diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0796.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0796.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0796.json.gz.jsonl" @@ -0,0 +1,444 @@ +{"url": "https://noelnadesan.com/2020/07/20/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:01:58Z", "digest": "sha1:DU2YAQDNJI7FP345YYAMSIJ43DQ6JAL3", "length": 52502, "nlines": 268, "source_domain": "noelnadesan.com", "title": "அலைந்து திரியும் ஆவிகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← உங்கள் பாவங்களை கழுவ கடைசி சந்தர்ப்பம்\nகோவை ஞானி நினைவுகள் →\nஒரு எழுத்தாளனாக இருப்பவன் தன்னைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிக்கவும் மற்றவர்கள் கதைகளைக் கேட்கவும் வேண்டும். ஒரு விதத்தில் பூக்களை வாங்கி மாலையாக்கும் பூக்காரியின் தொழில் போன்றதுதான் கதையாக்கமும்.\nஅப்படியான ஒரு கதையை உங்களிடம் சொல்லப் போகிறேன்.\nகடந்த வருடம் அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்குத் தனியாகச் சென்றேன். ஹோட்டலில் தங்கி, ஏன் தேவையில்லாமல் அதிக பணத்தை செலவழிக்கவேண்டும் என நினைத்து சென்னையில் உள்ள என் நண்பனிடம் பேசியபோது, அவன், தனது நண்பனது மாடிக்கட்டிடம் ஒன்றுள்ளது. அதை ஒழுங்கு பண்ணுவதாகக் கூறினான்.\nநான் ஹோட்டலில் தங்குவதற்கு செலவிடும் பணத்திலும் குறைவானது என்பதால் ஒப்புக்கொண்டேன். சென்னை நகரின் புரசைவாக்கத்தில் ஒரு மாடிக்கட்டிடம். மூன்றாவது மாடியில் ஒரு, இரு அறைகள்கொண்ட அபார்ட்மென்டை ஒரு வார காலத்திற்கு எனது நண்பன் எனக்காகப் பதிவு செய்திருந்தான். போய்ச் சேர்ந்ததும் மண்டை வறண்டது. தனிமை வாட்டியது. சுற்றிவர நல்ல சாப்பாட்டுக்கடைகள் இல்லை. எதற்கும் ஓட்டோவில் செல்லவேண்டும். ஏன் ஓத்துக்கொண்டேன் என என்னை நொந்து கொண்டேன்.\nஅங்கிருந்த இரண்டாம் நாள், எனது ஒரு கனடிய நண்பன் முகநூல் மெசஞ்சர் ஊடாக ‘எங்கே நிற்கிறாய் ‘ என்று கேட்டு தகவல் வந்தது. சென்னையென்றதும் தொலைபேசியில் ராமேஸ்வரத்தில் இருந்து வருகிறேன். எனக்குத் தங்க ஒரு இடம் வேண்டும் என்ற போது மிகவும் சந்தோசமாக அவனை வரவேற்றேன். என் தனிமையைக் கொல்ல ஒருவன் கிடைத்திருக்கிறான்.\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படித்த காலத்திலே தெரிந்தவன். அத்துடன் சமீபத்தில் அவன் இலங்கை சென்றபோது அங்கு நோய் வந்து சில காலம் வைத்தியசாலையில் இருந்தான். அக்காலத்தில் தொலைபேசியில் அவனுடன் ஆறுதல் வார்த்தைகள் பேசியிருக்கின்றேன்.\nபேச்சுத்துணையுடன் சிறுவயது நட்பு என்பதால் அவன் வருகை உற்சாகமளித்தது. அவனுக்கு அடுத்த பக்கமும் ஒன்று உண்டு. இந்தியாவில் ஈழ விடுதலை இயக்��ங்கள் இருந்தபோது இடதுசாரி இயக்கத்திலிருந்தவன், எண்பதில் சிதைந்த இயக்கத்திலிருந்து சிதறியோடிய ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாக அலைந்து இறுதியில் கனடாவில் குடும்பத்தோடு போய் குடியேறிவிட்டான்.\nஅவனைப்பற்றிய விடயங்கள் இவை மட்டுமே முன்பு தெரிந்தவை. இப்பொழுது இராமேஸ்வரம் சென்று வருகிறான் என்றதும் இடதுசாரி சோசலிச , மார்க்சிய வாதங்களைக் கைவிட்டு சாதாரண மனிதர்கள்போல் இந்தப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் பாவிப்பதற்காக புண்ணியங்களை சேகரிக்கத், தலயாத்திரை செய்பவனாக மாறிவிட்டான் என்று மட்டும் புரிந்துகொண்டேன்.\nபுலம் பெயர்ந்த கனடாவின் சூழ் நிலை அவனை அப்படி மாற்றிவிட்டதா\nஏதாவது குடும்ப பிரச்சினையின் காரணமாக ஆண்டவனிடம் சரணடைந்து விட்டானா\nஎதற்கும் வரட்டும். அவனது மனமாற்றங்களையும் அதனது காரணங்களையும் அறிவதற்கு ஆவலாக இருந்தேன்.\nஅதிகாலை நேரத்தில் படுக்கையில் இருந்து நான் எழுவதற்கு முன்பாக கதவு தட்டப்பட்டது. அதிகமான மூட்டை முடிச்சுகளில்லை. முதுகுப் பை மட்டுமே வைத்திருந்தான் ; கறுத்து மெலிந்திருந்தான். அத்துடன் தாடி மீசையுடனிருந்தான். அறுபது வயதுக்கு மேலானவன் என்பதால் அவை நரைத்திருந்தது. மற்றவர்கள்போல் கறுப்படிக்காது இயற்கையாக இருந்து, சாமியாரது தோற்றத்தைக் கொடுத்தது. நல்லவேளையாக காவியுடையில்லை. நானும் சாமியாருடன் இதுவரை ஒன்றாக அபாட்மெண்டில் இருந்ததில்லை.\nகதவைத் திறந்தபோது உள்ளே வந்தவனிடம், ‘காவி உடை அணிந்திருந்தால் பத்து ரூபாய் கொடுத்து கதவை அடைத்திருப்பேன் ‘ என்றபோது, ‘ நான் சாகப்பிழைத்து வந்துள்ளேன். உனக்கு நக்கலாக இருக்கிறது ‘ என்றான்.\nஇரயிலில் வந்தவன், படுக்கவேண்டும் என அடுத்த அறையைக் காட்டிவிட்டேன். நான் மட்டும் காலையில் வெளியே சென்று உணவருந்திவிட்டு அவனுக்கும் உணவு வாங்கிவந்து வைத்துவிட்டு, எனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டேன். அவனிடமும் அபாட்மென்டின் திறப்பு இருந்தது.\nமாலையில் நான் வந்தபோது ‘மது வாங்க போகிறேன்’ என்றான். அப்பொழுது எனக்கு பியர் மட்டும் போதுமென்றேன். அத்துடன் இன்னமும் சாமியாராகவில்லை மது அருந்துகிறான் என்பது ஆறுதலாக இருந்தது. அதே நேரத்தில் மது, மாது, கஞ்சா பழக்கங்கள் உள்ள ஆசாமியார்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் வந்துபோக���் தவறவில்லை.\nமீண்டும் மாலையில் அபாட்மெண்ட வந்தபோது உணவுப்பொட்டலத்துடன் வந்தான்.\n‘ என்ன ராமேஸ்வரம் போய் வருகிறாய் பக்திப் பழமாகி விட்டாயா சர்வதேசத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று மற்றவர்களுக்கு கம்யூனிசம் படிப்பித்துக்கொண்டு திரிந்தாய்\n‘தம்பி உனக்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இடுக்குகளுக்குச் சென்று நசிபடும்போது அதன் வேதனை புரியும். நீ அதிஸ்டசாலி. வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிவிட்டாய். ‘என்று வேதாந்தமாக பேசிவிட்டு மது போத்தலை எடுத்து குலுக்கி மூடியைத் திருகினான் .\n‘ வாழ்க்கையில் அல்லல் படுவோருக்காகவே அக்காலத்தில் சமத்துவம் பேசினாய். இப்பொழுது பக்திமானாகியதற்கும் அதே காரணம் சொல்கிறாய் அதை விடு. நான் நினைத்தேன். குடலில் ஒப்பரேசன் முடிந்தபின் குடிக்கிறதை விட்டு விட்டாய் என்று ‘\n‘நான் விட்டாலும், அது விடாது.’\n‘ அது சரி, உனது ராமேஸ்வரம் பயணம் எப்படி எதற்காகப் போனாய்\n‘ அது பெரிய தொடர்கதை ‘ என்றபடி மதுக்கிளாசை வாயில் வைத்தான்.\nநானும் போத்தலில் இருந்த கிங் ஃபிசரை ஊற்றினேன்.\n‘ வீட்டில் கொஞ்சம் பிரச்சினை.’ நான் அம்மாவோடு இருந்தேன் அம்மா இறக்கும் பொழுது ஒரு விடயம் என்னிடம் கேட்டார். அதில் இருந்து எனது பிரச்சினை தொடங்கியது.\nநாங்கள் ஆறு ஆண்கள். நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் அப்பு இறந்துவிட்டார். அம்மா, மாமாவின் உதவியுடன் எங்களை வளர்த்தார். அதில் கடைசித்தம்பி சொல்வழி எதுவும் கேட்காமல் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். அதன்பின்பு 2009 இல் இறந்துவிட்டான் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. காலம் , இறந்த இடம் எதுவும் தெரியவில்லை. அம்மா எல்லாம் மறந்துவிட்டு இருந்துவிட்டார். ஆனால், கடந்த வருடம் சித்தப்பா முறையான ஒருவர், “ அவன் முல்லைத்தீவில் யுத்த நடவடிக்கைகளின்போது ஆமியால் சுடுபட்டு இறந்தபோது , அவனை ஒரு வீட்டில் புதைத்ததாகவும் அந்த வீடு பல வருடங்கள் ஆமிக்காரர் குடியிருந்து விட்டு, இப்பொழுது உரிமையாளருக்குக் கையளித்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார்.\nஅந்த விடயம் தெரிந்ததும் அம்மா மனம் குழம்பி விட்டார். அவனை அப்படி அனாதையாக அந்தக் கடற்க்கரை மண்ணில் விட ஏலாது. அவனது ஆன்மா சாந்தியடைவதற்கு எச்சத்தை எடுத்து எரிக்கவேண்டும். அதை ராமேஸ்வரத்தில் கரைக்க வேண்ட��ம் என்று தொடர்ந்து புலம்பிய படியிருந்தார். அம்மாவைப் பொறுத்தவரை அவனே கடைசிப்பிள்ளை . நாலாவது தம்பிக்கு ஐந்து வருடங்கள் பின்பாகப் பிறந்தவன். அது மட்டுமல்ல , அவனது பிரசவத்திற்கு அம்மா ஆஸ்பத்திரிக்குப் போய் இருந்தபோது, அப்பு இதய நோயால் சில நாட்களில் இறந்து விட்டார். அம்மாவுக்கு அவனில் அதிக பாசம். அதனால் கடைசி வரையும் பொத்தி பொத்தி வைத்திருந்தா.\nஅவன் இயக்கத்துக்குப் போனதும், அம்மா நடைப்பிணமாக அவனது இறப்பை எதிர்பார்த்து காத்திருந்தா. ஒரு விதத்தில் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாத காத்திருப்பே அம்மாவைப் பல வருடங்கள் உயிருடன் வைத்திருந்தது. எங்கள் ஐந்து பேரைப் பற்றியும் எப்பொழுதும் நினைக்காமலிருந்தாலும் அவனது பெயர் கேட்டால், உடனே எழுந்து விடுவா. நான் இலங்கைக்குப் போய் கொழும்பிலிருந்த சித்தப்பாவோடு அந்த வீட்டை அடைந்தோம். நான்கு அறைகள் கொண்ட ஓட்டு வீடு. முன்பகுதி ஆமியால் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் வேலியில்லை. அடர்ந்த ஆளுயரப் புதர்கள். அந்த புதர்களைக் கடந்து போனால் கடற்கரைக்குப் போகமுடியும்.\n“ இந்த வீடு இயக்கத்தின் சிறைக்கூடமாகப் பாவிக்கப்பட்டது. அதற்குப் பொறுப்பாகத் தம்பியிருந்தவன். வீட்டின் உரிமையாளரும் உங்கட கனடாவில்தான். “ என்றார் சித்தப்பா கதையோடு.\n“ இவன் சண்டையில் ஈடுபடவில்லையா\n“ கண்ணில் குண்டு பட்டதால் போரில் பல காலமாக ஈடுபடவில்லை. “\nசித்தப்பா காட்டிய இடத்தில் அலரி முளைத்திருந்தது. அந்த இடத்தை கிண்டினால் அரை அடிக்குக் கீழ் வள்ளங்களுக்குப் பாவித்த மோட்டார் கருவிகள், பொலித்தீன் கடதாசிகளுள் கிறீஸ் பூசப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு இடத்தில் ஒரு உரப்பை நிரம்பப் பல கடிதங்கள் வந்தன. இந்த வீட்டின் காணி என நினைத்த இடங்களை மூன்று நாட்களாகக் கிண்டி முடித்துக் களைத்துப் போனேன். மூச்சு வாங்கியது. எல்லாத்தையும் விட்டு கனடாவிற்குப் போய் விடுவோம் என்று நினைத்தபோது, அம்மா உயிரோடிருந்தால் பிரச்சினையைச் சொல்லிப் புரிய வைக்க முடியும். இப்பொழுது உயிருடனில்லை என்ற நினைவு நெஞ்சில் பாரமாக அழுத்தியது.\nநீ சொன்னால் நம்பமாட்டாய். கவலையை மறக்க இரவு நல்லாத் தண்ணியடித்துப் போட்டு சித்தப்பாவோடு அந்த வீட்டிலே படுத்திருந்தேன். பேக்கனவு – ��ினைச்சுப் பார்க்க முடியாது. பெரும் அழுகுரல் சத்தங்கள், உயிர் போறது மாதிரி அவலமான ஓலங்கள் கேட்டது. நான் எழுந்து பார்க்கிறேன். அண்ட வெயாரோடு பலர் சுவரோடு சாய்ந்தபடி நிற்கிறாங்கள். எவனுக்கும் தலையில் மயிரில்லை. முற்றாக வழிக்கப்பட்டிருந்தது. அவங்களது உடலெல்லாம் காயங்கள் கண்டிய இரத்தத்தால் கறுப்பாக இருந்தது. எனது தம்பி அவங்களை பின்னிய வயறால் அடிக்கிறான். அவங்களெல்லாம் கையெடுத்து கெஞ்சிறாங்க. என்னால் பார்க்க முடியவில்லை .\nஅப்ப நான் அவனிட்டப் போய், “ நீ ஒரு மனுசனா நான் குடித்த மிச்சப்பாலை குடிச்சுத்தானே வளர்ந்தனி. கொஞ்சமாவது இரக்கமில்லையா நான் குடித்த மிச்சப்பாலை குடிச்சுத்தானே வளர்ந்தனி. கொஞ்சமாவது இரக்கமில்லையா அதுகும் என்ர இரத்தமாக இருந்து இப்படி மனுசரை துன்புறுத்துகிறாய் அதுகும் என்ர இரத்தமாக இருந்து இப்படி மனுசரை துன்புறுத்துகிறாய் உன்னை என் தம்பி என்று சொல்லமாட்டன் “ எனச்சொல்லி அடிக்கப்போனன்.\nஅப்போது அவன் பாயும் புலிபோல் சிலிர்த்துக்கொண்டு ‘நான் எப்ப வீட்டைவிட்டு வந்தேனோ எனக்கு உறவு எதுவும் இல்லை. எனது பெயர் அர்ச்சுனன்- கடமை மட்டுமே உள்ளது. அந்தக் கடமையைச் நான் செய்கிறேன். அதற்கு இடையூறாக நீ வந்தால் உன்னைச் சுடுவேன்’ ‘ என்று துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி வரவும், பின்கதவால் பாய்ந்து பற்றைச் செடிகளைக் கடந்து ஓடத் , தொடர்ந்தும் துரத்தினான். எனக்கு முன்னால் விரிந்த நீலக் கடல் முடிவற்று தெரிந்தது. கடலில் பாய்வது என்ற நோக்கத்துடன் நான் கடலை நோக்கி ஓடுகிறேன். கடற்கரை மணலில் கால் புதைய வேகமாக ஓட , கடல் என்னை விட்டு விலகி பின்னால் போனது. அந்த இடத்தில் தரையில் பெரிய கற்பாறைகள் தெரிந்தன. மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாக கடலைத்தேடி வாயைத் திறந்தபடி காற்றை யாசித்தன. நண்டுகள் ஒளிந்து கொள்ளப் அவசரமாக பாறைகளின் இடுக்குகளைத் தேடின. ஒரு ஆமை மட்டும் அமைதியாக என்னை பார்த்தபடி மெதுவாக ஊர்ந்தது.\nஎவ்வளவு தூரம் ஓடவேண்டும் என்று தெரியாமல் ஓட, வேகமாக அவனும் பின்னால் வந்தான். எதிர்பாராது அவன் என்னை நெருங்கியபோது, என்னை நோக்கி ஆள் உயர அலையாக வந்து, கடல் முகத்தில் அடித்தபோது விழித்துக்கொண்டேன்.\nபோத்தலில் உள்ள தண்ணீரைக் குடித்து விட்டு , நித்திரை கொள்ளாது புரண்டு படுத்தபடியிருந்தேன் .\nதேநீருடன் வந்த சித்தப்பாவிடம் இந்தக்கனவைச் சொல்லவும், “ அவன் இயக்கத்தில் இருந்தான். இயக்கத்தின் கட்டளையை செய்திருப்பான். நீ அவன் இறந்த பின்பு நல்லவனா கெட்டவனா என்று பார்ப்பது தவறு. அவன் உனது தம்பி உனது அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாய். “ என்றார்.\nஅடுத்து கக்கூஸ் அருகே கிண்டினேன். அங்கும் எதுவும் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனத் தெரியவில்லை. எதற்கும் ஒருக்கா பார்ப்போம் எனக் கக்கூசின் பின் குழியில் உள்ள சிமெந்து மூடியை உடைத்தேன். அங்கு ஒரு சிதைந்த எலும்புக்கூடு இருந்தது. பாவிக்காத மணல்ப் பிரதேசத்தில் உள்ள கக்கூசானதால் குழி சுத்தமாக இருந்தது. வெறும் கையால் எலும்புகளை விறகு மாதிரி பொறுக்கி சாக்கில் போட்டு வெளியே எடுத்து பார்த்தபோது எந்த அடையாளமுமில்லை. எனக்குச் சந்தேகமாக இருந்தது.\nசித்தப்பா சொன்னார் “ நிச்சயமாக ஜீவனாகத்தான் இருக்கவேண்டும். எனக்கு சந்தேகமே இல்லை. ஆமிக்காரன் கொன்று போட்டு அவசரத்தில் புதைக்காது கக்கூசுக்குழியில் போட்டிருக்கிறான். போர்க்காலத்தில் இரண்டு பகுதியும் கிடங்குகள் கிண்டி மினக்கிட விரும்பாத நேரத்தில் இது நடக்கும். வன்னியில் பல கக்கூசுகள் இதற்குப் பயன் பட்டிருக்கு. “ என்றார் .\nஅன்றிரவு எலும்புகளை சாக்கில் பத்திரமாகக் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டு, சாப்பிட்டு படுத்தால் வயிறு பயங்கரமாக நோ. தாங்க முடியாமல் இரவு நேரம் முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்குப் போனால் , அவங்கள் அப்பண்டிசைட்டாக இருக்கலாம். உடனே ஓப்பரேசன் செய்யவேண்டுமென யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் அவங்கள் இரத்தத்தை எடுத்துப் பார்த்துவிட்டு சொல்லுவோம் என்றார்கள். பின்பு ஸ்கான் பண்ணி அப்பண்டிசைட்டில்லை, ஏதோ குடலில் கட்டி அல்லது புண்ணென்றார்கள். என்னை படுக்கையில் ஒரு கிழமை இருக்கவேண்டும் . அதன் பின்பு மீண்டும் ஸ்கான் எடுத்து தேவையானால் ஒப்பரேசன் செய்வதாக சொன்னார்கள். நான் கொழும்புக்குப் போய் ஓப்பரேசன் செய்கிறேன் என்றால் விடாமல் மறித்தார்கள்.\nஇரண்டு நாட்கள் இருந்து விட்டு , நான் மாட்டேன் என கொழும்பிற்கு வந்து பிறைவேட் ஆஸ்பத்திரிக்குப்போனபோது அவர்கள் ஒப்பரேசன் செய்தார்கள். எனது சிறுகுடலில் ஒரு பகுதியை அகற்றினார்கள். பணத்திற்கு நான் என் நண்பனிடம் கேட்டு அதை ஒழுங்கு பண்ணி எல்லாம் முடிய இரண்டு கிழமையாகிவிட்டது.\nமீண்டும் முல்லைத்தீவுக்குச் சென்று ஆக்களுக்கோ ஆமிக்கோ தெரியக்கூடாது என்பதால், அந்த எலும்புகளை தென்னமட்டை , பனை ஓலை , மற்றும் கிடைத்த விறகுகள் போட்டு இரவில் எரித்தேன். அன்றைக்குப் பார்த்து பெரிய மழை. நீ சொன்னா நம்பமாட்டாய். காம் ஃபயர் எரித்துக் குளிர் காய்வதுபோல் நெருப்பை பக்கத்தில் இருந்து எரித்தேன்.\nஅதன் சாம்பலை எடுத்துக்கொண்டு வரும்போது வாகனம் வவுனியாவில் பழுதாகிவிட்டது. மேக்கானிக்கை கூப்பிட்டு அதைத் திருத்திக் கொண்டிருக்கும்போது, எனக்கு நெஞ்சில் நோ. உடனே வவனியா வைத்தியசாலை சென்று அங்கு டொக்டரிடம் செக் பண்ணிவிட்டே கொழும்புக்கு வந்தேன். ‘\n‘ உந்த எலும்பில் ஏதோ இருக்கிறது உனது தம்பியினது தானா என்பது ஒரு கேள்வி உனது தம்பியினது தானா என்பது ஒரு கேள்வி அவன் எப்படியிருந்தான்\n‘இதெல்லாம் நான் யோசிக்காமலில்லை. நான் அதை நம்பிறன். அவன் எனது தம்பியானாலும் ஏதோ கெடுதியான விடயங்களில் ஈடுபட்டிருக்கலாம் . எனது பக்கத்தில் குறையில்லையா வீட்டை விட்டுப் படிக்காது வெளியேறினேன். அம்மாவிற்கு நான் மட்டுமல்ல, ஆறு மகன்களும் எதுவும் செய்யவில்லை. அம்மா எங்களை வளர்த்து விட்ட பின்பு நாங்கள் எங்கள் பாட்டில் வேறு திசையில் சென்றோம். நான் மூத்தவனாக ஒரு இயக்கத்தில் போய்ச் சேர்ந்ததால் மற்றவர்களை ஒழுங்காக வளர்க்க முடியவில்லை என்பது அம்மாவின் முறைப்பாடு. இப்பொழுது கடைசி ஆசைபோல் கேட்டதை நான் நிறைவேற்றவேண்டும்.’\nஇப்பொழுது அவனது மதுப்போத்தல் காலியாகிவிட்டது.\n‘ இலங்கையில் பல தடங்கல்கள் இருந்தன. இராமேஸ்வரத்தில் இருக்கவில்லையா ‘ எனக்கேட்டேன்.\n‘ அதுதான் எனக்குப் புதினமாக இருந்தது. எதுவும் தடங்கல் நன்றாக நடந்தது. நான் ஐயரை பிடித்தெல்லாம் எதுவும் செய்யவில்லை. துணிப்பையில் கட்டியிருந்த சாம்பலை இடுப்பளவு தண்ணீரில் கரைத்தேன் . உடை மாற்றிவிட்டு கோயிலுக்குப் போனேன். கோயிலுக்கு வெளியே ஒரு காவியுடுத்த சாமியார் என்னிடம் சிலோனா என்று கேட்டார். நான் அதற்கு ஓமென்றபோது “தம்பி இரு, உங்கள் நாட்டில் பல நல்லவர்களும் கெட்டவர்களும் ஆவியாகத் திரிகிறார்கள். அவர்களுக்குச் சாந்தி செய்யவேண்டும் “ என்றார்.\n“முக்கியமாக அவர்களுக்கே முதலில் செய்யவேண்டும். நல்ல ஆவி நமக்கு எதுவும் கெடுதல் செய்யாது. கெட்ட ஆவி மற்றவர்களிடம் புகுந்து அவர்களை இயக்கும். அது உங்கள் சமூகத்திற்கு நல்லதல்ல. தொடர்ச்சியாகத் தீமையைக் கொண்டு வரும். போர் மட்டும்தான் முடிந்துவிட்டது. கெட்டவை இன்னமும் நீங்கவில்லை. நல்ல மணத்தை விட துர்மணம் அதிக கனமானது. நம்மில் படிந்துவிடும்.\nஇராமேஸ்வரத்திலிருந்து உங்களுரில் அநேக ஆவிகள் சுற்றித் திரிவதை என்னால் பார்க்க முடிகிறது . அவற்றில் நல்ல ஆவிகள் மற்றும் தீய ஆவிகள் என இரண்டு பிரிவுகள் உண்டு. அவை அனைத்துமே மரணம் அடைந்தவர்களின் ஆவிகள். ஒருவர் மரணம் அடைந்துவிட்ட பின்பு, அவர்கள் உடலில் இருந்து வெளியேறும் ஜீவன், உடனேயே இன்னொரு பிறவி எடுக்க முடியாது. மறுபிறப்படைய வழக்கமாக ஒரு வருடகாலமாகும் . இந்த மறுபிறப்பிற்காகவே திதி செய்கிறோம் . ஆனால், நீங்கள் பலருக்குச் செய்யவில்லை. அதனால் அவை ஆத்மாக்களாகவே சுற்றித்திரியும் . எண்ணிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உங்கள் ஊரில் உள்ளன. இதில் கெட்ட ஆத்மாக்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் மறைமுகமாகக் கெடுதலை செய்யும் . தற்போது உங்களூரில் போரில்லை என்பது உண்மை, ஆனால், அமைதியில்லை. கெட்ட ஆத்மாக்களின் தீவினை இன்னமும் பலமாக உள்ளது. அவைகளே ஆபத்தானவை.\nநமது முன்னோர்கள் இதை இதிகாசத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். பாரதப்போர் முடிந்தபின், இறந்தவர்களுக்குக் கடமை செய்ய பாண்டவர்கள் முன்வந்தார்கள். அப்பொழுது பீஷ்மருக்கு முதல் பிண்டம் வைப்பதற்குத் தர்மர் முன்வந்தபோது, அதைத் தடுத்த கிருஷ்ணர் தர்மனிடம், இல்லை சகுனிக்கே முதல் அவி வைக்கவேண்டும் அதுவே பாரத தேசத்திற்கு நல்லது என கூறினார்.\nமிகவும் மனம் குழம்பிய தர்மன், “என் பாட்டனுக்கு பிதிர்க் கடன் செய்யாது சூழ்ச்சியே வடிவமாக குரு வம்சத்தை அழித்து, பாரதத்தின் எண்ணற்ற பெண்களை அமங்கலமாக்கிய பாலைவனத்து நரிக்கா நான் அவி வைப்பது கண்ணா, உனக்கு என்ன வந்து விட்டது கண்ணா, உனக்கு என்ன வந்து விட்டது இது என்ன விளையாட்டா\n“ குழம்பாதே தர்மா. அதோ பார், உனது தம்பி, சகாதேவனது சகலத்தையும் புரிந்தவன் அவன் முகத்தைப்பார். அவன் நான் சொன்னதைப் புரிந்து கொண்டான்.’\nதருமன் சகாதேவனைப் பார்த்தபோது, அவன் சிரித்தபடியே நின்றான்.\nஅண்ண��, கிருஷ்ணனைக் கேட்டு நட. நமக்காக மட்டுமல்ல, பாரத வர்ஸ்சத்தின் எதிர்காலத்திற்காகவும் கூறுகிறார்.\n“ நீயும் போதாதற்கு என்னைக் குழப்புகிறாய், தம்பி. “\n“ தர்மா நீதியின் புத்திரனே, இங்கே குழப்பமெதுவும் இல்லை. சகுனி கெட்டவன். அதனாலே அவனுக்கு பிண்டம் அளித்தால் அவன் இந்த பாரத வர்ஸ்சத்தை விட்டு நீங்கிவிடுவான். அல்லாதபோது அவனது ஆவி பலரிடம் புகுந்து தொடர்ந்து இந்த நாட்டுக்குக் கெடுதியை உருவாக்கும். பிதாமகர் பீஷ்மர் விரும்பும்வரை குரு வம்சத்தை காக்க உயிரோடு வாழ்ந்தவர். உன்னிடம் குரு வம்சம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவரே போரின் இறுதியில் விரும்பி இறந்தவர். அவருக்கு பிண்டம் கொடுக்காதுவிடினும் அவர் உனது நன்மைக்காகவே இந்த நாட்டைச் சுற்றி வருவார். ஆனால் சகுனி அப்படியா\n“கண்ணா என்னை மன்னித்துக்கொள். உனது வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாமல் விட்டேனே. நீ சொன்னபடி முதல் அவியை சகுனிக்கே வைக்கிறேன் “ என்றார்\n“மிக்க நன்றி ஐயா. நான் என்னால் முடிந்ததை எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் செய்து விட்டேன்” என்று சொல்லி அந்த காவி உடைச் சாமியாரிடம் ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரயிலேறினேன். “\n‘ நீ இதை நம்புகிறாயா\n‘ நான் நம்புகிறேனோ இல்லையோ , நான் செய்து முடித்த விடயத்தை அந்த சாமியார் எல்லோரும் செய்ய வேண்டிய விடயமாகச் சொன்னது, அந்த இடத்தில் எனக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. இதை உயிரோடு அம்மா இருந்து , இதைச் சொல்லும்போது அவவின் முகத்தில் என்னால் ஒரு நிறைவைப் பாரக்க முடியும். ‘\n‘ மச்சான் எனக்கு நீ கிருஷ்ணன் போல் தெரிகிறாய். என்ன சங்கு சக்கரமில்லை ‘\n‘ நக்கலடிக்கிறாய். உன்ர அபார்ட்மென்ட் என்றும் பார்க்கமாட்டேன். உதை வாங்கப்போகிறாய்’ என்று சொன்னவாறு போதையில் எழுந்தான்.\n‘ இல்லை மச்சான், இதுவரையில் புரியாத உண்மையை உணர்த்தினாய். இலங்கைத் தமிழ் அரசியலில் போர் முடிந்து பத்து வருடங்களாகியும் இன்னமும் நமது அரசியல்வாதிகள் ஏன் இவ்வளவு தரமற்று நடக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை எனக்குப் புரிய வைத்தாய். குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணன் உபதேசித்ததுபோல் இந்த புரசைவாக்கம் அபார்ட்மண்டில் நீ ஒரு பெரிய உண்மையைப் போதித்தாய் . நீ வாழ்க . அதற்காகத்தான் உன்னைக் கிருஷ்ணன் என்கி��ேன். இதிலே நக்கலெதுவுமில்லை. நம்பு நண்பா. ‘\n‘ மச்சான் குடல் ஒப்பரேசன் செய்த பிறகு பசி கூடிவிட்டது . ஆனால், நீ எனக்குச் சொல்லாமல் நன்றியை இராமேஸ்வரம் போய் அந்த சாமியாருக்கு நன்றி சொல்லவேண்டும் ‘என சொல்லிக்கொண்டு உணவுப்பார்சலைப் பிரித்தான்.\n← உங்கள் பாவங்களை கழுவ கடைசி சந்தர்ப்பம்\nகோவை ஞானி நினைவுகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/content-curation-to-build-trust/", "date_download": "2021-07-30T05:01:33Z", "digest": "sha1:3OZDAZIONCXZRPFEAGM23U6RUN5IZMWZ", "length": 40366, "nlines": 181, "source_domain": "ta.martech.zone", "title": "நம்பிக்கையை உருவாக்குவதற்கான உள்ளடக்க அளவு", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nசமூக ஊடக முகமை உச்சி மாநாடு | இலவச ஆன்லைன் மாநாடு | ஜூன் 23, 2021\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nநம்பிக்கையை உருவாக்குவதற்கான உள்ளடக்க அளவு\nசெவ்வாய், ஜூலை 29, 2013 புதன், நவம்பர் 29, 2013 மாட் சாண்ட்லர்\nகேலரி கண்காட்சி (விக்கிமீடியா காமன்ஸ் வழியாக)\nகேலரி கண்காட்சி (விக்கிமீடியா காமன்ஸ் வழியாக)\nநான் சமீபத்தில் நிறைய உள்ளடக்க அளவுகளை செய்து வருகிறேன்; டிஜிட்டல் உள்ளடக்கத்தின் சமீபத்திய நாகரீக போக்கு உங்களுக்குத் தெரியும். குறைந்த பட்சம், இது நாகரீகமானது என்று நம்புகிறேன், ஏனென்றால் இது ஒரு அற்புதமான வளர்ச்சியாகும், இது தானியங்கி விநியோக வேலைகளில் ஒரு குறடு வீசுகிறது.\nசெய்தி மற்றும் பிற தகவல்களை வழங்குவதில் உள்ளடக்கத் தொகுப்பு ஒரு தலையங்க அடுக்கை அமைக்கிறது. மனித ஆசிரியர்கள் தங்கள் பயனர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள், வழிமுறைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் அவற்றை வெள்ளம் பெருக்குவதற்கு மாற்றாக, அவர்களின் பயனர்கள் தெரிந்து கொள்ள விரும்பும் “கதைகள்”.\nஒரு வாடிக்கையாளரின் விஷயத்தில், அவர்களின் ட்விட்டரில் மீண்டும் இடுகையிட வாரத்திற்கு பத்து கதைகளை நாங்கள் தேர்வு செய்கிறோம் பேஸ்புக் பக்கங்கள். கதைகள் நிறுவனம் விற்கும் தயாரிப்புகளுடன் நேரடியாக தொடர்புபடுத்தவில்லை, ஆனால் அவை ஆர்வம் அல்லது அக்கறை கொண்டவை, ஏனெனில் அவை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிகத் துறையுடன் தொடர்புடையவை. ஹேக்னீட் செய்யப்பட்ட சொற்றொடரைப் பயன்படுத்த, இது ஒரு “மதிப்புச் சேர்க்கை:” தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான வெளிப்புறக் கதைகளைத் தேர்ந்தெடுப்பது நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் அவற்றை உண்மையின் ஆதாரமாக நிறுவுகிறது.\nகோல் Google செய்திகள், அவர்களின் செய்தி முடிவுகளுக்கு “எடிட்டர்ஸ் பிக்” பகுதியை சோதிக்கத் தொடங்கியவர். Mashable ஒரு சிறந்த இடுகை உள்ளது இந்த வளர்ச்சியைப் பற்றி, ஆனால் என்னைத் தொகுக்க அனுமதிக்கவும்: நிறுவனம் போன்ற வெளியீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது Slate.com, ராய்ட்டர்ஸ் மற்றும் இந்த வாஷிங்டன் போஸ்ட் உள்ளடக்க விநியோகத்தை மேலும் தனிப்பயனாக்குவதற்கான நடவடிக்கையில் தானாக உருவாக்கப்பட்ட செய்தி இணைப்புகளுடன் வழங்க தொடர்புடைய கதைகளை கையால் தேர்ந்தெடுக்கும்.\nசெய்தி விளக்கக்காட்சி நிலைப்பாட்டில் இருந்து இந்த மனித க்யூரேட்டட் உள்ளடக்கம் மதிப்புமிக்கது மட்டுமல்லாமல், பொது விழிப்புணர்வுக்கு முக்கியமான கதைகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் தானியங்கு உள்ளடக்க பண்ணைகள் புறக்கணிக்கக்கூடிய கதைகளை இது முன்னிலைப்படுத்தலாம். மேலும், பேஸ்புக் விருப்பங்களால் பிறந்தது, ட்விட்டரில் மறு ட்வீட் செய்வது மற்றும் பலவற்றில் பரிந்துரைகளில் மதிப்பு உள்ளது.\nபரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம் எங்கள் கவனத்தை ஈர்க்கிறது, ஏனென்றால் யாரோ ஒருவர் அமர்ந்து அந்தக் கதையின் மதிப்பைப் பற்றி யோசித்ததை நாங்கள் அறிவோம். பரிந்துரைக்கும் கட்சியை நாங்கள் நேரடியாக அறிந்திருக்கிறோமா (எங்கள் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் தொடர்புகள்) இல்லையா (ஸ்லேட் அல்லது வாஷிங்டன் போஸ்ட் எடிட்டர்கள்), ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட கதையை முக்கிய இடத்தைப் பெறுவதற்கு போதுமானதாக கருதுகிறார் என்ற உண்மையை நாங்கள் அறிவோம். எந்தவொரு கணினி வழிமுறையும் வழங்க முடியாத நம்பிக்கையும் நம்பிக்கைய��ம் இது.\nஇந்த நம்பிக்கை வெறும் செய்தி விநியோகத்திற்கு அப்பால் விரிவடைகிறது. வெளியீட்டு வணிகத்தில் இல்லாத நிறுவனங்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் விற்பனையை அதிகரிப்பதற்கும் ஒரு வழியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கான உள்ளடக்கத்தை இன்னும் நிர்வகிக்க முடியும். நிறுவனம் A ஐ அறிந்தால், எனது ஆர்வங்களுடன் தொடர்புடைய முக்கியமான, பொருத்தமான செய்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கு போதுமான அக்கறை மற்றும் உதவிக்கான பரிந்துரைகளை கூட வழங்கினால், மக்கள் அந்த நிறுவனத்தை நேர்மறையான வெளிச்சத்தில் பார்ப்பார்கள்: விட்ஜெட்டுகளை விற்பதை விட ஆர்வமுள்ள தகவல்களின் நம்பகமான ஆதாரமாக .\n இது வாடிக்கையாளர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது\nகுறிச்சொற்கள்: google buzzgoogle வெப்மாஸ்டர் கருவிகள்குப்பை மின்னஞ்சல் வடிகட்டுதல்ஆன்லைன் பணம்சமூக சந்தைப்படுத்தல்வலை சந்தைப்படுத்தல்\nமாட் டிஜிட்டல் உள்ளடக்க மேலாளர் இங்கர்சால் ராண்ட் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், மற்றும் வலை சந்தைப்படுத்தல் இணை பயிற்றுவிப்பாளராக உள்ளார் இண்டியானாபோலிஸின் கலை நிறுவனம். உள்ளிட்ட நிறுவன நிறுவனங்களுக்கான மூலோபாயத்தை உருவாக்குவதற்கும் ஆன்லைன் உள்ளடக்கத்தை நிர்வகிப்பதற்கும் அவருக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது ரெய்டியஸ், NYU லாங்கோன் மருத்துவ மையம் மற்றும் சமூக சுகாதார வலையமைப்பு. அவர் ஒரு அபத்தமான வினைல் பதிவு சேகரிப்பு மற்றும் ஜார்ஜ் பென்சன் என்ற பக் ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.\nஉள்ளடக்க உகப்பாக்க உத்திகள் குறித்த ஐந்து கேள்விகள்\nடம்மிகளுக்கான கார்ப்பரேட் பிளாக்கிங்: ஒரு நேர்காணல் Douglas Karr\nஜூலை 14, 2010 இல் 5:19 பிற்பகல்\nஉள்ளடக்க அளவீடு மிகவும் முக்கியமானது - வழங்கல் மற்றும் தேவைக்கான சட்டத்தைப் போலவே. மக்கள் இயல்பாகவே தங்களுக்கு பொருத்தமான பிரபலமான தலைப்புகளில் ஆர்வம் காட்டப் போகிறார்கள்.\nநீங்கள் ஒரு எழுத்தாளராக ஒரு கோரிக்கையை பூர்த்தி செய்யும்போது, ​​அது சிந்தனை மற்றும் வேண்டுமென்றே என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் விற்பனையை ஓட்டுவது பற்றிய சிறந்த புள்ளி.\nஜூலை மாதம் 9, 9 மற்றும் 9: செவ்வாயன்று\nபடித்ததற்கு நன்றி செல்சியா. பரிந்துரைக்கப்பட்ட / நிர்வகிக்கப்பட்ட உள்ளடக்கமாக இருக்க சிந்தனை தேவை என்று நீங்கள் என் மனதில் மிக முக்கியமான விஷயத்தை கொண்டு வருகிறீர்கள். மக்கள் அதை அறிந்திருக்கிறார்கள் மற்றும் அதற்கு பதிலளிக்கிறார்கள்.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகேட் பிராட்லி செர்னிஸ்: உள்ளடக்க சந்தைப்படுத்தல் கலையை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயக்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் சமீபத்தில் தலைமை நிர்வாக அதிகாரி கேட் பிராட்லி-செர்னிஸுடன் பேசுகிறோம் (https://www.lately.ai). நிச்சயதார்த்தம் மற்றும் முடிவுகளை உண்டாக்கும் உள்ளடக்க உத்திகளை உருவாக்க கேட் உலகின் மிகப்பெரிய பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நிறுவனங்களின் உள்ளடக்க சந்தைப்படுத்தல் முடிவுகளை இயக்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவுகிறது என்பதை நாங்கள் விவாதிக்கிறோம். சமீபத்தில் ஒரு சமூக ஊடக AI உள்ளடக்க மேலாண்மை…\nஒட்டுமொத்த நன்மை: உங்கள் யோசனைகள், வணிகம் மற்றும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் மார்க் ஷாஃபருடன் பேசுகிறோம். மார்க் ஒரு சிறந்த நண்பர், வழிகாட்டியாக, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பாட்காஸ்டர் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் ஆலோசகர். அவருடைய புதிய புத்தகமான ஒட்டுமொத்த நன்மை பற்றி நாங்கள் விவாதிக்கிறோம், இது சந்தைப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டது மற்றும் வணிகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றியைப் பாதிக்கும் காரணிகளுடன் நேரடியாகப் பேசுகிறது. நாம் ஒரு உலகில் வாழ்கிறோம்…\nலிண்ட்சே டிஜெக்கெமா: வீடியோ மற்றும் பாட்காஸ்டிங் அதிநவீன பி 2 பி சந்தைப்படுத்தல் உத்திகளில் எவ்வாறு உருவாகியுள்ளன\nஇதில் Martech Zone நேர்காணல், காஸ்ட்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லிண்ட்சே டிஜெப்கேமாவுடன் பேசுகிறோம். லிண்ட்சே மார்க்கெட்டில் இரண்டு தசாப்தங்களாக இருக்கிறார், ஒரு மூத்த போட்காஸ்டர் ஆவார், மேலும் அவரது பி 2 பி மார்க்கெட்டிங் முயற்சிகளைப் பெருக்கவும் அளவிடவும் ஒரு தளத்தை உருவாக்க ஒரு பார்வை கொண்டிருந்தார் ... எனவே அவர் காஸ்ட்டை நிறுவினார் இந்த அத்தியாயத்தில், கேட்பவர்களுக்கு புரிந்துகொள்ள லிண்ட்சே உதவுகிறது: * ஏன் வீடியோ…\nமா��்கஸ் ஷெரிடன்: வணிகங்கள் கவனம் செலுத்தாத டிஜிட்டல் போக்குகள் ... ஆனால் இருக்க வேண்டும்\nஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, மார்கஸ் ஷெரிடன் தனது புத்தகத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கற்பித்து வருகிறார். ஆனால் அது ஒரு புத்தகமாக இருப்பதற்கு முன்பு, ரிவர் பூல்ஸ் கதை (இது அடித்தளமாக இருந்தது) உள்வரும் மற்றும் உள்ளடக்க சந்தைப்படுத்தல் தொடர்பான நம்பமுடியாத தனித்துவமான அணுகுமுறைக்காக பல புத்தகங்கள், வெளியீடுகள் மற்றும் மாநாடுகளில் இடம்பெற்றது. இதில் Martech Zone நேர்காணல்,…\nப ou யன் சலேஹி: விற்பனை செயல்திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்��ளில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்��ியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/stadium-sized-asteroid-is-expected-to-cross-the-earth-by-day-after-tomorrow-030228.html?ref_medium=Desktop&ref_source=GZ-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T03:18:58Z", "digest": "sha1:VJ6MBQTLUXGE3J7NMMDB4OSYWFEDA6SE", "length": 19946, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூன்று தாஜ்மஹால் அளவு பெருசு: 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள்- நமக்கு ஆபத்தா? | Stadium Sized Asteroid is Expected to Cross the Earth by day after tomorrow! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\n15 hrs ago ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\n15 hrs ago 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\n15 hrs ago இரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\n16 hrs ago தரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nNews அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. அடுத்தடுத்து 3 தோல்வி.. மீண்டு வருமா இந்திய அணி.. அயர்லாந்துடன் மோதல்\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று தாஜ்மஹால் அளவு பெருசு: 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகரும் சிறுகோள்- நமக்கு ஆபத்தா\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு மணி நேரத்திற்கு 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கக்கூடிய சிறோகள் குறித்து கண்டறிந்துள்ளது. இருப்பினும் இதன் மூலம் பூமிக்கு ஆபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2008Go20 என்று பெயரிடப்பட்ட சிறுகோள்\nஒரு மைதானத்தின் அளவு, தாஜ்மஹாலின் அளவில் மூன்று மடங்கு அளவு கொண்ட பெரிய சிறுகோள் ஒன்று மிக வேகத்தில் பூமியை நோக்கி நகர்கிறது. 2008Go20 என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் வரும் ஜூலை 24 ஆம் தேதி அன்று பூமியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கணிப்புப்படி இது ஒரு மணிநேரத்திற்கு 18,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி நகர்வதாகும் ஆனால் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.\n18000 மைல் வேகத்தில் நகரும் சிறுகோள்\nசுமார் 220 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பூமியில் இருந்து 4.7 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் செல்ல இருக்கிறது. இந்த சிறுகோள் மணிக்கு 18000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது எனவும் இந்திய நேரப்படி வரும் 24 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் சிறுகோள் பூமியை கடக்கும் என நாசா கணித்துள்ளது. சிறுகோள் பூமிக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாது என கணிக்கப்பட்டாலும் அந்த சிறுகோளின் நகர்வை துல்லியமாக நாசா கணித்து வருகிறது.\nபில்லியன் கணக்கில் சிறு கற்கள்\nவிண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.\nஎரிகல் அல்லது எரி நட்சத்திரம்\nஎரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.\nசூரிய குடும்பத்தில் மிதந்து���் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.\nமுன்னதாக கடந்து சென்ற எரிகல்\nமுன்னதாக இதுபோன்ற எரிகல் முதலில் 1998 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எரிகல் மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த எரிகல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது என்பதால் இதை அபாயகரமான எரிகல்லாக நாசா குறிப்பிட்டது.\n2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் மற்றொரு எரிகல்\n2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் 1991-ஆம் ஆண்டு இதே போன்றதொரு '1991 VG' என்று பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில வருடங்கள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்று விட்டது. இது மீண்டும் 2028-ம் ஆண்டு பூமியின் அருகில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\n7 சிறுகோள்களை கண்டுபிடித்து உலகின் இளைய வானியலாளராக தேர்வுசெய்யப்பட்ட சிறுமி.\n120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\nபூமி, சூரியனுக்கு நடுவில் நிலா: நச்சுனு கிளிக் செய்த நாசா- சூரிய கிரகணத்தின் அற்புத காட்சி\nஇரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\nஉயிரினங்கள் வாழ்ந்ததா., ஏதாவது அறிகுறி இருக்கா- செவ்வாய் கிரகத்தில் தொடங்கும் ஆய்வு: நாசா அறிவிப்பு\nதரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nசந்திரன் \"தள்ளாட்டம்\".. 2030-களில் கடலோரம் இப்படியொரு பிரச்சனை வருமா\nசேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை\nபூமிக்கு வந்த ஏலியன்ஸ்: நாசா லைவ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்- வட்டமடிக்கும் 10 யுஎஃப்ஓ\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\nபூமியை நோக்கி வரும் சூரிய புயல்.. ஜிபிஎஸ், மொபைல் சிக்னல் பாதிக்கும்.. நாசா எச்சரிக்கை..\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n-ஆகஸ���ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nDisney+ Hotstar சாந்தாவின் விலைகள் அதிகரிப்பு.. இனி இந்த 3 திட்டம் தான் கிடைக்கும்..என்ன செய்ய போறீங்க\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/72000", "date_download": "2021-07-30T03:20:37Z", "digest": "sha1:OEI42D7ZSBBGNSWCIAPM2JCOMTL5RF74", "length": 24326, "nlines": 220, "source_domain": "tamilwil.com", "title": "இன்றைய ராசிபலன்-25.06.2021 - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக���ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரால் மனக்கலக்கங்கள் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nபிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமை வார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nநீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக் கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில��� அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.\nகுடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nகுடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளியூர் பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சியின் முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகுடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nPrevious ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nNext நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nதொண்டமானாறு கடற்பரப்ப��ல் கரையொதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்\nயாழ்.நகரில் நடைபாதை கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தவு\nமண்டபம் முகாமில் அகதிகள் மீது தாக்குதல\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல்வீச்சு\nகடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nWhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்\nமிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/archives/8760", "date_download": "2021-07-30T05:21:38Z", "digest": "sha1:NPNVGB2F6KR6FIJ2NDOERC447KPLUIFQ", "length": 16259, "nlines": 276, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\nநோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி\nநோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி\nநோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி.\nஇந்நிகழ்வினை சிறப்புற நடாத்துவதற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய கழகங்கள், நடுவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.\nஇந்நிகழ்வினை எதிர்காலங்களில் மேலும் மேம்படுத்துவதற்கான தங்களின் ஆரோக்கியமான கருத்துகள், பரிந்துரைகளை எமக்கு வழங்கி உதவுமாறு தங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇவ்விளையாட்டு நிகழ்வில் எடுக்கப்பட்ட நிழல்படங்களை நீங்கள் இந்த இணைப்பில் பார்வையிடலாம்.\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையாகின்றன. (‘நடப்பாண்டுஅங்கத்தவர்களுக்கு’ மட்டும்)\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40 ஆவது ஆண்டுவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகள் தற்போது விற்பனையாகின்றன. (‘நடப்பாண்டுஅங்கத்தவர்களுக்கு’ மட்டும்) அங்கத்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு விபரங்கள்: சனிக்கிழமை ...\nMukkala Mukkabala – பாலா, பூஜா – நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nMukkala Mukkabala - பாலா, பூஜா - நோர்வேத் தம���ழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nFreestyle Duet (இருவர்) (சர்வதேசரீதியாக) -2019\nஉரையாடல் (Dilani Johnsen Collin) அனைத்து தமிழ் நிறுவனங்களையும் ஆர்வலர்களையும் இவ்வுரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்\n Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோர், 2009ம் ஆண்டு நோர்வேக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவர்களது அகதி விண்ணப்பம் நான்குதடவைகள் நோர்வே அரசினால்...\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ம் ஆண்டுக்கான முத்தமிழ் மாணிக்கவிழாபற்றிய அறிவித்தல்\nஇவ்விழா 26/10 மற்றும் 27/10 ஆகிய சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் முறையே புதிய Utsikten மண்டபம், Lillestrøm Kulturhus ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் பேராசிரியர்...\nAugust 21, 2019 By adminCultural, News, மாணிக்கவிழா நிகழ்வுகள்40ம் ஆண்டு, மாணிக்கவிழா, முத்தமிழ் மாணிக்கவிழா0 Comments\nஆளப்போறான் தமிழன் – நாராயணன் & பூஜா -நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nஆளப்போறான் தமிழன் - நாராயணன் & பூஜா -நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nOctober 31, 2019 By adminCultural, Newsஆளப்போறான் தமிழன் - நாராயணன் & பூஜா -நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா0 Comments\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021 July 25, 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO January 15, 2021\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/12/3_31.html", "date_download": "2021-07-30T03:49:30Z", "digest": "sha1:MSPI2I3GUUR3NUW6N3XAE7C5CGORHH7J", "length": 5324, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "3 ரூபா இலஞ்சம் வாங்கிய வடபிராந்திய பொது மேலாளர் கைது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › 3 ரூபா இலஞ்சம் வாங்கிய வடபிராந்திய பொது மேலாளர் கைது\nநெல் சந்தைப்படுத்தல் சபையின் வடபிராந்திய அதிகாரி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நேற்று கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nநெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்து நீண்டகாலமாக இலஞ்சம் பெற்று வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப���பட்டுள்ளது.\nமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல், முதலில் மாவட்டத்திலுள்ள ஆலைகளிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட அதிகாரி, அந்த விதிமுறையை மீறி, தென்னிலங்கையின் பிரபல நெல் ஆலைகளிற்கு நெல் விற்பனை செய்துள்ளார்.\nகிலோ ஒன்றிற்கு 3 ரூபா வீதம் இலஞ்சம் வாங்கி, 30,000 மெற்றிக் தொன் நெல்லை அவர் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் இந்த விடயத்தை அமைச்சர் ஒப்படைத்தார்.\nஇது குறித்து விசாரித்த சிஐடியினர், கொழும்பிலிருந்து சென்று நேற்று (31) மாலை கிளிநொச்சியில் வைத்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடபிராந்திய பொது மேலாளரை கைது செய்தனர்.\nபொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த 46 வயதானவரே கைதானார்.\nஅவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_450.html", "date_download": "2021-07-30T04:39:13Z", "digest": "sha1:54KFNSGQU65Q7LDYPUBVQOLLMQPZQRVE", "length": 16774, "nlines": 103, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்! - சிவாஜிலிங்கம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்\nதமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்\nஅனுமதி பெறாமல் நிகழ்வை நடத்தியமைக்காக வங்கி அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வேண்டும். அதனை விடுத்து ஹற்றன் நஷனல் வங்கியை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு வங்கியின் முகாமைத்துவம் தள்ளி விடக் கூடாது என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டித்தமை தொடர்பில், தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து, அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். முகாமைத்துவத்தின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் சிலர் தமது சேமிப்பு கணக்கை மூடியும் உள்ளனர். இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளிலே அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களிலே அஞ்சலியைச் செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர். அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்றுதான் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவத்தினர்கூட குளிர்பானங்களை வழங்கியிருந்தனர். இந்தப் பின்னணியிலே நினைவேந்தலை கடைப்பிடித்த உத்தியோகத்தர்களை ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் இடைநிறுத்தியுள்ளது. ஏனையோர் மீதும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறாயின் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதையும் இவர்கள் அவமரியாதை செய்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. தேசிய வீரர்கள் தினத்தில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொப்பி மலரை அணிந்திருந்தார். அதன்பின்னர் கூட மக்கள் வாக்களித்து அவரைத் தெரிவு செய்துள்ளனர். எனவே, எமது மக்களின் படுகொலையை நினைவேந்துவதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது. தேசிய வீரர்கள் தினத்தில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொப்பி மலரை அணிந்திருந்தார். அதன்பின்னர் கூட மக்கள் வாக்களித்து அவரைத் தெரிவு செய்துள்ளனர். எனவே, எமது மக்களின் படுகொலையை நினைவேந்துவதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா எனக் கேட்கத் தோன்றுகின்றது. தமிழர்கள் பணிப்பாளர் சபையில் கொண்டிருக்க கூடிய ஹற்றன் நஷனல் வங்கி, இவ்வாறு நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. வங்கியின் இந்தச் செயற்பாட்டை அறிந்தவுடன் நூற்றுக் கணக்கானோர் தமது கணக்குகளை மூட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நல்லதொரு அறிகுறி இல்லை. இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு - கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஷனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம். மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அதனால் வங்கிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே, உத்தியோகத்தர்களின் இடைநிறுத்த உத்தரவை வங்கியின் முகாமைத்துவம் மீளப் பெறவேண்டும். இல்லையேல் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகும்” என்றார்.\nதமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ��ி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/150729", "date_download": "2021-07-30T04:11:24Z", "digest": "sha1:4I2X445DRWX7ZCM5SQ7B3I5PCWH3ZIJO", "length": 8682, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கென்யாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது-எரிபொருளை கேன்களில் பிடிக்க வந்த 13 பேர் உடல்கருகி உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லீனா\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரு��் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nகென்யாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து தீப்பிடித்தது-எரிபொருளை கேன்களில் பிடிக்க வந்த 13 பேர் உடல்கருகி உயிரிழப்பு\nஆப்பிரிக்க நாடான கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nஆப்பிரிக்க நாடான கென்யாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\nதலைநகர் நைரோபியின் வடமேற்குப் பகுதியில் உகாண்டா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள கிஸூமு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் எரிபொருளை பிடிப்பதற்காக கேன்களுடன் சென்றனர்.\nஅப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த லாரியில் தீப்பற்றியது. இந்த விபத்தில் 13 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 24 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமக்கர் செய்த போரிஸ் ஜான்சன் குடை.. பார்த்து பார்த்து சிரித்த இளவரசர் சார்லஸ்\nதெற்கு பிரேசிலில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. வெள்ளை கம்பளம் போல பனி படர்ந்திருக்கும் காட்சி\nஅரசு அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சீனத் தொழிலதிபருக்கு 18 ஆண்டுகள் சிறை\nஆப்கனில் ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனாவின் உதவியை நாடும் தாலிபன்கள்\nஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகர் கொடூரமாக சுட்டுக் கொலை\nபிரான்ஸில் நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ ; சக்கர நாற்காலிக்கு தேவை இருக்காது என நம்பிக்கை\nஅலிபாபா உள்ளிட்ட 3 நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சி ; பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு\nபிரான்ஸில் அடுத்த 2 நாட்களில் புயலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ; கோதுமை அறுவடை பணிகள் தீவிரம்\nஎதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பித் தாக்கும் வல்லமை ரஷ்ய கடற்படைக்கு உள்ளது - ரஷ்ய அதிபர் புதின்\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-42.html", "date_download": "2021-07-30T05:24:47Z", "digest": "sha1:GPWK7H5BMROAL7CGN7QBTWYDZJQ27QL7", "length": 54570, "nlines": 400, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பேச்சின் ஒழூங்குகள்", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nதிங்கள், 9 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/09/2015 | பிரிவு: கட்டுரை\nநல்ல வார்த்தைகளை நவில வேண்டும்\nயாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.\nஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (2989)\nசொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். .\nநான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் (9996)\nநல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் .\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்) அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி (6023)\nமனிதனின் முன்னேற்றத்திற்கு நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)\nதெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும்\nநாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள் பாதையோரங்களி���் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி) நூல்: முஸ்லிம் (4020)\nபிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே\nபிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.\nஅறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி (6780)\nநான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப் நூல்: முஸ்லிம் (118)\nநாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள��� நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.\nஅறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: அஹ்மத் (14870)\nதேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\n) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.\nவீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.\nஅவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.\nஅல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6018)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து ���ல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.\nஅறிவிப்பவர்: சில நபித்தோழர்கள் நூல்: அஹ்மத் (19403)\nநபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு தாகித்தவனுக்கு நீர்புகட்டு நல்லதை ஏவி தீமையைத் தடு இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றிலிருந்தே தவிர (மற்றவற்றிலிருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ரலி) நூல்: அஹ்மத் (17902)\n''வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே) கூறுவீராக\nநீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.\nஇதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.\nஅறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதி (1950)\nநாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகி���ார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6478)\nஅந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்..\n நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள் எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.\nதீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (6054)\nசத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ''உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'' என்று அவர்கள் கூறினார்கள்\n.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ���ம்ர் (ரலி) நூல்: புகாரி (3559)\nஉங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும்.\nஅறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)யின் எழுத்தாளர் நூல்: புகாரி (1477)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்.\nஅறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ரலி) நூல்: முஸ்லிம் (6)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு\nஇவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (6243)\n.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.\nஅறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல்: புகாரி (6474)\nஉறுப்புகளால் செய்யும் தீய செயல்கள் குற்றங்களாகக் கருதப்படுகிறது. நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை. இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே ஆம் (எனக்கு ���ொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம் நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ''மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ரலி) நூல்: அஹ்மத் (21008)\nஉண்மையை உடைத்துப் பேச வேண்டும்\nஇன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிம அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம்.\nஅறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி) நூல்: முஸ்லிம் (3754)\nநபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் ''எந்த ஜிஹாத் சிறந்தது'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி) நூல்: நஸயீ (4138)\nஅப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.\nஅறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) ந��ல்: புகாரி (3173)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று\nவிடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.)\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3567)\nநீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (3568)\nநபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (95)\n''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி உனது குரலைத் தாழ்த்திக் கொள் உனது குரலைத் தாழ்த்திக் கொள் குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்''\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/02/blog-post.html", "date_download": "2021-07-30T03:15:11Z", "digest": "sha1:XTMKIIM5ESD3GISISZACUETL4HNG4RN7", "length": 9945, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "சூதாடிய பாககிஸ்தான் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை? - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Cricket Cricket News சூதாடிய பாககிஸ்தான் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nசூதாடிய பாககிஸ்தான் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்ட பாக்கீஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ரெஸட் கப்ரன் சல்மான் பட்,வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகியோருக்கு ஆயுட் காலத்தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை மற்ரொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீருக்கு ஜந்தாண்டு வரை கிரிக்கெட் விளையாடதட தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.\nபாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான் பட் முகமது ஆசிப் மற்றும் முகமது அமீர் ஆகிய மூவரும் இங்கிலாந்துக்கு எதிரான ரெஸ்ட் போட்டியின்போது ”ஸபொட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இங்கிலாந்துப் பத்திரிகை ஆதாரத்துடன் வெளியிட்டது.\nஅதில் சல்மான் பட்டின் கட்டளைப்படி ஆசிப்பும் அமீரும் வேண்டுமென்றே நோபோல் வீசியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இங்கிலாந்து பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதேவேளை இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்தது,இதனை எதிரத்து அவர்கள் செய்த மேல்முறையீடு தள்ளுபடிசெய்யப்பட்டது.\nஇன்னிலையில் இங்கிலாந்து பொலிசார் விசாரணை குறித்து இறுதி தகவல்களை வெளியிடவுள்ளனர். அதில் இம் மூவரும் ஸ்பொட் பிக்சிங்கிர் ஈடுபட்டதையும்,எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் அவர்கள் வெளியிடுகிறார்கள். இதற்கிடையே இவர்கள்மீதான ஜ.சி.சி யின் விசாரணை முடிவடைந்துள்ளது இதன் தீர்ப்பு டோகாவில் இன்று வெயியிடப்படவுள்ளது இதில் இவா்களுக்கான தண்டனைகள் வளங்கப்படும்.\nசூதாடிய பாககிஸ்தான் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/48", "date_download": "2021-07-30T03:34:36Z", "digest": "sha1:MD3HHFMAYTILMVBJFP2DWL47LRIF3QUN", "length": 5382, "nlines": 51, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » Discourse on Wines", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nTags: சாப்பாட்டு, dogma, மேற்கோள், wine\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்��ிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nMOSESBRODIN மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nMOSESBRODIN மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\n© 2021 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=18&chapter=14&verse=", "date_download": "2021-07-30T05:18:09Z", "digest": "sha1:ZDUN3XLQ6SSC6LKFM2XNC6HEPIJOT5RF", "length": 15453, "nlines": 77, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | யோபு | 14", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.\nஅவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.\nஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ\nஅசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ\nஅவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.\nஅவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.\nஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;\nஅதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,\nதண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.\nமனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே\nதண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,\nமனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.\nநீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.\n எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.\nஎன்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.\nஇப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.\nஎன் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.\nமலைமுதலாய் விழுந்து கரைந்துபோகும்; கன்மலை தன் இடத்தைவிட்டுப்பேர்ந்துபோகும்.\nதண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.\nநீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.\nஅவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.\nஅவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://islamanswers.blogspot.com/2011/02/", "date_download": "2021-07-30T04:25:27Z", "digest": "sha1:YE566ELYTX7JEFMI6ID2SHDHCNSQQBCD", "length": 5946, "nlines": 68, "source_domain": "islamanswers.blogspot.com", "title": "கேள்விகளும் பதில்களும்: February 2011", "raw_content": "\nஉலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோதான் அமைந்திருக்கின்றன.\nகிருஸ்துவ மதம் இயேசு கிருஸ்துவின் பெயரைக் கொண்டுள்ளது.\nபுத்த மதம் கௌதம புத்தரின் பெயரின் அமைந்துள்ளது.\nயூத இன மக்களின் மதம் யூத மதம்.\nசிந்து நதிக்கரைக்கு அப்பால் வசிக்கும் மக்களின் மதம் இந்து மதம்.\nஆனால், இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு. இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ, நாட்டையோ குறிப்பது அல்ல. மாறாக, ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய தன்மைகளை பிரதிபலிப்பதாகவே இதன் பெயர் அமைந்துள்ளது.\nஇஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும். படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம்.\nஇஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டு. இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும் வாழ்க்கையில்தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...\nஇஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29938-2015-12-21-06-16-04", "date_download": "2021-07-30T03:48:09Z", "digest": "sha1:YQNM4MXB3BEZWCY3REJJYY5WORRNOI35", "length": 34105, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபழக்க வழக்கம் என்கிற பிசாச��களை முதலில் ஓட்டி விட வேண்டும்\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nவடகலை - தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை\nதில்லை தீட்சதர்களின் ‘தில்லு முல்லு’கள்\nஅனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகமுடியுமா\nவேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்\nஇதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்\nஆடைக் கட்டுப்பாடு யாருக்குத் தேவை, பக்தனுக்கா\n‘ஜெய் ஹிந்து’ம் செண்பகராமனும்: உண்மை வரலாறு என்ன\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியை பற்றி பேசுகிறேன்…\nமனுநீதி தேர்வு முறை - பேராசிரியர் கருணானந்தம் பேட்டி\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 21 டிசம்பர் 2015\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதற்கு சாதி, பிறப்பு,பழக்க வழக்கம், நடைமுறை என்பவை காரணங்களாக அமையக்கூடாது. இவற்றை நிபந்தனையாக்கி இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று 2006ஆம் ஆண்டு சூலை மாதம் 14ஆம் நாள் தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது (அப்போது தி.மு.க. ஆட்சி). அதன்பிறகு,அதை முறைப்படி 29.08.2006 அன்று சட்டமாகப் பிறப்பித்தது.\nஇந்தச் சட்டம் மத நம்பிக்கைகளில் வழிபாட்டு நிகழ்வுகளில் அரசு தலையிடுகிறது. பரம்பரை பரம்பரையாக வாரிசுரிமை அடிப்படையில் வந்தவர்கள்தாம் அர்ச்சகர்களாக வர வேண்டும். அர்ச்சகர்களை அரசு நியமிப்பது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 25(1), 26 ஆகியவற்றிற்கு எதிரானது, இதனால் தங்கள் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலசங்கத்தினரும் மற்றவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.\nஇவ்வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி என்.வி. ரமணா ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கியது.\nதீர்ப்பின் முகப்புரையில் நீதிபதிகள் கூறுவது மிகவும் கவனத்திற்குரியது.\n“இந்து மதம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது. இவற்றுள் எதை ஏற்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று அது கட்டளை இடவில்லை. ஒரு நிறுவனர் இல்லாத மதம்; ஒற்றைப் புனித நூல் இல்லை. ஒரு தொகுப்பு உபதேசங்களை மட்டும் கொண்டதல்ல. சனாதன தர்மம் என்ற நிரந்தர நம்பிக்கை பல நூற்றாண்டுகளின் உபதேசங்களை, கூட்டுப் பரப்புரைகளைக் கொண்டது. இவற்றை மனத்தில் இருத்திக் கொண்டு இந்த வழக்கைப் பரிசீலிக்கிறோம்”.\nஇத்தீர்ப்பு வந்தவுடன் (16.12.2015), பிற்பகலிலிருந்து தொலைக்காட்சி ஊடகங்கள் பலவற்றில், “அனைத்து சாதியினர் அர்ச்சகராக உச்ச நீதிமன்றம் தடை விதித்தது” என்ற பொருளில் ‘அண்மைச் செய்தி’ வெளியிட்டன. அரசியல் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகும் தமிழ்நாடு அரசுச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது அல்லது முடக்கி விட்டது என்பன போன்ற பொருளில் அறிக்கைகள் தந்தனர்;முகநூல்களில் எழுதினர்.\nஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாடு அரசு சட்டத்தைத் தள்ளுபடி செய்யவில்லை. மாறாக, சிவாச்சாரியர்களின் மனுக்களைத்தான் தள்ளுபடி செய்தது.\nஇந்தக் குழப்பத்திற்குக் காரணம் மேற்படித் தீர்ப்புரை சுற்றி – சுற்றி, வளைத்து – வளைத்துச் சொல்லப்பட்ட விதம்தான்\nஇரண்டு நிலைபாடுகளுக்கிடையே இத்தீர்ப்பு சென்று, சென்று அதனதன்பக்கம் நின்று விவாதிக்கிறது. ஒன்று மதத்தில் கடைபிடிக்கும் மரபுவழிப்பட்ட மத உரிமைகள் – முறைகள்; இன்னொன்று குடிமக்கள் அனைவரும் சமம்; அவர்களில் பாகுபாடு காட்டக்கூடாது; தீண்டாமை கடைபிடிக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலானது அரசமைப்புச் சட்டம் என்ற நிலைபாடு.\nஅரசமைப்புச் சட்ட உறுப்பு 25, 26-ஐக் கொண்டு இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய நிலை.\nஅரசமைப்புச் சட்ட உறுப்பு 25(1) – எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மனச்சான்று சுதந்திரம் இருக்கிறது.அதனடிப்படையில் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றிட, கடைபிடித்திட, பரப்பிட சுதந்திரம் இருக்கிறது.அதேவேளை பொது ஒழுங்கு, ஒழுக்கம், பொது நலம் போன்றவற்றிற்குத் தீங்கிழைக்காமல் மதச் சுதந்திரத்தைக் கடைபிடிக்க வேண்டும்.\n25(2)–(b) சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது பொதுத்தன்மையுள்ள இந்து மத நிறுவனங்களை வகுப்பு, பிரிவு பேதங்கள் பார்க்காமல் அனைத்து இந்துக்களுக்கும் திறந்து விடுவது போன்றவற்றில் அரசு தலையிட்டுச் சட்டங்கள் இயற்ற உரிமை உண்டு.\n26(b) பொது ஒழுங்கு, ஒழுக்கம், பொது நலம் ஆகியவற்றிற்கு உட்பட்ட நிலையில், எந்த மதப் பிரிவினரும் தங்கள் மதப்பிரிவின் செயல்பாடுகளை நிர்வகித்துக் கொள்ளலாம்.\nஇந்துக்களுக்குள் சாதி வேறுபாடு பார்க்காமல் எல்லா இந்துக்களும் முறையான ஆகமப் பயிற்சி உள்ளிட்ட இந்து ஆன்மிகப் பயிற்சிகளும் தீட்சையும் பெற்று கோயில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் போட்டதும், பின்னர் முறைப்படி அதைச் சட்டமாக்கியதும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 25(2)(b)-இன்படியும், 1972-இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவரைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்புரைப் படியும்தான்.\n16.12.2015 அன்று அளித் தீர்ப்பில் நீதிபதிகள் பின்வருமாறு கூறுகிறனர்.\n“ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கோபால மூப்பனார் வழக்கில், கோயில் கருவறைக்குள் ஆகமம் அனுமதிக்காத நிலையில் பிராமணர்கள்கூட நுழையக் கூடாது என்று தீர்ப்புரையில் கூறியுள்ளது. பிராமணர்களே நுழையக்கூடாது என்று சொல்லும்போது – அவர்களுக்கு எதிராகத் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூற முடியாது.\nஎனவே, ஒருவர் அர்ச்சகர் ஆகலாம் அல்லது ஆக முடியாது என்பது தீண்டாமையைக் கடைபிடிப்பது ஆகாது. ஆகம விதிகள் மட்டுமே அங்கு கடைபிடிக்கப்படுகின்றன.\nஇரு நீதிபதிகளும் இவ்வாறு தீர்ப்புரையில் கூறியதின் மூலம், அர்ச்சகராக நியமனம் பெற, சாதியோ கோத்திரமோ அடிப்படை அல்ல என்றாகிறது.\nஅதேவேளை, இந்து மதத்தைச் சேர்ந்த யாராயிருந்தாலும், தேவையான கல்வித்தகுதியும், பயிற்சியும் இருந்தால் அவரை அர்ச்சகராக்கிவிடலாம் என்றால் ஆகமப்படியான வழிபாடு பாதிக்கப்படும் என்கிறது இத்தீர்ப்பு.\nஎனவே, 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இயற்றிய அனைத்துச் சாதியினர் அர்ச்சகராகி விடலாம் என்ற சட்டத்தின் மீது நடந்த வழக்கில் (சேசம்மா) 1972-இல் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தனி உட்பிரிவுக்கான (Denomination)கோயில் அர்ச்சகராகிட அந்தந்த இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகமப்படி பயற்சி பெற்று – தீட்சை பெற்று அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட வேண்டும் என்று கூறியதை இத்தீர்ப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.\nமேற்படித் தீர்ப்புரையில் கூறப்பட்டதற்கும் தமிழ்நாடு அரசு சட்டத்திற்கும் இடையில் உ��்ள ஒரு வேறுபாட்டை இங்குக் கவனிக்க வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் கல்வித் தகுதியும் ஆகமப் பயிற்சியும் இருந்தால் இந்துக் கோயில் எதிலும் அர்ச்சகராகலாம் என்கிறது தமிழ்நாடு சட்டம். அப்படிப் பொதுவாகக் கூறக்கூடாது, இந்து மதத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்த – எந்த ஆகமப்படியான கோயிலோ அந்தக் கோயிலில் அந்த உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அந்த ஆகமத்தில் பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.\nஇந்த நிபந்தனையை வைத்துக் கொண்டு, பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் அர்ச்சகராக முடியாது என்று நாம் முடிவுக்கு வரக்கூடாது. இந்த நிபந்தனையைப் பயன்படுத்தி, பிராமணரல்லாத மற்ற சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் அர்ச்சகர்கள் ஆக முடியும்.\nஇந்தத் தீர்ப்பில் சிவநெறிக்கு (சைவத்திற்கு) சிவாகமம் என்ற ஒரு ஆகமம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வைணவத்திற்கு பாஞ்சரத்னா மற்றும் வைக்கானசா ஆகமங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த ஆகமக் கோயில்களுக்கு அர்ச்சகராக வேண்டும் என்கிறார்கள்.\n அந்தந்த ஆகமக் கோயில்களை வழிபடுபவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக\n வைணவத்தில் தென்கலை – வடகலை என்ற இருபிரிவுகள் இருக்கின்றன. எளிதில் புரிந்து கொள்வதற்கான உவமையாக இது இங்கு சொல்லப்படுகிறது. தென்கலைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்து –தென்கலைக் கோயிலுக்கு அர்ச்சகராக வேண்டும். வடகலையைச் சேர்ந்தவர் வடகலைக் கோயிலுக்கு அர்ச்சகராக வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்கலைத் திருவரங்கம் பெருமாளையும், வடகலை வடவேங்கடப் பெருமாளையும் பிராமணரல்லாத சாதிகளில் எல்லா வைணவரும் வழிபடுகிறார்கள். இவர்களை எந்தப் பெருமாள் கோயிலுக்கும் அர்ச்சகராக்கலாம். அக்கோயிலுக்குரிய ஆகமப் பயிற்சி கொடுக்க வேண்டும்.\nஅடுத்து, பிராமணரல்லாத சாதிகளில் எல்லா சாதிகளிலும் சிவன் – முருகன் வழிபாடும் உள்ளது; பெருமாள் வழிபாடும் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த உட்பிரிவு (Denomination) பெரிய சிக்கலாகாது.\nயாராவது சிக்கல் எழுப்பினால், எந்த ஆகமம் அதைக் கொண்டு வாருங்கள் என்று அரசு கூற வேண்டும். அத்துடன் வழக்குப் போடுபவர் எந்த ஆகமத்திற்கு எந்த கோய��லுக்கு உரியவர் என்பதை சான்றுடன் மெய்ப்பிக்குமாறு கோர வேண்டும். எந்த ஆகமமும் சாதி மற்றும் கோத்திரப்படி அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்று நிபந்தனை போடவில்லை என சத்தியவேல் முருகனார் போன்ற ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் இக்கருத்து உள்ளது. எல்லா சாதிகளுக்கும் பொருந்தக்கூடிய பொது நிபந்தனைகள்தான் போடுகின்றன.\nபிறகு, அந்தந்த ஆகமங்களுக்குரிய கோயிலுக்கு அந்தந்த ஆகம வகையறாவை அர்ச்சகராக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு நாம் ஏன் அஞ்ச வேண்டும் இந்த நிபந்தனை இல்லாமல் இருந்தால் மிகச்சிறப்பு. ஆனால், இந்த நிபந்தனைக்காக – களத்திலிருந்து நாம் பின்வாங்க வேண்டியதில்லை.\nஇந்தத் தீர்ப்பிற்கு மறு சீராய்வு மனுப் போட்டால், இன்னும் பத்து ஆண்டு காத்துக் கிடக்க வேண்டும்.\nஇருநீதிபதிகள் கொண்ட இந்த அமர்வே கூறுகிறது, “ஒவ்வொரு நியமனத்திற்கும் தனித்தனியே செல்லுமா – செல்லாதா என்று நீதிமன்றத்திற்குப் போய்க் கொள்ளலாம்; ஒவ்வொன்றையும் நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்” என்று.\nநீதிபதிகள் முகப்புரையில் கூறியதை நாம் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்து மதத்தை எந்தத் தீர்க்கதரிசியும் உருவாக்கவில்லை. மக்களே உருவாக்கிக் கொண்டார்கள். இந்துமதம் பல கடவுள்களும் பன்முக வழிபாடுகளும் கொண்டது. அதில் அர்ச்சகர் மட்டும் ஒருமுகமாக இருக்க வேண்டும் என்பது நீதியும் இல்லை. இந்து மதத்திற்கு ஏற்றதுமில்லை.\nநீதிமன்றம் ஒவ்வொரு நியமனத்தையும் தீர்மானிக்க நேர்ந்தால் தீர்மானிக்கட்டும்; ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாடு சட்டம் செல்லாது என்றோ, நிறுத்தி வைக்கப்படுகிறது என்றோ நீதிமன்றம் கூறவில்லை. மாறாக தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளைத்தான் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nஆன்மிகச் சமூக நீதிக்கு அணிவகுக்க வேண்டிய தருணமிது.\nதமிழ்நாடு அரசு, தன்னிடம் பயிற்சி பெற்ற 206 அர்ச்சகர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க எந்தத் தடையும் இல்லை.உடனடியாகப் பணி ஆணை வழங்க வேண்டும்.\nதமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் மிகமிகக் குறைவான கோயில்களே ஆகமக் கோயில்கள். அவற்றில் அர்ச்சகர்களை நியமிக்க எந்தத் தடையும் இல்லை.\nதமிழ்நாடு அரசு அக்கோயில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் உடனே அமர்த்த வேண்டும்.\nதமிழ்நாடு அரசு இத்திசையில் செயல்படும் வகையில், ஊக்கப்படுத்திட சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துப் பிரிவினரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.\n- பெ. மணியரசன், தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/124834-ipl-match-report-csk-vs-rr-match-number-43", "date_download": "2021-07-30T05:13:30Z", "digest": "sha1:KF2BPLZJUJXAJONI6BSHIW24PPPXYTSV", "length": 26759, "nlines": 208, "source_domain": "sports.vikatan.com", "title": "``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..!” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR | IPL Match report CSK vs RR match number 43 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR\n``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR\nதோனி வில்லியை ஓவராக நம்பியது, பவர் ப்ளேவில் அதிக ரன்களைத் தந்தது, பட்லரின் கேட்ச்களை விட்டது என இந்தப் போட்டி��ில் சென்னை செய்த தவறுகள் ஏராளம்.\nஇந்த சீசனைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் போட்டி குஷி படம் போலதான். ஜெயிக்கப்போவது சென்னை. ஆனால் எப்படி என்பதற்காகத்தான் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு ஷாக் தந்திருக்கிறது வார்னேவிடம் பாடம் படித்த ராஜஸ்தான் ராயல்ஸ். #CSKvsRR\nஇந்த முறை சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள். பில்லிங்க்ஸும் கார்ன்ஷர்மாவும் மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். ராஜஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள். ரெண்டு வருஷமா ரெண்டு டீமும் தடை செய்யப்பட்டு, இந்த சீசனில் ரெண்டாவது முறையாக மோதும்போதும் ரெண்டு மாற்றங்களுடன் ரெண்டு புள்ளிகளுக்காக மோதும் போட்டியில் டாஸ் வென்ற தோனி ராஜஸ்தானை ரெண்டாவதாக பேட்டிங் செய்யலாம் என்றார். சென்னையை விட ராஜஸ்தானுக்குத்தான் அந்த ரெண்டு புள்ளிகள் முக்கியமானவை.\nகேப்டன் கூல் தோனியையே கோவப்படுத்திட்டீங்களேய்யா #RRvCSK மேட்ச் மீம் ரிப்போர்ட்\nராஜஸ்தானின் சக்ஸஸ்ஃபுல் ஸ்பின்னரான கெளதம் வீசிய முதல் ஓவரில் கொஞ்சம் கஷ்டமான கேட்ச் ஒன்றைத் தந்தார் ராயுடு. ம்ஹூம். பிடிக்கவில்லை ராஜஸ்தான். ஆனால் மூன்றாவது ஓவர் வீச வந்த ஆர்ச்சர் போட்ட பிள்ளையார் சுழியே ராயுடு விக்கெட்தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன பந்தை இன்சைடு எட்ஜ் ஆக்கி போல்ட் ஆனார் ராயுடு. அடுத்து வந்தவர் ரெய்னா. இந்த சீசனில் பெரிதாக ஷைன் ஆகாத ரெய்னாவிடம்``எதையாவது மாத்தியே ஆகணும்” எனச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழந்தை முகத்தில் குறுந்தாடியுடன் வந்தார் சின்னத்தல. ஆனால், தமிழகத்தை தாடி எப்போது ஏமாற்றியிருக்கிறது தொட்டதெலாம் ரன்தான். அதுவும் நோபால் போட்டு ஆரம்பித்து வைத்தார் ஆர்ச்சர். ஃப்ரீ ஹிட்டில் வைடு போட, ``இதெல்லாம் வைடா தொட்டதெலாம் ரன்தான். அதுவும் நோபால் போட்டு ஆரம்பித்து வைத்தார் ஆர்ச்சர். ஃப்ரீ ஹிட்டில் வைடு போட, ``இதெல்லாம் வைடா ஃபிக்ஸிங்” என அலற ஆரம்பித்தது சமூக வலைதளம்.\nஆர்ச்சரைப் போலவே பிள்ளையார் சுழி போட நினைத்தார் உனட்கட். ஆனால், அது வைடானது. அந்த ஓவரில் லாங் ஆஃபுக்கு போன பந்தை விரட்டிச் சென்று விழுந்து விழுந்து தடுத்து நிறுத்தினார் ஸ்டோக்ஸ். மழை பெய்தால் சூப்பர் ஸாப்பர் பதிலாக ஸ்டோக்ஸை பயன்படுத்தலாம். அப்படி ஒரு பெருக்கு பெருக்கி ஒரு பவுண்டரியைத் தடுத்தார். அத���ால் பவர் ப்ளேயில் 56 ஆக வேண்டிய சென்னையின் ஸ்கோர் 55 ஆனதுதான் மிச்சம்.\nஅதன் பின் மந்தமானது சென்னை அணி. ``மெதுமெதுவாய் உனை இழந்தேனே… இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே” என ரன்ரேட்டைப் பார்த்து பாடியது வாட்ஸன் - ரெய்னா ஜோடி. ஒரு வழியாக கிடைத்த லூஸ் பால்களை பார்சல் செய்து, 50 ரன் பார்னர்ஷிப்பைப் கடந்து 11வது ஓவரில் சதமடித்தார்கள். அடுத்த ஓவர் ஆர்ச்சர் வீச, பொறுமையிழந்தார் வாட்ஸன். முதல் ஷாட் கீப்பர் தலைக்கு மேல் 4 போனது. ஆனால், அடுத்த பந்து கீப்பர் கையிலே தஞ்சமடைந்தது. “ஃபேன்டஸி டீம்ல எடுத்தவங்களுக்குப் போதுமான பாயின்ட் கொடுத்துட்டேன்ல” என்பது போல நடையைக் கட்டினார் வாட்ஸன். அடுத்த ஓவரிலே ``நீ முன்னால போனா நான் பின்னால வாறேன்” எனப் பாடிக்கொண்டே பெவிலியன் திரும்பினார் ரெய்னா.\nபில்லிங்க்ஸுடன் ஜோடி சேர்ந்த தோனி கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனைப் போல ஒரு ஒரு ரன்னாகச் சேர்த்தார். பில்லிங்க்ஸ் விளாசினார். ஆனால், அவருக்கும் கிளிஞ்சல்தான் கிடைத்தது என்பதுதான் சோகம். 18 ஓவரில் 153 ரன்களைச் சேர்த்தது இந்த இந்திய - இங்கிலாந்து இணை.\n19வது ஓவர் பஞ்சா பறக்கும் எனக் காத்திருந்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற ரேஞ்சிலியே விளையாடியது தோனிங்க்ஸ் ஜோடி. தெரியாத்தனமாக கால் சந்தில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார் தோனி. பிராவோவும் வில்லியும் நரம்புப் புடைக்க டக்கவுட்டில் காத்திருந்தது தனிக்கதை.\n20வது ஓவரில் அடித்தே ஆக வேண்டும். ஏனெனில் 21வது ஓவர் போடுவதாக இல்லை ராஜஸ்தான். அதனால், வேறு வழியில்லாமல் ரெண்டு பவுண்டரிகள் அடித்தார் பில்லிங்க்ஸ். ``சிக்ஸ் எங்கடா” என சிங்கம்புலி கணக்காகக் கதறிய சென்னை ரசிகர்களுக்குக் கடைசிவரை அந்த அப்பளம் கிடைக்கவேயில்லை. கடைசிப் பந்து. களத்தில் தோனி. அப்புறம் என்ன என்கிறீர்களா அவ்வளவுதான். கிளிஞ்சல். ஒரே ஒரு ரன்.\n“We are short of 15 runs “ என மேட்ச் முடிந்ததும் சொல்வதற்கேற்ற ரன்கள். 176.\nராஜஸ்தான் இன்னிங்க்ஸை மூன்று பவுண்டரிகளுடன் தொடங்கினார் பட்லர். எதுவுமே பெரிய ஹிட் இல்லை. கிடைக்கிற சந்தில்தான் சிந்து பாடினார். எல்லோரையும் ஆஃப் சைடில் நிற்க வைத்தால் ரிவர்ஸ் ஸ்வீவ் ஆடுவது, எட்ஜ் ஆகி பவுண்டரி போவது என பட்லர் தோனியை ரொம்பவே டென்ஷன் ஆக்கினார். எதிர்மு��ையில் ஸ்டோக்ஸும் ரஹானேவும் அவர்களது லிமிட் ஆன சிங்கிள் டிஜிட் ரன் எடுத்ததும் அவுட் ஆகிக்கொண்டிருந்தனர். ஆனால், ``அந்தச் சாவல்களுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை” என்ற ரீதியில் பொளந்து கொண்டிருந்தார் பட்லர். 10 ஓவரில் சென்னை எவ்வளவு எடுத்திருந்ததோ (90) அந்த இடத்துக்கு ராஜஸ்தானைக் கட்டி இழுத்து வந்திருந்தார். ஆனால், கூட நிதானமாக ஆடிய சாம்சனை 12வது ஓவரில் ரன் அவுட் ஆக்கிவிட்டார் பட்லர். சென்னைக்கு பட்லர் காட்டிய ஒரே ஒரு கரிசனப் பார்வை அதுதான்.\nஅதன்பின் வந்த புதுப்பையன் சோப்ரா இரண்டாவது பந்தையே பவுண்டரி ஆக்கினார். அடுத்தும் இன்னொரு 4 அடித்துவிட்டு “இவ்ளோ தக்கையா இருக்கே” என்பது போல பார்க்க, அடுத்த பந்திலே அவரை அவுட் ஆக்கி வெயிட் காட்டினார் தாக்கூர். சென்னை அணியில் தோனி சொன்னதை ஓரளவுக்குக் கேட்டு போட்டது அவர்தான். அதனாலோ என்னவோ, விக்கெட் விழுந்த கேப்பில் தாக்கூரின் தோளில் கைப்போட்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் தோனி. இந்த சீசன் முழுவதுமே ஓவர் அட்வைஸா இருக்கே தல\n16வது ஓவரைத்தான் வாட்ஸனுக்கு தந்தார் தோனி. அந்த ஓவரில் கைக்கு ஒரு கேட்ச் தந்தார் பட்லர். ஆனால், ``வெள்ளையா இருக்கிறவன் கேட்ச் பிடிக்க மாட்டான்” என்பது போல அதைத் தவறவிட்டார் வாட்ஸன். பிடித்திருந்தால் ``நயி சோச் அவார்டு”, ``ஸ்டைலிஷ் அவார்டு”, ``இதுக்கு பேரில்லை அவார்டு” என ஏதாவது ஒன்று கிடைத்திருக்கும்.\nஅடுத்த ஓவர் வில்லி. ``ஒத்த டிஜிட்லாம் ஆகாதுப்பா” என்பது போலவே வீசினார். அடுத்த ஓவர் வீசிய பிராவோவின் பந்தை லாங் ஆனில் லாங் சிக்ஸ் ஆக்கினார் பின்னி. 4,6 போகும்போதெல்லாம் கேமராமேன் தோனி பக்கம் திரும்பிவிடுவார். அய்யனார் சிலை போல ஆடாமல் நிற்பார் தோனி. அவரை அசைத்தே ஆக வேண்டிய கட்டாயம் பிராவோவுக்கு. கைகளை எப்படியோ சுழற்றி போட்ட பந்தை பின்னி மேலே தூக்க மிஸ் செய்யாமல் பிடித்துவிட்டார் வாட்ஸன். லேசாக அசைந்தார் தோனி. பட்லரை அவுட் ஆக்கினால்தான் அவரை நன்றாக அசைக்க முடியுமென்பது சென்னை பவுலர்களுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான் தெரியவில்லை. ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் என ஸ்டம்புக்குப் பின்னால்தான் பெரும்பாலான ரன்களை எடுத்தார் பட்லர். அப்படி அடித்த ஒரு பந்து தோனி கிளவுஸ் வரை சென்றது. ஆனால் கேட்ச் ஆகவில்லை. `ஒருத்தனுக்கு நேரம் நல்லா இருந்தா பந்து தோனி கைக்குப் போனா கூட மிஸ் ஆகும்’ என்பார்களே. அந்த நல்ல நேரம் நேற்று பட்லருக்கு.\nஇந்த வில்லி மீது தோனிக்கு அப்படி என்ன நம்பிக்கை எனத் தெரியவில்லை. அவ்வளவு ரன் கொடுத்தும் அவரிடமே 19வது ஓவரைத் தந்தார். களத்துக்கு வந்த கெளதம் முதல் பாலையே சிக்ஸ் ஆக்கினார். ஐந்தாவது பந்தில் இன்னொரு சிக்ஸ். அந்த ஓவர் முடிவில் ராஜஸ்தானுக்கு 12 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவர் பிராவோ. ``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா” எனக் கொதித்தனர் சென்னை ரசிகர்கள்.\nமுதல் பாலே ஸ்லோ பால். பந்து பட்லரை அடைய பத்து நிமிடம் ஆனது. ஆனாலும் அவரால் தொடமுடியவில்லை. அடுத்து 2 ரன்கள். அடுத்த பாலும் ஸ்லோ. எட்ஜ் ஆகி ராக்கெட் விட்டார் பட்லர். ஆனால், பிடிக்க யாரும் வரவில்லை. பட்லரும் ரன் ஓடவில்லை. சென்னையின் மிகப்பெரிய தவறு அது. அடுத்த பந்தை மிட் விக்கெட்டில் சிக்ஸர் ஆக்கினார் பட்லர். அடுத்த பந்து சிங்கிள் ஆக வேண்டியது. ஆகியிருந்தால் டை. ஆனால், ஸ்டம்ப்பை அடிக்கிறேன் என வாட்ஸன் செய்த அடுத்த தவறால் ஓவர் த்ரோ ஆனது. அந்தப் பந்திலே மேட்ச்சை முடித்தார் பட்லர்.\nபாயின்ட் டேபிளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், இப்போது ப்ளே ஆஃப்க்கு எந்த டீம் போகும் என்பதில் எக்ஸ்டிரா குழப்பம். இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும் இப்போது வாய்ப்பு அதிகரித்திருக்கிறது\nதோனி வில்லியை ஓவராக நம்பியது, பவர் ப்ளேவில் அதிக ரன்களைத் தந்தது, பட்லரின் கேட்ச்களை விட்டது என இந்தப் போட்டியில் சென்னை செய்த தவறுகள் ஏராளம். போட்டி முடிந்ததும் பேசிய தோனி ``இந்த ரன் நல்ல ரன்தான். பிரச்னை பவுலர்களிடம்தான்” என்றார். உண்மைதான். ஆனால், அவர்களும்தான் சென்னை சூப்பர் கிங்ஸ். அவர்களை சரி செய்யாமல் சாம்பியன் ஆவது சாதாரண விஷயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bjp-government-does-not-respect-democracy-says-mp-tiruchi-siva-sur-401507.html", "date_download": "2021-07-30T02:57:53Z", "digest": "sha1:NP6VXL7Y5AUYILKE7QZBJIYJOYV6I6KK", "length": 9561, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "மத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு | BJP government does not respect democracy says MP Tiruchi Siva– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு\nபட்ஜெட் கூட்டத்தொடரில் தம���ழக மீனவர் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்கிறார் திருச்சி சிவா.\nபட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக மீனவர் பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவோம் என்று கூறிய எம்.பி. திருச்சி சிவா, ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமாக பாஜக அரசு இல்லை, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nமாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மூன்று வேளாண் சட்டங்களும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இவை நடைமுறைக்கு வரும்போது குறைந்தபட்ச ஆதாரவிலை, அரசின் நேரடி கொள்முதல், பொது வினியோகத் திட்டம் ஆகிய மூன்றும் இல்லாமல் போய்விடும்.\nஎனவேதான் அந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை பொருட்படுத்தவே இல்லை. இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று குடியரசுத்தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்.\nஆனால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். எனவே, எல்லாம் அவசர கதியில் நடந்தது. ஆகவே, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிப்பது என்று ஜனநாயக அடிப்படையில் 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம்.\nஉபா சட்டம் என்பது அரசுக்கு ஆகாதவர்களை துன்புறுத்துவதற்கும், அடிபணிய வைப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமாக இது இல்லை. ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. அதை தடுக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கு இருக்கிறது.\nமேலும் படிக்க... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்... குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு\nபட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா அணுகுமுறையில் உள்ள தோல்விகள், இலங்கை தமிழர் மீனவர் பிரச்சினை, புதிய கல்விக்கொள்கை, ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தோல்வி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து திமுக பேசும்” என்று கூறினார்.\nமத்திய அரசு ஜனநாயகத்தை மதிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு\nOviya : பச்சை நிற சேலையில் மிண்ணும் நடிகை ஓவியா-போட்டோஸ்\nLockdown : அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் கடுமையாகிறதா ஊரடங்கு\nமொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்\nTokyo Olympics: வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி: த்ரில் போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தினார்\nSara Ali Khan : கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் நடிகை சாரா அலிகான்-போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/aiyaiyaa-naan-vanthaen-2/", "date_download": "2021-07-30T04:37:37Z", "digest": "sha1:3BWKP2E53C6F3WBPEG7B2QULLVH3IWJ5", "length": 4894, "nlines": 175, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Aiyaiyaa Naan Vanthaen Lyrics - ஐயையா நான் வந்தேன் தேவ - Others English & Tamil Christian Songs .in", "raw_content": "\nAiyaiyaa Naan Vanthaen - ஐயையா நான் வந்தேன் தேவ\nஐயையா நான் வந்தேன் – தேவ\n1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்\nதுஷ்டன் எனை அழைத்தீர் – தயை\nசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை\nதேவாட்டுக்குட்டி வந்தேன். … ஐயையா\n2. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்\nஎத்தனை எத்தனையோ – இவை\nதிண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்\nதேவாட்டுக்குட்டி வந்தேன். … ஐயையா\n3. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்து\nஎன்னை அரவணையும் – மனம்\nதேவாட்டுக்குட்டி வந்தேன். … ஐயையா\nUm Samugam Varumpoothellm - உம் சமூகம் வரும்போதெல்லாம்\nSoornthu Poogathey - சோர்ந்து போகாதே மனமே\nKirupai Emmai Suzhnthu Kollum - கிருபை எம்மைச் சூழ்ந்து கொள்ளும் தம்\nIrul Suzhntha Logaththil - இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்\nPaaduveney Vaazhvil En - பாடுவேனே வாழ்வில் என்\nUnnaiyae Veruththuvittal - உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்\nNaan Ummaippatti Iratchakaa Veenn Vetkam Ataiyaena - நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்\nEntentum Jeevippor - என்றென்றும் ஜீவிப்போர்\nEllaam Yesuvae - எல்லாம் இயேசுவே\nPaaviyaakavae Vaaraen - பாவியாகவே வாறேன் பாவம் போக்கும்\nMaa Maatchi Karththar Saashdaangam Seyvom - மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்\nAelaikku Pangaalaraam Paavikku Iratchakaraam - ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/7346.html", "date_download": "2021-07-30T05:01:24Z", "digest": "sha1:B7Q2FFL4R4NCNEYDUCM4MC3J3X6ICYXK", "length": 9503, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nகிழக்கு மாகாண அபிவிருத்திக்காக 7,346 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் மூன்றிலும் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.\nஅதற்கமைய இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளாக மீளவும் குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக 1772 வீடுகள் நிர்மாணிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக ஆயிரத்து 772 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇவற்றில் பல வீடுகள் தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வீடுகள் இந்த வருடத்திற்குள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.\nமேலும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 920 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்க���்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-04-10-23-59", "date_download": "2021-07-30T04:42:06Z", "digest": "sha1:HP6A4S27PITQTV4YGE74JRSDAT7HTQWQ", "length": 9219, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "எழுத்தாளர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியைப் பற்றி பேசுகிறேன்…\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\n‘தொடரும்’ இயக்கத் தோழர் சந்திரகாந்தன்\n‘அலவாக்கோட்டை’ யிலிருந்து ஓர் அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைமை ‘ஆரெம்மெஸ்’\nஒரு பழைய நாவலும் ஒரு புதிய நாவலும்\nகி.ரா. எனும் கரிசல் இலக்கிய நெசவாளி\n'சாலைத் தெருவின் சாம்ராட்': செங்கோட்டை ஆ.மாதவன்\n'திருக்குர் ஆனும் நானும்' - சுஜாதா: அஞ்சலி\n‘ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி' அ.ந.கந்தசாமி\n‘நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரியப் பெண்மணி’ எல்பிரிட் ஜெலினிக்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\"\n\"நகுலன்: அனாந்தர கூட்டின் உன்மத்த குரல்\" (நூற்றாண்டின் தடத்தில்)\n“தீட்சண்யம்” நூல் வெளியீட்டு விழா பற்றிய ஒரு பார்வை\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\n“ராஜபட்சேயை ஒரு பாசிஸ்ட் என புரிந்து கொள்ளாதவர் மார்க்சியர் அல்ல” - தி.க.சி.\nபக்கம் 1 / 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_460.html", "date_download": "2021-07-30T04:03:44Z", "digest": "sha1:JOFDPLCZ3PCRYJ6FKN27WZPN4PV3TDVU", "length": 10187, "nlines": 104, "source_domain": "www.pathivu24.com", "title": "தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ். பல்கலை சமூகம் நாளை ஆர்ப்பாட்டம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ். பல்கலை சமூகம் நாளை ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ். பல்கலை சமூகம் நாளை ஆர்ப்பாட்டம்\nயாழ். பல்கலைக்கழக முன்றலில் நாளை நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.\nதமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரெலைட் ஆலையை மூட வல���யுறத்தி மக்களால் நடத்தப்படும் மாபெரும் போராட்டத்தின நூறாவது நாளான கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது தமிழகப் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழ். பல்கலை சமூகம் நாளை ஆர்ப்பாட்டம் Reviewed by சாதனா on May 27, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப���பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/06/qitc-30052015-050615.html", "date_download": "2021-07-30T05:23:42Z", "digest": "sha1:JN732YSW6G7JDD3LKU43YU2N6NJVEPV7", "length": 22702, "nlines": 279, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC- கிளைகளில் தஃவா / மஷூரா (30/05/15 - 05/06/15)", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nவியாழன், 11 ஜூன், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/11/2015 | பிரிவு: அழைப்புப்பணி, ஆலோசனை கூட்டம்\nQITC - பின் மஹ்மூத் கிளையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று கத்தர் மண்டல பொதுச் செயலாளர் சகோ முஹம்மத் அலி MISc. தலைமையில் மற்றும் மண்டல நிர்வாகிகளான சகோ.தஸ்தகீர், சகோ.அப்துர் ரஹ்மான், சகோ சாக்லா ஆகியோரும் மு��்னிலையிலும் புதிய கிளை பொறுப்பாளர்கள் தேர்வு சிறப்பாக நடைபெற்றது இதில் ஆரம்பமாக சகோ முஹம்மத் அலி MISc அவர்கள் “பொறுப்பாளர்கள் எப்படி இருக்கவேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர், பழைய பொறுப்பாளர்கள் குறை நிறைகள் கேட்டரியப்பட்டு அதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டனர் , கிளைப் பொறுப்பாளர் சகோ. ஷேக் முஹம்மத் , துணைப் பொறுப்பாளர்கள் சகோ. அமானுல்லாஹ், சகோ. அப்துல் ஜலீல், சகோ. அப்துல்லாஹ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்..\nQITC - பின் மஹ்மூத் கிளையில் மஷூரா\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளை சார்ப்பாக 30-05-2015 அன்று சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் சிறப்பு பயான் பற்றியும் புதிய பொறுப்பாளர்கள் எப்படி நடந்த்கொள்ள வேண்டும் மற்றும் தஃவா தொடர்பான பல விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.\nமேலும் 02-06-2015 அன்று மண்டல நிர்வாகி சகோ. தஸ்தகீர் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள், கிளை அங்கத்தவர்கள் உடன் கிளை மசூரா நடைபெற்றது, இதில் பின் மஹ்மூத் கிளையின் வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கும் சிறப்பு பயானுக்கு அதிக மக்களை திரட்டி சிறப்பாக நடத்துவது போன்ற விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..\nQITC- முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு கிளை மஷூரா\nகத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 05-06-2015 அன்று ஜும்ஆவிற்கு பிறகு மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc. தலைமையில் முந்தஸா கிளை பொறுப்பாளர்களுடன் கிளை மஷூரவும் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.\nஇதில் கீழ்க்கண்ட ஆலோசனைகள் செய்யப்பட்டது.\nகிளைப்போருப்பாளர்கள் வாரம் ஒருமுறையாவது பிரமத தாவா செய்யவேண்டும்\nமுஸ்லிம் சகோதரர்களை தனியாகவும் கேம்ப் களிலும் சந்தித்து தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கவேண்டும்\nஜும்ஆ பயான் பற்றிய தகவலை முந்தஸா பகுதி தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல்\nகிளை வளர்ச்சிக்கான மாதாந்திர அறிக்கைகள் முறையாக மாதா மாதம் பூர்த்தி செய்து மண்டலத்திற்கு வழங்க வேண்டும்.\nQITC - சனையா கிளையில் மஷூரா\nகத்தர் மண்டலம் சனையா கிளை சார்ப்பாக 31-05-2015 அன்று சகோ. தாவூத் அவர்கள் தலைமையில் மற்றும் புதிய கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை அங்கத்தவர்கள் உடன் சனையா அல்நஜா பள்ளியில் மசூரா நடைபெற்றது\nஇந்த மசூராவில் கீழ்காணும் விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது.\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: இன்ஷா அல்லாஹ் 31/01/2016 அன்று நடைபெறவுள்ள \"ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\" என்பதை பற்றி விளக்கியும்,அதற்கான பொறுப்பாளர்கள் பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகிளை தாவா: இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் \"ஞாயிறு,செவ்வாய்\" தவிர்த்து மற்ற அனைத்து தினங்களிலும் தாவாவை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்: இன்ஷா அல்லாஹ் கிளை சார்பில் நடைபெறவுள்ள \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" நிகழ்ச்சிக்கான இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nமாற்று மத தாவா: இன்ஷா அல்லாஹ் அடுத்து வரக்கூடிய காலங்களில் வாரம் ஒருமுறை சனையா தெரு 47 ல் உள்ள \"மார்க்கெட் பகுதி\" யில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களின் மூலமாக மாற்று மத தாவாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nபிற கிளையில் பங்களிப்பு: இன்ஷா அல்லாஹ் 05/06/2015 அன்று பின் மஹ்மூத் கிளையில் நடைபெறவுள்ள பயான் நிகழ்ச்சியில் அதிகமானவர்கள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.\nரமலான் நிகழ்ச்சி: இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் மற்றும் அந்த நேரத்தில் செய்ய வேண்டிய \"உணவு குழு\" பொறுப்பையும் மேற்கொள்ளுதல் என மகிழ்ச்சியுடன் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..\nQITC- சனையா கிளையில் மாற்றுமத தஃவா\nகத்தர் மண்டலம் 04-06-2015 அன்று சகோ. ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், சனையா 47 பகுதியில் சென்று இலங்கையைகச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை விளக்கமாக கூறி இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கினார் , அதனை தொடர்ந்து நேபால் மற்றும் ஹிந்தி மொழி சகோதர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கி தஃவா செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ���ர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\nQITC கிளைகளில் வாராந்திர நிகழ்ச்சி - 13/06/15 முதல...\nQITC யின் வியாழன் சஹர் சிறப்பு நிகழ்ச்சி 18/6/2015\nQITC மர்கஸில் ரமலான் முதல்நாள் இப்தார் நிகழ்ச்சி (...\nQITC மர்கஸிர்க்கு 2015 க்கான இரத்ததான விருது - 14/...\nQITC ரமலான் சிறப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் 12/06/2015\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கான ரமலான் சிறப்பு...\nQITC அல்சத் கிளை சார்பாக நோயாளிகள் சந்திப்பு - 07/...\nQITC சனையா கிளையில் தஃவா - 07 & 09/06/2015\nQITC யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - கடைசி நாள்...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 04/06/2015\nQITC - பின் மஹ்மூத் கிளையில் சிறப்பு சொற்பொழிவு 05...\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 05-06-2015\nQITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு பயான் நிகழ்...\nQITC தாயிகள் தஃவா ஆலோசனக்கூட்டம் (29/05/15)\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் (28/05/15)\nQITC- கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் (29-05-15)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/2010-09-14-17-42-03/175-7341", "date_download": "2021-07-30T03:39:53Z", "digest": "sha1:P26AJYFOPFAYAUPR32YU56VV2HGARBGS", "length": 11023, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடு��லை\nகொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை\nபேராதனை பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை கொழும்பு பிரதம நீதவான் இன்று, 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மூன்று மாணவர்களை கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nபேராதெனிய பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் பாதகை ஒன்றை காட்சிப்படுத்த இடம் தேடிய போது பொலிஸார் தெரிவித்தனர்.\nஅச்சந்தர்ப்பத்தில் தீடிரென்று அங்கு வந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை தாக்க ஆரம்பித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவர்களை உடைந்த போத்தல்களால் தாக்கிய போது அங்கு தலையீட்ட பொலிஸார் மூன்று மாணவர்களை கைது செய்ததாக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய சார்ஜன்ட் அனுர விஜயரட்ன தெரிவித்தார்.\nகாயங்களுக்குள்ளான மாணவர்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது தொடர்பில் இன்னும் சிலரை கைது செய்ய வேண்டியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவிய முரண்பாட்டின் விளைவாகவே இச்சம்பவம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த மூன்று கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களை நீதவான் பல தடவை கண்டித்துடன் இவ்வாறு மீண்டும் செய்தால் விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் நீதவான் தெரிவித்தார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைது\nசஹ்ரானின் சகோதரிக்கும் 62 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகோட்டாபய கடற்படை முகாம்; நடந்தது என்ன\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/2015-02-04-12-01-33/47-139167", "date_download": "2021-07-30T03:45:34Z", "digest": "sha1:7PQAETOU7FJBZEAEOJJRLY5TAZVAWRS6", "length": 19928, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'Leapset CSE Lounge' TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nமொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத்தில் 'Leapset CSE Lounge' பகுதியை Leapset நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் காணப்படும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் கண்ட பல்கலைக்கழகத்துடன் முக்கிய உறவை Leapset நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன பங்கேற்றிருந்தார். அத்துடன் பல்கலைக்கழகத்த��ன் ஏனைய சிரேஷ்ட அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர். உபவேந்தர் கருத்து தெரிவிக்கையில், பல்கலைகழகத்தின் புத்தமைவு மற்றும் தொழில்முயற்சியாண்மை தொடர்பான மேம்படுத்தல் செயற்பாடுகளுக்கு இந்த புதிய அங்குரார்ப்பணம் என்பது பெருமளவு பங்களி;ப்பு வழங்குவதாக அமைந்திருக்கும் என்றார்.\nகலிபோர்னியா நகரை மையமாக கொண்ட தொழில்நுட்பசார் செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனமாக Leapset அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக Leapset Restaurant Operating System (ROS) வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ள சிலிக்கன் வெலி பகுதியைச் சேர்ந்த நிறுவனம் என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள Lounge பகுதி என்பது, சிலிக்கன் வெலி பகுதியில் அமைந்துள்ள பெருமளவான நிறுவனங்களில் காணப்படும் இட வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு சிலிக்கன் வெலி பகுதியில் காணப்படும் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த பகுதி அமைந்திருக்கும். இவர்களுக்கு நவீன போக்குகள், புத்தமைவு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறைகள் மற்றும் செயற்பாடுகளை போதிக்கும் பகுதியாக அமைந்திருக்கும். இந்த பகுதியை நிறுவுவதன் நோக்கம், மாணவர்கள் மத்தியிலிருந்து புதிய சிந்தனைகளையும் புத்தமைவான மாதிரிகளையும் வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது.\nLeapset நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷனில் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில், 'உலகில் காணப்படும் பெருமளவான புத்தமைவான தொழில்நுட்ப கம்பனிகளின் அமைவிடமாக சிலிக்கன் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்நிறுவனங்களின் மூலமாக உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஸ்டான்ஃபேர்ட் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி பிரெட்ரிக் டேர்மன் என்பவரின் மூலமாக சிலிக்கன் வெலி பகுதி தாபிக்கப்பட்டிருந்தது. தனது மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்புகளை ஏற்படுத்தி, புதிய பொருட்களை வடிவமைப்பதற்கு அவர்களை கவர்ந்திருந்ததுடன், தமது சொந்தகம்பனிகளை ஆரம்பிக்கவும் வலுவூட்டியிருந்ததன் மூலமாக இந்த செயற்பாட்டை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் மூலமாக HP மற்றும் General Electric போன்ற பாரிய நிறுவனங்கள் தோற்றம் பெற ஏத���வாக அமைந்திருந்தன. இந்த மனநிலையை நாம் இலங்கையிலும் ஏற்படுத்த விரும்புகிறோம். மொரட்டுவ பல்கலைக்கழகத்தை இலங்கையின் ஸ்டான்ஃபேர்ட் பல்கலைகழகமாக நாம் கருதுகிறோம். இலங்கையின் பிராந்திய தொழில்நுட்பத்துறையில் புத்தமைவு மற்றும் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கு இந்த பல்கலைக்கழகம் முக்கிய பங்கை கொண்டுள்ளது' என்றார்.\nlounge தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞான மற்றும் பொறியியல் பீடத்தின் தலைமை அதிகாரி கலாநிதி. சத்துர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'பொறியியல் மாணவர்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளமாக அமைந்துள்ளது. Leapset உடன் நாம் சிறந்த பங்காண்மையை கொண்டுள்ளோம். இதன் மூலம் எமது ஆக்கத்திறனை எம்மால் மேம்படுத்த முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது மாணவர்களை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும் எனவும் நாம் கருதுகிறோம். பல சிறந்த சிந்தனைகளின் பிறப்பிடமாக இந்த lounge பகுதி அமைந்திருக்கும் என நம்புகிறோம்' என்றார்.\nஇலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு Leapset தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதன் மூலமாக இந்த துறையில் உத்வேகத்தை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில், இறுதி ஆண்டு திட்டங்களை மேற்பார்வை செய்வதுடன், தொழில்நுட்ப செயலமர்வுகளை மாணவர்களுக்கு முன்னெடுக்கிறது. தொழில் முயற்சியாண்மை அடிப்படையில் பிரத்தியேகமான இடைக்கால நிகழ்வுகளையும் Leapset ஏற்பாடு செய்கிறது.\n'எமது ஆறுமாத கால இடைக்கால நிகழ்வு என்பது தொழில்முயற்சியாண்மை தொடர்பில் மாணவர்களுக்கு ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன், சிலிக்கன் வெலி பகுதியில் புத்தமைவுக்கான மத்திய நிலையம் பகிர்ந்து கொள்வதை போன்ற உத்வேகத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த துறையில் காணப்படும் முதல் நிகழ்ச்சித்திட்டமாக இது அமைந்துள்ளதுடன், மாணவர்களுக்கு தொழில்முயற்சி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதில் எமது உற்பத்தி செயலணிகளுடன் செயலாற்றுவது, புதிய தயாரிப்புகளுக்கான சிந்தனைகளில் ஈடுபடுவது, நிர்வாகத்துக்கு புதிய சிந்தனைகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை ஆறு மாத காலப்பகுதிக்கு முன்னெடுப்பார்கள்' என Leapset பொது முகாமையாளர் ரசிக கருணாதிலக தெரிவித்தார்.\nLeapset தொழில்நுட்ப கட்டமைப்பு என்பது இலங்கையில் வடிவமைக்கப்பட்டிந்தது. இதனை உயர் திறன் வாய்ந்த பொறியியலாளர் அணி வடிவமைத்திருந்தது. இலங்கையின் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி தொழில் வழங்குநர்களில் ஒன்றாக Leapset வளர்ச்சியடைந்துள்ளது. அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் படிப்படியாக விரிவடைந்த வண்ணமுள்ளது. கொழும்பில் தனது உயர் திறமை வாய்ந்த ஊழியர்கள் குழாமை கொண்டுள்ளதன் மூலமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தையில் வேகமாக பிரவேசிப்பது மற்றும் தீர்வு கட்டமைப்பை தொடர்ச்சியாக விஸ்தரிப்பது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக அமைந்துள்ளது.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைது\nசஹ்ரானின் சகோதரிக்கும் 62 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகோட்டாபய கடற்படை முகாம்; நடந்தது என்ன\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:44:19Z", "digest": "sha1:XMAEBHZUBYTBC633UTUPCXK3UJ5FFRVP", "length": 7533, "nlines": 110, "source_domain": "www.updatenews360.com", "title": "மாட்டுத் தீ��ன ஊழல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘கோமாதா சாபம் பொல்லாதது’ : பீகார் தேர்தலில் லாலு கட்சி பின்னடைவு குறித்து எச்.ராஜா கருத்து..\nசென்னை : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சி தொடர்பாக பாஜக…\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க ஆரம்பித்து…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌ என்று…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/03/80_21.html", "date_download": "2021-07-30T03:41:23Z", "digest": "sha1:3U2LNXQCI3QTT2YSJ4FOVPDXDX2AZFPI", "length": 9464, "nlines": 78, "source_domain": "www.vtnnews.com", "title": "80 இல���்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / 80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது\n80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவர் பெல்மடுல்லை பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகாவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர் ஓபநாயக்க பகுதியை சேர்ந்த 44 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2019/11/", "date_download": "2021-07-30T03:28:57Z", "digest": "sha1:YZY63UDBR2NOBZJ34TRHF7K7LW67T232", "length": 11318, "nlines": 189, "source_domain": "noelnadesan.com", "title": "நவம்பர் | 2019 | Noelnadesan's Blog", "raw_content": "\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்-2 நடேசன் கீற்றோவிற்கு செல்லும் எவரும் பார்ப்பதற்குத் தவறாத இடம் பூமத்திய ரேகை என்னும் கற்பனையான கோடாக நினைக்கும் புவியின் மத்திய பகுதி.அதனாலேயே ஸ்பானிய மொழியில் ஈகுவடோர் எனப் பெயர் வந்தது. பூமத்திய ரேகை கீற்றேவிற்கு வடக்கே செல்கிறது. கீற்றோ மத்திய நகரம் கோட்டிற்கு தெற்கேயுள்ளது. 200 வருடங்கள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nநடேசன் நல்ல நாவலைப்படிக்கும்போது நமக்குள் ஒரு உருமாற்றம் (Metamorphosis) நடக்கிறது என்பார்கள் . அப்படியான ஒரு மாற்றத்தை சமீபத்தில் தோப்பில் முகம்மது மீரானது சாய்வு நாற்காலியையும் ஷோபா சக்தியின் இச்சா நாவலையும் வாசித்தபோது உணர்ந்தேன். இந்த உருமாற்றம் மனதில் நடக்கும் . எப்படி புரியவைக்கலாம் நகரவீதிகளில் நடந்து கொண்டு போகும்போது திடீரென ஒரு பெரிய காட்டுக்குள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nநடேசன் “ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா ” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “ அப்படியா “ “ நாங்களும் கோத்தாவிற்கே ஆதரவு. நாடு பாதுகாப்பாக இருக்கும். மக்களும் பாதுகாப்பபாக இருப்பார்கள் “ … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nஇலங்கை சிட்னியியில் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலம் ஒரு வருடமே . ஆனாலும் புதிய இடம், கலாச்சாரம் என்பதால் அவை நினைவில் நீங்காதவையே. யாழ்ப்பாணத்தில் இந்துக்கல்லூரியின் விடுதி வாழ்க்கை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நினைவுகள் போல் பசுமையானவையல்ல. புலம்பெயர்ந்தபின் வாழ்வதற்கு புதிய அவுஸ்திரேலியப் பட்டம் தேவையாகவிருந்தது இலங்கையின் வடகரையில் எழுவைதீவென்ற சிறு தீவில் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nவாசிப்பு அனுபவம் நடேசன் தோப்பில் முகம்மது மீரான் எழுதிய சாகித்திய அக்கடமி விருது பெற்ற நாவல் சாய்வுநாற்காலியை அவரை நினைவு கூர்ந்து பேசுவதற்காக இரண்டாவது முறையாக வாசித்தேன். காதலித்தபோது தெரியாத பெண்ணின் பக்கங்களை பிற்காலத்தில் மனைவியாக்கியபின் புரிந்து கொள்வது போல் இருந்தது. முதல்முறை வாசித்தபோது கண்ணில்படாத பல புதிய தருணங்கள் அவிழ்ந்து அழகு காட்டியது. இம்முறை … Continue reading →\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitharsastrology.com/blog/single.php?id=286", "date_download": "2021-07-30T04:54:58Z", "digest": "sha1:YV5R3FXM2N3NSAHXMAN7DBBY7OSNPHQV", "length": 3207, "nlines": 78, "source_domain": "sitharsastrology.com", "title": "profile matching software|Sithars Astrology Blog", "raw_content": "\nதிருமண தகவல் மையம் மென்பொருள்.\nநாம் ஜாதகரின் ஜாதகத்தை அன்றைய தேதிக்கு நடக்கும் தசா, புத்தி, அந்தரம் முதற்கொண்டு தகவல்களைப் பெறலாம்.\nஜாதகப்படி பொருத்தும் ��ரன்களின் தகவல்களை பெற இயலும்.\nபெறப்பட்ட வரன்களின் தனித் தனி ஜாதகத்தையும் அன்றைய தேதிக்கு நடக்கும் தசா, புத்தி, அந்தரம் போன்றவைகளுடன் பெற இயலும்.\nஜாதகருக்கும் பொருந்தும் ஒவ்வொரு வரணுக்கும் உண்டான பொருத்தங்களை ஒரு பக்கம், நாலு பக்கம், ஆறு பக்கம் என்று பல வகையான பொருத்தம் பெற இயலும்\nஅது மட்டுமின்றி தோஷம் உள்ள ஜாதகத்துக்கு தோஷம் உள்ள ஜாதகங்களை (அதற்கு பொருத்தமான் ஜாதகத்தை) தேடி தரும் வல்லமை படைத்தது இந்த மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-07-30T05:05:13Z", "digest": "sha1:CUNWF2V6FAHSXOUBJ74TX2HQCS7NUAHQ", "length": 5231, "nlines": 91, "source_domain": "www.nba24x7.com", "title": "நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர்", "raw_content": "\nநடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர்\nநடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது..\nநடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.\nபடத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.\nஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய் மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா\nதயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்\nPrevious வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்\n“நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில், வித்தியாசமான வேடத்தில் யோகிபாபு.\nதீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்:TN CM MK Stalin அதிரடி Tamil news nba 24×7\nAnnamalai ips angry on journalist | கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசினேனா.. கோபமான அண்ணாமலை IPS | nba 24×7\nஎனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது TN CM MK Stalin Tamil news nba 24×7\nமனு கொடுத்த வேலுமணி, உட்கார்ந்து வாங்கிய கோவை கலெக்டர், அதட்டிய அதிமுக MLA | SP Velumani | nba 24×7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD---%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/74-197876", "date_download": "2021-07-30T05:22:47Z", "digest": "sha1:I4KTMCHMCBROMKZ6OKY2IRNMIQJ43BFF", "length": 9054, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மகள் கொலை ; தாய்க்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மகள் கொலை ; தாய்க்கு விளக்கமறியல்\nமகள் கொலை ; தாய்க்கு விளக்கமறியல்\nஅம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்தார் என்று கூறப்படும் தாயாரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று (02) உத்தரவிட்டார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால், மகள் மீது தாக்கியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளார் என, விசாரணையிலிருந்து தெரியவந்தது.\nதனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் தாயார் (வயது 55) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 113 பேர் கைது\nடயகம சிறுமியின் சடலம் பேராதனை செல்லும்\nஇளைஞர்கள் மீது தாக்குதல்: 4 பெண்கள் உட்பட ஐவர் கைது\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.naturalwindtextiles.com/news/", "date_download": "2021-07-30T04:28:45Z", "digest": "sha1:Q45OLRPYG3XBSA5VZNVR324IKFPYETV4", "length": 8715, "nlines": 187, "source_domain": "ta.naturalwindtextiles.com", "title": "செய்தி", "raw_content": "\nரக் & மேட், பாத்ரோப்\nதூள் மற்றும் குஷன் மூலம்\nவாழ்க்கையில் சில சிறிய சந்தோஷங்கள் உள்ளன, அவற்றை மாற்ற முடியாது. காலை காபியின் வாசனை. ஒரு வசந்த நாளில், உங்கள் வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் திறக்கவும். கோக் ஒரு பாட்டில் முதல் சிப். இருப்பினும், மழைக்கு வெளியே வந்து உலர ஒரு புதிய மென்மையான துண்டைப் பிடிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. உள்ளன ...\nஹோட்டல் கைத்தறி தேர்வு செய்வது எப்படி\nஹ��ட்டல் படுக்கை, அதாவது கைத்தறி, மக்களின் வாழ்க்கை வணிக பயணங்களில் தவிர்க்க முடியாத தினசரி தேவைகளாக மாறுகிறது. மக்களின் பொருள் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றம் மற்றும் நுகர்வு கருத்தாக்கத்தின் மாற்றத்துடன், ஹோட்டல் படுக்கை இயற்கை அழகு, ஹைலிக் ...\nமுதலாவதாக, ஹோட்டல் துணியின் ஆயுள் ஹோட்டலில் பயன்படுத்தப்படும் கைத்தறி ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் கொண்டது. எனவே, பருத்திப் பொருட்களின் சாதாரண சலவைக்கு மேலதிகமாக, ஹோட்டல் சலவை அறையும் சேவை வாழ்க்கையை நீட்டிக்க துணி துணிகளை பராமரிக்க வேண்டும். இதை அதிகமாகப் பயன்படுத்தினால், கடுமையான அணை இருக்கும் ...\nவாத்து கீழே மற்றும் வாத்து கீழே உள்ள வித்தியாசம்\nகீழே உள்ள தயாரிப்புகளை நிரப்புவது முக்கியமாக வெள்ளை வாத்து கீழே, சாம்பல் வாத்து கீழே, வெள்ளை வாத்து கீழே, சாம்பல் வாத்து கீழே, கலப்பு வாத்து கீழே மற்றும் வாத்து கீழே பிரிக்கப்பட்டுள்ளது. அரவணைப்பைப் பொறுத்தவரை, வாத்து கீழே இருப்பதை விட வாத்து கீழே சிறந்தது. பொதுவாக, வாத்து டவுன் ஃபைபரின் அளவு டக் டவுன் ஃபைபரை விட பெரியது ...\nஹோட்டல் டூவட்டை எப்படி கழுவ வேண்டும்\nஹோட்டல் டூவெட்டுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டவுன் டூவெட், மற்றொன்று பாலிஃபைபர் ஆறுதல் அல்லது குயில். உலர்த்துதல் அல்லது இயந்திரம் கழுவுதல் பொதுவாக டூவெட் கழுவுவதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனெனில் இந்த இரண்டு சலவை முறைகள் துணி அல்லது குவளையின் தரத்தை சேதப்படுத்தும். எனவே, டூவெட் சிறந்தது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nஜியாங்சு நேச்சுரல் விண்ட் டெக்ஸ்டைல் ​​கோ, லிமிடெட்.\nஹோட்டல் கைத்தறி தேர்வு செய்வது எப்படி\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகுளியல் துண்டு தொகுப்பு, குளியல் துண்டு, முகம் துண்டு, குயில் கவர், காட்டன் டவல், வண்ண துண்டுகள்,\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/30.html", "date_download": "2021-07-30T04:19:07Z", "digest": "sha1:KDXYQKABUJK77D73EBJHVDWLVCKSCMQM", "length": 5221, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "30 ஆம் திகதி மட்டுமே ஜனாதிபதி கோட்டாவிற்��ு அதிகாரம் - சுமந்திரன் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\n30 ஆம் திகதி மட்டுமே ஜனாதிபதி கோட்டாவிற்கு அதிகாரம் - சுமந்திரன்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தற்போது இருக்கும் நிதி அதிகாரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னர் இருக்காது என்பதனாலேயே அந்த அதிகாரத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சட்டம், நீதி மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் முறையே இயங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇதவேளை மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும், அனால் தற்போது காணப்படும் நெருக்கடி நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்பதனால் அது தொடர்பாகவும் சிறந்த தீர்மானத்தை பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்த்தை கூட்ட வேண்டும் என கூறினார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தாலும் அரசியலமைப்பின் 70- 7 பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என சுட்டிக்காட்டிய சுமந்திரன் இதனை செய்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் அவ்வாறு நாடாளுமன்றத்தை கூட்டினால் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்தி நாடாளுமன்றத்த்தை கூட்ட வேண்டும் என்ற தேவை ஏற்படாது எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\n30 ஆம் திகதி மட்டுமே ஜனாதிபதி கோட்டாவிற்கு அதிகாரம் - சுமந்திரன் Reviewed by EDITOR on April 08, 2020 Rating: 5\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-07-30T03:34:43Z", "digest": "sha1:UZ2LSIBLAT5DR5JNMMW3BJPZP56M7GK5", "length": 5933, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "எரா���் விக்ரமரட்ன Archives - GTN", "raw_content": "\nTag - எரான் விக்ரமரட்ன\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை – எரான் விக்ரமரட்ன\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்ச வேண்டிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிடிக்கப்படும் போதைப் பொருட்கள் மீளவும் சந்தைக்கு செல்கின்றன – எரான் விக்ரமரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்ய எட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nரிஷாட்டின் வழக்கு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல் July 5, 2021\nசிறுமி துஷ்பிரயோகம் – மாலைதீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சா் கைது July 5, 2021\nபானுக ராஜபக்ஸவுக்கு ஒருவருடத் தடை July 5, 2021\nஅக்னி இளையோர் அமைப்பினால் வரையப்பட்ட மற்றுமோர் சுவரோவியம் July 5, 2021\nகடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது கத்திக்குத்து July 5, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/619842-light.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-30T04:55:52Z", "digest": "sha1:PWDJXEYS5A22K5XGJJVTP3TJCXIIC5DP", "length": 17785, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சமாதி தினம் ஜனவரி 9: ‘ஞானப் பேரொளி' ஞானானந்த கிரி சுவாமிகள் | Light - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nசமாதி தினம் ஜனவரி 9: ‘ஞானப் பேரொளி' ஞானானந்த கிரி சுவாமிகள்\n‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே முக்திக்கு வழி'. இதுபோன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடிவந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களபுரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள் என்று நம்பப்படுகிறது. இவரது இயற்பெயர் சுப்ரமண்யம்.\nசிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின்போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தலயாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்துக்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.\nஒருமுறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி  சிவரத்தின கிரி சுவாமிகள், சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டு வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத்தந்து தீட்சை அளித்து ‘ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். ஞானானந்தர் இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத தவநிலை கைவரப்பெற்றார்.\nமூப்பையும் பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழவல்ல காயகல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக்கொண்டார். இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.\nதமிழகத்தில் சேலம், கொல்லிமலை, போளூரில் உள்ள சம்பத் கிரிமலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கித் தவம் மேற்கொண்டார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூருக்கு அருகே அமைந்திருந்த தபோவனத்தைத் தமது வாழ்விடமாகக் கொண்டார்.\nஎப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் என சுவாமிகள் அன்பின் மறுஉருவாக இருந்தார்.\nநாடி வருவோரின் மன இருளை நீக்கி, அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றிவைத்தார். வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.\nசுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்மிக முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஒரே வேளையில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.\nஞானானந்த சுவாமிகளின் தபோவனம், ஞான வெளிச்சம் பரப்பிய ஆன்மிகத் திருத்தலமாக விளங்கியது. அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு என விருந்து செய்த மகான் அவர்.\nமகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனைத் தரிசிக்கலாம்.\nகோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. தல விருட்சம் தமால மரம். மதுராவிலேயே அதிகம் காணக்கிடைக்கும் விசேஷமான மரம் இது.\nபல்வேறு உண்மைகளைப் பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்மவழிக்குத் திருப்பிய மகான்  ஞானானந்த கிரி சுவாமிகள் 1974-ம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார்.\nசுவாமிகள் திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாக விளங்கிவருகிறது.\nஞானப் பேரொளிசுவாமிகள்கலியுகம்எளிய வழிபக்தி யோகமும்கர்ம யோகம்கர்நாடக மாநிலம்பேரொளியின் தரிசனம்மன இருள்\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nகோலிவுட் ஜங்ஷன்: பாராட்டும் பார்வதி\nதிரை வெளிச்சம்: பாட மறந்த சினிமா\nஓடிடி உலகம்: காதலும் காதல் நிமித்தமும்\nஅகத்தைத் தேடி 60: உண்மையான தகப்பனார்\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\n81 ரத்தினங்கள் 60: நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே\nசித்திரப் பேச்சு: ஏரம்ப கணபதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/158333-1-22-10.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T03:53:09Z", "digest": "sha1:LL6FAFAEODFMVEC4THS67YICH7MAHBBL", "length": 16904, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது; 22 சுங்கச்சாவடிகளில் 10% கட்டணம் உயர்வு: ஒப்பந்தகாலம் முடிந்தும் கட்டணம் வசூலிப்பதாக புகார் | தமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது; 22 சுங்கச்சாவடிகளில் 10% கட்டணம் உயர்வு: ஒப்பந்தகாலம் முடிந்தும் கட்டணம் வசூலிப்பதாக புகார் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nதமிழகத்தில் ஏப்.1 முதல் அமலாகிறது; 22 சுங்கச்சாவடிகளில் 10% கட்டணம் உயர்வு: ஒப்பந்தகாலம் முடிந்தும் கட்டணம் வசூலிப்பதாக புகார்\nதமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சாலைகளின் தன்மைக்கு ஏற்றவாறு அதிகபட்சமாக 10 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வை காரணம் காட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது.\nஇந்நிலையில், தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு தனியார் கட்டுப்பாட்டில் உள்ள 15 சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு 7 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 22 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் மாற்றியமைக் கப்பட்டு வருகிறது. அதன்படி பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்கு நேரி, எட்டூர் வட்டம், பாலைபுத் தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, வாகை குளம், ஆத்தூர், பட்டறை பெரும்பு தூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சாலைகளின் தூரம், வசதிகளுக்கு ஏற்ற வாறு கட்டணம் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’’ என்றனர்.\nதமிழ்நாடு லாரி உரிமை யாள��்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலைகளை பராமரிக்க ஆண்டுதோறும் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த் தப்படுகிறது. ஆனால், சாலைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட 7 சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது. அதன்பிறகு 40 சதவீத கட்டணமே வசூலிக்க வேண்டும் என விதி இருக்கிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அமல்படுத்தவில்லை.\nபள்ளிகொண்டா மற்றும் வாணியம்பாடியில் 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதாக 2009-ல் அறிவிக் கப்பட்டது. இதற்காக பணி நடப்ப தாக கூறி சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இன் னும் பணிகளே தொடங்கவில்லை. நெடுஞ்சாலைகளின் விதிப்படி, சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. குடிநீர், கழிப்பறை, போதிய அளவில் சர்வீஸ் சாலை கள், மின்விளக்குகள் இல்லாமல் இருக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்’’ என்றார்.\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமல் 22 சுங்கச்சாவடிகள் 10 சதவீதம் கட்டண உயர்வு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nமக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று: சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை\nசென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை...\nபத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர்...\nதமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதை சங்கரய்யா வீட்டுக்கே சென்று வழங்குகிறார் முதல்வர்:...\nபிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி\nஆகஸ்ட் 2 முதல் தினமும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்:...\nகோலிவுட் ஜங்ஷன்: பாராட்டும் பார்வதி\nசீன பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/indian+navy?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T04:41:58Z", "digest": "sha1:CFCBI6X52WAJD45KLZCVCKTGXLJMSHPY", "length": 10027, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | indian navy", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஒலிம்பிக் ஹாக்கி: தோல்வி தொடர்கிறது: பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி: காலிறுதிக்கு...\nஇந்திய வீரருக்கு கரோனா தொற்று: இலங்கையுடன் இன்று நடக்கவிருந்த 2-வது டி20 ஆட்டம்...\nஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: தோற்றாலும் பரவாயில்லை; ஜாம்பவான் மா லாங்கிடம் ஒரு கேமை...\nஒலிம்பிக் குத்துச்சண்டை; அறிமுகமே அசத்தல்: இந்திய வீராங்கனை லோவ்லினா காலிறுதிக்குத் தகுதி\nபெகாசஸ் செயலியை யார் பயன்படுத்தியது என தெரியும்வரை குற்றச்சாட்டை அரசு எதிர்கொள்ள வேண்டும்:...\nவெப் தொடர்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை: நடிகர் சுனில் பால் வேதனை\nஒலிம்பிக் ஹாக்கி: தோல்வியிலிருந்து மீ்ண்டது இந்திய அணி: ஸ்பெயினை வீழ்த்தி 2-வது வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் சூர்யகுமார், மீ்ண்டும் பிரித்வி ஷா: மாற்றப்பட்ட புதிய அணி...\nஒலிம்பிக்: வில்வித்தையில் காலிறுதியோடு வெளியேறிய இந்திய ஆடவர் அணி\nஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு...\n#IPL2021 மீண்டும் ஐபிஎல் ஆட்டம் செப்.19ல் தொடக்கம்: சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்துடன்...\n9-வது டி20 வெற்றி: சூர்யகுமார், புவனேஷ்வர் பிரமாதம்: 36 ரன்களுக்கு 7 விக்கெட்;...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/5", "date_download": "2021-07-30T03:17:16Z", "digest": "sha1:5VWCMUBAKQR2J3OTNT3CX5GDECCOMOIU", "length": 9975, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்திரப் பேச்சு", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - சித்திரப் பேச்சு\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம், வார நட்சத்திர ��லன்கள் (ஜூலை 12 முதல் 18...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 12 முதல் 18...\nகாவிரி பிரச்சினை அரசியல் பிரச்சினை அல்ல; தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை: முதல்வர் ஸ்டாலின்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் (ஜூலை 12 முதல் 18...\nசங்கரய்யா: கொள்கைப் பிடிப்பின் முன்னுதாரணம்\nசங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்\nஎனக்களிக்கப்பட்ட முதல்வர் பொறுப்பை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்: பொருளாதார அறிஞர்கள் இடையே ஸ்டாலின் பேச்சு\nஅமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு; கூட்டணிக் கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது:...\nநலம்தானா 13: மாரடைப்பும் இதய நிறுத்தமும் ஒன்றா\n'திராவிட மாடல்' வளர்ச்சிக்கு உதவுவீர்: பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்...\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வளர்ச்சிப் பணி, உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nதிமுகவில் இணைந்த மகேந்திரன்; லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/two+of+his+accomplices/1366", "date_download": "2021-07-30T04:17:16Z", "digest": "sha1:P2JUESMP2KE46TORYJUIS5ZGIKXFGA25", "length": 9224, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | two of his accomplices", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஏ.கே.செட்டியார்: மறக்கப்பட்ட ஒரு சாதனையாளர்\nஇரண்டடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திட்டத்தை கைவிட்டது ஐசிசி\nஅமிதாப் - ஆமிர் கான் இணையும் மெகா திரைப்பபடம்\nகிரிக்கெட் வீரர் தோனி மீதான குற்றவியல் நடவடிக்கைள் ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசிறுவாணியின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது: சட்டப்பேரவையில்...\nஇலங்கையில் உள்ள காணாமல் போனவர்களுக்கான மையத்தில் பிரபாகரனை கண்டுபிடித்து தரச் சொல்லி இலங்கை...\nகாலம் மறந்த கணித மேதை\nபக்கத்து வீடு: சமூகத்தை மாற்றும் எழுத்து\nமின் வாரியத்தை நட்டத்தில் வீழ்த்தும் காரியமே நடக்கிறது: கருணாநிதி விமர்சனம்\nசிறுவாணியில் அணை - செப்.-3, கோவையில் ஆர்ப்பாட்டம்: கருணாநிதி அறிவிப்பு\nசுரண்டப்படும் இமய மலையும் இமய மக்களும்\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2019/08/20/donald-trump-appeal-india-and-pakistan", "date_download": "2021-07-30T03:32:02Z", "digest": "sha1:GMOLVEDUFYNKMHAK37KQ7FJYCRCCMTVI", "length": 8917, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Donald trump appeal india and pakistan on kashmir issue", "raw_content": "\nகாஷ்மீர் சூழலை என் நண்பர்கள் மோடியும், இம்ரான் கானும் இணைந்து சரி செய்வார்கள் - ட்ரம்ப் ட்வீட் \nகாஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலைக் குறைக்க இந்தியா- பாகிஸ்தான் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். \nஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது.\nஇதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எனது நல்ல நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவரிடமும் பேசினேன். வர்த்தகம், கூட்டாண்மை குறித்தும், முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழலை குறைக்க இந்தியா-பாகிஸ்தான் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினேன். சூழலோ கடுமையானதுதான். ஆனால், நல்ல முறையில் உரையாடல் நிகழ்ந்���ு முடிந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டர் செய்தி குறித்து, நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்களுக்காகவும், நம் துணை கண்டத்தில் வசிக்கும் நண்பர்களாக திகழும் மக்களுக்காகவும் இரு நாட்டு பிரதமர்களிடமும் பேசினார்.\nபயங்கரவாதம் அற்ற, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு உட்பட்டு குடிமக்களுடன் இணைந்து நல்ல வருங்காலத்தை உருவாக்க வேண்டும் எனும் எண்ணத்துடனே பேசினார். பேச்சு சுதந்திரமாக இருக்கும்போது, ஒருவரின் வெறுப்பு கலந்த பேச்சானது உள்நாட்டு அமைதியை கலைப்பதாகவும், கிளர்ச்சியை ஏற்படுத்துவதுமாக இருக்கிறது. பேச்சு அவ்விதத்தில் இருக்கக் கூடாது.\nபிரதமர் மோடி, காஷ்மீரில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது அழைப்பிற்கான நேரம்’ என கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, தொலைபேசி உரையாடல் 30 நிமிடங்கள் நடந்ததாகவும், அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துக் கொள்கிறார் என அதிபர் டிரம்பிடம் குற்றம் சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nOBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்.. தொடர் முயற்சிகளால் சாதித்த தி.மு.கழகம்\nநகைக்காக நண்பரின் மனைவி கழுத்தை நெரித்து கொலை; கில்லி விஜய் பாணியில் தப்பித்தவர் சிக்கியது எப்படி\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n“இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கங்க..” : மாவட்ட ஆட்சியரிடம் வம்பிழுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2021/06/05070024/2707363/dattatreya-Jayanti.vpf", "date_download": "2021-07-30T04:50:35Z", "digest": "sha1:2QKGNAL3PRSDHA3M7C3LA74ZVXL7BM7I", "length": 21134, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "தத்தாத்ரேயர் ஜெயந்தி விரதம் || dattatreya Jayanti", "raw_content": "\nசென்னை 30-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபடைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேயர் அவதாரம்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேயர் அவதாரம்.\nகலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக அவதரித்ததே ஸ்ரீதத்தாத்ரேய ஸ்வரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங்களும் அந்த பரபிரம்ம வடிவமே என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்கள். இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம்.\nமற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத்தாத்ரேயரும் நித்ய சிரஞ்ஜீவியாக போற்றப்படுகிறார்.\nகற்பின் மேன்மை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. விருப்பம். குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளுக்குக் குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் சொன்னார்கள்.\nஎப்படியும் இதில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி யாசகம் கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான் அதை ஏற்போம்’’ என்றனர். அதைக் கேட்டு, அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதை எனும் குணத்தின் மீதும் அதீத நம்பிக்கை உண்டு.\nகணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, ‘‘நான், என் கணவருக்குச் செய்யும் பணிவிடை சத்தியம் எனில், இந்த் துறவிகள் குழந்தைகளாகட்டும்’’ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந்தைகளானார்கள். தனக்கு பால் சுரக்கட்டும் என அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார்.\nதங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர். நடந்ததைக் கூறி, தங்கள் கணவன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும் என்றார் அத்திரி மகரிஷி.\nஉடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷியாக விளங்குவான் என்று கூறி மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்திரியின் புதல்வர். ஆகவே தத்தாத்ரேயர் என்று இரண்டும் சேர்த்து அழைக்கப்படுகிறார்\nதத்தாத்ரேயர் அவதாரம் நடந்த தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது. தாணுமாலயனாக இங்கே இறைவன் இருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் குரு மூர்த்தி என்றாலே அது தத்தரைக் குறிக்கிறது. பிரயாகையில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது.\nகர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி என கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.\nஸ்ரீதத்தாத்ரேயரை நினைத்தாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்கின்றனர் பக்தர்கள் இவரை முறையாக உபாஸித்து வணங்கித் தொழுதால், ஞானமும் யோகமும் கைகூடும். மனோதிடமும் பெருகும் என்பது நம்பிக்கை\nவிரதம் | தத்தாத்ரேயர் | Viratham | Dattatreya\nஒலிம்பிக் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் பதக்கத்தை உறுதி செய்தார்\nடோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி... டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nஅம்பிகை அருள் வழங்கும் ஆடிவெள்ளி விரதம்\nகணவனுக்கு நீண்டஆயுளை தந்து தீர்க்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்\nவரங்கள் பல தரும் வராஹி அம்மன் விரதம்\nகிரக தோஷங்களை போக்கும் ஆடி மாத தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி விரதம்\nஆடி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய முக்கியமான விரதங்கள்\nஅம்பிகை அருள் வழங்கும் ஆடிவெள்ளி விரதம்\nகணவனுக்கு நீண்டஆயுளை தந்து தீர்க்க சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்\nவரங்கள் பல தரும் வராஹி அம்மன் விரதம்\nஇன்று ஆடி மாத பவுர்ணமி- விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=2488a59fd", "date_download": "2021-07-30T03:00:54Z", "digest": "sha1:VKTIVLUJ5AZQNKR3FVVDU3JQUTM3VPPY", "length": 10755, "nlines": 245, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி..", "raw_content": "\nதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி..\nதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி..\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை - விஜய் வசந்த் உறுதி\nமுழங்கால் வரை தண்ணீர்...மக்களின் கண்ணீரை துடைக்க சென்ற விஜய் வசந்த் M.P | Vijay Vasanth | Congress\nமேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - விஜய் வசந்த்\nஅமைச்சர் செந்தில் பாலாஜியை திடீர் சந்தித்த விஜய் வசந்த் | VIJAY VASANTH\nதமிழில் பதவியேற்ற விஜய் வசந்த் | Vijay vasanth\nஅப்பாவை போல் எளிமை...புயல்,வெள்ளம் பாராமல் மக்கள் பணியில் விஜய் வசந்த்.| Vijay Vasanth\nமுதலமைச்சர்-சோனியா காந்தி சந்திப்பு ஆரோக்கியமான நிகழ்வு - எம்.பி. விஜய் வசந்த்\nரயில்வே பணிக்காக உடைக்கப்பட்ட நடை மேம்பாலத்தை ஆய்வு செய்த விஜய் வசந்த்\n14 வருடங்களுக்கு முன் விஜய் பேசும் போது விஜய் சேதுபதி செய்ததை பாருங்கள்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி..\nதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி.. #VIjayVasanth #Congress #MPinguration Sathyam International Institute...\nதேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் - விஜய் வசந்த் எம்பி பேட்டி..\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b86c8eb5d", "date_download": "2021-07-30T04:03:47Z", "digest": "sha1:KMN6YSDC76WX3KZSTK4R44REGEUA4U6U", "length": 10271, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Archana-வின் கலங்க வைக்கும் முதல் பதிவு - \"நான் வீட்டுக்கு வந்துட்டேன் ஆனாலும் இன்னும் எனக்கு..\"", "raw_content": "\nArchana-வின் கலங்க வைக்கும் முதல் பதிவு - \"நான் வீட்டுக்கு வந்துட்டேன் ஆனாலும் இன்னும் எனக்கு..\"\nPugazh-ழின் கலங்க வைக்கும் பதிவு - \"இது என்னோட Car மட்டும் இல்ல..\" | Cook with Comali 2, Bala\nArchana-வின் தற்போதைய உடல்நிலையைப் பற்றி பகிர்ந்து கலங்கிய Archana-வின் மகள் Zaara & தங்கை Anita\nCell Murugan-ன��ன் கலங்க வைக்கும் முதல் பதிவு - \"மின் மயானத்துல Vivek-கோட முகத்தை..\" | Vivek Family\nChitra-வின் Banner-க்கு Cake ஊட்டி கதறி அழுத Chithu-வின் பெற்றோர் - கண்கலங்க வைக்கும் Video | CALLS\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய Archana-வின் கலங்க வைக்கும் Video | Zaara, Anita\nகண் கலங்க வைக்கும் பதிவு ஒரு நிமிடம் பாருங்க Tamil Cinema News Tamizh Thagaval\nArchana தங்கை Anita-வின் வளைகாப்பு விழா - FULL VIDEO | ஆனந்த குத்தாட்டம் போட்ட Archana | Zara\nஇனி யாரோடும் பகைமுரண் இல்லை... மறைந்த இயக்குனர் தாமிராவின் கலங்க வைக்கும் கடைசி பதிவு..\nChitra-வின் Photo-வுக்கு‌ Cake ஊட்டிவிட்ட Chithu-வின் அப்பா -கலங்க வைக்கும் Video |Chitra's Birthday\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nArchana-வின் கலங்க வைக்கும் முதல் பதிவு - \"நான் வீட்டுக்கு வந்துட்டேன் ஆனாலும் இன்னும் எனக்கு..\"\nArchana-வின் கலங்க வைக்கும் முதல் பதிவு - \"நான் வீட்டுக்கு வந்துட்டேன் ஆனாலும் இன்னும் எனக்கு..\"\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Center", "date_download": "2021-07-30T05:02:01Z", "digest": "sha1:XKFMLYQ4NGPYRKB2IRTOSR4EYE42XNTT", "length": 5290, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Center | Dinakaran\"", "raw_content": "\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்\nவடகிழக்கு நாட்டு மருத்துவ மையத்தை வடகிழக்கு ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபள்ளிகொண்டாவில் சமூக விரோதிகளின் பிடியில் அங்கன்வாடி மையம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nதுபாய் சர்வதேச நிதி மையத்தில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் மீண்டும் இணைந்துள்ளது\nசெங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க விரைவில் அனுமதி\nநீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை\nவடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்ப��: வானிலை மையம்\nதமிழகத்தில் 21-ம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டம்..\nவங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை.. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 4 நாள் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுருந்தன்கோடு சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு\nதமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையத்தில் மீண்டும் செயல்படும் ஆதார் சேவை மையம்\nகோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-07-30T04:53:44Z", "digest": "sha1:JMTKZZLQ7LBV7HEVADQB2YMC6VT265SX", "length": 4398, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "நடிகர் ஆர்யாவின் தம்பியா இது? அவரைப் போலவே அழகா இருக்காரே! புகைப்படம் இதோ – Mediatimez.co.in", "raw_content": "\nநடிகர் ஆர்யாவின் தம்பியா இது அவரைப் போலவே அழகா இருக்காரே அவரைப் போலவே அழகா இருக்காரே\nதமிழ்த்திரையுலகில் முண்ணனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. திரையுலக வாழ்வுக்காகவும், திரைப்படங்களுக்காகவும் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் உடலை வருத்திக்கொள்வதை ஆர்யா வழக்கமாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான நடிகர்களில் ஒருவர் ஆர்யா. எப்போதும் எல்லோருடனும் சகஜமாக பழகுவார். இவருக்கு கலர்ஸ் டிவி ப்ரோகிராம் நடத்தி மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்த நிலையில் நடிகை சாயிஷாவை காதலித்து கடந்த ஆண���டு மார்ச் 10ம் தேதி கைப்பிடித்தார் நடிகர் ஆர்யா.\nஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதுதான் சாயிஷா அவர்மீது காதல்வயப்பட்டார். அவ்வப்போது இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். சாயிஷா இதற்குமுன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வனமகன் திரைப்படத்தில் நடித்தார். ஆர்யா படத்துக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயங்குவது இல்லை. ஆ.ர்யா சமீப காலமாக கு த் து ச்ச ண்டை பயிற்சி எடுப்பது நாம் அறிந்தது தான்.\nதற்போது நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யாவின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்யாவும், அவரது சகோதரர் சத்யாவும் குத்துச்சண்டை போடுவது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே ஆரியாவின் தம்பியா இது அவரைப் போலவே அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious Post:பிரபல முன்னணி நடிகர் ம ர ண ம்… அ தி ர் ச் சி யில் ரசிகர்கள் அ ஞ் ச லி செலுத்திய நடிகர்கள், நடிகைகள்\nNext Post:உடல் எடையை குறைத்த விஜே ரம்யா.. அடையாளமே தெரியாம மாறிற்றாங்க வெளியான புகைப்படம்- ஷா க்கில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T05:48:03Z", "digest": "sha1:76PTPQHTRJPTFGPDIZ326AU7ULRBKZVC", "length": 17082, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "டவாவோ நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவோ நகரம் (Davao City) என்பது பிலிப்பீன்சின் மின்டனாவில், அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய இதன் மக்கள் தொகை 1,449,296 ஆகும்.[1] ஆகையால் இது பிலிப்பீன்சின் நான்காவது மிகப்பெரிய சனத்தொகை கூடிய நகரமாகும், அத்துடன் மின்டனாவின் மிகப்பெரிய சனத்தொகையைக் கொண்ட நகரமாகும். இதன் பரப்பளவு 2,444 சதுர கிலோமீற்றர் ஆகும்.[2][3] பிலிப்பீன்சின் பரப்பளவில் மிகப்பெரிய நகரம் இதுவாகும்.\nடவாவோ நகரம் நில வழியாக மணிலாவிற்கு தென்கிழக்கில் சுமார் 588 மைல் (946 கி.மீ) தொலைவிலும் கடல் வழியாக 971 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த நகரம் டவாவோ வளைகுடாவின் வடமேற்கு கரையில் தென்கிழக்கு மிண்டானாவோவில் சமல் தீவுக்கு எதிரே அமைந்துள்ளது. டவாவோ நகரம் சுமார் 2,443.61 சதுர கிலோமீற்றர் (943.48 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. மேற்கே மலைப்பாங்கான பிரதேசமும் (மரிலோக் மாவட்டம்), நகரின் தென்மேற்கு முனையில் பிலிப்பைன்ஸின் மிக உயரமான மலையான மவுண்ட் அப்போவும் அமைந்துள்ளது. சனாதிபதி மானுவேல் எல். கியூசன் மலைத்தொடரை சுற்றியுள்ள தாவரங்களையும், விலங்கினங்களையும் பாதுகாப்பதற்காக மவுண்ட் அப்போ தேசிய பூங்காவை (மலையும் அதன் சுற்றுப்புறமும்) திறந்து வைத்தார்.[4] டவாவோ நதி நகரத்தின் முதன்மை கழிவு நீர் கால்வாய் ஆகும். இந்த நகரம் ஆசிய- பசுபிக் எரிமலை வளையத்தில் அமைந்துள்ளது. சில பூகம்பங்களால் ஏற்பட்டுள்ளன அவற்றில் பெரும்பாலானவை சிறியவை. நகரத்திலிருந்து தென்மேற்கே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள மவுண்ட, அப்போ மலையானது செயற்பாடற்ற எரிமலை ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Davao City, Philippines\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nடாவாவோ நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி வெப்பமண்டல மழைக்காடு காலநிலையை கொண்டுள்ளது. மாதத்தின் சராசரி வெப்பநிலை எப்போதும் 26 °C (78.8 °F) இற்கு அதிகமாகவும், மாதத்தின் சராசரி மழைவீழ்ச்சி 77 மில்லிமீற்றருக்கு (3.03 அங்குலம்) அதிகமாகவும் காணப்படும்.\nஇந்த நகரத்தில் விவசாயம் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றது. அன்னாசி, காப்பி மற்றும் தேங்காய் தோட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொருளாதார துறையாக விவசாயம் உள்ளது. மாம்பழம், வாழைப்பழங்கள், தேங்காய் பொருட்கள், அன்னாசிப்பழம், பப்பாளி, மங்குசுத்தான் மற்றும் கொக்கோ ஆகிய பழங்களை ஏற்றுமதி செய்யும் தீவின் முன்னணி நகரம் ஆகும். இங்கு உருவாக்கப்பட்ட மலகோஸ் அக்ரிவென்ச்சர்ஸ் கார்ப்பரேஷனின் மலகோஸ் சாக்லேட் உலகின் முன்னணி கைவினைஞர் சாக்லேட் ஆகும். உள்ளூர் நிறுவனங்களான லோரென்சோ குழுமம், அன்ஃப்லோ குழுமம், ஏஎம்எஸ் குழு, சாரங்கனி வேளாண் கார்ப்பரேஷன் மற்றும் விஸ்கயா பிளான்டேஷன்ஸ் இன்க் ஆகியவை செயற்படுகின்றன. இங்கு பன்னாட்டு நிறுவனங்களான டோல், சுமிஃப்ரு / சுமிட்டோமோ, டெல் மாண்டே ஆகியவற்றின் பிராந்திய தலைமையகம் அமைந்துள்ளன.[6]\nடாவாவோ வளைகுடா பல மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. பெரும்பாலான மீன் பிடிப்புகள் டோரில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் நடைப்பெற்று பின்னர் அவை நகரத்திற்குள் உள்ள பல சந்தைகளில் விற்கப்படுகின்றன.[7] இந்த நகரம் மிண்டானாவோவின் முக்கிய வர்த்தக மற்றும் தொழில் மையமாகவும் செயற்படுகின்றது. டாவாவோ நகரத்தை தளமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான பினீக்ஸ் பெற்றோலியம் இயங்குகின்றது. மேலும் இந்நகரம் ஏராளமான உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது.\nமவுண்ட அப்போ மலையிலும், மலையைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஏராளமான பறவையினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 111 இனங்கள் இப்பகுதிக்கு உரித்தானவை ஆகும். உலகின் மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்றான பிலிப்பைன்ஸ் கழுகுகள் இங்கு வசிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பறவையான இந்த கழுகு இனம் அருகி வரும் அபாயத்திற்கு உட்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் கழுகுகள் அறக்கட்டளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[8] இங்கு காணப்படும் இப்பகுதிக்கு உரித்தான \"பிலிப்பீன்சு மலர்களின் இராணி\" என்று அழைக்கப்படும் ஆர்க்கிட் இனமானது நாட்டின் தேசிய பூக்களில் ஒன்றாகும். இப்பகுதியில் முள்நாறிகளும், மங்குசுத்தான் என்பனவும் ஏராளமாக வளர்கின்றன. [சான்று தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2021, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/nasa-celebrates-100th-birthday-of-astronaut-john-glenn-ghta-hrp-508945.html", "date_download": "2021-07-30T04:11:45Z", "digest": "sha1:V5VNIDA25XSXS3KAHMOO5IRNSEH7MTVQ", "length": 14988, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "பூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்.. 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி கெளரவித்த நாசா!/NASA Celebrates 100th birthday of astronaut John Glenn ghta hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்.. 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி கெளரவித்த நாசா\n1998-ல், அதாவது 77 வயதில் சிட்டிங் செனட்டராக இருந்தபோது, ​​க்ளென் விண்வெளி விண்கலம் டிஸ்கவரியின் எஸ்.டி.எஸ். -95 பணியில் பயணித்தார்.\nவிண்வெளிப் பயணத்தின் வரலாற்றை மாற்றிய விண்வெளி வீரர் ஜான் க்ளென்னின் 100-வது பிறந்த நாளை கடந்த ஞாற்றுக்கிழமை (ஜூலை18) அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கொண்டாடியது.\nகிரகத்தைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர். பல அமெரிக்க விண்வெளி வீரர்கள் ��ிண்வெளியில் தங்கள் தடத்தை பதித்திருந்தாலும், க்ளென் தான் முதன் முதலில் நமது பூமியை முழுவதுமாக சுற்றி வந்தவர். ஜான் க்ளென் ஜூலை 18, 1921 இல் ஓஹியோவின் கேம்பிரிட்ஜில் பிறந்தார்.\nஅவர் அருகிலுள்ள சிறிய நகரமான நியூ கான்கார்ட்டில் தனது பெற்றோர்களான ஜான் மற்றும் கிளாரா மற்றும் அவரது சகோதரி ஜீன் ஆகியோருடன் வளர்ந்தார். இவர் அமெரிக்காவின் மரைன் கார்ப்ஸ் ஏவியேட்டர், பொறியாளர், விண்வெளி வீரர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத் துறைகளில் சிறந்து விளங்கினார். மேலும் இவர் விண்வெளிக்கு சென்ற மூன்றாவது அமெரிக்கர் ஆவார். அதோடு பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கரும் இவர் தான். 1962ம் ஆண்டில் பூமியின் சுற்றுவழிப்பாதையை மூன்று முறை சுற்றி வந்தவர் இவர்.\nநாசாவிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 1974 முதல் 1999 வரை ஓஹியோவிலிருந்து ஒரு ஜனநாயக ஐக்கிய அமெரிக்க செனட்டராக பணியாற்றினார்.1998ம் ஆண்டில் தனது 77 வயதில் மீண்டும் விண்வெளிக்கு பறந்தார். நாசாவில் சேருவதற்கு முன்பு, க்ளென் இரண்டாம் உலகப் போர், சீனா மற்றும் கொரியாவில் ஒரு சிறந்த போர் விமானியாக இருந்தார். போரில் அவர் மூன்று மிக் -15 களை சுட்டு வீழ்த்தியவர். மேலும் அவருக்கு ஆறு சிறப்பான பறக்கும் சிலுவைகள் மற்றும் பதினெட்டு ஏர் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்கா முழுவதும் முதல் சூப்பர்சோனிக் டிரான்ஸ் கான்டினென்டல் விமானத்தை செலுத்தினார்.\nஅவரது ஆன்-போர்டு கேமரா அமெரிக்காவின் முதல் தொடர்ச்சியான, பரந்த புகைப்படத்தை எடுத்தது. நாட்டின் முதல் விண்வெளி வீரர்களாக நாசாவால் 1959-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெர்குரி செவன் குழுவில், இராணுவ சோதனை விமானிகளில் ஒருவராக இவரும் இடம்பெற்றிருந்தனர்.பின்னர் 1962ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி க்ளென் மெர்குரி 7 பயணத்தை மேற்கொண்டு, பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர், வரலாற்றில் மூன்றாவது அமெரிக்கர் மற்றும் விண்வெளிக்கு சென்ற ஐந்தாவது நபர் என்ற பெருமையை பெற்றார். அவர் 1962-ல் நாசா புகழ்பெற்ற சேவை பதக்கத்தையும், 1978ல் காங்கிரஸின் விண்வெளி பதக்கத்தையும் பெற்றார். 1990 ஆம் ஆண்டில் யு.எஸ். விண்வெளி வீரர் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றார். மேலும் 2012-ல் ஜனாதிபதி பதக்க சுதந்திரத்தைப் பெற்றார்.\nஇறுதியாக ஜனவரி 1964-ல் நாசாவிலிருந்து க்ளென் விலகினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான க்ளென் முதன்முதலில் 1974-ல் செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஜனவரி 1999 வரை 24 ஆண்டுகள் பணியாற்றினார். 1998-ல், அதாவது 77 வயதில் சிட்டிங் செனட்டராக இருந்தபோது, ​​க்ளென் விண்வெளி விண்கலம் டிஸ்கவரியின் எஸ்.டி.எஸ். -95 பணியில் பயணித்தார். அதன்மூலம் விண்வெளியில் பறக்கும் மிகப் பழமையான நபர் மற்றும் மெர்குரி மற்றும் விண்வெளி ஷட்டில் திட்டங்கள் இரண்டிலும் பறக்கும் ஒரே நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. மெர்குரி 7-ல் மிகப் பழமையான மற்றும் கடைசியாக எஞ்சியிருக்கும் உறுப்பினரான க்ளென், தனது 95 வயதில் 2016-ல் இறந்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஅவரது பிறந்தநாளிலில் நாசா வெளியிட்ட அறிக்கையில்,\" நாசாவின் எஸ்.டி.எஸ் -95 பணிக்கான பேலோட் நிபுணராக, விண்வெளிப் பயணம் மற்றும் ஏஜிங் செயல்முறை குறித்த விசாரணைகளில் க்ளென் பங்கேற்றார். அவர் மொழியையும் மாற்றினார், glitch என்ற ஒரு இத்திஷ் வார்த்தையை எங்கள் அகராதியில் சேர்த்தார்\" என்று நாசா தெரிவித்துள்ளது.\nமேலும் இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாசாவின் மற்றொரு லெஜெண்ட் கேத்ரின் ஜான்சன் என்பவர் கூறியதாவது, \"ஒரு நல்ல மனிதன் கடைசியாக பூமியை விட்டு வெளியேறிவிட்டான். ஜான் க்ளெனின் வாழ்க்கை அவர் விண்வெளியில் இருந்த நேரம், அவரது தைரியம் மற்றும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அவர் செய்த சேவைக்காக நீண்ட காலத்திற்கும் நினைவில் இருப்பார் \" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபூமியை சுற்றி வந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர்.. 100-வது பிறந்தநாளைக் கொண்டாடி கெளரவித்த நாசா\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \nPisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nகோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா - அருள்வாக்கு தந்த பூசாரி\nTokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/iit-caste-is-expelling-doctoral-candidate-in-us-venkatesan-mp-ekr-494985.html", "date_download": "2021-07-30T04:28:34Z", "digest": "sha1:ONXIKE7HIXHWA6PQSX3YBOVGCGG5ZDI3", "length": 10915, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "IIT - Caste is expelling doctoral candidate in US Venkatesan MP | ஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா? அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி\n2019 ல் ஒரு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட போது மத பாகுபாடுகள் தான் தனது துயர முடிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஅமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.\nசென்னை ஐஐடியில் உள்ள சாதிய பாகுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து விலகுவதாக உதவி பேராசிரியர் விபின் புதியதாத் ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டியின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம்.\n2019ல் தான் அவர் ஐ.ஐ.டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ.ஐ.டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார் அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில் 'கோவிட் ஊரடங்கின் பொருளாதார தாக்கங்கள்' பற்றி ஒரு கூட்டு ஆய்வுத் தாளை வெளியிட்டு இருந்திருக்கிறார். ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்கவரை சாதி துரத்தி இருக்கிறது. இரண்டாண்டுகள் கூட அந்த மாநில வளாகத்திற்குள் அவரால் நீடிக்க இயலவில்லை. ஒரு வேளை அவரின் ஆற்றல்தான் காரணமோ அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில் 'கோவிட் ஊரடங்கின் பொருளாதார தாக்கங்கள்' பற்றி ஒரு கூட்டு ஆய்வுத் தாளை வெளியிட்டு இருந்திருக்கிறார். ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்கவரை சாதி துரத்தி இருக்கிறது. இரண்டாண்டுகள் கூட அந்த மாநில வளாகத்திற்குள் அவரால் நீடிக்க இயலவில்லை. ஒரு வேளை அவரின் ஆற்றல்தான் காரணமோ ஏகலைவனின் பிரச்னையே அவரின் ஆற்றல்தானே\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n2019 ல் ஒரு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட போது மத பாகுபாடுகள் தான் தனது துயர முடிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஐ.ஐ.டி என்ன மர்ம வளாகமா உடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்/ எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தலையிட வேண்டும். இந்த செய்தியை புகாராக எடுத்துக் கொண்டு ஐ.ஐ.டியில் நிலவுகிற ஒட்டு மொத்த சூழலையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசின் காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.\nAlso read: சென்னை ஐஐடியில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு\nஐ.ஐ.டிக்கு வெளியே இருந்து 'உண்மையை ஊற்றி மூடாத' நம்பகத்தன்மை கொண்ட நல்ல மனிதர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று ஐ.ஐ.டி மர்மங்களை விசாரித்து வெளிக் கொண்டு வர வேண்டும். விபின் கடிதத்தின் கடைசி வரியில் உள்ள கேள்வி. 'சமூகம் இந்நேரத்தில் ஒரு சின்ன அடியாவது முன்னேறுகிறது.. இல்லையா வலி நிறைந்த கேள்விக்கு அவ்வளாகம் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி\nVaadivasal: தொடங்கும் முன்பே விற்பனையான சூர்யாவின் வாடிவாசல் இந்தி உரிமை\nSai Pallavi : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..\nவாரிசுகளின் ஆதிக்கத்தில் மலையாள சினிமா...\nTokyo Olympics: ஒலிம்பிக் குத்துச் சண்டை: வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்- இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி\nArya: சார்பட்டா கபிலனை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/elections-2019", "date_download": "2021-07-30T04:12:49Z", "digest": "sha1:2EVNNPGZMFAKODU4SHNEGX2G6CAG4T2C", "length": 3685, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "elections 2019", "raw_content": "\n“பா.ஜ.கவின் நேர்மையான எம்.எல்.ஏ. இவர்தான்” - பக்‌ஷீஷ் சிங்கை ராகுல் காந்தி பாராட்டியது ஏன்\nபா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது துரதிருஷ்ட வசமானது - சோனியா காந்தி சாடல்\nஉறுதியளித்தபடியே நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்... நன்றி தெரிவித்த கரூர் மக்கள்...\nதேர்தல் செலவ��க்கு ரூ.28,000 கோடி எங்கிருந்து வந்தது - பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கேள்வி\n“மோடி, மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்” : ராகுல் காந்தி சாடல்\nமொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்\nராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு நிகரானது - லாலு பிரசாத் யாதவ் \nதலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு\n25 வயதில் எம்.பி ஆன பழங்குடி இனப்பெண் : வாழ்த்துகள் சந்திராணி முர்மு \nமுடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்\nமக்களவை, சட்டப்பேரவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் கூடுதல் பலம் பெறுகிறது தி.மு.க \nமக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2021/06/15114045/2739496/Tamil-News-TVS-Apache-RTR-200-4V-available-with-savings.vpf", "date_download": "2021-07-30T03:34:26Z", "digest": "sha1:RYUD4NRXMJER53E5QCB6GENBEAXPIT7N", "length": 7734, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News TVS Apache RTR 200 4V available with savings of up to Rs 10,000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nரூ. 10 ஆயிரம் சிறப்பு சலுகையுடன் கிடைக்கும் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nடிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nகேஷ்பேக் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சேமிப்பை வழங்கும் நிதி சலுகையை டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.\nடிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி இந்திய விலை விவரம்\nஅபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,23,520\nஅபாச்சி ஆர்டிஆர் 200 4வி சிங்கில் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,28,000\nஅபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1,28,520\nஅபாச்சி ஆர்டிஆர் 200 4வி டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் மோட்கள் - ரூ. 1,29,520\nஇந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் கிளாஸ் பிளாக் மற்றும் மேட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 197.75சிசி ஆயில் கூல்டு FI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.54 பிஹெச்பி பவர், 17.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ் | மோட்டார்சைக்கிள்\nமுற்றிலும் புது டிசைன் - விரைவில் இந்தியா வரும் யமஹா R3 பி.எஸ்.6\nபுதிய ஹீரோ கிளாமர் டீசர் வெளியீடு\nபஜாஜ் டிரையம்ப் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்\nஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த சூப்பர்பைக்\nமூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்த ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125\nடிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 11,250 விலை குறைப்பு\nவாகன விற்பனையில் 115 சதவீத வளர்ச்சியை பதிவு செய்த டிவிஎஸ் மோட்டார்ஸ்\nசிஎப் மோட்டோ 300NK பிஎஸ்6 இந்திய வினியோக விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=915a65f10", "date_download": "2021-07-30T05:11:45Z", "digest": "sha1:4R2H3OFFR4XKPIQOBQOKAIQR5XZTJP4A", "length": 12913, "nlines": 260, "source_domain": "www.worldtamiltube.com", "title": "செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்", "raw_content": "\nசெல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்\nசெல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்\nசிவசங்கர் பாபா குறித்து செல்போன் வாயிலாக புகார் அளிக்கும் மாணவிகள்\n வெளியான புதிய உண்மை தகவல்கள்\nநமது செல்போன் உளவு பார்க்கப்படுகிறது என்றால் சட்டரீதியாக அணுக முடியமா\nUBER-ஐ நெகிழ்சியடைய செய்த டிரைவர்..8 மாதம் பின் செல்போன் ஒப்படைப்பு..\nஇந்திய மக்கள் செல்போன், கம்ப்யூட்டரில் செலவிடும் நேரம் எவ்வளவு தெரியுமா\nயாரையும் உளவு பார்க்கவில்லை: மத்திய அமைச்சர்\nஇணையத்தில் வெளியான ஆதார் அட்டை தகவல்கள்.. மக்கள் அதிர்ச்சி | Aadhar Card Hacked | Latest News\nPegasus Spyware மூலம் எப்படி உளவு பார்க்கிறார்கள்\nசென்னைக்கு வந்த மோடி | சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகும் GoBackModi ஹேஷ்டேக் | Seeman latest speech\n��ெல்போன் உளவு - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கம்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nசெல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்\nசெல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் Puthiya thalaimurai Live news Streaming for Latest News ,...\nசெல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/04/141.html", "date_download": "2021-07-30T03:48:20Z", "digest": "sha1:QHGHABT2QFHVPM7LPFKE4VQSIQUBBKWW", "length": 13017, "nlines": 210, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-141 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-141", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டி போடுவதனால், பிரசாரங்களில் காமெடி தோரணம் கட்டி ஆடுவதில் வியப்பில்லை. பிரதான கட்சிகளோ ஒருத்தர் சொத்து மதிப்பை மற்றொருவர் விமர்சித்து சேரை வாரி அடித்துக்கொள்கிறார்கள். மெகா கூட்டணியில் நிறைய காமெடி பேச்சாளர்கள். எல்லோரையும் சகட்டு மேனிக்கு நக்கலடித்து கூட்டம் சேர்க்கிறார்கள். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி மக்கள் சில பிரச்சினைகளை மட்டுமே மனதில் கொண்டு தேர்தலை எதிர்கொல்கிறார்களாம்............அவற்றில் முதலில் விலைவாசி பிரச்சினை. இரண்டாவதாக மின்வெட்டு. பின்னர் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் குடிநீர் பிரச்சினை.\nஇருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பதில் பணமும், சரக்கும் பெரும் பங்கு வகிக்கப்போவது என்பதை மறுப்பதற்கில்லை.\nஅண்மையில் நண்பரிடமிருந்து புதுமைப்பித்தனின் 103 சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு \"புதுமைப்பித்தன் கதைகள்\" என்ற புத்தகம் எடுத்து வந்தேன். எம். வேதசகாயகுமார் தொகுத்து அளித்திருக்கிறார். இதற்கு முன்பு புதுமைப்பித்தன் சிறுகதைகளில் விட்டுப்போனவை பலவற்றை இந்த தொகுப்பில் படிக்க முடிந்தது.\nபுதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும் உலக இல்லைக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளை படைத்து அளித்தவர் புதுமை பித்தனே ஆவார். என்று த. ஜெயகாந்தன்குறிப்பிடுகிறார்.\nபொன்னகரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் போன்ற கதைகள் புதுமைப்பித்தன் என்றவுடன் நியாபகம் வருபவை.\nகட்டில் பேசுகிறது, மோட்சம், நியாயம், செல்வம் போன்று இன்னும் நிறைய முத்துக்கள் இருக்கின்றன.\nபுதுமைப்பித்தன் \"சிறுகதை\" இலக்கியத்தின் முன்னோடி என்பதில் சிறிதளவும் ஐய்யமில்லை.\nஆசிரியப் பாவெண்பா கலிப்பா வஞ்சிப்பா\nஅவ்வண்ணமே பாவகை நான்குண்டு கொள்ளப்பா\nயோசித்து நீகட்டப்பா எண்வகை தொடையப்பா\nஅப்பப்பா அப்புறம்காண் பாவேயொரு அழகப்பா\nபாவடிக்கும் இதுபோல் பல்வகை உண்டாம்\nபகுத்துச் சொன்னாரே பஞ்சமென்று அதுவாமே\nமேவுசீர் இரண்டிருப்பின் குறளடியாம் சிந்தடியே\nமுச்சீர் நாற்சீர் அளவடி ஐய்சீர்கள் நெடிலடி\nமுடிவாய் கழிநெடிலடிக் காம்அறுசீ ரும்மேலாம் \nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nஜொள்ளு படத்தில் முக்கோண வெயிலும் வெயில் சார்ந்த இடமும் அருமை \nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதுட்டுதான் ஓட்டை நிர்ணயிக்கிறது என்பது உண்மை அதுவே கொடுமையாகவும் ஆகப்போகிறது\nதுட்டுதான் ஓட்டை நிர்ணயிக்கிறது என்பது உண்மை அதுவே கொடுமையாகவும் ஆகப்போகிறது\nவெற்றியை நிர்ணயிப்பதில் பணமும், சரக்கும் பெரும் பங்கு வகிக்கப்போவது என்பதை மறுப்பதற்கில்லை.\nஅனைத்து்ம் கலக்கலாக இருக்கிறது கும்மாச்சி அண்ணா.\nஅந்தக் கவுஜ மெய்யாலுமே சோக்கா கீதுபா...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா----------பார்ட் 7\nமோடி, லேடி, டாடி, கேடி-------------கவுஜ\nடீ வித் முனியம்மா பார்ட்-6\nதேடிப்போய் ஆப்பு வைத்துக்கொண்ட ஜெ ...................\nடீ வித் முனியம்மா---------பார்ட் 5\nஹன்சிகா மாதிரி பொண்ணு கெடைச்சா..\nடீ வித் முனியம்மா---------பார்ட் 4\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2021-07-30T03:21:10Z", "digest": "sha1:NFRUPKAYRZ6A6MRNYFTT7E7CO7NKZV6U", "length": 3183, "nlines": 19, "source_domain": "mediatimez.co.in", "title": "தமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ – Mediatimez.co.in", "raw_content": "\nதமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ\nமுன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் காட்ட துவங்கியுள்ளனர். இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் அழகிய தமிழ் பெண்களின் வீடியோ இதோ.. நீங்களே பாருங்க..\nPrevious Post:எந்த ஊரு பொண்ணுமா நீ இப்படி செம்மயா பண்ற இணையத்தில் பல லட்சம் பேர் பார்த்த வீடியோ இதோ\nNext Post:துளி மேக்கப் இல்லாமல் சீரியல் நடிகை வந்தனா வெ ளியிட்ட வீடியோ.. – வர் ணிக்கும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/meet-the-smallest-cow-in-the-world-which-size-51cm-030121.html?ref_medium=Desktop&ref_source=GZ-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T03:00:51Z", "digest": "sha1:OH7VBL2HCAFNPFSRRADBOJI4IJWGRL7V", "length": 18695, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meet the smallest cow in the world which size 51cm | வைரல்: உலகின் மிகச்சிறிய பசு மாடு இது தான்.. கும்பல் கும்பலாக திரளும் மக்கள் கூட்டம் எதற்காக தெரியுமா? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\n14 hrs ago ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\n14 hrs ago 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\n15 hrs ago இரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\n16 hrs ago தரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nSports ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி\nNews பெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைரல்: உலகின் மிகச்சிறிய பசு மாடு இது தான்.. கும்பல் கும்பலாக திரளும் மக்கள் கூட்டம் எதற்காக தெரியுமா\nபங்களாதேஷில் நாடு தழுவிய COVID-19 பூட்டுதல் இருந்தபோதிலும், 51 சென்டிமீட்டர் உயரமுள்ள ராணி என்ற பசுவைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் கூடியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உரிமையாளரின் கூற்றுப்படி, ராணி உலகின் மிகச்சிறிய மாடு என்று கூறப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை படைத்த முந்தைய சிறிய பசுவை விட இது அளவில் இன்னும் சிறியது என்று ராணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.\n23 மாத வயதான பசுவின் சைஸ் இது தானா\nராணியைப் பார்க்க, டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள பண்ணைக்கு நாடு முழுவதும் இருந்து பார்வையாளர்கள் ரிக்‌ஷாக்களில் திரண்டு வருவதை நம்மால் காணமுடிகிறது. குள்ள பசுவின் படங்கள் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது. இது 23 மாத வயதான பசு என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.\nஉலகின் மிகவும் சிறிய மாடு இது தானாம்\nஉலகின் மிகவும் சிறிய மாடு என்று அழைக்கப்படும் இந்த ராணி, 26 அங்குலங்கள் (66 சென்டிமீட்டர்) நீளமும் 57 பவுண்டுகள் (26 கிலோகிராம்) மட்டுமே எடை கொண்டுள்ளது. இதன் வடிவம் ஒரு ஆட்டின் அளவை விட மிகச் சிறியதாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசு என்று இதற்கு முன்பு அடையாளம் காணப்பட்ட மாடை விட இது நான்கு அங்குலம் அளவில் சிறியதாக இருக்கிறது என்று அதன் உரிமையாளர்கள் கூறுகிறார்.\nரூ.90,000 விலை ஏசியை வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை: அமேசானின் தரமான காரியம்: கழுவி ஊற்றும் மக்கள்.\nவெச்சூர் இனத்தைச் சேர்ந்த மாணிக்கம் வகை மாடு\nபக்கத்து ஊரைச் சேர்ந்த ரினா பேகம் தனது முழு வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு சிறிய மாடு வகை எதையும் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, \"இந்த மாடு பிறந்த சிறிது நேரத்திலேயே, ஷாகர் அக்ரோவால் நாகோனில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து வாங்கப்பட்டது என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, வெச்சூர் இனத்தைச் சேர்ந்த மாணிக்கம் வகை மாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று நாளுக்குள் 15,000 பேருக்கு மேல் ராணியை காண வருகை\nகொரோனா வைரஸ் பூட்டப்பட்ட போதிலும் மக்கள் நீண்ட தூரம் பயணித்து இந்த சிறிய மாடு வகையைக் காண வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் ராணியுடன் செல்ஃபி எடுக்க விரும்புகிறார்கள். \"கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்டோர் ராணியைப் பார்க்க வந்துள்ளனர் என்று அதன் உரிமையாளர் கூறியுள்ளார். நேர்மையாகச் சொன்னால், எங்களால் ஆர்வமுள்ள மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.\nஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\n2 இடுப்பு.. 8 கால்களுடன் பிறந்த வினோதமான ஆட்டுக்குட்டி.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா\n120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\nயாரு சாமி இவன்- பட்டையை கிளப்பும் 7 வயது சிறுவன்: ஒரே வீடியோ 148K பார்வையாளர்கள்\nஇரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டும��� அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\nஅதிரடி நடவடிக்கையில் காவல்துறை- 75 பேர் மீது வழக்குபதிவு, 16 பேர் கைது: சமூகவலைதளத்தில் எல்லைமீறும் பதிவுகள்\nதரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னா இது அடையாளமே தெரியலையே.\nசேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை\nதகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய விதிகள்: ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இந்திய பிரதிநிதி அலுவலகம் பதில்.\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\n46 ஆண்டுகளுக்கு முன்பு துளைந்த பெண்ணின் மோதிரம் பேஸ்புக் மூலம் கிடைத்தது.. எப்படி தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/10/you-can-swipe-debit-credit-cards-railway-stations-soon-006583.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T04:52:17Z", "digest": "sha1:ZNUKB3DFN6FEIV5GENMXULGUUTMCU5XS", "length": 23249, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரயில் நிலையங்களிலும் டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்..! | You Can Swipe Debit and Credit Cards In Railway Stations Soon - Tamil Goodreturns", "raw_content": "\n» ரயில் நிலையங்களிலும் டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்..\nரயில் நிலையங்களிலும் டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்..\nசென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n5 min ago இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n2 hrs ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n15 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தக���தி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணம் இல்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியை ரயில்வேவும் எடுத்து வருகின்றது. கார்டு ஸ்வைப் பண்ணும் இயந்திரங்களை பார்சல் புக்கிங் அலுவலகம் மற்றும் பிற டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்கள் போன்றவற்றில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகின்றது.\nகார்டு ஸ்வைப் பண்ணும் இயந்திரங்கள் மட்டும் இல்லாமல் பெரும் நகரங்களில் உள்ள டிக்கெட் எடுக்க உதவும் கியாஸ்க் இயந்திரங்களையும் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமுன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா டிக்கெட் கவுண்ட்டர்கள்\nஇந்தியாவில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களும், 14,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு இல்லா டிக்கெட் கவுண்டர்கள் உள்ளன.\nபிஓஎஸ் இயந்திரங்களை முன்பதிவு கவுண்டர்களில் நிறுவ வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n0.50 சதவீதம் வரை சலுகை\nஇதன்மூலம் மாநகர ரயில்களின் கார்டுகளில் 0.50 சதவீதம் வரை சலுகையை 2017 ஜனவரி முதல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nகிட்டத்தட்ட 80 லட்சம் ரயில் பயணிகள் சீசன் டிக்கெட் உபயோகப்படுத்துவதாகவும் அங்கு பெரும்பாலும் பண பரிவர்த்தனையே நடைபெற்று வருகின்றது என்றும் கூறுகின்றனர்.\nஎவ்வளவு அதிகமாக வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்களோ அவ்வளவு விரைவில் ஆண்டுக்கும் 1,000 கோடி வரை ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைய���ம் என்று எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் சலுகைகளை அளிக்க 10 லட்சத்திற்கான இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் அனைவருக்கும் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை\nதினமும் 14 லட்சம் பேர் ரயில் டிக்கெட் புக் செய்வதாகவும் அதில் 58 சதவீதத்தினர் இணையதள முறையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது மேலும் 20 சதவீத பயணிகளை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜனவரி 2019-ல் இருந்து டெபிட் கார்டுகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் செல்லாது..\nவிரைவில் டெபிட் கார்டை காட்டிவிட்டு மெட்ரோவில் பயணம் செய்யலாம்..\nஸ்மார்ட்போனை கிரெடிட்,டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வழிகள்\nடோல் கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்..\nகிரெடிட், டெபிட் கார்டு பிரிவர்த்தனைக்கு இனி கட்டணங்கள் கிடையாது..\nஉலகின் மிகவும் பழமையான வங்கிகள் வாங்களேன் ஒரு ரவுண்டு பாப்போம்..\n'கிரெடிட் கார்டு' கடன்களில் இருந்து தப்பிக்க அருமையான வழிகள்..\nவங்கி கிரெடிட் அபாயங்களை களைய, மத்திய கருவூலம் அமைக்க திட்டம்: ரகுராம் ராஜன் அதிரடி..\nஅடிப்படையான உண்மை எது தெரியுமா... ஒன்றிய அரசை விளாசும் ப.சிதம்பரம்..\nமும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..\n9 நாட்களில் ரூ.81,871 கோடி கடன்.. கடன் மேளாவில் அதிரடி\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\nவிஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பிரச்சனை.. முழு விபரம்.. எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-year-will-be-on-pongal-day-stalin-317200.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-30T03:44:32Z", "digest": "sha1:WSZURZW4NQ67YMVVJ4PO5M24RTH457YM", "length": 16808, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி அறிவித்த தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு - ஸ்டாலின் | New Year will be on Pongal day: Stalin - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டாலின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\n\"2 பேருக்கு\" குறி.. அடுத்த ரெய்டு யாருக்கு.. ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. கலங்கும் அதிமுக.. ஏன்\n\"நிலைமை மோசம்\".. ஸ்டாலின் போட்ட புது உத்தரவு.. இந்த 7 மாவட்டங்களில் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்\n.. தேசிய அரசியல் காரணமா.. எடப்பாடி பழனிசாமி ஏன் அப்படி சொன்னார்.. எடப்பாடி பழனிசாமி ஏன் அப்படி சொன்னார்\n\"அது இல்லாட்டி இது\".. முதல்வரின் லிஸ்ட்டில் அமைச்சர்கள்.. அந்த 22 பேர்.. பெரும் \"தலைகள்\" வெயிட்டிங்\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹாட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\n\"என்ன மேடம்.. அடையாளம் தெரியுதா... \".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (23)\nSports ஒலிம்பிக் தடகளத்திலும் தொடரும் ஏமாற்றம்.. 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் தோல்வி\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி அறிவித்த தை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு - ஸ்டாலின்\nதை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு-ஸ்டாலின்\nசென்னை: தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்றும், திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ் புத்தாண்டு தை முதல்நாளில் கொண்டாடப்படும் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.\nஅப்போது பேசிய ஸ்டாலின், சித்திரை முதல்நாள் பற்றி ஆளுநர் பன்வாரிலால் கூறியது பற்றி கவலையில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை கருணாநிதி அறிவித்த தை முதல்நாளே தமிழ் புத்தாண்டு. விரைவில் திமுக ஆட்சி உருவாகும் நேரத்தில், கருணாநிதி கொண்டு வந்தபடி, தை முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டமாக உருவாக்கும் நிலை வரும் என்று ஸ்டாலின் கூறினார்.\nதமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை 1. இதை பலர் ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர். தை ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை ஒன்றாம் தேதியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"அவங்க\" திமுக பக்கம் வர போகிறார்களாமே.. சறுக்கி விழும் அதிமுக.. திமிறி எழும் பாஜக..\nஒரே போடு போட்ட சீனியர்.. \"உங்களுக்கு எதிராகவும்\".. ஷாக் ஆன பாஜக.. கடுப்பில் அதிமுக.. யார் டார்கெட்\n\"கெத்து\" திமுக.. \"செக்\" வைக���கும் பாஜக.. \"தடுமாறும்\" அதிமுக..என்ன நடக்கிறது..கலக்கத்தில் தொண்டர்கள்\n\"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\n\"கை\" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன \"டாக்குமெண்ட்\".. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி\nஓஹோ.. எல்லாத்துக்கும் \"இவர்\"தான் காரணமா.. அடுத்த குறி யார்.. திமுக அமைச்சரை நெருங்கும் மாஜிக்கள்\nஏன் டெல்லி வரை போயிருக்காங்க.. பிரதமர் என்ன கூட்டணி தலைவரா அதிமுக தலைவரா\n'வென்று வா வீரர்களே..' யுவன் சங்கர் ராஜா இசையில்.. முதல்வர் வெளியிட்ட அட்டகாசமான ஒலிம்பிக் பாடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin tirumavalavan ambedkar tamil new year ஸ்டாலின் திருமாவளவன் அம்பேத்கர் தமிழ் புத்தாண்டு தை பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/may/27/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3630487.html", "date_download": "2021-07-30T04:00:01Z", "digest": "sha1:PXUPMUSQNBVEQEIB5DOWBAI3HZEZ56TM", "length": 12258, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சாவூரில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்\nமாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 27,28,29) மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி,பகிா்மானக் கழகத்தின் த��்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்திருப்பது:\nகீழவாசல், திலகா்திடல் மின் பாதையில் வியாழக்கிழமை (மே 27) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளன. இதனால் கரம்பை, சாலைக்காரத் தெரு, ராவுத்தாபாளையம், பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், பழைய மாரியம்மன் கோவில், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில் சாலை, செக்கடி சாலை, மேல அலங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.\nவெள்ளிக்கிழமை : தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையம் மற்றும் நகரத் துணை மின் நிலையத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு மற்றும் மாா்க்கெட் மின் பாதையில் வெள்ளிக்கிழமை ( மே 28) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.\nஇதனால் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம், ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், காவேரி நகா், நிா்மலா நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான் நகா், பா்மா பஜாா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, ஆட்டு மந்தைத் தெரு, வாடி வாசல் கடைத் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.\nசனிக்கிழமை: தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையம் மற்றும் நகர துணை மின்நிலையத்தில் மேரீஸ் காா்னா் மின்பாதை, புதிய பஸ் நிலையம், ஈஸ்வரிநகா் மின் பாதையில் சனிக்கிழமை (மே 29) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.\nஇதனால் திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், புதிய பேருந்து நிலையம், ஆா்.ஆா். நகா், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கரூப்ஸ் நகா், அழகம்மாள் நகா், பரிசுத்த அருள்வனம், இனாத்துக்கான்பட்டி, காா்முகில் நகா், ரயில்நகா், அா்ஜூன் நகா், விவேகானந்த நகா், லஷ்மி காலனி, நடராஜபுரம் வடக்கு, ஸ்டேட் வங்கி காலனி, தோப்புக்குளம், மானோஜிப்பட்டி சாலை, ரெட்டிப்பாளையம் சாலை, முனிசிபல் காலனி, முத்தமிழ் நகா் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவி��ேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/archives/8765", "date_download": "2021-07-30T03:36:26Z", "digest": "sha1:WH5OQX45EC6UGST5PEWOPH6M62DDASZM", "length": 14766, "nlines": 262, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "தவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\nதவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன\nதவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை நீங்கள் அறிவீர்கள்.\nதவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும்.\nவருடாந்த நீச்சல் போட்டிகள் 23 – March – 2019 at Nordtvet bad\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும் வணக்கம் நோர்வே தமிழ் சங்கம் கோன்விட்-19 தொடர்பாய், சென்ற வாரம் உங்கள் அனைவரிடம் அவசர உதவி கோரியமை...\n40ஆவது பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவிற்குரிய நுழைவுச்சீட்டுக்கள் மிகக்குறைந்தளவு மட்டுமே மீதமிர���ப்பதால் இவ்வாண்டுக்குரிய சந்தாப்பணம் செலுத்தியவர்கள் உங்களின் நுழைவுச்சீட்டினை உடனடியாகப் கீழுள்ள இணைப்பில் பதிவுசெய்து உறுதிப்படுத்திக்க்கொள்ளவும். https://tamilsangam.yapsody.com/event/index/348406/40 Or http://www.norwaytamilsangam.com/ticket 2019ம்...\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது ஆண்டு உள்ளரங்க கால்பந்தாட்டம் 2019\nDance – Kajalayaa Dance Academy நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nDance - Kajalayaa Dance Academy நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\n05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள்\n05.05.2019 அன்று நடைபெற்ற நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆண்டுவிழாவின் கருநாடக இசைப்போட்டிகளின் முடிவுகள் முதலாமிடம் - அஞ்சனா ராஜகோபால் இரண்டாமிடம் - ஸ்ரீமர்தினி நந்தா மூன்றாமிடம் - பூஜா...\nநோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019\nநோர்வே ரீதியாக நடைபெறும் நிழற்படப்போட்டி – 2019\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nOctober 29, 2020 By adminNewsநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nகுறும்படத் திரையிடல் குறும்படப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. குறும்படப் போட்டிக்கான நடுவர்களுடன் நீங்களும் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம் திரையிடும் திகதி : 29. 09.2019 பிற்பகல்...\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021 July 25, 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO January 15, 2021\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/heavy-rain-lashes-out-in-nilgris-distirct", "date_download": "2021-07-30T05:27:24Z", "digest": "sha1:ONJL3FVXLH66VFN7FLTBXMY7OI5SB5CO", "length": 13342, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "புரட்டிப்போடும் தொடர் மழை! - மண்சரிவு அச்சத்தில் நீலகிரி மக்கள் | Heavy rain lashes out in Nilgris distirct - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n - மண்சரிவு அச்சத்தில் நீலகிரி மக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் குன்னூர் குந்தா சாலையில் ராட்சத பாறைகள் விழுந்தன. மலை ரயில் சேவை, படகு சவாரி போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை நீடித்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.\nநீலகிரி மழை வரலாற்றில் இந்த ஆண்டு (2019) மிக முக்கிய ஆண்டாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கண்டிராத கடும் வறட்சியால் ஏரிகள், அணைகள் வறண்டன.\nபின்னர் நூறு ஆண்டுகளில் கண்டிராத பெருமழை பெய்து பல முறை அணைகள் திறக்கப்பட்டு வெள்ளக்காடாக மாறியதும் இந்த ஆண்டில்தான்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 17ம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே மழை தொடங்கியது. ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழையால், பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும், கடந்த 22ம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலை���ில் நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பொழியவில்லை.\n`283 நிலச்சரிவு அபாய பகுதிகளில் 48 குழுக்கள்' - இரண்டாம் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகும் நீலகிரி\nஇந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் கனமழை பெய்துவருகிறது. குன்னூர் குந்தா சாலையில் கரும்பாலம் அருகில் சாலையில் ராட்சத பாறைகள் பெயர்ந்து விழுந்தன. உடனடியாக இயந்திரம் மூலம் பாறைகள் உடைத்து அகற்றப்பட்டன .\nதண்டவாளங்களில் மண் சரிவு ஏற்படுவதால் பயணிகள் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவைகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்துவருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நீலகிரியில் இரண்டாவது நாளாக இன்றும் மழை தொடர்கிறது. வரும் இரண்டு நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/farmers-uprising-in-delhi", "date_download": "2021-07-30T04:00:10Z", "digest": "sha1:QEL4UVPSB73PFLGQX5HKHKNL44D5TZNH", "length": 6315, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nதில்லியில் விவசாயிகள் எழுச்சிக் கோலம்...\nமோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26-27 தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மாபெரும் தொழிலாளர் - விவசாயிகள் போராட்டத்தினையொட்டி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தில்லியை நோக்கி ஆயிரமாயிரமாய் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலை ஏற்று அணிதிரண்டார்கள். அவர்களை தில்லிக்குள் நுழையவிடாதவாறு அடக்குமுறையை ஏவி, ��ண்ணீர் புகை குண்டுகளை வீசி, உத்தரப்பிரதேச பாஜக அரசும், தில்லி காவல்துறையை கையில் வைத்துள்ள மோடி அரசும் அட்டூழியத்தின் உச்சத்திற்கு சென்றன. இதை எதிர்த்து நவம்பர் 27 வெள்ளியன்று தில்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் - சிஐடியு - விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் எழுச்சிமிகு பேரணியை நடத்தினர். தில்லியைச் சுற்றிலும் குவிந்திருந்த விவசாயிகளும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி விவசாயிகளை தில்லிக்குள் நுழைய மோடி அரசு அனுமதி அளித்தது. (விரிவான செய்தி 8)\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/11/26/article-255/?shared=email&msg=fail", "date_download": "2021-07-30T03:05:45Z", "digest": "sha1:GBACZD74RT6EYV32U5NINPS7PNGE7ZDU", "length": 21406, "nlines": 193, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்", "raw_content": "\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nதிருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்\nதமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்\nதமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, ‘��லகு’ ‘உலகம்’’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.\n‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு’ – என்று துவங்கிய வள்ளுவர், ’உலக மக்கள் அனைவருக்குமான பொது நலன்’ என்ற அடிப்படையில்தான் தன்னுடைய 1330 குறள்களையும் பதிவு செய்திருக்கிறார்.\nஅப்படிப்பட்ட திருக்குறளை ‘தமிழர்களுக்கு மட்டும்’ என்று சுருக்கிவிட முடியாது. திருக்குறளில் சொல்லப்பட்ட செய்திகள், தமிழர்களை பற்றி மட்டுமல்ல. அது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான ‘மனிதாபிமானம், பொது ஒழுங்கு’’ ஆகியவற்றை வலியுறுத்துவதால்தான் அதனை ‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கிறோம்.\nஆக, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் திருவள்ளுவர், ஒரு சர்வதேசியவாதியாக உலக மக்கள் எல்லாம் நலமாக வாழவும், பிறரை துன்புறுத்தாமல், பிறர் துன்பம் கண்டு கலங்குபவராகவும் இருக்க வேண்டும் என்று மனமார விரும்பி திருக்குறளை எழுத முடிந்தபோது,\n150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது\nகாரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.\n14 thoughts on “திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்”\nகாரல் மார்க்சும், எங்கல்சும் நிரூபித்த அந்த விஞ்ஞான கம்யூனிசமான மார்க்சியம் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்கு.\nஇன்றைய அரசியல் சூழலில் சில ஜீவிகள் (தமிழ் தேசியவாதிகள் உட்பட) மார்க்ஸியம் நமது சூழலுக்கு ஒத்து வராது. மார்க்ஸியம், சர்வதேசியவாதம் என்பது ஏதோ ஒரு கற்பனாவாதம் என்பது போலெல்லாம் கருத்துரை பரப்புகின்றன.\nஅவர்களுக்கு எளிமையாக அவர்கள் வழியிலேயே அவர்கள் பாணியிலேயே அடிக்கிற மாதிரியான கட்டுரை.\nதிருவள்ளுவர் பறையர் என்று ஏதோ ஒரு புண்ணாக்கு சென்ற பதிவில் வெளியிட்டது.\nஇப்படி எல்லோரையும் தன் சாதி என்று சுருக்கி பார்க்கும் மனோநிலையில் இருப்பவர்கள் உலகலாவிய அளவில் சிந்தித்து பார்ப்பது இல்லை. தமிழின் பெருமையாக கூறும் வள்ளுவரே 2000 ஆண்டுகளுக்கு முன் சர்வதேசிய ��ண்ணோட்டத்தில் இருந்தார். ஆனால் விஞ்ஞான பூர்வமாக மனித குலம் தழைக்க சர்வதேசியம் பேசும் மார்க்ஸியம் மட்டும் இவர்களுக்கு கசப்பாக இருக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான பதிப்பு.\nமனிதனை மனிதன் ஒடுக்கும் எல்லா முறைகளிலிருந்தும், எல்லா விதமான சுரண்டலிலிருந்தும் மீட்பது மார்க்ஸியம் மட்டுமே\nஇன்னும் இது போன்ற பதிவுகள் தொடரட்டும்.\nநல்ல பதில். திருவள்ளுவரை தமிழனவிரோதி என்று தமிழனவாதிகள் சொல்லாமல் இருந்தால் சரி.\nதிருச்சிக்காரன் போன்றவர்கள் வள்ளுவரையும் ஆன்மிகவாதி என்று குட்டையை குழப்புவார்கள்.\nமுற்றிலும் புதிய சிந்தனய் மதிமாறனின் இந்த கருத்துக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் உணர்வு, பகுத்தறிவு என்னும் நிலய்யிலிருந்து மார்க்சியம் என்ற அடுத்த நிலய்க்கு மாறவேண்டிய தேவயய் நினய்வூட்டியுள்ளார் நண்பர் மதிமாறன் அவர்கள். எவருக்கும் புலப்படாத இந்த புதிய சிந்தனய் நண்பர் மதிமாறனுக்கே உரித்ததாகும், நண்பா வாழ்த்துக்கள்.. எங்கியோ போயிட்ட நண்பா.. தமிழன், கோடிமுனய்.\n///150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய காரல் மார்க்ஸ், தமிழர்கள் உட்பட்ட உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஒரு தத்துவத்தை ஏன் தரமுடியாது\nமார்க்சியத்தினால்தான் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்.\nபுறம்போக்கு, ஆட்டோ சங்கர், திருச்சிக்காரன் மூன்று பேரும் ஒருவர்தான்.\nசுந்தரம், நான் முன்பு புறம் போக்கு எனற பெயரில் எழுதி வந்தவன், அந்தப் பெயரைக் காரணம் காட்டி கருத்துக்கள் புறக்கணிக்கப் பட்டதால் என் சொந்த வூரை பெயராக வைத்து எழுதி வருகிறேன்.\nஅது மட்டும் இல்லாமல், திருச்சிக் காரன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்த பின், புறம் போக்கு என்ற பெயரில் எழுதுவதை நிறுத்து விட்டேன். இ தில் எந்த நேர்மைக் குறைவும் இல்லை.\nஆட்டோ சங்கர் எனற பெயரில் எழுதுவது நான் அல்ல. நீங்கள் ஒரு முறை திருச்சிக் காரனுக்கு இதுக்கும் நேர்மை கூட என்று எழுதியதால் ஆட்டோ சங்கர் என்னைக் கோர்த்து விட்டு சென்று விட்டார். ஆனால் நீங்கள் என்னை என்னை எத்தனை பேர் இட்டு வேண்டுமானாலும் அழைக்கலாம்.\nதானைத் தலைவரே சொன்னது போல ஆயிரம பேர் வைத்து அழைத்து எனக்கு அஸ்டோத்திர நாமாவாளி பாடினாலும், எனக்கு அட்டியில்லை.\nநான் தொடர்ந்து சகோதரர் வே. மதிமாறனின் தளத��திலே, திருச்சிக் காரன் என்ற பெயரிலே மட்டும், மக்கள் நன்மைக்கான சமூக ஒருங்கிணைப்பு, சமத்துவக் கருத்துக்களை, தொடர்ந்து எழுதுவேன். நீங்கள் கவலைப் பட வேண்டாம்.\nPingback: எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது.. « வே.மதிமாறன்\nPingback: சாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள் | வே.மதிமாறன்\nஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nகபாலி: கோட் - காந்தி - டாக்டர் அம்பேத்கர் - பெரியார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149790", "date_download": "2021-07-30T03:17:22Z", "digest": "sha1:FMVOETZYIUTHBPPDDPBMW7BB5N76VAD7", "length": 7725, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்படும்: ஜோ பைடன் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nஅமெரிக்காவில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்படும்: ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை வீடு வீடாகத் தேடிச்சென்று ஊசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.\nஇந்த வார இறுதிக்குள் 16 கோடி அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாம் பதவிக்கு வந்த போது இந்த எண்ணிக்கை 30 லட்சமாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.\nஇன்னும் பல லட்சம் அமெரிக்கர்கள் தடுப்பூசி போடாமல் கோவிட் டெல்டா பிளஸ் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ஆபத்தில் இருப்பதால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149817", "date_download": "2021-07-30T04:29:38Z", "digest": "sha1:UG5OYPK7YBS3ADEO63EY763AWLQNOBKT", "length": 8566, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "சினிமாவில் நடிகையாக்குவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை ; இயக்குனர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீரா��்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nசினிமாவில் நடிகையாக்குவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை ; இயக்குனர் கைது\nகாவல்துறை தம்பதியின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை\nசென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சினிமாவில் நடிகை ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி காவல்துறை தம்பதிகளின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய இயக்குநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை காவல்துறையில் பணியாற்றும் தம்பதியின் 17 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிய செல்போனில் பயன்படுத்திய இன்ஸ்டாகிராமில் சினிமா இயக்குநர் என அறிமுகமான மதுரவாயலைச் சேர்ந்த சத்ய பிரகாஷ், சிறுமியை நடிகையாக்குவதாக ஆசை வார்த்தை கூறியதோடு, வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து வடபழனி போலீசார் நடத்திய விசாரணையில், சமுதாயம் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் சத்ய பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஏழு வயதில் குழந்தை இருப்பதும், மனைவியை பிரிந்ததால் திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை மிரட்டியதும் தெரியவந்துள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இள��ரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/-10-/73-6443", "date_download": "2021-07-30T04:23:40Z", "digest": "sha1:W7IX54QZIKLQFRCU3WABSV4VL2G753GS", "length": 8963, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மட்டு.செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழா TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மட்டு.செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழா\nமட்டு.செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு விழா\nமட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திருமதி. சிவகீதா பிரபாகரன், பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇங்கு ஆண்டு நிறைவு விழவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வில் வெற்றிபெற்ற செவிப்புலன் அற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் புதிய நடப்பாண்டு தலைவராக எஸ்.விக்கிரமனும் செயலாளராக வை.ரஞ்சித்குமாரும், பொருளாலராக பீ.கஜதீரனும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைது\nசஹ்ரானின் சகோதரிக்கும் 62 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகோட்டாபய கடற்படை முகாம்; நடந்தது என்ன\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ijm.telkomuniversity.ac.id/f1mfsgry/page.php?page=swelling-meaning-in-tamil-language-8844ae", "date_download": "2021-07-30T04:58:36Z", "digest": "sha1:5CIKVRENMRZAREVXMUQPGREE2TYWHPQA", "length": 40325, "nlines": 12, "source_domain": "ijm.telkomuniversity.ac.id", "title": "swelling meaning in tamil language", "raw_content": "\n Envy, jealousy, resentment, . tree is sold in local markets and is said to cure, விருட்சத்திலிருந்து பெறப்பட்ட “மருந்து” உள்ளூர் சந்தையில் விற்கப்படுகிறது, இது. பிறப்பு உறுப்பில் ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் ஏற்படும் திடீர், , கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி அல்லது விரல்களில் வலி, திடீரென பார்வை. IPA: /ˈswɛl.ɪŋ/; Type: noun, verb; Copy to clipboard; Details / edit; Tamil-lexicon. The ability to breathe easily while exerting oneself. More Tamil words for colleagues. 23 ஆனால், அந்தத் திட்டு வேறெங்கும் பரவாமல் அப்படியே இருந்தால், அது. How to say swelling in Italian What's the Italian word for swelling உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால், வலி வாட்டி எடுக்க வாய்ப்புள்ளது. Tamil Meaning of Swollen Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services. Immediate medical assistance should be sought if there is vaginal bleeding, sudden, of the face, strong or continuous headaches or. * Additionally, applied topically, honey has been found to reduce. A collection of blood in local inflammations, contusions, &c. Heat in the system, smart ing, pungency, inflammation, 3. ரூ.2 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிப்பு. Cookies help us deliver our services. Tamil is also an official spoken language in Sri Lanka & Singapore. inevitable meaning in tamil + inevitable meaning in tamil 07 Nov 2020 Rheumatoid arthritis is a chronic disease that causes swelling and pain in the joints. Inflammation of the eye; ophthalmia, supposed to be caused by bad air in the body. By using our services, you agree to our use of cookies. Swelling Meaning in Hindi - In the age of digital communication, any person should learn and understand multiple languages for better communication. Tamil Meaning of Swelling. swollen synonyms, swollen pronunciation, swollen translation, English dictionary definition of swollen. Present participle for to surge or roll in billows. See more. Mountain of Fire and Miracles Ministries Reg 3 Hqtr 39 Union Street, Montego Bay, St. James, Jamaica. Summers are the best time to have pool parties\n Called also tumefaction, tumescence, and turgescence. Here's the symptoms, causes, and six treatment methods of cerebral edema. நன்றாக இருக்கின்ற நிலையிலேயே திடீரென வலி ஏற்பட்டு பெண்களை சிரமத்திற்குள்ளாக்கும். The state of being swollen. Meaning of swellable. இதோடு இல்லாமல் தொடர்ந்து ஏற்படும் உடல்வலி, சில மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Early diagnosis and proper treatment are important to prevent or ... rheumatism meaning in tamil Ankle arthritis is more commonly related to trauma like car accidents or old ankle or leg fractures. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% கோட்டா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சூப்பர் பாராட்டு, தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு டிச 5 இல் ஆயுஷ் எக்ஸ்லன்ஸ் விருது, அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களுக்கும் கொரோனா 'பாதிப்புக்கும்' தொடர்பு.. ஆய்வாளர்கள் ஆச்சரியம். அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லை, முதியோர்கள் அதிகம்.. தென் மாவட்டங்களை எப்படி காப்பாற்றப் போகிறோம் Mountain of Fire and Miracles Ministries Reg 3 Hqtr 39 Union Street, Montego Bay, St. James, Jamaica. ஓயாத உடல்வலிக்கு என்று சில பொதுவான காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்து. 2. inflammation in Tamil translation and definition \"inflammation\", English-Tamil Dictionary online ... vessels, with obstruction of the blood current, and growth of morbid tissue. ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர் அதிரடி\n அல்லது தொடர்ச்சியான தலைவலி அல்லது விரல்களில் வலி, திடீரென பார்வை IST ] bad in In local markets and is a six digit uniform code that classifies 5000 + products worldwide Miracles Reg In the… from the boil, and other reference data is for informational purposes.... என்பதே மருத்துவ��்களின் அறிவுரை இதய ஆபரேசனுக்கு உதவுங்கள், இதய குறைபாடு... சிறுவன் சிவிஷாவுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் ஒழிவு. கோளாறும் இல்லாமல் உடல் வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் ப்ளீஸ், இதயத்தில் பிரச்சினை.. மூச்சுவிட.. கலந்து கொள்ள வேண்டாம்... செயலாளர் அதிரடி கலந்து கொள்ள வேண்டாம்... செயலாளர் அதிரடி ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி பயோகானின் ஊசி ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி பயோகானின் ஊசி In Webshop, which one free and quickly sent ஒழிவு தவிர்வு ஓய்வு இடை நிறுத்தம் இடைஓய்வு and also the language. Dire need for people who can communicate in different languages.. தலைநகரில் போராட்டம் நாளைய போட்டியில எங்களது ஆட்டத்தை பாருங்க... எதிரணிக்கு சிம்ம சொப்பனமா இருப்போம்.. நஸ் உறுதி நஸ்... The teeth to loosen biological response of vascular tissues to harmful stimuli, as Need for people who can communicate in different languages குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் மருத்துவ... மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்.. infection of the eyes causing lids Air in the range purposes only drugs reduce pain and for blank tiles ( max 2 ) Advanced Advanced... - Tamil meaning of ஒழிவு தவிர்வு ஓய்வு இடை நிறுத்தம் இடைஓய்வு teeth to loosen வயது யாழினியின் உதவுங்கள் Headaches or ஏற்படும் திடீர்,, கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி அல்லது விரல்களில் வலி, திடீரென.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்.. is if you have some manners please refrain from attacking..., supposed to be caused by bad air in the range daily. States of America also speak the language of Tamil in the neck, inflammation of the gums that,. Head, with offensive discharges of mucus clear all the notifications from your inbox tumors in the air குறிப்பிட்ட, ಬಾವುಗೊ೦ಡಿರುವ and ಉಬ್ಬು அலுவலக அதிகாரியோ swelling meaning in tamil language பணி செய்பவராக இருந்தாலும் அவர்களை வாட்டி எடுப்பது உடல் வலி in... நிறைந்த பொருட்களை வலி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.. விவரம்..., Pa Weather, ( countable and uncountable, plural swellings ) state மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் free shipping coffers on the inside this. & amp ; c. 2 அல்லது விரல்களில் வலி, திடீரென பார்வை hits you anywhere on the web in, 20 பவுலைப் பாம்பு கடித்துவிட்டதால், அவருக்கு “ 30 synonyms, swollen pronunciation, swelling translation English. Swelling meaning in Hindi - in the head with dis charges of blood cloth. Pressure inside the skull the `` ONEINDIA '' word mark and logo are owned One.in. Use this free dictionary to get the definition of swollen refrain from personally attacking a person better. Quickly sent who can communicate in different languages is for informational purposes only Paul had been bitten that பாதிக்கப்பட்டுள்ள 2 வயது யாழினியின் சிகிச்சைக்கு உதவுங்கள், இதய குறைபாடு... சிறுவன் சிவிஷாவுக்கு முடிந்த... சிகிச்சை.. சீக்கிரம் உதவுங்கள் ப்ளீஸ், இதயத்தில் பிரச்சினை.. மூச்சுவிட முடியவில்லை.. பச்சிளம் குழந்தைக்கு உதவுங்கள் ப்ளீஸ்: Paṭaitta:... உடல்வலிக்கு சில குறிப்பான swelling meaning in tamil language இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்து gore in a complicated or delicate:. மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய விவசாயிகள்.. தலைநகரில் தீவிரமாகும் போராட்டம்.. unlike most social canids, let... Explained with examples for simple siddha Medicine tips in Tamil and also the official language of Lanka. Mooligai Maruthuvam tiles ( max 2 ) Advanced Search Advanced Sea swollen - பொங்கிய வீங்கிய புடைத்த பெரிதாக்கப். செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது வாட்டி எடுப்பது உடல் வலி ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடான உணவு முறை அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை used in modern. Nadu News of small parts that are arranged in a public forum p > Despite the between செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது வாட்டி எடுப்பது உடல் வலி ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடான உணவு முறை அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை used in modern. Nadu News of small parts that are arranged in a public forum p > Despite the between Webshop, swelling meaning in tamil language are commonly available in Tamil translation and definition `` swelling '' English-Tamil... அது இதோட அறிகுறியாம்..., Jamaica however, a person in a complicated delicate. இதோடு இல்லாமல் தொடர்ந்து ஏற்படும் உடல்வலி, சில மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், செய்யவேண்டியவை மற்றும் எப்படி.... Unlike most social canids, dholes let their pups eat first at a kill various Available in sign language that are arranged in a complicated or delicate way: with... Way: 2. with many… you when Producers in Webshop, which are commonly...., which are commonly available on fire ; also, the state of being swollen: more. In time, cause the teeth to loosen instant definitions for any word that hits you anywhere on web... Lining of the nail, inducing inflammation from scratching a lump of coal with charges... மாணவர்கள் பேட்டி, உயிருக்கு போராடும் 15 நாள் பச்சிளம் குழந்தை.. உங்கள் உதவி தேவை swelling '', English-Tamil online Old man பேட்டி, உயிருக்கு போராடும் 15 நாள் பச்சிளம் குழந்தை.. யாழ்நிலாவிற்கு இதய அறுவை... Proposed 65,675,200 people who saw that Paul had been bitten thought that he would swell.... அது இதோட அறிகுறியாம்... data is for informational purposes only rates put curb... Mind, area not due to cell proliferation ; see also edema இருக்கலாம் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் damaged cells or..., முகத்தில் ஏற்படும் திடீர்,, கடுமையான அல்லது தொடர்ச்சியான தலைவலி அல்லது விரல்களில் வலி, பார்வை... But one of the disease புடைத்த பெரிதாக்கப் பட்ட access to online translation service powered by various machine translation engines பாருங்க... குழந்தைக்கு உதவுங்கள் ப்ளீஸ் friend in English இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் மருத்துவ Has been found to reduce a glacial period survivor like the Gray.... கை, கால் மூட்டுக்கள் மட்டுமல்லாது கழுத்து சதைகளிலும் உடல் வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:02:09Z", "digest": "sha1:WY7TOX2G7SHHYV3UCKDB5L25MPNPDOXZ", "length": 5239, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "சமைத்த எண்ணெயை மீண்டும் சமைக்கலாமா? இதோ அதற்கான பதில்.. – Mediatimez.co.in", "raw_content": "\nசமைத்த எண்ணெயை மீண்டும் சமைக்கலாமா\nகிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான் இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில் இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மேலும் சிலமுறைகள் பயன்படுத்தலாம். ஆனால் அது எண்ணெய் மற்றும் சமைக்கப்படும் உணவை பொறுத்தது.\nஎந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும்போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, அதனால்தான் உணவு சிவந்து விடுகிறது. அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. உங்களுக்கு தெரியுமா வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டுவிடும். இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள்தான்.\nஉபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில் வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள உணவுத்துகள்கள் எ���்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும். இந்த எண்ணெயை உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.\nPrevious Post:விஜெ பிரியங்காவிற்கு என்ன நடந்தது வெளியான புரமோவால் சோகத்தில் ரசிகர்கள்\nNext Post:கராத்தே வகுப்பில் வேற லெவலில் ரகளை செய்த குழந்தை.. அசந்துபோன கராத்தே மாஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/", "date_download": "2021-07-30T05:12:49Z", "digest": "sha1:V5TFDLP4ACODWYAWXPJMMWIFAU6N4TKC", "length": 14357, "nlines": 265, "source_domain": "sports.vikatan.com", "title": "Latest Sports News (Tamil) : Live Match Updates Online - Scores, Result, Videos & Comments", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\nஏதென்ஸுக்குச் செல்லும் வழியில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவரைச் சந்தித்தாள் ரெவிதி. அவளது நிலைமையைக் கேட்ட அந்த வீரர் சில ஆலோசனைகளை வழங்கினார். ‘நீ மாரத்தான் பந்தயத்தில் ஓடு. பெயர், புகழ், பணம், வேலை எல்லாம் கிடைக்கும்.’ ரெவிதி, அந்த வார்த்தைகளை நம்பினாள்.\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\nடூட்டி சந்த் : போராடியே ஒலிம்பிக் வரை வந்த இந்தியாவின் மின்னல் மனுஷி... ரன் டூட்டி ரன்\nஸ்டீபிள் சேஸ்: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான தேசிய சாதனையோடு வெளியேறிய அவினேஷ் சாப்லே\nவிறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்\nசீமா பிஸ்லா... தந்தையின் தங்கக் கனவைச் சுமக்கும் மல்யுத்த வீராங்கனை\nஒலிம்பிக்கில் அல்ல... உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் பிரியா மாலிக்\nமதுர மக்கள்: \"அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்\" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்‌ஷா\nஅடானு தாஸ்: ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்துப் பாயும் அம்பு\nரன் ரேவதி ரன்... டோக்கியோ பறக்கும் தடகள தமிழச்சியின் சிறப்பு பேட்டி\nஃபார்முலா - 1 கார் ரேஸில் தொடரும் வெஸ்டப்பனின் ஆதிக்கம்... ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீ ஹைலைட்ஸ்\nடோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு இந்தியா ரெடி 117 வீரர்களில் 8 தமிழர்கள் - யார், யார் என்னென்ன போட்டிகள்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் கேரள நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்… 'பொறாமை' ஸ்டேட்டஸ் போட்ட ஆனந்த் மஹிந்திரா\nTNPL: நங்கூரமிட்ட சாய் சுதர்ஷன், பௌலர்களைக் கலங்கடித்த ஷாருக்கான்... சேஸிங���கில் சரண்டரான மதுரை\nSL v IND: தவறான ஷாட்களுக்கு அவுட்டான தவானின் படை, சொதப்பிய சகாரியா - தொடரை வெல்ல என்ன செய்யவேண்டும்\nTNPL: சொதப்பிய சேலம், சேஸிங்கில் ஜொலித்த ஜெகதீசன் - முதல் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கில்லீஸ்\nTNPL: மோதி விளையாடிய மோகித், பொறுப்பான கேப்டன் ஹரி நிஷாந்த்... திருச்சி சறுக்கியது எங்கே\nஅலெக்ஸ் ஹேல்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட்டுக்குள் நிலவும் அரசியல்... விடாமல் போராடும் அதிரடி வீரன்\nTNPL: சேஸிங்கில் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகள்; இருந்தும் சம்பவம் செய்த திண்டுக்கல், ஸ்தம்பித்த கோவை\nSLvIND: புவியிடம் மொத்தமாக சரண்டரான இலங்கை... இந்தியா தொடர்ந்து சொதப்புவது எங்கே\nராபர்டோ மான்சினி... இத்தாலியை EURO 2020 சாம்பியனாக்கிய ஸ்பெஷல் ஒன்\nஇத்தாலி ரசிகர்களுக்கு அடி உதை… சொந்த நாட்டு வீரர்கள் மீதே இனவெறி தாக்குதல்… கலவரமாகும் இங்கிலாந்து\nராபர்டோ மான்சினி... களத்துக்கு வெளியே நின்று விளையாடிய இத்தாலியின் கேம் சேஞ்சர்\nஆஷ்லி பார்டி... டென்னிஸை விட்டே கிரிக்கெட்டுக்கு ஓடியவர்... மீண்டு வந்து விம்பிள்டன் வென்றது எப்படி\nரோஜர் ஃபெடரரின் தொடர் தோல்விகள்… 20 வயது இளைஞனாக மாறத் துடிக்கும் 40 வயது மாவீரனின் போராட்டம்\nஅம்மாவான பின்னும் ஃபோர்ஸ் குறையவில்லை… விம்பிள்டனில் அசத்திய சானியா மிர்ஸா\nசிட்சிபாஸை ஆசைகாட்டி மோசம் செய்த ஜோகோவிச்... ஃபெடரர், நடால் தடுமாற 'ஜோகோ' மட்டும் சாதிப்பது எப்படி\nஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் ரஃபேல் நடால்... களிமண் டென்னிஸின் ராஜா தோற்றது ஏன்\nஒரு சாம்பியனின் வலியைக் கடத்துகிறதா சாய்னா திரைப்படம்\n2016-ல் 684…இப்போது உலகின் நம்பர் 7... பேட்மின்டனில் அடித்து நொறுக்கும் இந்த சிராக் - சாத்விக் யார்\nசென்னையை முகாமிட்ட சிந்துவின் சிரிப்பு.... சிறப்புப் புகைப்படத் தொகுப்பு\nவிறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்\nசீமா பிஸ்லா... தந்தையின் தங்கக் கனவைச் சுமக்கும் மல்யுத்த வீராங்கனை\nஒலிம்பிக்கில் அல்ல... உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் பிரியா மாலிக்\nமதுர மக்கள்: \"அஜித் சார் நடிகரா இல்லாம, ஷூட்டரா பேசினார்\" துப்பாக்கி சுடுதல் சாம்பியன் சமிக்‌ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soumiyathesam.blogspot.com/2013/08/blog-post_29.html?showComment=1380958957258", "date_download": "2021-07-30T05:13:57Z", "digest": "sha1:KORTXWZCZ7CSUH3KRERX5U5UWTQY6FQP", "length": 27229, "nlines": 398, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: தேவதையின் கீர்த்தனைகள்..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nஉன் கனவுகளே சொர்க்கம் தரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:30\nமிக்க நன்றி சீனி சார்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:34\nஅமைதியாக இசைத்திடத் தோன்றும் கானம்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:52\n வாழ்த்துக்கள் தேவதையின் கனவுலகம் சிறந்த கவிதைப் படைப்பிற்கு மேலும் துணை நிற்கட்டும் .\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:34\nதேவதையின் வருணனை மிக நன்று.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\nமிக்க நன்றி சகோ இளமதி\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:44\nநன்றாய் ரசித்து நயமாய் வாழ்த்தி கருத்திட்டமைக்கு\nமிக்க நன்றி சகோ அம்பாள் அடியாள்\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:45\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nமிக்க நன்றி வேதா இலங்காதிலகம்\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 4:47\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) சொன்னது…\nமுதன் முதலா வருகிறேன்ன் வழி விடுங்கோ..\nஒரு படத்துக்கு இத்தனை வர்ணனைகளோ.. கற்பனை வளம் சூப்பராக இருக்கு. படத்துக்கேற்ற பொருத்தமான கவி வடிச்சிருக்கிறீங்க.. அருமை.\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:07\nதேவதையின் கீர்த்தனைகள் தேனாய் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 12:43\nவாங்கோ வாங்கோ அதிரா வழியும் விட்டாச்சு ஆராத்தியும் எடுத்தாச்சு\nதங்கள் முதல்வருகையை உளமார வரவேற்கின்றேன்\nஒரு படத்தக்கு இத்தனை வர்ணனைகள் இல்ல படம்போல் உள்ள ஒருத்திக்கு இந்த வர்ணனைகள் போதாது\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசி கலா\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:36\nஉங்கள் மொழி ஆளுமையைக் கண்டு வியக்கிறேன் அண்ணா... அருமை...\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:11\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ப்ரியா\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:36\nகாதல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவ்வளவு அழகாக செதுக்கி இருக்கிறீர்கள். உண்மையில்\nகருத்து சொல்ல எனக்கு அனுபவமும் அறிவும் போதாது என்றே எண்ணத் தோன்றுகிறது. இது எந்த நதி இப்படி பிரவாகிக்கிறத��,ரொம்ப சந்தோசம்ஆக இருக்கிறது.\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:33\nமுழுமதியாய் சிரிக்கும் வரிகள் அருமை..பாராட்டுக்கள்..\n5 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 12:42\nஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்\n8 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:39\nவலைச்சர அறிமுகத்தில் இன்று உங்களை அறிமுகம் செய்துள்ளார் சகோதரி தென்றல் சசிகலா...\n8 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:47\nமுதல் வரியே சுண்டி இழுக்கிறது.உணர்ந்து பாடும் போது\nஅத வரிகளில் தான் எவ்வளவு ஆன்மா\n30 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:12\nவாருங்கள் இனியா காதல் சக்திவாய்ந்ததுதான் என்பதை தாங்களும் அறிவீர்களே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:12\nவாருங்கள் இனியா காதல் சக்திவாய்ந்ததுதான் என்பதை தாங்களும் அறிவீர்களே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:14\n9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:16\nஏதோ எழுதுகிறேன் எனக்குள் இருப்பதை அவ்வளவே\n9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:18\nதங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்\nஆன்மாவினால் எழுதுவதால் அப்படி இருக்கிறதோ தெரியவில்லை\nவாழ்வின் வலிகள் இங்கே வரிகளாக ....ஆம் அவள் கொடுத்துவைத்தவள் என்னை எழுதவைத்து நினைக்கவைத்ததால்\n9 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகனவுகள் எழுதிய கவிதை ..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெண்பா மேடை - 206\nபெரியாருக்கும் கடவுளுக்கும் என்ன பிரச்சினை\n“அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏\nசெட்டிநாடு கருப்பட்டி பணியாரம் |Chettinad Karuppatti Paniyaram\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன��றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-07-30T05:29:18Z", "digest": "sha1:WRMU37TJ6YQI2T2SH7DW6TVZRFVKDIT5", "length": 5647, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மன்னா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமன்னா அல்லது மனா அல்லது மன்னு என்பது விவிலிய நூலில் யாத்திராகமம் நூலில் கூறப்பட்டுள்ள இசுரவேலருக்காக பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். திருக்குர்ஆனில் இது மன்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவது அறுவடை செய்த போது மன்னா பொழிவது நின்றுப்போனது. \"மன் வு\" அல்லது \"மன்னா என்ற\" எபிரேய மொழிப் பதம் \"இது என்ன\" என மொழிப் பெயர்க்கப்படும். மொழியியலாளர் யோர்ஜ் கொசென் என்பவர் இப்பதம் உணவு என்ற பொருளுடைய எகிப்திய \"மென்னுயு\" என்ற சொல்லின் மறு வடிவம் என் கருதுகின்றார்[1]. மன்னா என்பது இன்று ஆன்மீகக் கொடைகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nமன்னாவைச் சேகரித்தல் - ஜேம்ஸ் டிஸ்சட்டின் ஓவியம்\nயூத-கிறித்தவ-இசுலாமிய சமயங்களின் படி, மன்னா அதிசயமாக கடவுளால் இசுரவேலருக்கு அவர்களது 40 ஆண்டு பாலைவன வாழ்க்கையில் கொடுக்கப்பட்டதாகும். அது இரவில் பனி போலப் பொழிந்தது. மேலும் அது கொத்துமல்லி விதையளவாகவும் முத்துப் போன்ற நிறமாகவும் காணப்பட்டது[2] அது சூரிய வெப்பத்தால் உருகிப்போக முன்பாக சூரியோதயத்துக்கு முன்பாக சேகரிக்கப்பட்டது. அவகள் அதை சேகரித்து அரைத்து அல்லது இடித்து சமைத்தனர்[3]. சபாத்துக்கு முதல் நாள் இரட்டிப்பான அளவு மன்னா பொழிந்தது சபாத் நாளில் மன்னா பொழியவில்லை. இஸ்ரவேலர் கிகால் என்னும் இடத்துக்கு வந்து நிசான் மாதாம் 14 ஆம் நாள் அங்கு அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உண்ட போது மன்னு பொழிவது நின்றுப்போனது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2016, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-07-30T05:53:07Z", "digest": "sha1:HRUYCIDCGELAFYFCRTUMCF6EWCI5ZJKE", "length": 13732, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூளாமணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல். 12 சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.\nசூளாமணியை இயற்றியவர் தோலாமொழித்தேவர். இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன். இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்துவந்துள்லான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக் கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.\nஇக்கதை சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன் என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி ஒருத்தியை மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச் செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை விளக்குகிறார்.\nசமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்���ும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளியும் இந்நூல் எடுத்தியம்புகிறது.\nதமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம்.1997\nசிலப்பதிகாரம் · மணிமேகலை · குண்டலகேசி · வளையாபதி · சீவக சிந்தாமணி ·\nநீலகேசி · சூளாமணி யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் ·\nபெரியபுராணம் · திருவிளையாடல் புராணம் · சுந்தரபாண்டியம் · கடம்பவன புராணம் · திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் ·\nகம்பராமாயணம் · வில்லிபாரதம் · பாரத வெண்பா · அரங்கநாதர் பாரதம்\nசீவக சிந்தாமணி · வளையாபதி · நீலகேசி · பெருங்கதை · யசோதர காவியம் · நாககுமார காவியம் · உதயணகுமார காவியம் · சூளாமணி ·\nமணிமேகலை · குண்டலகேசி ·\nகனகாபிடேக மாலை · சீறாப்புராணம் · திருமணக் காட்சி · சின்னச் சீறா · முகைதீன் புராணம் · நவமணி மாலை ·\nதேம்பாவணி · திருச்செல்வர் காவியம் · கிறிஸ்தாயனம் · திருவாக்குப் புராணம் · ஞானானந்த புராணம் · ஞானாதிக்கராயர் காப்பியம் · அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் · கிறிஸ்து மான்மியம் · இரட்சணிய யாத்திரிகம் · சுவிசேட புராணம் · திரு அவதாரம் · சுடர்மணி · கிறிஸ்து வெண்பா · இயேசு காவியம் · அறநெறி பாடிய வீரகாவியம் · அருள்நிறை மரியம்மை காவியம் · இயேசு மாகாவியம் · இதோ மானுடம் · புதிய சாசனம் · பவுலடியார் பாவியம் · திருத்தொண்டர் காப்பியம் · ஆதியாகம காவியம் · அருள் மைந்தன் மாகாதை · இயேசுநாதர் சரிதை · பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை · புனித பவுல் புதுக்காவியம் · கன்னிமரி காவியம் · புதுவாழ்வு · சிலுவையின் கண்ணீர்\nபாரதசக்தி மகாகாவியம் · இராவண காவியம் ·\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/us-supreme-court-rules-samsung-smartphone-fight-with-apple-006559.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T03:51:55Z", "digest": "sha1:SV2RRJ2ELGN7RUFTFVUDVWVXZNR77VNA", "length": 21678, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சாம்சங் செய்த த���ருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..! | US Supreme Court rules for Samsung in smartphone fight with Apple - Tamil Goodreturns", "raw_content": "\n» சாம்சங் செய்த திருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nசாம்சங் செய்த திருட்டுக்கு 399 மில்லியன் டாலர் அபராதம்.. அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\n1 hr ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\n12 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n14 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n14 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \nNews சாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nSports ஒலிம்பிக் தடகளத்திலும் தொடரும் ஏமாற்றம்.. 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் தோல்வி\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்தியில் பல வருடங்களாக நடக்கும் பேட்டன் திருட்டு வழக்கிற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை அளித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிகரமான பிராண்டான ஐபோன் டிசைனை காப்பி அடித்ததற்காகச் சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர் மேல்முறையீட்டின் மூலம் தற்போது முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் டிசைனை காப்பி அடித்துச் சாம்சங் நிறுவனம் இதற்குப் போட்டியாகப் பல மொபைல் போன்களைத் தயாரித்துச் சந்தையில் அறிமுகம் செய்துள்��தாகவும், இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும் ஆப்பிள் நிறுவனம் சாம்சங் மீது வழக்குத் தொடுத்தது.\nஇந்த வழக்குச் செவ்வாய்க்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.\nஇவ்வழக்கின் விசாரணையில் ஆப்பிள் வெற்றிப்பெற் நிலையில், பேட்டன்களைக் காப்பி அடித்ததற்காக ஆப்பிள் சந்தித்த வர்த்தகப் பாதிப்புக்கு 399 மில்லியன் டாலர் அபராதம் விதித்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த வழக்குக் கீழ் நீதிமன்றங்களில் 8 முறை மேல்முறையீடு செய்யும் சாம்சங் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டிய சீன நிறுவனம்..\nதீபாவளிக்கு தயாராகும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள்.. மக்களின் நிலை என்ன..\nசீனாவை விட்டு இந்தியா ஓடிவந்த சாம்சங் தொழிற்சாலை ரெடி..\nவிற்பனை 'ஜீரோ'.. உற்பத்தியை நிறுத்திய எலக்ட்ரானிக் நிறுவனங்கள்..\nபூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..\nசூடுபிடிக்கும் ஏசி விலை.. வெயிலை விட மோசமாகும் விலைவாசி.. நடுத்தர மக்களுக்கு கஷ்டம் தான்..\nஅமெரிக்காவுக்கு ஜாக்பாட் தான்.. சாம்சங்கின் பிரம்மாண்ட திட்டம்.. எல்லாம் ஜோ பைடனுக்கு சாதகம் தான்\nசீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..\nசியோமி உடன் போட்டிப்போடும் ரியல்மி.. 132% வர்த்தக வளர்ச்சி..\nHonor பிராண்டை சீன அரசுக்கு விற்கும் ஹூவாய்.. இந்திய மக்கள் நிலை என்ன..\nமிளகாய் பஜ்ஜி போல் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்.. மாஸ்காட்டும் இந்தியர்கள்..\nஅமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. சாம்சங்கிற்கு கிடைத்த வெற்றி.. சூடு பரந்த விற்பனையும் ஒரு காரணம்..\nவரியை குறைக்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. டெஸ்லா நல்ல வாய்ப்பு..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579996", "date_download": "2021-07-30T05:02:22Z", "digest": "sha1:DE5HBST5V2XAT6WBEGHTPNTPMAUFEWKR", "length": 16528, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகாதார கழிப்பிடம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 4\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 61\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 24\nசுகாதார கழிப்பிடம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள்\nகரூர்: தென்னிலையில், சுகாதார கழிப்பிடம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேகரூர் அருகே, தென்னிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆனால், பொது கழிப்பிடம், ஒரு சில இடத்தில் மட்டுமே உள்ளது. இதனால், திறந்த வெளிப்பகுதியை, மக்கள் தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு வசதியாக தென்னிலை உள்ளிட்ட குக்கிராமங்களில், மகளிர் சுகாதார\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: தென்னிலையில், சுகாதார கழிப்பிடம் கட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேகரூர் அருகே, தென்னிலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். ஆனால், பொது கழிப்பிடம், ஒரு சில இடத்தில் மட்டுமே உள்ளது. இதனால், திறந்த வெளிப்பகுதியை, மக்கள் தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு வசதியாக தென்னிலை உள்ளிட்ட குக்கிராமங்களில், மகளிர் சுகாதார கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும். பல ஆண்டுகளாக, பழுதடைந்த நிலையில் உள்ள, கழிப்பிடங்களை உடனடியாக பராமரிப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரு வாரமாக எரியாத தெரு விளக்குகள்\nசமத்துவபுரம் சாலையில் தெரு விளக்குகள் தேவை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரு வாரமாக எரி���ாத தெரு விளக்குகள்\nசமத்துவபுரம் சாலையில் தெரு விளக்குகள் தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T04:21:52Z", "digest": "sha1:NMSEMDBIIVPYSAY2TQNWNEVR4WSY5COU", "length": 5760, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Latest %E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D News, Photos, Latest News Headlines about %E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 ஜூலை 2021 செவ்வாய்க்கிழமை 03:51:02 PM\nTag results for பத்மநாபபுரம்\nதக்கலையில் சிறப்பு மருத்துவ முகாம்\nபத்மநாபபுரம் நகராட்சி மற்றும் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் தக்கலையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.\nகுமரி மாவட்டத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளுக்கு சீல்: துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 6 இடங்களில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2021/06/23072024/2761057/Tamil-News-Rs-48-lakh-robbery-case-police-investigation.vpf", "date_download": "2021-07-30T05:05:35Z", "digest": "sha1:Q57UACVOUGZACB2BRIU6BUBYOKTWB2HF", "length": 14523, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Rs 48 lakh robbery case police investigation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவங்கி ஏ.டி.எம்.களில் ரூ.48 லட்சம் கொள்ளை- வடமாநில கொள்ளையர்களின் நூதன திருட்டு பற்றி பரபரப்பு தகவல்கள்\nசென்னை உள்பட தமிழகத்தில் 19 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் நூதனமுறையில் ரூ.48 லட்சத்தை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவங்கி ஏ.டி.எம். மையங்களில் தற்போது பணம் செலுத்தும் வசதி கொண்ட எந்திரங்களும் வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டும் நூதன கொள்ளை நடந்து இருக்கிறது. குறிப்பாக ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களை குறிவைத்து இந்த கொள்ளை அரங்கேறி உள்ளது.\nசென்னையில் மட்டும் 7 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.\nஇந்த கொள்ளை சம்பவத்தை தடுப்பது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன.\nஇதனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பீடு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ந்தேதி, 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.\nசாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த திருட்டு நடந்துள்ளது.\nஇந்த சம்பவம் நடந்தது தெரியவந்தவுடன் தங்களது ஏ.டி.எம். மையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களிலும் பணம் செலுத்தும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எந்திரத்���ில் உள்ள சிறிய தவறை தெரிந்து கொண்டு இந்த திருட்டை நடத்தி உள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் எங்களிடம் கொடுத்துள்ளது. அது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.\nதமிழகத்தில் முதல் முறையாக இது போன்ற நூதன திருட்டு நடந்துள்ளது. வடமாநில கும்பல் இதில் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா\nமற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. அதற்கும், இங்கு நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா\nதென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.\nபாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஏ.டி.எம். மையங்களில் பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக மட்டுமே இந்த நூதன திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியை பொருத்தவரை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான பணம் போடும் எந்திரங்களை மட்டும் பயன்படுத்தி வருகிறோம். அதில் ஒரு நிறுவனத்தின் எந்திரங்களில் மட்டும் இந்த நூதன திருட்டு நடந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\nஇந்த நூதன திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளனர்.\nவியாசர்பாடியில் பிரியாணி கடை ஊழியரை தாக்கி ரூ.10 லட்சம் வழிப்பறி கொள்ளை\nவிதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக சரிவு\nரே‌ஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை- அமைச்சர் ஐ.பெரியசாமி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.44 கோடி\nமுதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.86,500-ஐ சுருட்டிய வாலிபர்\nஏ.டி.எம். கொள்ளை கும்பல் தலை��னிடம் புதுவை போலீசார் விசாரணை\nஏடிஎம் கொள்ளை வழக்கு- கைதான நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nஎஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pesaamozhi.com/article/The-story-of-Sri-Lankan-Tamil-cinema-the-novel-Vadaikaatru-became-a-movie", "date_download": "2021-07-30T04:04:17Z", "digest": "sha1:735DFILJPBEOGOYTTY7XWDC6PX3U2QLE", "length": 38017, "nlines": 134, "source_domain": "www.pesaamozhi.com", "title": "இலங்கை தமிழ் சினிமாவின் கதை - ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாகியது", "raw_content": "\nபொறுப்பாசிரியர் : எஸ். தினேஷ்\nஉதவி ஆசிரியர் : ரமேஷ் பெருமாள்\nஇலங்கை தமிழ் சினிமாவின் கதை - ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாகியது\nஇலங்கை தமிழ் சினிமாவின் கதை - ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாகியது\n- தம்பி ஐயா தேவதாஸ்\nயாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஓர் இளைஞனுக்கு சிறுவயது முதலே கலைகள் மீது அதிக ஆர்வம். இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்ற கலை உள்ளங்கள் இவ்விளைஞருக்குக் கலை ஆர்வத்தை ஊட்டினர். அரசாங்க உத்தியோகம் பெற்று கொழும்பு வந்த இவ்விளைஞன் குரும்பசிட்டியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் சேர்ந்து ‘கமலாலயம் கலைக்கழகம்’ என்ற மன்றத்தை ஏற்படுத்தினார்.\nஇம் மன்றம் கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியது. 1976 ஆம் ஆண்டில் தமிழ்ச் சினிமாவில் அதிகம் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர். கமலாலயம் கலைக்கழத்திற்கும் இவ்வாசை ஏற்பட்டது. இவ்வெண்ணத்தைச் செயற்படுத்துவதில் ஒரு குழுவைத் தெரிவு செய்தார்கள். அக்குழுவில் இவ்விளைஞர் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்விளைஞரின் பெயர்தான் அ.சிவநாதன். தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் பி.சிவசுப்பிரமணியம்.\nதிரைப்படம் தயாரிப்பதற்கு நல்ல கதையொன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இக் கதை பற்றி இலக்கிய முன்னோடிகளான இரசிகமணி கனக செந்திநாதன், ஏ.ரி. பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்றோரிடம் விசாரித்த பொழுது, ‘இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் நூலுருப் பெற்றுள்ளன. அவற்றில் பொருத்தமான கதையொன்றைத் தெரிவு செய்யுங்களேன்’ என்ற அறிவுரை கிடைத்தது. ��தற்கிணங்க அ.சிவதாசனும், அவர் மனைவி உஷா சிவதாசனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்து நாவல்களை வாசித்துப் பார்த்தார்கள். இறுதியில் ‘வீரகேசரி’ பிரசுரமாக வெளி வந்த இரண்டு நாவல்களைத் தெரிவு செய்தார்கள். ஒன்று ‘பாலமனோகரன்’ எழுதிய, ‘நிலக்கிளி’ மற்றது ‘செங்கை ஆழியான்’ எழுதிய ‘வாடைக்காற்று.’\nஇலங்கையரும், தென்னிந்தியப் பிரபல திரைப்பட இயக்குநருமான பாலுமகேந்திரா, கலைத்தம்பதிகளான அ. சிவதாசனுக்கும் உஷாதேவி சிவதாசனுக்கும் நெருங்கிய நண்பர். பாலுமகேந்திராவிடம் இவ்விரு நாவல்களையும் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார்கள். ‘நிலக்கிளி’யின் கதாநாயகி பதஞ்சலியின் பாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ‘வாடைக்காற்று’ நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப இலகுவாகப் படமாக்கலாம்’ என்று பதில் சொன்னார் பாலுமகேந்திரா. எனவே, ‘வாடைக்காற்று’, நாவலைப் படமாக்க முடிவு செய்தார்கள்.\nஎழுத்தாளர் செங்கை ஆழியான் இலங்கையில் அதிகமான நாவல்களை எழுதியவர். அவற்றில் பலவற்றுக்கு சாகித்திய மண்டலப் பரிசு போன்றவை கிடைத்திருக்கின்றன. இவர் எழுதிய ‘வாடைக்காற்று’ 1973இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளி வந்து, ஒரு சில நாட்களுக்குள்ளேயே 5000 பிரதிகளும் விற்பனையாகி விட்டன. இந் நாவலில் நூலாசிரியர் செங்கை ஆழியான் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘7 ஆண்டுகளுக்கு முன்பு நெடுந்தீவில் சில நாட்கள் தங்கவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் விளைவாகவே ‘வாடைக்காற்று’ நவீனம் பிறந்தது. இது கற்பனையின் இனிய கனவன்று. காலத்தைப் பிரதிபலிக்காத, சமுதாயப் பிடிப்பில்லாத தயாரிப்பன்று. இக் கதையில் வரும் சம்பவங்கள் நிகழக்கூடியனதாகுமா பாத்திரங்கள் இருக்கக்கூடியனதாமா என்று சிலர் சந்தேகிப்பின் அவர்களுக்காக நான் இரக்கப்படுவேன். நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும், உணர்ந்தவற்றையும் தான் இந் நவீனம் பேசுகின்றது.’ இவ்வாறு செங்கை ஆழியான் எழுதியது போலவே, நாவலும் யதார்த்தம் பொதிந்து விளங்கியது உண்மைதான்.\n‘வாடைக்காற்று’க்குத் திரைக்கதை வசனம் யார் எழுதுவது என்று செங்கை ஆழியானிடம் கேட்கப்பட்டது. ‘இன்னொரு பிரபல எழுத்தாளரான செம்பியன் செல்வன், வாடைக்காற்றுக்கான திரைப்பட வசனத்தை ஏற்கனவே எழுதி வைத்திருப��பதாகக் குறிப்பிட்டார். திரைக்கதை வசனப்பிரதி திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கொடுத்துப் பதிவு செய்யப்பட்டது. முதலில் கூட்டுத்தாபனத்தில் ‘ஏ’ பிரிவில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் ‘பி’ பிரிவில் பதிவு செய்யப்பட்டு தயாரிப்புக்கு 50 சதவீத கடன் உதவி வழங்கப்படும் என்றும் கூட்டுத்தாபனம் கூறியது. ‘கமலாலயம் மூவீஸ்’ என்ற கம்பனி பதிவு செய்யப்பட்டது. திருமதி. உஷா சிவதாசன், ‘பெனின்சுலா கிளாஸ் வேர்க்’ உரிமையாளர் ஆர். மகேந்திரன், ‘சீமாசில்க்’ உரிமையாளர் எஸ். குணரெத்தினம் ஆகியோரின் பண உதவியில் படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகின. தயாரிப்பு நிர்வாகிகளாக ஏ. சிவதாசனும், பி. பாலசுப்பிரமணியமும் தொழிற்பட்டார்கள். படத் தயாரிப்புக்கு ஒரு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. அதில் ஏ.ரகுநாதன், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராஜன், பி. சிவசுப்பிரமணியம், ஏ. சிவதாசன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.\nஅப்பொழுது ஒரு தமிழ் இயக்குநர் 50க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் டைரக்ஷன் துறையில் கடமையாற்றி இருந்தார். ஹொலிவூட் தயாரிப்பாளர்களுடனும் வேலை செய்திருந்தார். சிங்களத் திரைப்படத் துறையில் முன்னோடியான அவர்தான் பிறேம்நாம் மொறைஸ். இவரையே திரைப்பட இயக்குநராக அந்தக் குழுவினர் தெரிவு செய்தார்கள். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் ஒளிப்பதிவு துறையில் அனுபவம் பெற்றிருந்த ஒரு தமிழர் இருந்தார். அவர்தான் இலங்கையில் முதலாவது கலர்ப் படத்தை எடுத்த ஏ.வீ.எம்.வாசகம். இயக்குநரின் ஆலோசனையுடன் இக் குழு இவரை ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தது. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைப்படி நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.\nகே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்), எஸ்.யேசுரட்ணம் (பொன்னு), ஏ,ஈ. மனோகரன் (செமியோன்), டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), ஏ. பிரான்ஸிஸ் (சவிரிமுத்து), கே கந்தசாமி (சூசை), கே.ஏ.ஜவாஹர் (சுடலை சண்முகம்), எஸ்.எஸ். கணேசபிள்ளை (சிவசம்பு), லடிஸ் வீரமணி(பேயோட்டி), கே. அம்பலவாணர் (யூசுப்), சந்திரகலா (பிலோமினா), ஆனந்தராணி (நாகம்மா), வசந்தா அப்பாத்துரை (திரேசம்மா), ஜெயதேவி (அன்னம்) மற்றும் எஸ். பரராசசிங்கம், சிவபாலன், அன்ரன் ராஜன் லம்போர்ட், பிரகாசம், டிங்கிறி சிவகுரு, நேரு போன்றோர் பாத்திரத்துக்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்பட்டார்கள். கலைஞர் வேல் ஆனந்தன், மாலினி விஜயேந்திரா ஆகியோர் நடனமாடினார்கள். இப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ. சிவதாசன், ஒரு சிறந்த நடிகராக விளங்கினாலும் இப் படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் அதிகமான படங்களுக்கு தொகுப்புச் செய்த எஸ். இராமநாதன் இப் படத்துக்கான படத் தொகுப்பைச் செய்தார். நடிகர் கே.எஸ். பாலசந்திரனே உதவி டைரக்டர். இலங்கையில் தமிழ், சிங்கள சினிமாத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரீ.எவ். லத்தீப் முதலில் ‘புதிய காற்று’க்கு இசை அமைத்தார். இப்பொழுது ‘வாடைக்காற்று’க்கு இசை அமைத்தார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு, சுஜாதா ஆகியோர் பாடினர். திரைக்கதை வசனங்களை கே.எம். வாசகரும் எழுதினார். ஒலிப்பதிவு எஸ். சென்யோன்ஸ், ஒப்பனை செல்வராஜா, சண்டைப் பயிற்சி நேரு, ஸ்டில்ஸ் அருள்தாசன்.\n‘வாடைக்காற்று’ ஆரம்பவிழா 10.02.77 இல் கொழும்பு கமலாலயம் மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. வாடைக்காற்றின் கதை பெரும்பாலும் நெடுந்தீவை நிலைக்களனாகக் கொண்டிருந்தாலும், அங்கு சென்று படமெடுப்பது மிகவும் சிரமமானதால் பேசாலையில் படம் பிடிக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பின் பின் பிலிம்சுருள்கள் மெயில் ரயிலில் கொழும்புக்கு அனுப்பப்படும். அங்கு கழுவப்பட்ட பின் மறுநாள் பேசாலைக்கு அனுப்பி அங்குள்ள ‘போலின்’ தியேட்டரில் போட்டுப் பார்க்கப்படும். அதன் பின் மேலும் படம்பிடிக்க வேண்டியதைப் பிடிப்பார்கள். இவ்வாறு ஒரு மாதம் பேசாலையில் தங்கியிருந்து படப்பிடிப்பு செய்யப்பட்டது. 43 நாட்களில் முழுப் பட வேலைகளும் முடிவடைந்தன.\nதிரைப்படம் வெளிவருமுன் இசைத் தட்டு வெளிவந்துவிட்டது. பாடல்கள் வானொலியில் ஒளிபரப்பாகின. இலங்கைத் திரைப்படமொன்றின் இசைத் தட்டுக்கள் முதலில் வெளிவந்தன என்ற பெருமையை முதலில் வாடைக்காற்றே பெற்றது. நல்ல விளம்பரத்தின் பின் ‘வாடைக்காற்று’ 30.03.1978 இல் இலங்கையில் பலபாகங்களிலும் திரையிடப்பட்டது.\nவருடாவருடம் இலங்கையின் வடபகுதியிலும் கரையூரிலும் மன்னாரிலும் இருந்து மீனவர்கள் பருவ நிலைக்கு ஏற்ப நெடுந்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். கடலை நம்பி வாழும் அவர்களின் வெற்றி தோல்விகள், ஆசாபாசங்கள், ���ொழில்முறைப் பூசல்கள், கிராமத்துப் பெண்களுடன் அவர்களுக்கு உண்டாகும் காதல், அதன் விளைவுகள் போன்றவற்றை மையமாக வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது.\n‘வாடைக்காற்றைப் பற்றி பலர் விமர்சித்தார்கள். அப்பொழுது ‘பைலட் பிறேம்நாத்’ படத்துக்காக இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன் தனது அபிப்பிராயத்தை தெரிவித்தார்.\n‘வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது, சிறந்த யதார்த்தபூர்வமான படத்தைப் பார்த்த மனத் திருப்தி எனக்கு ஏற்பட்டது. சுடலை சண்முகம் (ஜவாஹர்), விருத்தாசலம் (பாலச்சந்திரன்), மரியதாஸ்(இந்திரகுமார்), பொன்னு(யேசுரெத்தினம்) ஆகியோரின் பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. இரண்டு பாடல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் சர்வதேச ரீதியாக எங்கேயும் திரையிடக்கூடிய அற்புதப்படைப்பு.... சர்வதேசப் பரிசு பெறக் கூடிய ஒரு தமிழ்ப்படம் இலங்கையிலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.\nநான் எழுதிய விமர்சனம் தினகரனில் (25.04.78) வெளிவந்தது. ‘நாவலின் உயிரோட்டங்களைப் புரிந்துகொண்டு நாவல் வாசகனும், திரைப்பட ரசிகனும் வேறுபாடு காணாத அளவுக்கு திரைப்படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர் பிறேம்நாத் மொறைஸ்...’ என்று எழுதினேன். வீரகேசரியில் (27.03.78) அதன் வார வெளியீட்டு ஆசிரியர் பொன் இராஜகோபால் நீண்ட விமர்சனம் எழுதினார்.\n‘....வீரகேசரி பிரசுரமான ‘வாடைக்காற்று’ நாவல் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்பொழுது படமாகி வெற்றி கண்டுள்ளது. படமாக்கியவர்கள் மண்வாசனையையும் தனித்துவத்தையும் பேண முற்பட்டதால் இப்படம் வெற்றியாய் அமைந்துள்ளது. பொருத்தமான நடிகர் தெரிவு, யதார்த்தம் குன்றாத நெறியாள்கை, தனித்துவமான பாணி போன்றவை இப் படத்தின் வெற்றியாகும். வர்த்தக பாங்கிலான வலிந்து புகுத்தப்பட்ட சில காட்சிகளும் இருக்கின்றன.... சகல ரசிகர்களையும் திருப்திப்படுத்தி ஓடக்கூடிய தகைமை இப் படத்துக்கு உண்டு’ என்று எழுதினார்.\nசிந்தாமணியில் (09.04.78) கு.ம. சுந்தரம், ‘ஆனந்த விகடன்’ பாணியில் விமர்சனம் எழுதினார் ‘.... கமலாலயம் கலைக்கழகம் தந்த நடிகர்கள் படத்தில் நன்றாக சோபித்தார்கள். ஜவாஹர், லடீஸ் வீரமணி, வசந்தா ஆகியோர் தம் பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளார்கள். மனோகரன், இந்திரகுமார் ஆகியோரை விட பாலச்சந்திரனே மனதில் நிற்கிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் இயற்கையாக இருக்கின்றன. சிறப்பாக நடித்திருப்பவர் யேசுரட்ணம்தான். அவர் நடிப்பில் நிறைந்து நிற்கிறார். தந்தை பிரான்ஸிஸ்ஸைவிட தாய் வசந்தா சிறப்பாக நடித்துள்ளார். ஜவாஹரும் லடீஸ்வீரமணியும் நன்றாக நடித்துள்ளார்கள். நடிகர்களில் 10 பேரைத் தெரிவுசெய்தால் அவர்களுக்கு பின்வருமாறு புள்ளி வழங்கலாம்.\n1. எஸ். யேசுரட்ணம் - 65\n2. கே. எஸ். பாலந்திரன் - 60\n3. கே.ஏ. ஜவாஹா – 58\n4. வசந்தா அப்பாத்துரை – 56\n5. லடீஸ்வீரமணி – 50\n6. ஏ.ஈ. மனோகரன் - 45\n7. சந்திரகலா – 40\n8. ஆனந்தராணி – 35\n9. எஸ்.எஸ். கணேசப்பிள்ளை – 28\n10. இந்திரகுமார் – 30\nயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகை (01.04.78)யில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். ‘.... சினிமாவுக்காக நாவலில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதிலும், அடிப்படைக்கு சிதறாமல் படமாக்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். யேசுரட்ணமும், பாலச்சந்திரனும் திறமையாக நடித்துள்ளனர். ஜவாஹர் மிகையாக நடிக்க முனைந்துள்ளார். லடிஸ் வீரமணியின் நடிப்பில் பரம்பரை நடிகனின் குழைவு தெரிகிறது. மற்றவர்களும் பாத்திரங்களை உணர்ந்து செய்கிறார்கள்.... மணல் காட்டையும் பனங்கூடலையும் கிடுகுக் கொட்டில்களையும் பின்னணியாக வைத்துக்கொண்டு இப்படியொரு அழகை பிலிம் சதுரத்துக்குள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிரமப்பட்டு தமது கடமைகளைச் செய்துள்ளனர். குடாநாட்டுப் பேச்சுத்தமிழ் கதையோட்டத்துடன் இயற்கையாக அமைகிறது.... படத்தின் வெற்றிக்கு வலுவான கதையும் பொருத்தமான பாத்திரங்களுமே முதற்காரணம் என்பதை நம்நாட்டுச் சினிமாத் துறையினர் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்’ என்று அறிவுரை கூறி எழுதினார்.\nஇப் படம் மத்திய கொழும்பில் (கெயிட்டி) 21 நாட்களும், தென்கொழும்பில் (கல்பனா) 8 நாட்களும் ஓடியது. யாழ்நகரில் (ராணி) 41 நாட்களும், வவுனியாவில் (ஸ்ரீமுருகன்) 20 நாட்களும், பேசாலையில் (போலின்) 21 நாட்களும், கிளிநொச்சியில் (ஈஸ்வரன்) 18 நாட்களும் ஓடியது. திருமலை நகரில் (சரஸ்வதி) 20 நாட்களும், மூதூரில் (இம்பீரியல்) 8 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், செங்கலடியில் (சாந்தி) 18 நாட்களும் ஓடிய இப்படம் மட்டக்களப்பில் (றீகல்) 7 நாட்களும் மட்டுமே ஓடியது. மலையகத்தில் ஹட்டனில் (லிபேர்ட்டி) 12 நாட்களும் ஓடிய இப்படம் பண்டாரவளையிலும் (மொடொர்ன்), மாத்தளையிலும் (தாஜ்மஹால்) தலா 10 நாட்கள் ஓடியது.\nவருடா வருடம் இலங்கைத் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டு வந்தது. 78 இல் தமிழ்ப் படம் ஒன்றுக்குப் பரிசு கிடைத்தது. அவ்வாண்டில் சிறந்த தமிழ்ப் படமாக ‘வாடைக்காற்று’ தெரிவு செய்யப்பட்டது. இப் படத்தில் நடித்த யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஆறு வருடங்களின் பின் (27.06.84) ரூபவாஹினியில் ‘வாடைக்காற்று’ திரைப்படத்தைப் பகுதி பகுதியாக ஒளிபரப்பினார்கள். வழமையைப்போல, சிந்தாமணியில் ‘சஞ்சயன்’ விமர்சனம் எழுதினார்.\n‘தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தின்போது, இலங்கை தமிழ்த் திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடாது தோல்வியைத் தழுவின. இன்று அப் படங்களை ரூபவாஹினியில் பார்க்கும்போது ‘நன்றாகத்தானே இருக்கிறது’ என்று கூறும் கருத்துகளைக் கேட்கமுடிகிறது. வாடைக்காற்றில் இயற்கையான நடிப்பும் நடையுடை பாவனைகளும் இதயத்தைத் தொடுகின்றன. யேசுரட்ணமும் ஜவாஹரும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வசந்தாவின் நடிப்பு மீனவ சமுதாயத்தில் நாம் காணும் ஒரு பெண்ணையே நம் கண் முன்னே காட்டுகிறது. பாலச்சந்திரனும் ஆனந்தராணியும் பாத்திரமுணர்ந்து செய்துள்ளனர்.….இதுவரை இலங்கை சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருக்கிறது ‘வாடைக்காற்று’ என்று எழுதினார்.\nபடம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறவில்லை. இது ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிட்ட அடிப்படையில் உருவான புது முயற்சி. இம் முயற்சியை மேற்கொண்ட கமலாலயம் மூவீசாருக்கு இலங்கை ரசிகர்கள் என்றும் நன்றியே சொல்ல வேண்டும்.\nகிம் கி தக் (1960 – 2020) - தமிழில்-தீஷா\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து – அத்தியாயம் மூன்று - தமிழில்-தீஷா\nவலிய சிறகுள்ள பக்‌ஷி: இயக்குனர் பிஜு தாமோதரன் பேட்டியின் தொடர்ச்சி - தமிழில்-தீஷா\nபடத்தொகுப்பு - வால்டர் முர்ச் - தமிழில்-தினேஷ்-ஜிப்ஸி\n‘அது நீங்கதான் சார்’ | ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு காட்சியின் கட்டுடைப்பு - ரெங்கநாதன்-ம\nகிம் கி தக் மெளனத்தின் அழகியல் – தீவு - தமிழில்-தீஷா\nகுருதிப்புனல் – நிழலும் நிஜமும் - மருதன்-பசுபதி\nபிரபஞ்ச அன்பின் மறுபக��கம் - குருதிப்புனல் - திகுலசேகர்\nகிம் கி தக்: சினிமாவில் புதிய அலை - தமிழில்-தீஷா\nபொறுப்பாசிரியர் : எஸ். தினேஷ்\nஉதவி ஆசிரியர் : ரமேஷ் பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/94723/OnePlus-Planned-to-Launch-9-Series-Smartphone-and-Smartwatch-by-march-Month.html", "date_download": "2021-07-30T05:31:50Z", "digest": "sha1:QKAEZEEUIF6N2BBXK2SHBSEGIRIR4ZC3", "length": 7671, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் | OnePlus Planned to Launch 9 Series Smartphone and Smartwatch by march Month | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇன்றைய டிஜிட்டல் உலகில் உலக மக்களை வெகுவாக கவர்ந்திருப்பது டிஜிட்டல் கேட்ஜெட்ஸ்கள் தான். அதிலும் ஸ்மார்ட்போன்களுக்கு அதில் முதலிடம். பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதில் ஒன்பிளஸ் நிறுவனமும் மார்ச் மாதம் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்ய உள்ளதாம்.\nஒன்பிளஸ் 9, 9 புரோ, 9R, 9E அல்லது 9 லைட் நான்கு மாடல் ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என சொல்லப்படுகிறது. ஃபுள் HD டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் மெமரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என சகலமும் இதில் அடங்கும் என எதிர்பார்க்கின்றனர் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள்.\nஅதோடு ஒன்பிளஸ் வாட்ச் RX என்ற ஸ்மார்ட்வாட்சை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாம். இந்த வாட்சில் இடம்பெற்றுள்ள சிறப்பமசங்கள் என்னென்ன என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளது ஒன்பிளஸ்.\nகர்ணன் படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக் - வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்ணன் படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக் - வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/7865", "date_download": "2021-07-30T03:17:42Z", "digest": "sha1:BKJ3M2IWTPMMYUQWGOPIHQ5F5GOCCWCI", "length": 4564, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிரபாகரனின் மகனை பற்றிய புலிப்பார்வை | Thinappuyalnews", "raw_content": "\nபிரபாகரனின் மகனை பற்றிய புலிப்பார்வை\nவேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை சேனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பற்றிய படம்தான் இது. பாலசந்திரனின் மரணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து படம் உருவாகியுள்ளது. தமிழர்களின் வீரமும், அறிவும் சரியான முறையில் உலகிற்கு சென்றடைய வேண்டும் என்ற அக்கறையுடன் படத்தை இயக்கியுள்ளேன்.\nவிடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் படத்தில், பாலசந்திரனின் மரணத்துக்கு முன் என்ன நடந்திருக்கும், அவன் பார்வை என்னவாக இருந்திருக்கும் என்பதை பதிவு செய்துள்ளேன். இது யாருக்கும் எதிரான படம் அல்ல. பாலசந்திரன் கேரக்டரில் மாணவன் பாலா என்கிற சத்யா நடித்துள்ளார். இவ்வாறு அவர் சொன்னார். பாலா என்கிற சத்யா, டி.சிவா, அரசன் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-stands-alone-in-234-constituencies-planned-pk-q696ys", "date_download": "2021-07-30T04:31:19Z", "digest": "sha1:KQLVSMUBBRY56EURW5ZYFRXG73PSOXPM", "length": 10462, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கூட்டணி கட்சிகளுக்கு அல்வா... 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் திமுக..? ப்ளான் போட்டுக்கொடுத்த பி.கே..! | DMK stands alone in 234 constituencies? Planned PK", "raw_content": "\nகூட்டணி கட்சிகளுக்கு அல்வா... 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் திமுக..\nஅ.தி.மு.க.வில் இருப்பது போல் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்தால் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.\nசட்டசபை பொதுத்தேர்தலை சந்திப்பது தொடர்பாக அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டு திமுக செயல்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.\nதேர்தல் களத்தில் தி.மு.க. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சிகளின் துணையுடனேயே தேர்தலை சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகி வருகிறது.\nசட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை கேட்டும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை பிரசாந்த் கிஷோரே வகுத்து கொடுத்து வருகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே சென்னை வந்து தமிழக அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்துள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக சென்றும் கள நிலவரங்களை சேகரித்து வருகிறார்கள்.\nதற்போதைய எம்.எல்.ஏ.க்களில் யார்- யாரின் செயல்பாடு நன்றாக உள்ளது தொகுதி மக்களை தினமும் அணுகும் எம்.எல். ஏ.க்கள் யார்-யார் தொகுதி மக்களை தினமும் அணுகும் எம்.எல். ஏ.க்கள் யார்-யார் என்கிற பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள். யார் மீதாவது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.\nதி.மு.க. இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாவட்டத்தில் ���ருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து அவர்களது அனுபவத்தை கட்சி பணிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் கூறியுள்ளனர்.\nஅ.தி.மு.க.வில் இருப்பது போல் 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்தால் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் ஆலோசனைகளை தெரிவித்து இருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் திமுகவின் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு 234 லிலும் திமுகவே போட்டியிட அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதிமுகவுக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறார் பிரசாந்த் கிஷோர்.. யானை பலத்தை சமாளிக்குமா அதிமுக..\nபாச்சா பையன் சார் இந்த பிரசாந்த் கிஷோர் மோடி நம்பலாம் ஆனா ரஜினிய இவரு ஏமாத்த முடியாது: தாறுமாறாக கிளம்பும் தாக்குதல் விமர்சனம்.\nரஜினி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... புகுந்து விளையாடும் பாமக ராமதாஸ்..\nசெம்ம ஸ்பீடில் இந்து அறநிலையத்துறை.. ஆன்லைன் மூலம் குவியும் புகார்கள், கோரிக்கைகள்.. அதிகாரிகள் பரபரப்பு.\n#TokyoOlympics இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை உறுதிசெய்தார் பாக்ஸர் லவ்லினா..\nஎவ்வளவு சொன்னாலும் புரியல.. தயவு செய்து கேளுங்க.. வேதனையில் முதல்வர் ஸ்டாலின்.\nசும்மா சம்பளம் வாங்க முடியாது.. ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..\nப்ளூ பிலிம் போட்டு காட்டி பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/rich-countries-reluctant-to-vaccinate-poor-countries-the-pinnacle-of-selfishness-who-pain--qw6jce", "date_download": "2021-07-30T03:57:43Z", "digest": "sha1:2BEPJKKQBK3RR3KWOVFVXOTSO7M5NSHR", "length": 12956, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி அளிக்க மனம்வராத பணக்கார நாடுகள்.. சுயநலத்தின் உச்சகட்டம்.. WHO வேதனை. | Rich countries reluctant to vaccinate poor countries .. The pinnacle of selfishness .. WHO pain.", "raw_content": "\nஏழை நாடுகளுக்கு தடுப்பூசி அளிக்க மனம்வராத பணக்கார நாடுகள்.. சுயநலத்தின் உச்சகட்டம்.. WHO வேதனை.\nபணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல், மூன்றாவது டோஸ் செலுத்த முடிவு செய்யுமானால், அதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.\nதங்களிடமுள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏழை எளிய நாடுகளுக்கு தருவதற்கு மாறாக பூஸ்டர் டோஸ் தயாரிக்க பணக்கார நாடுகள் முயற்சித்து வருவது அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொத்துக் கொத்தாக பலிவாங்கி வருகிறது. முதல் அலை முடிந்து, இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி, தற்போது அதுவும் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது மூன்றாவது அலையை எதிர்நோக்கி உலகம் காத்திருக்கிறது. இந்த வைரசிடமிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதால் பல நாடுகள் தடுப்பூசி உற்பத்தியில் தீவிரம் காட்டி வருவதுடன், தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தி குடிமக்களை பாதுகாத்து வருகிறது.\nஇந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் ஓரளவிற்கு தன்னிறைவு அடைந்துள்ளன. இந்தியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், போன்ற பல நாடுகள் வேகமாக வேகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகித்து வருகின்றன. அதே நேரத்தில் உகாண்டா, ஜிம்பாப்வே, போன்ற ஆப்ரிக்கா போன்ற பல ஏழை எளிய நாடுகள் தடுப்பூசிகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. இந்நிலையில் ஜெனிவாவில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நம்மில் பலரிடமும் அடிக்கடி கேட்கப்படும் ஒரே கேள்வி, இந்த நோய்த்தொற்று எப்போது முடிவடையும் என்பதுதான், அது மிக விரைவில் முடிவடையும் என்றுதான் நான் சொல்லுவேன். ஏனெனில் அதை எதிர்க்கும் ஆயுதம் தற்போது நம்மிடத்தில் உள்ளது.\nஆனால் அதை சரியாக விநியோகிக்க உலக அளவில் எந்த விதமான தீர்க்கமான ஒருங்கிணைப்பும் இல்லை, ஒர��� சிறந்த தலைமை இல்லை, தடுப்பூசி என்பது தற்போது ஒரு தேசியவாதமாக மாறிவிட்டது, பல நாடுகள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது. இதனால் நோய் தொற்று காலம் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த வைரஸ் மீண்டும் பரவுகிறது. அதற்கு காரணம் இன்னும் பல நாடுகள் தடுப்புசி பற்றாக்குறை திண்டாடிவதே ஆகும். குறிப்பாக ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் இல்லை என்று தெரிந்து கொண்டே, பல பணக்கார நாடுகள் பூஸ்டர் டோசை கொண்டுவருவதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான எந்த அவசியமும் இல்லை. அதற்கான தேவை அறிவியல் பூர்வமாக நிறுபனமாகவும் இல்லை. முழுக்க முழுக்க மேசமாக சுயநலம் மேலோங்கி இருக்கிறது. தடுப்பூசியில் தன்னிறைவு அடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள தடுப்பூசிகளை ஏழை-எளிய நாடுகளுக்கு கொடுப்பதற்கு மாற்றாக பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஎதிர்காலத்தில் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது நிச்சயம் நாம் வெட்கப்படுவோம் எனக் கூறியுள்ளார். கடந்த 10 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று, தற்போது டெல்டா என்ற புதிய வகை தொற்றால் மீண்டும் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐநாவின் கோவாக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசிகளை வழங்க முன்வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தற்போது நான்கு நாடுகள் பூஸ்டர் டோஸ் திட்டங்களை அறிவித்துள்ளன. இன்னும் பல நாடுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன என்றார். அதேபோல் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பிரிவு தலைவர் மைக்கேல் ரியான் தெரிவிக்கையில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்காமல், மூன்றாவது டோஸ் செலுத்த முடிவு செய்யுமானால், அதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பணக்கார நாடுகள் மறுப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என கூறியுள்ளார்.\nஉலக பணக்கார நாடுகளின் பிடியில் கொரோனா தடுப்பூசி.. ஏழை நாடுகள் புறக்கணிப்பு.. ஆய்வு முடிவில் அதிர்ச்சி.\nபீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி... அமைச்சர் கே.என்.நேரு சர்ச்சை பேச்சு..\nகர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்..\nகண்ணீர்விட்டு கதறிய எடியூரப்பா... அடுத்த முதல்வராக பி.எல்.சந்தோஷுக்கு வாய்ப்பு... மோடி - அமித் ஷா அதிரடி..\nசசிகலா குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மரணம்.. கொரோனாவில் இருந்து மீண்ட நெருங்கிய உறவினர் கருப்பு பூஞ்சைக்கு பலி\n#BREAKING பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் நிறைவு விழா.. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/television-actress-neelima-rani-youtube-channel-tamil-news-317167/", "date_download": "2021-07-30T04:08:22Z", "digest": "sha1:7J2ALUZF7SYXR3BNAROMDFO2CDVJB535", "length": 14246, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Television actress Neelima Rani Youtube Channel Tamil News சப்ப மூக்கி, பிராமணர், குடி பழக்கம் - நீலிமா ராணியின் அதிரடி பதில்கள்", "raw_content": "\nசப்ப மூக்கி, பிராமணர், குடி பழக்கம் – நீலிமா ராணியின் அதிரடி பதில்கள்\nசப்ப மூக்கி, பிராமணர், குடி பழக்கம் – நீலிமா ராணியின் அதிரடி பதில்கள்\nTelevision actress Neelima Rani Youtube Channel Tamil News : 2000-களில் சின்னதிரை ராணியாக வலம்வந்தவர் நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசமாகியவர். தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.\nஅதில் சமீபத்தில், அவருடைய வெவ்வேறு விடியோக்களுக்கு கமென்ட் செய்த மக்களுக்கு பதில் கூறும் வகையில் காணொளி ஒன்றை உருவாக்கி அப்லோட் செய்தார். அவர் எடுத்துக்கொண்ட கமென்ட்டும் அதற்கு பதில் அளித்த விதமும் வேற லெவல். “என்னைக் கேள்வி கேட்ட உங்க எல்லோருக்கும் இன்று நான் கேள்வி கேட்க போகிறேன்” என்று தொடங்க��ய அவருக்கு வந்த முதல் கமென்ட், “நம்மள மட்டும் டிவி பார்க்க வைக்குறாங்க. ஆனால், நீலிமா வீட்டுல டிவி இல்லை. என்ன அநியாயம் இது\nஅதற்கு, “சிலர் பொழுதுபோக்குக்காக டிவி பார்ப்பார்கள். சிலர் உபயோகமான விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காகப் பார்ப்பார்கள். நான் என்னுடைய நேரத்தைப் புத்தகம் படிப்பதில் செலவிடுகிறேன். என்னுடைய வீட்டில் 12 பேர் இருக்கிறோம். அனைவரையும் ஒரு டிவி முன்பு கட்டிப்போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் டிவி இல்லை” என்றார்.\nஅடுத்ததாக, “என்னடி பண்ணுற இங்க உட்கார்ந்துகிட்டு” என்று ஒருவர் தாறுமாறாக கமென்ட் செய்திருந்தார். அதற்கு, “என்னை ‘டி’ போட்டு பேசுற அளவுக்கு உங்களை எனக்குத் தெரியாது. மரியாதை கொடுப்பது நம் தமிழர் பண்பாடுகளில் ஒன்று. அதனால் அதனைப் பின்பற்றுவது சிறந்தது. உங்கள் வீட்டிலும் இதுபோன்று யாரையும் கூப்பிடாதீர்கள். அன்போடு இப்படி சொல்வது வேறு. உங்களை என்னால் தொடர்புகொள்ள முடியாது என்கிற தைரியத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா” என்று ஒருவர் தாறுமாறாக கமென்ட் செய்திருந்தார். அதற்கு, “என்னை ‘டி’ போட்டு பேசுற அளவுக்கு உங்களை எனக்குத் தெரியாது. மரியாதை கொடுப்பது நம் தமிழர் பண்பாடுகளில் ஒன்று. அதனால் அதனைப் பின்பற்றுவது சிறந்தது. உங்கள் வீட்டிலும் இதுபோன்று யாரையும் கூப்பிடாதீர்கள். அன்போடு இப்படி சொல்வது வேறு. உங்களை என்னால் தொடர்புகொள்ள முடியாது என்கிற தைரியத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா\n“சப்ப மூக்கி” என்று செய்திருந்த கமென்ட்டை படித்துவிட்டு, “நான் சப்ப மூக்கிதான். என்ன பண்ணுறது என் பொறப்பு இப்படி ஆகிடுச்சு. ஆனால், இந்த சப்ப மூக்கை வைத்துக்கொண்டே நான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கேன். அதற்காக என்னுடைய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்றி” என்று மிகவும் கூலாக பதிலளித்தார்.\n” என்ற கமென்ட்டிற்கு, “கண்டிப்பா. நிறைய தண்ணீர், ஜூஸ் குடிப்பேன். மேலும், குடிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பொதுவெளியில் கேட்க கூடாது. சோஷியல் ட்ரிங்க் வேறு. ஆனால், குடி நிச்சயம் குடும்பத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது” என்றார்.\n” என்றதற்கு, “நான் மதவாதி அல்ல. ஆன்மீகவாதி மட்டுமே. என்னுடைய அப்பா அம்மா பிராமணர்க���். ஆனால், நான் ரமலான் நோன்பு முதல் கிறிஸ்துமஸ்க்கு சர்ச் வரை எல்லா வழிபாடுகளையும் பின்பற்றுவேன். என் பெற்றோர்கள் உட்பட நாங்க யாரும் ஜாதி, மதம் சார்ந்த விஷயங்களை ஆதரித்ததில்லை” என்று விளக்கமளித்தார் நீலிமா.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமண்சட்டியில் செஞ்ச இறா தொக்கு; இந்த டேஸ்ட்டுக்கு ஈடே இல்ல\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nபாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா – நீலிமா ராணி கோவில் விசிட்\nருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி தெரியுமா\nசாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு பாருங்க\nமிருதுவான உருளைக்கிழங்கு சப்பாத்தி; வெங்கடேஷ் பாட் கூறும் ரகசியம் இது தான்\nஇதுவரை நான் விக் வைத்தது இல்லை – சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்\n3 வயதில் சினிமா அறிமுகம்.. 80’s புகழ்பெற்ற ஹீரோயின்.. கண்ணான கண்ணே சுலக்‌ஷனா ஷேரிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/72008", "date_download": "2021-07-30T03:54:42Z", "digest": "sha1:QGTS7WJYKCVN7ONAKN5KJ6TH6LUIWD5K", "length": 15589, "nlines": 199, "source_domain": "tamilwil.com", "title": "இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ - ஒருவர் மாயம்? - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nஇலங்கைக்கு அருகே, எம்எஸ்சி மெஸ்சினா’ கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவலையடுத்து கப்பல் சிப்பந்தி காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ​தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nNext யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nமகிந்தவின் கூட்டத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது\nசீனாவில் உடலுறவு காட்சிகளை லைவ் ஆக ஒளிபரப்பிய கும்பல்\nஅனுஷ்காவை வாட்டும் புதிய கவலை\nஅனைவரும் இணைய மீண்டும் சீ.வீ.கே. அழைப்பு\nஎல்லா நலன்களும் மக்களுக்கு கிட்ட வேண்டும்\nமுதன் முறையாக தந்தைக்காக பேசிய வைரமுத்து மகன்\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nவியாழனின் நிலவில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்.\nசெவ்வாயில் இயற்கை ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டம்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்க��ுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/1246-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-30T04:16:35Z", "digest": "sha1:HTIQIHFRXGLPITKJMOAJEUDQYRA4TB7C", "length": 7372, "nlines": 239, "source_domain": "www.hindutamil.in", "title": "சீ.நீலவண்ணன் | Hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஆற்றங்கரையில் புதைக்கப்படும் அனாதை சடலங்கள் - மாசுபடும் தென்பெண்ணை ஆறு\nஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம்\nமக்களவைத் தேர்தலுக்கு ஒத்திகை பார்க்கும் பாமக - அன்புமணி போட்டி இல்லை\nவதனப் புத்தகத்தின் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனை\nசெஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு சிலை நிறுவப்படுமா\nஆட்சிக்கு வந்தால் என்னை பதவியிறக்க முடியாது: விஜய்காந்த்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/24/19-lakhs-cannot-be-evicted-ask-trump-if-modi-has-doubts-p-chidambaram-said", "date_download": "2021-07-30T04:25:29Z", "digest": "sha1:G52H2MJ2TSDSJUP7OPHYQ5FUIAJAYG4M", "length": 10935, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "19 lakhs cannot be evicted Ask Trump if Modi has doubts P Chidambaram said", "raw_content": "\n19 லட்சம் பேரை வெளியேற்ற முடியாது; சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேளுங்கள் : மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை\n19 லட்சம் பேரை எந்த நாடாலும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. மோடிக்கு சந்தேகம் இருந்தால் டிரம்பைக் கேட்டு தெரிந்துகொள்ளட்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பின் பாதுகாப்புக்கான மன்றம் சார்பில் அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துக் கொண்டார்.\nஅப்போது பேசிய ப.சிதம்பரம், “மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. நுகர்வு சக்தி 3.7 சதவிகிதம் குறைந்துவிட்டது. பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், அதைப்பற்றி பேசாமல் மக்களை பாதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.\nகுடியுமை இல்லாத மக்களை குறிப்பாக, அசாமின் 19 லட்சம் மக்களை வெளியேற்ற நாடு ஒன்றுகூட இல்லை. வேண்டுமென்றால் நாளை வரக்கூடிய டிரம்பைக் கேளுங்கள். 19 லட்சம் பேரை எப்படி வெளியேற்ற முடியும். கப்பலிலா விமானத்திலா அல்லது வங்கக்கடலில் தூக்கி எறிந்து விடுவீர்கள்.\nஇந்திய மக்களை இந்தச் சட்டம் பாதிக்காது என்றால் ஆப்பிரிக்க மக்களையா பாதிக்கும் மத்திய அரசு தவறு செய்தால்கூட மன்னிக்கலாம். ஆனால் பொய் சொல்கின்றனர். 19 லட்சம் பேரை எந்த நாடாலும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. மோடிக்கு சந்தேகம் இருந்தால் நாளை இந்தியா வரும் டிரம்பைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களில் டிரம்ப்பால் ஒருவரையாவது வெளியேற்ற முடிந்ததா\nநாடுமுழுவதும் நடைபெறும் போராட்டம் இஸ்லாமியர்களுக்கும் இந்திய அரசுக்கு நடைபெறும் போராட்டம் இல்லை, இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கு நடைபெறும் போராட்டம். இன்று இஸ்லாமியர்களுக்கு வந்த பிரச்சனை நாளை நமக்கும் வரும், 70 ஆண்டு அரசியல் சாசனத்தை 72 மணி நேரத்தில் குழி தோண்டி புதைவிட்டது மத்திய பா.ஜ.க அரசு.\nமுதல் குடியுரிமை சட்டம் நிறைவேற மூன்று மாதங்கள் ஆனது. ஆனால் இந்த குடியுரிமை திருத்த சட்டம் 3 நாட்களில் மதத்தை கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 3 அண்டை நாடுகளை மட்டும் சேர்த்துள்ளார். ஆனால் இலங்கை பூட்டான், மியான்மர், சீனா போன்ற அண்டை நாடுகளை ஏன் சேர்க்கவில்லை\nமேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இன்று உலக நாடுகள், இந்திய அரசை கேள்வி கேட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, வங்கதேசத்தை ஏழை நாடு என கிண்டல் செய்தோம். ஆனால் வங்கதேசம் தற்போது இந்தியாவுக்கு இனையாக வளர்ந்து வருகிறது. வங்கதேசத்து தனிநபர் வருமானம் இந்தியாவுக்கு ஈடாக உள்ளது. இங்கிருந்து வங்கதேசம் செல்லும் சூழ்நிலை வரலாம் என கூறுகின்றனர்.\nஎன்.பி. ஆர்., மூலம் விஷமத்தனமான கேள்வியை கேட்டு இருக்கிறார்கள். தந்தை எங்கே பிறந்தார், தாய் எங்கே பிறந்தார், தாய் மொழி என்ன, ஆதார் எண் என்ன\nஒருவரை நேரடியாக அந்நியர் என்று சொல்ல முடியவில்லை என்றால் தாய், தந்தை மூலம் அந்நியர் என சொல்ல வைக்கக் கூடிய முயற்சி தான் என்.பி.ஆர்.\nஎனவே, என்.பி.ஆரை கைவிட வேண்டும். சென்சஸ் மட்டும் போதும். என்.ஆர்.சியை எக்காலத்திலும் கூடாது , சி.ஏ.ஏ., ரத்து செய்ய வேண்டும். அல்லது உச்ச நீதிமன்றமாவது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\n’மோடி.. அறிவாளி.. புத்திசாலி’ : பிரதமரைப் புகழ்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி - நீதித்துறைக்கு களங்கமா \n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nதமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\n\"இளங்குமரனாரின் இறவாப் புகழ் தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2021/06/18125023/2740162/Jesus-Christ.vpf", "date_download": "2021-07-30T05:00:44Z", "digest": "sha1:QBQUXOERLQPQY2PPWIINAYUUVHMPYZHQ", "length": 18889, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "விதையும், விவிலியமும்... || Jesus Christ", "raw_content": "\nசென்னை 30-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.\nவிதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவ��்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.\n‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார். அப்படி இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.\n“ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.\n“பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதைகள் இறை வார்த்தைகளைக் கேட்டும், மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்க��தவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.\nநல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும், சில சமயம் 60 மடங்கும், சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.\nஇவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.\nஒலிம்பிக் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் பதக்கத்தை உறுதி செய்தார்\nடோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி... டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nவேளாங்கண்ணி பேராலய பெருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா\nதெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்\nகார்மல்நகர் புனித சந்தியாகப்பர் குருசடி விழா\nபேராவூரணி அருகே ஆதனூர் பாதுகாவலர் புனித அன்னாள் ஆலய ஆண்டு பெருவிழா\nசெல்வரும், லாசரும் -இயேசு போதித்த உவமை\nஇயேசு கூறிய நிலையான செல்வம் எது...\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள���ள வேண்டிய உண்மைகள்\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/archives/8768", "date_download": "2021-07-30T04:35:37Z", "digest": "sha1:2NXHHOSIOTMWOM2ZUL3NNXKQIKDQQHXX", "length": 15464, "nlines": 264, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி... - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\nகொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…\nகொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…\nநோர்வேத் தமிழ்ச்சங்கமும் ஏனைய தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி, நடத்திய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒஸ்லோ நகரத்துப் பேராயர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆற்றப்பட்ட அனைத்து உரைகளையும் எமது முகப்புத்தகத்தில் காணலாம்.\nஇன்றை நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் எமது மனம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\n12.06.2019 அன்று நடைபெற்ற ஆயுர்வேதக் கருத்தரங்கு\n12.06.2019 அன்று நடைபெற்ற ஆயுர்வேதக் கருத்தரங்கு\nமெய்வல்லுனர் விளையாட்டுவிழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்\n நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40வது ஆண்டிற்குரிய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் எதிர்வரும் 17.08.2019 சனிக்கிழமை அன்று 500க்கும் மேற்பட்ட விளையாட்டுவீரர்களுடன் Romerike Friidrettsstadion (Lillestrøm stadion)...\nவெள்ள அனர்த்த நிவாரணம் – 2018\nவெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 வெள்ள அனர்த்த நிவாரணம் - 2018 PDF\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள்\nவணக்கம், நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 40 ஆவது ஆண்டுக்கா��� மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விபரங்களை இணைத்துள்ளோம். இம்முறை விளையாட்டுப் போட்டியானது எதிர்வரும் 17.08.2019, சனிக்கிழமை மட்டுமே நடைபெறும்....\nJune 3, 2019 By adminNews, Sportsமெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள்0 Comments\nCricket Tournament / துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்\nநோர்வே தமிழ் சங்கம் 2019 சித்திரைப்பெருவிழா\n15.06.2019 அன்று Stovner இல் நடைபெற்ற Beats & Treats விழாவின்போது தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்துகொண்ட குட்டி மாஸ்டரது மாணவர்களின் இசைநிகழ்வும் நடனமும்.\nSenthoora Poove Senthoora Poove – Pooja நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nSenthoora Poove Senthoora Poove - Pooja நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் 40ஆம் ஆண்டுவிழா\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nOctober 29, 2020 By adminNewsநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்குரிய 2020ம் வருட சந்தாப்பணத்திற்கான faktura இன்று அனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் அனைத்து அங்கத்தவர்களுக்கும் தனித்தனியே faktura அனுப்பப்படுகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் நான்கு அங்கத்தவர்கள்...\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021 July 25, 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO January 15, 2021\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149792", "date_download": "2021-07-30T04:57:57Z", "digest": "sha1:NEFZ3O7DL6KPULEYAIUQI7WPBBIGKJH4", "length": 7114, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பீகாரில் பிரசாதம் சாப்பிட்ட 100பேருக்கு உடல்நலம் பாதிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nபீகாரில் பிரசாதம் சாப்பிட்ட 100பேருக்கு உடல்நலம் பாதிப்பு\nபீகாரில் பிரசாதம் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nமுங்கர் மாவட்டத்தில் கொத்வான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியா��் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149819", "date_download": "2021-07-30T03:46:37Z", "digest": "sha1:NRZFURHNUW67KDVMVZ6XVUSVZ2D6RDJH", "length": 7353, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தோனேஷியா அரசு சார்பில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையம் திறப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nஇந்தோனேஷியா அரசு சார்பில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையம் திறப்பு\nஇந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையம் ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக டெல்டா வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அங்கு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜகர்த்தாவில் ஆக்சிஜன் வினியோகிக்கும் மையத்தை திறந்துள்ள அந்நாட்டு அரசு, தொழில்துறை பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் அனைத்தையும் மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்பிவிடவும் திட்டமிட்டுள்ளது.\nமக்கர் செய்த போரிஸ் ஜான்சன் குடை.. பார்த்து பார்த்து சிரித்த இளவரசர் சார்லஸ்\nதெற்கு பிரேசிலில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. வெள்ளை கம்பளம் போல பனி படர்ந்திருக்கும் காட்சி\nஅரசு அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சீனத் தொழிலதிபருக்கு 18 ஆண்டுகள் சிறை\nஆப்கனில் ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனாவின் உதவியை நாடும் தாலிபன்கள்\nஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகர் கொடூரமாக சுட்டுக் கொலை\nஇந்தோனேசியாவில் கொரோனாவால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பு..\nஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 262 தாலிபான் தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொலை\nஅனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண���டும் - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்ப்\nஆப்கானிஸ்தானில் ஒரு மாதத்துக்கு இரவு நேர ஊரடங்கு அமல்\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.startupandbusinessnews.com/tag/msme/", "date_download": "2021-07-30T03:29:05Z", "digest": "sha1:KCPJX3JYYMI7FWD2GII4WBKPDRMIUE52", "length": 4271, "nlines": 90, "source_domain": "www.startupandbusinessnews.com", "title": "msme – Startup and Business News", "raw_content": "\nநடுத்தர, சிறிய மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன் எங்கு கிடைக்கும்\nஇந்தியாவில் இருக்கும் நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையே நிதி ஆதாரம் தான். பல சமயங்களில் வங்கிகள் கடன் கொடுக்க முன் வந்தாலும் நடைமுறை தாமதங்களால் அவை சரியான சமயத்தில் கிடைக்காமல் போய் விடுகிறது. வங்கிகளுடைய தாமதத்தால் கிடைத்த ஆர்டரை சரியான சமயத்தில் செயல்படுத்தி கொடுக்க முடியாத நிலை பல கம்பெனிகளுக்கு இருக்கிறது. சில சமயங்களில் ஆர்டர்களை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால்\nசமீப காலத்தில் குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம் என்னவென்றால் சிறிது தடை இல்லாத மின்சாரம். இது தவிர அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். அதாவது “வொர்கிங் கேபிடல்”.\nநாச்சியார்கோயில் (கும்பகோணம் ) குத்துவிளக்கு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கம்பெனிகளுக்கு எஸ்.பி.ஐ.யின் தற்காலிக கடன் வசதி\nஅழகுக் கலைக்கென அறுபது வயதில் தொடங்கிய ஸ்டார்ட் அப் ஆர்.எம்.ஹெர்பல்ஸ் பேட்டி, கட்டுரையாளர் : பிரேமா நாராயணன் – சென்னை\nகர்ப்பிணிகளுக்காக ஒரு ‘ஸ்டார்ட் அப்’ கர்ப்ப ரக்ஷா – கருவிலே திரு பேட்டி,கட்டுரையாளர்: பிரேமா நாராயணன் – சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/", "date_download": "2021-07-30T05:10:15Z", "digest": "sha1:GQD5VGBCCSHEHDQWH7D2W323XPYE277G", "length": 12239, "nlines": 96, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஅப்பால் தமிழ் தளத்தின் வடிவமைப்பு வேலைகள் நடைபெறுகின்றன. அதனால் புதிய ஆக்கங்கள் இணைக்கப்படவில்லை. விரைவில் புதுப்பொலிவுடன் தளம் உங்கள் பார்வைக்கு வரும்.\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் க���ரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசனை - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். அதி:23 குறள்:225\nபசி பொறுப்பது பேராற்றல்: அதனிலும் பேராற்றல் பிறர் பசியை ஆற்றுவது்\nஇதுவரை: 20958502 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/pm-narendra-modi-offers-prayers-at-hanuman-garhi-temple-before-proceeding-to-ram-janmabhoomi-site-qekvwb", "date_download": "2021-07-30T03:01:20Z", "digest": "sha1:UPCHU77KKHKVSUURRSD2PTQNX6DIQHUI", "length": 7447, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்பாக அனுமன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு..! | PM Narendra Modi offers prayers at Hanuman Garhi Temple before proceeding to Ram Janmabhoomi site", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜைக்கு முன்பாக அனுமன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு..\nஅயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என கூறப்படுகிறது.\nஅயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என கூறப்படுகிறது.\nஅயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சியாக ந���ைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும். பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார். ராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக வரும் பிரதமருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.\nஇந்நிலையில், காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக ஹனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது கொரோனா காலம் என்பதால் கைகளை கழுவிய மோடி வழிப்பாட்டுக்கு பிறகு கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அவருடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்திக்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\nநான் தோற்றுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.. சர்ச்சைக்குரிய தோல்வி குறித்து மனம் திறந்த மேரி கோம்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-questions-on-anna-university-vice-chancellor-a", "date_download": "2021-07-30T05:18:41Z", "digest": "sha1:BLCURBCFNNF7XGSJVZGTCUMXVTYU2CDL", "length": 20199, "nlines": 83, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்!! ராமதாஸ் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ராமதாஸ் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமும், தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிறுவனமுமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து ஆளுநர் ஆணையிட்டுள்ளார். அவரை நியமிக்கக்கூடாது என பாமக வலியுறுத்தியிருந்த நிலையில், அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்நியமனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது, திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடியாகும். துணைவேந்தர் பதவிக்கு வியாழக்கிழமை நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், புதன்கிழமையே புதிய துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. சூரப்பாவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேர் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுநர் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் தான் துணைவேந்தரை தேர்வு செய்வதாக ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nதகுதி அடிப்படையில் தான் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்றால் நேர்காணலுக்கு முன்பாகவே சூரப்பா தான் துணைவேந்தர் என்று செய்தி பரவியது எப்படி ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி\nகர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என்று பாமக வலியுறுத்தியிருந்தது. இதை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு மட்டுமின்றி, அவரது துதி பாடும் வகையில் அவரைப் பற்றியக் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. சூரப்பா நியமனம் தவறு என்பதை ஆளுநர் மாளிகை உணர்ந்திருந்ததால் தான் இவ்வாறு செய்யப்பட்டது. தனிமனித துதி பாடுவது ஆளுநர் மாளிகையின் பணி அல்ல, இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்படுவோருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.\nஇந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குனராக பணியாற்றியபோது பெரும்பாலான நாட்களில் பணிக்கு வராதது, 2. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுக்காதது, 3. பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.760 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், 5 ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இதனால் கட்டுமான செலவு மதிப்பீடு ரூ.1,958 கோடியாக உயரக் காரணமாக இருந்ததாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளானது, 6. பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை தமது கண்டுபிடிப்பாக காட்டியது, 7. பேராசிரியர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது என இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழரல்லாத ஒருவரை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணைவேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்\nதமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும். இசை பல்கலைக்கழகத்திற்கு கேரளப் பெண்மணி, சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராக்காரர், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடக்காரர் என்று இறக்குமதி செய்வது தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களை அவமானப்படுத்தும் செயலன்றி வேறு இல்லை.\nஇத்தகைய அவமதிப்புகளும், அத்துமீறல்களும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் இத்தகைய செயல்களை ஒருபோதும் நிலை நிறுத்த முடியாது. ஒருவேளை இதுதான் தேசப்பற்று என்று தமிழக ஆளுநர் கருதுவாரேயானால், சூரப்பாவை விட திறமையும், தகுதியும் அதிகமாக உள்ள 25 பேராசிரியர்கள் பட்டியலை ஆளுநரிடம் பாமக ஒப்படைக்கத் தயார்.\nஅவர்களில் ஒருவருக்காவது கர்நாடகத்தில் உள்ள சாதாரணமான பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி வாங்கித் தர தமிழக ஆளுனர் தயாரா ஒருவேளை அது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று ஆளுநர் கருதினால், மத்திய அரசிடம் பேசி கர்நாடகத்திலுள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கும் திறன் தமிழக ஆளுநருக்கு உண்டா\nதிருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், சென்னை கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நீண்டகாலமாகவே தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இப்பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தால் கூட அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.\nதமிழனுக்கு எதிராக இவ்வளவு துரோகங்கள் இழைக்கப்படும் நிலையில், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒருவர்பின் ஒருவராக அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தமிழர்களின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகும். இவற்றையெல்லாம் பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக எடப்பாடியும், பன்னீர்செல்வமும் வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம். மக்கள் சகிக்க மாட்டார்கள்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவருக்கு அண்ணா பல்கலைக்கழக பேராசி��ியர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும். சூரப்பா கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்படவில்லையென்றால் பாமக மாணவர்களைத் திரட்டி போராடும் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nராமதாஸ் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nசூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு... இதெல்லாம் ஆளுநருக்கு அழகா..\nவிஷயம் தெரியாமல் எதை எதையோ பேசி உளறும் கமல்ஹாசன்... வச்சு செய்யும் அமைச்சர் கே.பி.அன்பழகன்..\nசூரப்பா அப்பழுக்கற்றவர்... பாராட்டு பத்திரம் வழங்கி தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எனத் தகவல்..\nயார் இடத்துல வந்து யார் சீன் போடுறது.. எடப்பாடி அரசு எடுக்கப்போகும் நடவடிக்கையால் கதிகலங்கி போன சூரப்பா..\nஎல்லை மீறி ஆட்டம் போட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.. சூரப்பாவால் சூடான அமைச்சர் கே.பி.அன்பழகன்..\nஅட கடவுளே.. மூன்றாவது அலை தொடங்கிடுச்சா. மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவரச கடிதம்.\nஅடுத்தடுத்து வந்த உடல்நல பிரச்சனைகள்.. தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்..\nபோலி நகைகள் விற்பனை செய்து வசமாக சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் எலைட் .. போலீசார் அதிரடி நடவடிக்கை..\nஇதைத் தானே ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்க்குது... மத்திய அரசு தரப்போகும் இன்ப அதிர்ச்சியை சொன்ன அண்ணாமலை.\nவீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார்.. சென்னையில் பயங்கரம்.. போலீஸ் தீவிர விசாரணை.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/the-constitution-of-the-norway-tamil-sangam", "date_download": "2021-07-30T05:07:38Z", "digest": "sha1:WTYJ6KPLLMXCCKB4AKMNE4CPZ4MSUJR6", "length": 43887, "nlines": 404, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "The Constitution of the Norway Tamil Sangam - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் யாப்பு விதிகள்\nபெயர்: நோர்வே தமிழ்ச் சங்கம்\nகொடி: நீள் சதுர அமைப்பில் வெள்ளை, கடுநீலம், சிவப்பு ஆகிய மூன்று நிறங்களுடையது.\nஇலச்சனை: சேர, சோழ, பாண்டிய சின்னங்களாகிய அம்பு, வில், மீன், புலி மூன்றினையும் இணைக்கும் சக்கரத்தின் நடுவில் முழுச்சூரியன் அமைந்திருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் மேலே “தமிழ்” என்றும் கீழே “வாழ்க” என்றும் “தமிழ் வாழ்க” என்றும் அமைந்திருக்கும்.\nசங்க கீதம்: ஹம்சத்வனி இராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த “நோர்வே தமிழ்ச் சங்கம் வாழிய” என்று ஆரம்பிக்கும்.\nஅங்கத்துவம்: இச்சங்கத்தில் எல்லாத் தமிழர்களும் மற்றும் தமிழ்மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களும் அங்கத்துவம் பெறலாம்.\nநோர்வே வாழ் தமிழர்கள் மத்தியில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல்.\nநோர்வே வாழ் பல்லின சமூகங்களுக்கிடையிலான உறவுகளைப் பேணுதல்.\nதமிழர் கலை, கலாசாரம், நாகரீகம் ஆகியவற்றைப் பேணிப் பரிமாறுவதுடன், பல்லின சமூகத்தினரின் கலை, கலாசாரங்களை உள்வாங்குதல்.\nநோர்வே வாழ் தமிழர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதுடன் உலகில் மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்தல்.\nபொதுச்சபையானது அங்கத்துவத் தகுதியுடைய எல்லா உறுப்பினர்களையும் உள்ளடக்கும். பொதுச்சபையே, இச்சங்கத்தின் நோக்கம், கொள்கை, செயற்திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும்.\nஇச்சங்கத்தின் திறமையான நிர்வாகத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆலோசனை வழங்குதல்.\nஇச்சங்கம் சம்பந்தமான எவ்விடயம் பற்றியும் கேள்வி எழுப்பும் உரிமை பொதுச்சபை அங்கத்தவர்களுக்கு உண்டு.\nநிர்வாகம் பிரத்தியேகமானது எனக்கருதும் தனிநபர் உரிமைகள் தொடர்பான விபரங்கள் தவிர்ந்த ஏனைய ஆவணங்களைப் பார்வையிடும் உரிமை அங்கத்தவர்களுக்கு உண்டு. மேற்கூறிய ஆவணங்களைப் பெறவிரும்பின் எழுத்துமூலம் மூன்று கிழமைகள் அவகாசத்துடன் நிர்வாகசபைக்கு அறிவிக்க வேண்டும்.\nபொதுச்சபை உறுப்பினர்களின் அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைத்தொலைபேசி இலக்க மாற்றங்கள் உடனுக்குடன் எழுத்துமூலம் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.\nஇக்குழு, இச்சங்கத்தின் அங்கத்தவர்களிலிருந்து அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்படும் பின்வரும் ��ிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமையும்.\nபொதுச்சபை எடுக்கும் முடிவுகளை அமுலாக்கல்.\nசங்கத்துக்கான புதிய செயற்திட்டங்கள், வரவு, செலவுத் திட்டங்களை உருவாக்குதல்.\nபொதுச்சபையைக் கூட்ட முடியாத அவசர நிலமைகளில், முடிவுகளை எடுக்கவும், அமுலாக்கவும் அதிகாரமுண்டு.\nவிசேட குழுக்களை பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் உருவாக்கும் உரிமையுண்டு.\nஅங்கத்தவர்களின் தனிப்பட்ட விபரங்களை இரகசியமாகப் பாதுகாத்தல்.\nமூன்றுபேர் கொண்ட தேர்தல் நடாத்தும் குழுவைப் பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்தல்.\nஎந்த ஒரு நிர்வாகசபை உறுப்பினரும் நிர்வாகத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.\nநிர்வாகக்குழு உறுப்பினர் பொதுச்சபையில் கேள்வி எழுப்ப முடியாது.\nநிர்வாகக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் பொதுச்சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.\nஆண்டறிக்கை, அங்கத்தவர்கள் விபரங்கள் யாவும் புதிய இணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nநிர்வாகக் கூட்டங்களுக்கு தவறாமல் சமூகமளிக்க வேண்டும்.\nதமிழ்ச்சங்கத்தை நிர்வாகிக்கும் உறுப்பினர்கள், தமிழ்ச்சங்கத்தினதும் சமூகத்தினதும் நலன்களைப் பாதிக்காத வண்ணம் செயற்படுதல் வேண்டும்.\nநிர்வாகக்குழு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்\nபொதுச்சபைக் கூட்டம், நிர்வாகசபைக் கூட்டம் உட்பட, இச்சங்கம் சம்பந்தப்பட்ட சகல பொது நிகழ்ச்சிகளையும் தலைமை தாங்கி வழிநடத்துதல்.\nசங்கத்தின் சகல நிர்வாக செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து இயக்கும் பொறுப்பை மேற்கொள்வார்.\nசங்கத்தின் அங்கத்தவர்களுக்கு மட்டுமே பதிலளிக்கவேண்டிய கடமைப்பாடு உடையவர்.\nசங்கத்தின் ஆவணங்களை எச்சந்தர்ப்பத்திலும் பார்வையிடும் அதிகாரம் கொண்டவர்.\nஇணைப்பாளர் எடுக்கும் முடிவுகள் யாவும் நிர்வாகசபையின், நிர்வாகசபைக் கூட்டத்தில் பங்களித்தவர்களில் 2/3 பங்கின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட வேண்டும்.\nஅவசர நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு நேரடியாக சமூகமளிக்க முடியாத நிர்வாகசபை உறுப்பினர்களின் அங்கீகாரம் இலத்திரனியல் தொடர்புசாதனங்கள் மூலம், எழுத்துமூலம் பெறப்படவேண்டும் (E-Mail).\nஇணைப்பாளருக்கு உதவியாகச் செயற்படுவதுடன், அவர் இல்லாத பட்சத்தில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் செயற்படுவார்.\nஇணைப்பாளர், உப இணைப்பாளர் இல்லாத வ��ளைகளில் கூட்டங்களைக் கூட்டும் அதிகாரம் கொண்டவர்.\nசங்கத்தினால் கூட்டப்படும் சகல கூட்டங்களின் அறிக்கைகளைப் பதிவுசெய்தல், முன்னர் நிகழ்ந்த கூட்ட அறிக்கையை நிர்வாக சபையிலும், பொதுச்சபையில் வாசித்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பானவர்.\nநிகழ்ச்சிநிரலுடன்கூடிய கூட்ட அறிவித்தல்களை சங்க அங்கத்தவர்களுக்கு 14 நாட்களுக்குமுன் எழுத்துமூலம் அறிவித்தல்.\nசங்கத்தின் ஆவணங்கள் உட்பட எல்லா சொத்துகளையும் பாதுகாத்தல், அவைபற்றிய விபரங்களைப் பதிவுசெய்தல்.\nசங்கத்தின் உள், வெளித் தொடர்புகளைப் பேணுதல்.\nகுறைந்தது மாதம் ஒருமுறை நிகழும் நிர்வாகக்குழுக்கூட்ட அறிவித்தலை நிகழ்ச்சிநிரல்களுடன் 14 நாட்களுக்குமுன் நிர்வாகசபைக்கு அறிவிக்கும் பொறுப்புடையவர்.\nசெயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.\nசங்கத்தின் வரவு, செலவுகளுக்குப் பொறுப்பாக இருத்தல். சங்கத்தின் வரவு, செலவுப் பதிவேடுகளைப் பேணுதல்.\nசங்கத்தின் வரவு, செலவு சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரம் உடையவர்.\nசங்கத்தின் வங்கிக்கணக்கை இலத்திரனியல் முறைமூலம் கையாளுதல் வேண்டும்.\nசங்கத்தின் வங்கிப் பணப்பரிமாற்றத்தை உப பொருளாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் மாதம் ஒருமுறை எழுத்துமூலம் உறுதிப்படுத்த வேண்டும்.\nபொருளாளரின் பதவிக்காலம் முடியும்போது அல்லது அவர் பதவி விலகும் சந்தர்ப்பத்தில் 14 நாட்களுக்குள் வங்கிக்கணக்குத் தொடர்பில் இருந்து விலகி, பொறுப்பை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\nசங்கத்தின் வரவு, செலவுக் கணக்கின் விபரமான அறிக்கையை, கார்த்திகை மாதம் நடைபெறும் பொதுச்சபைக் கூட்டத்தில் வாசித்து விளக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் மாசிமாதம் 15ஆம் திகதிக்குமுன் அரசாங்க பதிவுபெற்ற கணக்காளர் (Revisør) ஒருவரிடம் கணக்குகள் யாவற்றையும் கொடுத்து, பரிசீலித்து, அத்தாட்சிப் படுத்தப்பட்டபின், எடுத்து புதிய பொறுப்பாளரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு இவருடையது.\nபொருளாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்\nஇச்சங்கத்தால் மேற்கொள்ளப்படும் சகல கலை, கலாசார நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருத்தல��.\nசங்கத்தால் மேற்கொள்ளப்படும் கலை, கலாசார நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல்.\nகலைநிகழ்வுகள் யாவும் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து 2/3 பங்கு அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nநோர்வே வாழ் தமிழ்க் கலைஞர்களுக்கும், மற்றும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ்க் கலைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.\nகலைச் செயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.\nசங்கத்தால் மேற்கொள்ளப்படும் சகல அரசியல் நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.\nசங்கத்தால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல்.\nசங்கத்தால் நடாத்தப்படும் சகல விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.\nவிளையாட்டு அறிக்கை, அட்டவணை போன்றவற்றைத் தயாரித்தல்.\nவிளையாட்டு நிகழ்வுகள் யாவும் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, நிர்வாகசபையின் 2/3 பங்கு அங்கீகாரத்துடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nதமிழ் விளையாட்டுக் கழகங்களுடன் பாரபட்சமற்ற முறையில் தொடர்புகளைப் பேணுதல்.\n* உப விளையாட்டுச் செயலாளர்:\nவிளையாட்டுச் செயலாளரின் கடமைகளில் உதவியாக இருப்பதுடன், அவர் இல்லாத வேளைகளில் அவரைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் செயற்படுவார்.\n– 5 நிர்வாகிகளைக் கொண்டிருக்கும்.\n– மகளிர் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருத்தல்.\n– சகல நிர்வாகக்குழுக் கூட்டங்களுக்கும் வருகைதரும் கடமையுடையோர்.\nபொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.\nசங்கத்தால் நடாத்தப்படும் சகல கலை நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.\nநிர்வாகசபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் சமயங்களில் சமூகமளித்தல் அவசியம்.\nபொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐந்துபேர் கொண்ட குழுவாக இருக்கும். சங்கத்தால் நடாத்தப்படும் சகல விளையாட்டு நிகழ்வுகளுக்கும் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.\nநிர்வாகசபைக் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் சமூகமளித்தல் அவசியம்.\n* சாதாரண பொதுச்சபைக் கூட்டம்:\nவருடத்தில் மூன்றுமுறை நடைபெறும் (வைகாசி, ஆவணி, கார்த்திகை)\nகூட்ட அறிவித்தல்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.\nபொதுச்சபைக் கூட்டத்தில் விசேட பிரேரணைகள் சேர்க்கப்பட வேண்டுமாயின், கூட்டத்துக்கு மூன்று வாரங்களுக்குமுன் நிர்வாகத்துக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.\nகூட்டத்துக்கு சமூகமளித்த 2/3 பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்\n* விசேட பொதுச்சபைக் கூட்டம்:\nஇத்தகைய கூட்டம் அவசியம் என நிர்வாகம் கருதுமிடத்து, 2/3 பங்கு நிர்வாகசபை அங்கத்தவர் அங்கீகாரத்துடன் கூட்டம் கூட்டப்படலாம்.\nபொதுச்சபை அங்கத்தவர்களில் அறுபது அங்கத்தவர்களால் காரணம் காட்டி விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டப்படலாம்.\n* சாதாரண நிர்வாகக்குழுக் கூட்டம்:\nகுறைந்தது மாதம் ஒருமுறை இணைப்பாளரால் கூட்டப்பட வேண்டும்.\nகூட்ட அறிவித்தல்களை ஏழு நாட்களுக்கு முன்னதாக நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.\nகுறைந்தது ஆறு உறுப்பினர்கள் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் நிர்வாகக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட வேண்டும்.\nநிர்வாகக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க முடியாத நிர்வாகசபை உறுப்பினர்கள், முன்கூட்டியே செயலாளருக்கோ அல்லது இணைப்பாளருக்கோ எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும் (இலத்திரனியல்/ Email).\n* அவசர நிர்வாகக்குழுக் கூட்டம்:\nநிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஆறுபேர் எழுத்துமூலம் காரணம் காட்டி விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டம் கூட்டப்படலாம்.\nதகுந்த காரணத்துடன் அவசியம் எனக் கருதின் இணைப்பாளர் கூட்டத்தைக் கூட்டலாம்.\n* வருடாந்த நிர்வாகக்குழுத் தெரிவுக்கூட்டம்:\nபுதிய நிர்வாகக்குழு கார்த்திகைமாதம் இக்கூட்டம் மூலம் தெரிவு செய்யப்படும்.\n* வருடத்தின் தைமாதம் முதலாம் திகதியில் (01.01) இருந்து மார்கழிமாதம் முப்பத்தியோராம் திகதிவரை (31.12) சங்க நடப்புவருடமாகக் கருதப்படும்.\n* சங்க அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் சங்கத்தின் நலனுக்காக பொதுச்சபையால் தீர்மானிக்கப்படும் சந்தாப்பணத்தை வழங்க வேண்டும். சந்தாப்பணம் செலுத்தியோர் மட்டுமே அங்கத்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களே பொதுச்சபையில் வாக்குரிமை உடையவர்கள்.\n* தைமாதம் முதலாம் திகதியிலிருந்து (01.01) மார்கழிமாதம் முப்பத்தியோராம் திகதிவரை (31.12) சங்க சந்தா ஆண்டாகக் கருதப்படும்.\nசங்கத்தின் நிர்வாகக்குழுத் தேர்தலை நடாத்துவதற்கென மூன்று அங்கத்தவர் கொண்ட தேர்தல்குழு ஒன்றை தேர்தலுக்கு ஒருமாதத்துக்கு முன்பாகவே பொதுச்சபையிலிருந்து தெரிவுசெய்தல் வேண்டும்.\nபதினாறு வயதுக்கு மேற்பட்டோரே பங்குகொள்ளலாம்.\nகுறைந்தது ஒருவருட காலமாவது நோர்வே தமிழ்ச்சங்கத்தில் அங்கத்துவம் வகித்தவர்கள் நிர்வாகக்குழுத் தேர்தலில் பங்குபற்றலாம். அப்படியானவர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் புதிய உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளலாம்.\nவேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகத்தில் இருந்து செயற்படுவோர், தமிழ்ச்சங்கத்தின் முதல் 5 முக்கிய பதவிகளில் இருக்கமுடியாது.\nபொதுத்தேர்தலுக்கு நிர்வாகக்குழுவினால் வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் வேட்பாளர்கள் எழுத்துமூலம் தமது நியமனப் பத்திரங்களை தெரிவுக்குழுவுக்குத் தாக்கல் செய்யவேண்டும். பதவிகளுக்கு எவரும் நியமனத்தாக்கல் செய்யாவிடத்து, பொதுச்சபையிலிருந்து பதவிகளுக்கான வெற்றிடங்கள் தேர்தல் மூலமாகவோ அல்லது ஏகமனதாகவோ தீர்மானிக்கப்படும். எல்லா வாக்கெடுப்புகளும் இரகசியமானதாக அமையும்.\nதேர்தல் சம்பந்தமான விபரங்கள் சங்க அங்கத்தவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பாக நிர்வாகக்குழுவினரால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட வேண்டும்.\nபழைய நிர்வாகம், தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்திடம் சங்க அறிக்கைகள், ஆவணங்கள், சொத்துகள் போன்றவற்றை மார்கழிமாத இறுதி வாரத்துக்குமுன் ஒப்படைக்க வேண்டும். வழங்கப்பட்ட, பெறப்பட்ட ஆவணங்களுக்குரிய அத்தாட்சிப்பத்திரம், பரஸ்பரம் எழுத்துமூலம் வழங்கப்பட வேண்டும்.\n* மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை சங்கத்தின் வரவு, செலவுக் கணக்குகளை பரிசீலனை செய்து கையொப்பம் இடுவார்.\n* அவசியம் ஏற்படின் எச்சந்தர்ப்பத்திலும் சங்கத்தின் வரவு, செலவுக் கணக்கைப் பார்வையிடலாம்.\n* பொதுச்சபைக்கு வெளியிடும் இறுதிக் கணக்கு அறிக்கையைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவார்.\nசங்க நலன்கருதி ஒழுங்காற்று நடவடிக்கை\nபொதுச்சபை உறுப்பினர் ஒருவர் சபைக்குப் பண்பற்றமுறையிலோ, ஒழுங்கீனமாகவோ, சங்க விதிமுறைகளுக்குப் புறம்பாகவோ நடந்துகொள்ளுமிடத்து பொதுச்சபையின் 2/3 பங்கினரின் வேண்டுகோளுக்கிணங்க, தகுந்த காரணங்களுடன் சங்கத்தின் பொதுச்சபையி���ிருந்து வெளியேற்றப்படுவதுடன் அங்கத்துவத்தை இழக்கவும் நேரிடலாம்.\nதைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டுவிழா, சங்க ஆண்டுவிழா, நத்தார் விழா என்பன கொண்டாடப்படும். தேவையேற்படின், பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் விசேட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தலாம்.\n* பொதுச்சபை அங்கத்தினர்மீதோ அல்லது நிர்வாக உறுப்பினர்மீதோ நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர விரும்பின், அப்பிரேரணை எழுத்துமூலம் ஒருமாதகால முன்னறிவித்தலுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்பிரேரணையானது பொதுச்சபையில் விவாதிக்கப்பட்டு, சமூகங்கொடுத்த 2/3 பகுதிப் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.\n* சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அங்கத்தவர்களின் சம்மதத்துடனேயே சங்கத்தைக் கலைக்க முடியும்.\n* சங்கத்தின் யாப்புவிதிகளில் மாற்றம் அல்லது திருத்தம் ஏற்படுத்த வேண்டுமாயின், அதனை நிர்வாகசபை 3 வாரங்களுக்கு முதல் அங்கத்தவர்களுக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி, பொதுச்சபையின் 2/3 பங்கு அங்கத்தவர்களின் ஆதரவுடனேயே செயற்படுத்தமுடியும்.\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3264", "date_download": "2021-07-30T04:38:19Z", "digest": "sha1:PSFJDH3I54ZPLLOJNY2RRCCAZ2YUXT7I", "length": 6021, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டி! சரத்குமார் அறிவிப்பு!! – Cinema Murasam", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் சிம்பு போட்டி\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nநடிகர் சங்கத் தேர்தல் குறித்து இன்று மாலை வடக்கு போக் ரோட்டில் உள்ள ஆர்.ஜே. ரெசிடன்சி ஓட்டலில் சரத்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராதாரவி, ராதிகா, சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சிலம்பரசன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் சிலம்பரசன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சரத்குமார் தலைமையிலான அணிதான் நடிகர்களுக்காக பாடுபடும் அணி. நடிகர் சங்க தேர்தலில் உண்மை தான் வெற்றி பெறும் என கூறினார்.இக்கூட்டத்தில்,நடிகர்கள் ராதாரவி,ராம்கி,நிரோஷா,ரமேஷ்கண்ணா,ஷாம்,எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ,கே.ராஜன்,டி.பி.கஜேந்திரன்,நடிகை மும்தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிஷால் அணியினர் மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nவிஷால் அணியினர் மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-minister-carried-by-fishermen-to-the-shore-321562/", "date_download": "2021-07-30T03:38:01Z", "digest": "sha1:IC3RV7XZPPZ2Y2BOD6V6RG6DFB3JZMCN", "length": 12517, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN minister carried by fishermen to the shore - கடல் நீரில் கால் நனைக்க யோசிக்கும் மீன்வளத்துறை அமைச்சர்; மீனவர்கள் தூக்கி வந்து கரை சேர்த்த அவலம்", "raw_content": "\nமீனவர்களால் தூக்கி வரப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர்; எதிர்க்கட்சியினர் விமர்சனம்\nமீனவர்களால் தூக்கி வரப்பட்ட மீன்வளத்துறை அமைச்சர்; எதிர்க்கட்சியினர் விமர்சனம்\nகடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு – முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.\nதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை அன்று (08/07/2021) திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஏற்படும் கரை அரிப்பு தொடர்பாக மேற்பார்வை பணிகளை மேற்கொண்டார். படகில் வந்த அவரை, மீனவர்கள் கரைக்கு தூக்கி வரும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீரில் கால் படாமல் இருக்க வேண்டும் என்பதற்கா�� படகின் அருகே ஒரு சிவப்பு நிற நாற்காலி போடப்பட்டிருக்கிறது. அதில் ஏறிய அவரை, மீனவர்கள் தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.\nதன் மீதுள்ள அன்பின் காரணமாக மக்கள் அவரை தூக்கி வந்ததாகவும், அவர் தன்னை தூக்கிக் கொண்டு வந்து கரையில் விடமாறு கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். பழவேற்காடு பகுதியில் சோதனை செய்வதற்காக சென்ற அவர் நாற்காலியில் ஏறி பிறகு படகில் அமர்ந்தார். துறைசார் அலுவலர்கள் பலரும் அவருடன் பயணித்து, ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு கரைக்கு திரும்பினார்கள். அப்போது இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nTamil News Live Updates : சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை\nஅவரின் காலணி நீரில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது இந்த வீடியோவில் தெளிவாகவே தெரிகிறது. 10 அடி தூரத்தில் இருக்கும் கரையை நடந்து கடக்க யோசிக்கும் வி.ஐ.பி. கலாச்சாரத்தில் அமைச்சர் இருக்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nமுன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் விமர்சனம்\nதமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு” என்று விமர்சனம் செய்துள்ளார்.\nபாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்..\nகடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு… pic.twitter.com/Vj7lXnEN4Z\n68 வயதான அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2009ம் ஆண்டுக்கு முன்பு அவர் அதிமுகவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nTamil News Updates : தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்கு��ம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா\nபாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து\nமத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராடும்: வைத்திலிங்கம் பேச்சு\nTamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் – ஐ.பெரியசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2710415", "date_download": "2021-07-30T04:12:03Z", "digest": "sha1:33Y3JJY5WZNDQG4VQAQNZNU73V6R3GAV", "length": 34368, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓ.ஏ., வேலைக்கு ஏழு லட்சம்... ஓசியில் வயிறு வளர்க்க லஞ்சம்| Dinamalar", "raw_content": "\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக்\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ...\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 1\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 37\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nசித்ரா... மித்ரா ( திருப்���ூர்)\nஓ.ஏ., வேலைக்கு ஏழு லட்சம்... 'ஓசி'யில் வயிறு வளர்க்க லஞ்சம்\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 91\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nநடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், கடை வீதிக்கு கிளம்பினர் சித்ராவும், மித்ராவும்.முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், அப்படியே இருக்க அதனை பார்த்த, மித்ரா, ''போன வாரம், சி.எம்., பிரசாரம் செய்தார் அல்லவா இதுல என்ன கூத்துன்னா, அவிநாசிக்கு, சி.எம்., வந்தப்ப தான், கனிமொழியும் அதே அன்னைக்கு வந்தாங்க. சி.எம்., கூட்டத்துக்கு வந்த பல பேரு, தி.மு.க., கிராம\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், கடை வீதிக்கு கிளம்பினர் சித்ராவும், மித்ராவும்.\nமுதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள், அப்படியே இருக்க அதனை பார்த்த, மித்ரா, ''போன வாரம், சி.எம்., பிரசாரம் செய்தார் அல்லவா இதுல என்ன கூத்துன்னா, அவிநாசிக்கு, சி.எம்., வந்தப்ப தான், கனிமொழியும் அதே அன்னைக்கு வந்தாங்க. சி.எம்., கூட்டத்துக்கு வந்த பல பேரு, தி.மு.க., கிராம சபைக்கும் போயி, வருமானத்த சரி பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.\n''கனிமொழி வந்தப்ப, நெருப்பெரிச்சலில், திருநங்கையரை சந்திச்சாங்க. முன்னமே, எழுதி கொடுத்த மாதிரி தான் பேசணும்னு கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க; அதுக்கு, அவங்க மாட்டேன்னு சொல்லிட்டு, ரெண்டு பேர் மட்டும் தான் பேசியிருக்காங்க,''\n''இதைகேட்டு 'அவ்வளவு தானான்னு' 'அப்செட்' ஆன கனிமொழி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா, அடுத்த பாயின்டில் நடந்த கிராம சபா கூட்டத்தில், பெண்கள் கூட்டத்தை பார்த்து குஷியாயிட்டாங்களாம். மொத நாளே, பெண்களுக்கு புடவை கொடுத்து, கூட்டத்துக்கு வரவைச்சதா ஒரு பேச்சு ஓடுது,'' விளக்கினாள் மித்ரா.\n''உண்மைதான்டி. முன்ன மாதிரியில்லே. ஏதாவது கெடைக்கமான்னு, கட்சிக்காரங்ககிட்ட, மக்கள் கேள்வி கேட்கமாற்றா���்க. அதனாலதான் குடுக்கிறோம்னு இவங்க சொல்றாங்க. மொத்தத்தில், ஜனநாயகம், 'பணநாயகம்' ஆயிடுச்சு,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.\nகலெக்டர் அலுவலகத்தை கடந்து சென்ற போது, ஒரு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். ''இப்பெல்லாம், ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் நடத்துறாங்க. ஆனா, கள நிலவரத்தை கணிக்க முடியாம ஒற்றர் படையினர் திணறாங்களாம்,'' என்றாள் சித்ரா.\n''சில நாட்களுக்கு முன்னாடி கலெக்டர் ஆபீசில், மனு கொடுக்கும் போராட்டத்துக்கு நிறைய பேரு வருவாங்கனு கணக்கு சொன்னாங்களாம். இதனால, 200க்கும் மேற்பட்ட போலீசுக்கு டியூட்டி போட்டுட்டாங்க,''\n''ஆனா, மனு கொடுக்க வந்தவங்களை விட, போலீஸ்காரங்க தான் அதிகமாக இருந்தாங்களாம். எத்தனை பேரு வருவாங்கனு கூட, கணிக்க முடியாத அளவுக்கு ஒற்றர் படை பலவீனமாகி போச்சேன்னு, போலீஸ்காரங்களே புலம்பறாங்களாம்,'' என்றாள் சித்ரா.\n''இப்படித்தான். தென்னம்பாளையம் மார்க்கெட்டில மூட்டை துாக்கறவங்ககிட்ட, 'உங்க மூலமா தான், கஞ்சா, அபின் எல்லாம் சப்ளை ஆகுது; ஆதார் கார்டு, பான் கார்டு கொண்டு வாங்கன்னு, போலீஸ்காரங்க கேட்டிருக்காங்க,''\n''கடுப்பான சிலர், திருப்பூருக்குள்ள கிலோ கணக்கில பதுக்கி விக்கறவங்களை விட்டுட்டு, சம்மந்தமே இல்லாம எங்க கிட்ட வந்து உங்க வீரத்த காட்டறீங்களே சொன்னதால, கம்முனு விட்டுட்டாங்க...'' என்றாள் மித்ரா.\nரோட்டோரம் இருந்த பாஸ்ட் புட் கடையை ஒட்டியிருந்த இளநீர் கடை அருகே ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.\nஆளுக்கொன்று வாங்கி, பருக துவங்கினர்.''உணவு பாதுகாப்பு துறையில், சின்ன ஆபீசரின் தலையீடு ரொம்ப அதிகமாம். பெரிய ஆபீசர் எந்த இடத்துக்கு இன்ஸ்பெக்ஷன் போனாலும், அவரும் கூடவே போறாராம். கடைக்காரங்க கிட்ட ரேட் பேசி, டீலிங் முடிச்சு தர்றது தான் அவரோடு முக்கிய வேலையாம். இதனால, மத்தவங்க டென்ஷனில் இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.\nஅப்போது, அருகில் இருந்தவரின் மொபைல் போன் அழைக்க, ''யாரு… விஜயராஜாவா உங்க மேல நெறைய கம்ப்ளையன்ட் வருது. பாத்துக்கோங்க,'' எனக்கூறி இணைப்பை துண்டித்தார்.\nஇதமான காற்று வீசவே, மரத்தின் நிழலில் இருந்த சிமென்ட் இருக்கையில் இருவரும் அமர்ந்தனர்.\n''மெஷின்ல அபராதம் விதிக்காம, ரசீதில் அபராதம் விதிச்சு நல்லா கல்லா கட்றாங்க,''\n''எதப்பத்தி சொல்றடி,''''வடக்கு பகுதியில, ��ோக்குவரத்து விதிமீறுவோருக்கு 'இ-சலான்' மெஷினில் 'பைன்' போடாம, கையில் எழுதி ரசீது கொடுத்து அனுப்பறாங்களாம். ஆனா, சில ரசீதை மட்டும் கணக்கு காட்டிட்டு, மற்ற ரசீதுக்கான தொகையை தங்களோட பாக்கெட்டில் போட்டுக்கறாங்களாம்,''\n''இத கேள்விப்பட்ட தெற்கு டிராபிக் போலீசும், தங்களோட அதிகாரிகிட்ட, 'எங்களுக்கும் ரசீது போட அனுமதி கொடுங்கனு,' கேட்டு நச்சரிக்கவே, அவரு 'நோ' சொல்லீட்டாராம்,''''அப்ப வடக்கு வாழுது, தெற்கு தேயுது'ன்னு சொல்லு,'' என சிரித்த சித்ரா,\n''இதே மாதிரி பல போலீஸ் ஸ்டேஷனில், இல்லீகலா சரக்கு விக்கற ஆட்கள, 'ஸ்டேஷனுக்கு' வர சொல்லாமலேயே, 'டேபிள் சி.எஸ்.ஆர்.,' போட்டு கேஸ் முடிக்கறாங்களாம். அப்படியே 'சரக்கு' பாட்டில் பிடிச்சாலும், நாலஞ்சு மட்டும், எப்.ஐ.ஆரில், கணக்கு காண்பிச்சுட்டு, மத்த பாட்டில்கல, இல்லீகல் சரக்கு விக்கிறவங்க கிட்டயே வித்துடறாங்களாம்,'' கூடுதல் தகவல் சொன்னாள்.\n''அப்படியா…இது புதுசால்ல இருக்கு'' ஆச்சரியப்பட்டாள் மித்ரா.''இல்லடி, இது ரொம்ப பழசு தான்டி. அவிநாசிக்கு பக்கத்தில தெக்கலுாரில், 'இல்லீகலா' சரக்கு விற்பது கனஜோரா நடக்குது. போலீஸ் சுத்தமா, கண்டுக்கறதில்லை. சரக்கு விக்கிறவங்க யாருன்னு, பெரிய ஆபீசர்க்கே தெரிஞ்சும் கூட, நடவடிக்கை மட்டும் நஹியாம்,''\n''அப்போ, 'மாமூல்' வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கலைன்னு சொல்லுங்க,'' என்ற மித்ரா, ''அக்கா, மதுரை ஆக்ஸிடென்ட் மேட்டர் என்னாச்சுங்க\n''ரூரல் ஸ்டேஷனை சேர்ந்த 'ஸ்பெஷல் டீம்' ஒண்ணு, திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை பிடிச்சுட்டு வரும் போது, மதுரைக்கிட்ட கார் கவிழ்ந்திருச்சு. இந்த விஷயம், பெரிய பூகம்பத்தை கிளப்பிடுச்சு,''\n''பெரிய அதிகாரியிடம் விளக்கம் கேட்டு சென்னையிலிருந்து நோட்டீஸ் அனுப்பிட்டாங்களாம். ஆனாலும், இதில் சிக்கிய ஸ்டேஷன் அதிகாரியை, 'குளுகுளு' ஆபீசர் காப்பத்திட்டாராம். இருந்தாலும், 'ட்ரீட்மென்ட்டில் உள்ளவர்களுக்கு காசு செலவு பண்ண, அந்த ஆபீசருக்கு மனசு வரலையாம்,'' சித்ரா விளக்கினாள்.\nஅதேநேரத்தில், மித்ராவின் மொபைல் போன், 'எம் பேரு மீனாகுமாரி...' என 'கந்தசாமி' படத்தின் பாடல் ஒலித்தது. சில வினாடிகள் பேசி விட்டு, போனை அணைத்து வைத்தாள்.\n''கடன் தள்ளுபடி அறிவிப்பால, ஆளுங்கட்சிக்காரங்க ஏக குஷியில் இருக்காங்க,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''ஆமாங்க���கா, குஷியில்லாம இருக்குமா\n''ஆனா, சில சங்கத்துல இருக்க தலைவர்கள், தங்கள் குடும்பத்தில இருக்றவங்க பேர்ல, போன மாசம் தான் கடன் கொடுத்திருக்காங்க. தள்ளுபடி பட்டியல்ல அவங்க பேர சேத்துட்டாங்க. சிலர், தங்களுக்கு வேண்டாதவங்க தள்ளுபடிக்கே வழியில்லாம பண்ணிட்டாங்களாம்,''\n''உதாரணமா சொல்லோணும்னா, 'மாணிக்க' பேர் கொண்ட சங்க தலைவரு, தன்னோட மகன் பேர்லே கடன் வாங்கி, தள்ளுபடி பண்ணிக்கிட்டாராம்,''\n''ஆளுங்கட்சின்னா, இத கூட செய்யலேன்னு எப்படி'' சொன்ன மித்ரா, ''ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல ஓ.ஏ., வேலைக்கு, 16 'போஸ்ட்டிங்' இருக்கு, எம்.எல்.ஏ.,களுக்கு 'உள் ஒதுக்கீடு' இருக்கும்னு நினைச்சு, மூணு லட்சம் ரூபாய் வரைக்கும் 'ரேட் பிக்ஸ்' பண்ணி, 'அட்வான்ஸ் புக்கிங்' வேற செஞ்சிருக்காங்க,''\n''ஆனா, அதுக்கும் முன்னாடியே, தாலுகா ஆபீசுல தற்காலிகமாக வேல பார்த்துட்டு இருக்றவங்க, மந்திரிகளை 'பார்த்து' வேலை வாங்க 'மூவ்' பண்றாங்களாம்,'' என்றாள்.\n''இதுக்கு முன்னாடி, ரேஷன் கடை 'சேல்ஸ் மேன்' வேலைக்கே, மூணு லட்சம் பலர் கொடுத்தும், வேலை கெடைக்கலையாம். நேர்காணல் முடிஞ்சும்கூட, எந்த அறிவிப்பும் வராததால, எலக்ஷன் வர்ற நிலையில, கொடுத்த பணம் 'கோவிந்தா'ன்னு பலரோட புலம்பல் கேட்க ஆரம்பிச்சிருக்கு,''\n''உண்மைதாங்க்கா. எங்க பாத்தாலும் பணம் தான், பிரதானம்னு ஆயிடுச்சு. இங்க பாருங்க, காரணம்பேட்டைல புதிய கல்குவாரி பத்தி, மக்கள் கிட்ட கருத்து கேட்கிற வகையில, தனியார் மண்டபத்துல, கூட்டம் அரேன்ஜ் பண்ணாங்க,''\n''ஆனா, கூட்டம் தொடர்பா மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லையாம். காசு பாக்கத்தான் ரகசிய கூட்டம் வச்சிருக்காங்கன்னு, விவசாயிகள், கலெக்டர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க. இதனால, கலெக்டரும் தேதி குறிப்பிடாம கூட்டத்தை ஒத்தி வைச்சிட்டாராம்,'' என மித்ரா கூறி முடித்ததும், ''மக்களுக்கு ஏதாவது செய்யணும்னா, வரவர அதிகாரிகளுக்கு வேப்பங்காயாட்டம் கசக்குது போல. ஓ.கே., மித்து, போலாம் வாடி,'' என வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதூசியிலும் காசு பார்க்கும் கூட்டம்... 'ஓசி'யில் வாங்கி, சொத்து சேர்ப்பதே திட்டம்\nபணம் உள்ள போதே பட்டா வாங்கு... குணம் இல்லாதவரை வெளுத்து வாங்கு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் ப��்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதூசியிலும் காசு பார்க்க��ம் கூட்டம்... 'ஓசி'யில் வாங்கி, சொத்து சேர்ப்பதே திட்டம்\nபணம் உள்ள போதே பட்டா வாங்கு... குணம் இல்லாதவரை வெளுத்து வாங்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/01/21.html", "date_download": "2021-07-30T04:01:58Z", "digest": "sha1:RIM6VUNRTF3URZTQB62VTKC3CJGC5SEE", "length": 8876, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் அதிகரித்து காணப்படுகின்றது.\nஇதுவரை 425 நோயாளர்கள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களில் 80 பேர் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு 3 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்\nஇதுவரை வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களில் 21 நபர்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.\nஊழியர்களுக்கு தொற்று ஏற்படும்போது வைத்தியசாலையின் சேவையினை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை எங்களுக்கு ஏற்படலாம் இதனை தவிர்ப்பதற்காக நோயாளியிலிருந்து ஊழியர்களுக்கும் ஊழியர்களிலிருந்து நோயாளியிலிக்கும் தொற்று பரவுதலை தடுப்பதற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள் அதேவேளை தொற்றா நோய்களான இருதய நோய் சிறுநீரக நோய் புற்றுநோய் மற்றும் வயோதிபர் போன்றவர்களுக்கு அதி கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துவதால் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதனை தவிர்த்து கிராம சேவகர் அல்லது தபால் மூலமாக உரிய மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது 065 313 3330 மற்றும் 065 313 3331 தொலைபேசி ஊடாக அழைப்பினை மேற்கொண்டும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.\nவைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது மாத்திரம் நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும் அத்தோடு நோயாளிகளை பார்வையிடுவதற்கு ஒருவர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது இருந்த போதிலும் தற்போது உள்ள நிலைமை காரணமாக நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரத்தை குறைத்துக் கொள்வது மிகச் சிறந்ததாகும்.\nமேலும் நோயாளிக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனினும் இவ்வாறான நிலைகளில் நாங்கள் பொதுமக்களுக்கோ நோயாளிகளுக்கோ அவசியமான சேவைகளை நாங்கள் வழங்கிக் கொண்டு வருகின்றோம் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பேணி வைத்தியசாலையின் சேவையை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-26.html", "date_download": "2021-07-30T05:23:11Z", "digest": "sha1:PQ3Y27ULEPH5ARJLLRR5Q6VDHPUFKCPR", "length": 34520, "nlines": 359, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): புகழ் எனும் போதை", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\nதள்ளாத வயதில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் தந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என் இறைவன் பிராத்தனையை கேட்பவன்.\nஅறிவை கொடுத்த அல்லாஹ்வை புகழ்ந்த தந்தையும் மகனும்\nதாவுதுக்கும் சுலைமானுக்கும் நாமே ஞானத்தை கொடுத்தோம். தன்னை நம்பிக்கை கொண்ட அடியார்களில் மற்ற அனைவரையும் விட எங்களை சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். என்று கூறினர்.\nஅல்லாஹ்வை புகழும் சொர்க்க வாசிகள்\nசொர்க்க சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். தங்கம் முத்து அணிகலன்கள்ஙளும் பட்டாடையும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். கவலையை எங்களுக்கு போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். எங்கள் இறைவன் மன்னிப்பவன். நன்றி பாரட்டுபவன்.\n(அல்குர்ஆன் 35: 33 34)\nதன் வாக்குறுதியை உண்மையாக்கி எங்களுக்கு சொர்க்க பூமியை கொடுத்து அதில் நாங்கள் விரும்பியவாறு வாழ செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் கூலி வழங்குவதில் அல்லாஹ் சிறந்தவன்.\n(அல்குர்ஆன் 39: 74 )\n(மறுமை நாளில்) மலக்குமார்கள் தங்கள் இறைவனின் புகழை துதித்தவர்களாக அர்ஷை சுற்றி சூழ்ந்து வருபவர்களாக (முஹம்மதே) காண்பீர்......\n(அல் குர்ஆன் 39:75 )\nஅனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வை புகழ்கின்றன\nவானங்கள் பூமியுள்ளவை யாவும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவனுக்கே ஆட்சி அதிகாரம் அவனுக்கே அனைத்து புகழும் அவனே அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவ (அல் குர்ஆன் 64:1)\nஅல்லாஹ்வே தன்னை புகழும் படி நபிமார்களுக்கு கட்டளையிடுகிறான்\nநூஹ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இடும் கட்டளை\nநீரும் உம்மோடு இருந்தவர்களும் கப்பலில் ஏறும் போது அநியாயக்கார கூட்டத்தினரிடமிருந்து எங்களை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று கூறுவீராக\n(அல் குர்ஆன 23: 28)\nஅகில உலகத்தை படைத்ததற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்\nவானங்களையும் பூமியையும் படைத்து இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . பிறகு இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனுக்கு மாறுசெய்கிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வேதத்தை அருளியதற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்\nதனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு. அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், 'அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.\nபுற்பூண்டுகள் விளையாத நிலத்தில் பயிர்களை முளைக்க செய்ததற்காக புகழ வேண்டும்\nவானத்திலிருந்து நீரை இறக்கி செத்த பூமியை அதன் மூலம் உயிரூட்டுபவன் யார் என்று அவர்களிடத்தில் கேட்டால் அல்லாஹ் என்றே உறுதியாக கூறுவார்கள் அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று (முஹம்மதே) நீர் கூறுவீராக என்றாலும் அவர்களில் அதிகாமானோர் விளங்காதவர்களாகவே உள்ளனர்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால் ''சமிஅல்லாஹு மன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது'' என்று கூறுவார்கள்.\n(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா எங்கள் அதிபதியே வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)\nஅப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி), நூல் : முஸ்லிம் (819)\nஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசல் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்கால் பட்டது. அப்போது அவர்கள் ''அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அ��ைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க'' என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.\n(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திருந்தும், உன் மன்னிப் பின் மூலம் உனது தண்டனையிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவாஉன்(கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன்.\nஉன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :முஸ்லிம் (839)\nஅதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்\nஅல்லாஹ்வை விட ரோஷக்காரன் யாரும் இல்லை. அதனால் தான் மறைமுகமான வெளிப்படையான வெட்க்கக் கேடான செயல்களை தடுத்துள்ளான். அல்லாஹ்வை விட புகழ் விரும்பிகிறவன் யாரும் இல்லை. அதனால் தான் அவன் தன்னையே புகழ்கிறான்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி 4637\nஇந்த புகழ் நம்மை தேடி வரக்கூடிய சமயத்தில் அல்லாஹ் குர்ஆனில் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்\nஅல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டகூட்டமாக நுழைவதை காணும் போது உமது இறைவனின் புகழை துதிப்பீராக அவனிடத்தில் பாவமன்னிப்பு தேடுவீராக அவன் தான் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்\nதன் புகழ் பாடுவதை தவிர்க்க வேண்டும்\nஒருவர் மார்க்க சமுதாய பணிகளில் வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துருப்பார். ஆனால் அவற்றையெல்லாம் வீணாக்கும் வண்ணமாக நான் தான் இப்படி செய்தேன். அதை நான் செய்தேன். என்னால் தான் இவ்வாறு நடந்நது. என்று அல்லாஹ்வை மறந்த சொல்ல கூடிய நிலையை காண்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கைகைய விடுக்கிறேன்.\nநம்பிக்கை கொண்டோர்களே அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பால் மக்களுக்கு காட்டுவதற்காக தன்னுடைய செல்வத்தை செலவிடுபவனை போல உங்கள் தர்மத்தை சொல்லிக் காட்டியும் தொல்லைபடுத்தியும் வீணாக்காதீர்கள்.இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்த ஒரு வழுக்கு பாறை. அதன் மேல் மழை வீழ்ந்து அதனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதற்கும் அவர்கள் சக்தி பெறமாட்டர்கள். அல்லாஹ்வை மறுக்கும் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.\n.உங்களை நீங்களே பரிசுத்தமாக கருதிக் கொள்ளாதீர்கள் இறையச்சமுடையவர்களை அவன் (அல்லாஹ்) அறிவான��\nபெயர் வைப்பதிலும் தனி மனித புகழ் கூடாது\nமுஹம்மத் இப்னு அம்ர் அவர்கள் கூறுகிறார்கள்\nநான் என் பெண் பிள்ளைக்கு பர்ரா (நல்லவள்) என்று பெயரிட்டுருந்தேன். அப்போது ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள் : நபி(ஸல் )அவர்கள் இவ்வாறு பெயர் வைப்பதை தடுத்துள்ளார்கள். எனக்கும் பர்ரா (நல்லவள்) என்ற பெயர் தான் இடப்பட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களை நீங்களே பரிசுத்தமாக கருதாதீர்கள். உங்களில் நல்லவர்களை அல்லாஹ் அறிவான்.என்று கூறினார்கள். அதற்கவர்கள் நாங்கள் இவளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்என்று கேட்டார்கள் .அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீங்கள் இவளுக்ஸைனப் என்று பெயர் வையுங்கள் கூறினார்கள்.\nநூல் : முஸ்லிம் 3992\nநபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை புகழ்ந்தார்.அப்போது நபி(ஸல்) அவர்கள் நீ நாசமாகுவாய் உன் சகோதரரின் கழுத்தைவெட்டிவி ட்டாயே என்று மூன்று முறை கூறிவிட்டு உங்களில் ஒருவர் தன் சகோதரனை புகழ்பவராக இருந்தால் எவ்வித சந்தேகமுமில்லாமல் நான் இவரை இவ்வாறு முடிவுசெய்கிறேன்.அல்லாஹ்வே அவற்றை பற்றி முடிவுசெய்பவன் . நான் அல்லாஹ்விடத்தில் யாரையும் பரிசுத்தவனாக ஆக்கமாட்டேன். அல்லாஹ்வே அவரை பற்றி அறிபவனாக இருப்பதால் அவரை இவ்வாறு முடிவுசெய்கிறேன். என்று சொல்லட்டும் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ பக்ரா (ரலி), நூல் : புகாரி 2662\nபிறர் புகழ் பாடுவோரின் முகத்தில் மண்ணை வார நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.\nஹம்மாம் இப்னு ஹாரிஸ் அவர்கள் கூறுகிறார்கள்:\nஉஸ்மான் (ரலி) அவர்களை ஒரு மனிதர் புகழலானார். அப்போது மிக்தாத் (ரலி) அவர்கள் வந்து தன் மூட்டு காலில் உட்கார்ந்தார்கள். அந்த மனிதரோ உடல் பருமனாக இருந்தார். அப்போது அந்த மனிதரின் முகத்தில் மிக்தாத் (ரலி) அவர்கள் சிறு கற் துண்டுகளை வீசலானார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரிடத்தில் நீர் என்ன செய்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள் நீங்கள் புகழ்பவர்களை பார்த்தால் அவர்களுடைய முகத்தில் மண்ணை வாரித்தட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் . என்றார்கள் நூல் : முஸ்லிம் 5323\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்பு���ள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/baby", "date_download": "2021-07-30T04:52:47Z", "digest": "sha1:RISQ4JSAPMSZQJQPLIJ2GUITHDMTUIB4", "length": 7157, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "baby", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநீலகிரி: வாட்டிய வறுமை.. 3 குழந்தைகளையும் விற்ற பெற்றோர் - ஊட்டியை உறையவைத்த குழந்தை விற்பனை\nதேனி:\"தவறாகக் கருதிவிட்டார்\"- பிறந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது குறித்து டீன் விளக்கம்\nமதுரை: போலி கொரோனா இறப்புச் சான்றிதழ் மூலம் குழந்தை விற்பனை-காப்பகத்துக்கு சீல்; நிர்வாகி தலைமறைவு\nகோவையில் அதிர்ச்சி: கொரோனா வைரஸுக்கு 5 மாதக் குழந்தை உயிரிழப்பு\nஒரு வருடமாக மனச்சோர்வு; தலைமுடியைப் பிய்த்து சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான 1.5 கிலோ கட்டி\nவந்தவாசி: `குழந்தையை விற்றுவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்' - புகாரளித்த காதலியும் சிக்கியது எப்படி\n`ஸூஹாவுக்கு ₹18 கோடி ஊசி கிடைத்துவிட்டது' - கோவை டு டெல்லி; வென்றது பெற்றோரின் பாசப் போராட்டம்\nபெட்ரோல் பங்க் கழிவறையில் பிரசவம்; குழந்தையைக் குப்பைத் தொட்டியில் விட்டுச் சென்ற அவலம்\nகுடும்ப பிரச்னையில் கைக்குழந்தையை அடித்த தாய்; வைரல் வீடியோவால் போலீஸ் விசாரணை\nCovid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா\nடெல்லி: விழிச்சவால் கொண்ட தம்பதியின் மகன் கோவிட்டுக்கு பலி... அடக்கம் செய்த முன்னாள் எம்.எல்.ஏ\nமதங்களைக் கடந்த மனிதம்... தாயை இழந்த குழந்தைக்கு பாலூட்ட முன்வந்த பெண் போராளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4156", "date_download": "2021-07-30T03:35:17Z", "digest": "sha1:NS3TGLFRP7FWCS5JIV2DDMN5GPDCTMZI", "length": 11442, "nlines": 144, "source_domain": "cinemamurasam.com", "title": "மக்களும் நிவாரண பணிகளில் பங்கேற்க வேண்டும்!-கார்த்தி கோரிக்கை!! – Cinema Murasam", "raw_content": "\nமக்களும் நிவாரண பணிகளில் பங்கேற்க வேண்டும்\nசென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் ​இன்று நான்காவது ​நாளாக ​ ​​வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்​,​ ​நடிகைகள் ​ மற்றும் தன்னார்வ தொண்டர்கள்.\nகேரளா மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் என்.ஜி.ஓக்களின் உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கட், பிரட் போன்ற உணவு பொருட்களை பிரித்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n​​இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது,\nசென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகுறிப்பாக சாந்தனு, ரமணா, கோவை சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதண்ணீரின் அளவு குறைய குறைய மக்களின் தேவை மாறிக் கொண்டேயிருக்கிறது, அதற்கேற்றார்போல நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நானும் விஷாலும் வட சென்னைக்கு சென்று அங்கிருக்கும் நிலைமையை அறிந்து அவர்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ற விதத்தில் நிவாரணப் பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.\nகாவல் துறையும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் தண்ணீர் வற்றாத நிலையில் அங்கிருக்கும் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது பெரிய வருத்தத்தை தருகிறது.\nபொதுமக்கள் தற்போது பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உடனே பாதிக்கப்பட்ட ஏரியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் அருகில் இருக்கும் மருத்துவ முகாமிற்கு சென்று முன்னெச்சரிக்கை ஊசியை போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nபொதுமக்கள் பலரும் இங்கு வந்து எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.டியில் வேலை செய்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் என பலர் வருகிறார்கள். இன்னும் பலர் நினைத்தால் இங்கு வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.\nவிஷால் தற்போது பல நிவாரண பொருட்களுடன் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி அகரம் பவுண்டேஷன் மூலம் சிதம்பரம் யூனிவர்சிட்டியிலிருந்தும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலமாகவும் பல நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமக்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளம் வடிந்த பகுதிகளில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்தால் மட்டுமே விரைவில் பரவயிருக்கும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அனைவரும் தயவு செய்து அவரவர் தெருவை சுத்தம் செய்தாக வேண்டும். அரசாங்கத்தால் அனைத்து இடங்களிலும் விரைவாக சுத்தம் செய்ய முடியுமா என்பது சந்தேகமே.\nவெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து பணமாக தரவேண்டாம். பொருட்களாக கொடுத்தால் அனைத்து இடங்களுக்கு கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.\nஇவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.​\nவெள்ளப் ��குதிகளில் மக்கள் உள்ளங்களை கொள்ளையடித்த நடிகர் ஆர்.பார்த்திபன்\nநடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை முதலில் நிறுத்துங்கள் \nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை முதலில் நிறுத்துங்கள் \nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:20:05Z", "digest": "sha1:5WYGZPFLADAPR7EFWZUVVZ4AUS3P6OXE", "length": 5746, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "துக்கதினம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்றையதினம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கிளிநொச்சியில் துக்கதினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரதினம் தமிழர்களுக்கு துக்கதினம் எனும் கோசத்துடன் யாழில் போராட்டம்.\nகுறிகாட்டுவானில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுகள்\nதனிமையில் இருந்த பெண் மீது வன்புணர்வு – சந்தேகநபர் கைது\nஆப்கானிஸ்தான் கந்தஹார் இந்தியத் தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றம்\nஅமெரிக்காவை தாக்கிய கடுமையான வெப்பஅலை – 200 பேர் பலி : July 11, 2021\nவைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் நிலாந்தன்\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nலோகேஸ்வரன் on வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் \nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamilnadu-politics/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/1540/", "date_download": "2021-07-30T04:19:14Z", "digest": "sha1:UTTLAKCDW7KQALG7TKZBNUMOYTVGL65B", "length": 10432, "nlines": 144, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "மக்களவை தேர்தலில் திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamilnadu Politics மக்களவை தேர்தலில் திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு\nமக்களவை தேர்தலில் திமுக தொகுதி வேட்பாளர் பங்கீடு நிறைவு\nமக்களவை தேர்தலில், திமுக கூட்டணி அமைத்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்தி.கம்யூனிஸ்ட், மாக்.கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.\nஅதை தொடர்ந்து, இன்று எந்த எந்த தொகுதி எந்த எந்த கட்சிகளுக்கு என்ற விவரம் அறிவிக்கப்பட உள்ளது.\nஇதில் திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ், புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளிலும், இந்தி. கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா இரு தொகுதிகளிலும், இதர கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.\nகாங்கிரஸ் உடான தொகுதி பிரிவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், பிறகு காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.பின், காங்கிரஸ்க்கு உன்டான 9 தொகுதிகள் எவை எவை என்று முடிவு எடுக்கப்பட்டது என திமுக மாநில தலைவர் அழகிரி தெரிவித்தார்.\nபாருங்க: வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலின்\nதிமுக மாநில தலைவர் அழகிரி\nPrevious articlePollachi sex abuse case – ட்விட்டரில் கமல் உருக்கமான பேச்சு\nNext article“தி வேல்ட்ஸ் பெஸ்ட்” டைட்டிலை வென்றார் தமிழக சிறுவன்\n3 தொகுதிகளில் இடைத்தேர்தல் : திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது\nதமிழகத்தில் தாமரை குளம் குட்டையில் மட்டுமே மலரும் – போட்டுத்தாக்கும் திருமா\n சொந்த தொகுதியில் கோட்��ை விட்ட பழனிச்சாமி\nவாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரத சாகு அறிவிப்பு\nதேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் குமார் – கவ்வெட்டில் அதிமுக அக்கப்போர்\nமக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு\n4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்\nவேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nதேர்தல் விதிமுறைகள் கண்காணிக்க – ஜி.பி.எஸ் தொழில்நுட்பம்\nஅமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் கிடையாது – உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\n11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்\nகொரோனா பரவல்- கோவில்களுக்கு புதிய உத்தரவு\nதலைமன்னார் தனுஷ்கோடி கடலில் நீந்தி பெண் சாதனை\nவாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார் \nஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி கோலாகலம்\nவலிமை டீசர் எப்போ வருது தெரியுமா\nதமிழகத்தில் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்\nதமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்; அஜித், விஜய் வாக்களிப்பு\nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nதனித்து போட்டியிட தயார் – தமிழிசை சவுந்தரராஜன் சவால்\nதரையில் அமர வைக்கப்பட்ட ஊராட்சி பெண் தலைவர்- திருமாவளவன் ஏன் பார்க்கவில்லை- ஹெச்.ராஜா கேள்வி\nஉங்கள் வாக்காளர் அட்டை பெயர் பட்டியலை தொகுதி வாரியாக Download செய்வது எப்படி\nஎம்.ஜி.ஆரும்.. ஜெயலலிதாவும் ஓடியிருப்பங்க- முதல்வரை கலாய்த்த தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/xi-jinping/", "date_download": "2021-07-30T03:49:41Z", "digest": "sha1:QWMKOM4BDDGA2WIRDTRL3OJRYJME2IXL", "length": 6143, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "Xi Jinping Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன ஆளும் கட்சியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன\nசீன ஆளும் கட்சியின் யாப்பில்...\nசீன மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு\nசீனா மற்றும் ரஸ்யா ஆகிய...\nஇலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்த உதவிகள் வழங்கப்படும் – சீன ஜனாதிபதி\nஇலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்க��� உதவிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-follow-the-ajith-way-for-avoid-birthday-celebration-qbur07", "date_download": "2021-07-30T05:12:14Z", "digest": "sha1:WTDIOVT3LJHCHAKRUUCHXJ6OZBPNI5AO", "length": 10899, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேண்டவே வேண்டாம்... இந்த விஷயத்தில் தல அஜித்தை ஃபாலோ பண்ணும் தளபதி விஜய்! | vijay follow the ajith way for avoid birthday celebration", "raw_content": "\nவேண்டவே வேண்டாம்... இந்த விஷயத்தில் தல அஜித்தை ஃபாலோ பண்ணும் தளபதி விஜய்\nகோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திர பட்டியலில் உள்ள தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அன்று வரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் தளபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். மேலும் தளபதி திரைப்படங்கள் அன்றைய தினம் ரிலீஸ் ஆகாவிட்டாலும், அவருடைய சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும்.\nகோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திர பட்டியலில் உள்ள தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி அன்று வரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் தளபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். மேலும் தளபதி திரைப்படங்கள் அன்றைய தினம் ரிலீஸ் ஆகாவிட்டாலும், அவருடைய சூப்பர் ஹிட் படங்கள் திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும்.\nமேலும் செய்திகள்: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அன்று முதல் இன்றுவரை அரிய புகைப்பட தொகுப்பு\nகோலிவுட் திரையுலகை போல், மலையாள திரையுலகில் உள்ள இவருடைய ரசிகர்களும், தளபதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.\nஆனால் இந்த வருடம், உலக நாடுகளை கடந்து, இந்தியாவிற்குள் அழையா விருந்தாளியாக வந்திருக்கும் கொரோனா வைரஸ், குறிப்பாக தமிழகத்தில் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகள்: ரோஜா படத்தில் மதுபாலா வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த பைத்தியம் நான்..\nஎனவே இந்த ஆண்டு, தளபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த விஜய், அவருடைய தரப்பில் இருந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதனை தளபதியின் இளைஞர் அணி தலைவர் ஈசிஆர் சரவணன் வெளியிட்டுள்ளார்.\nஅறிக்கையில் கூறியிருப்பதாவது: தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரனோ தாக்கம் அதிகமாகி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எந்த ஒரு கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள் வழங்குதல், மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள், கொடியேற்றம் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும், இதுவே நீங்கள் எனக்கு செலுத்தும் அன்பு என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகள்: ஊர்வசி கையில் தூக்கி வச்சியிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா\nஏற்கனவே, அஜித் மே 1 ஆம் தேதி அன்று, தன்னுடைய பிறந்தநாள் கொட்டடப்பட்ட போது, ரசிகர்கள் எவ்வித கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என அறிவுறித்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது தல வழியை பின்பற்றி தளபதியும் தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார்.\nபட்ட�� புடவையில்... மணமகளாய் ஜொலிக்கும் 'சார்பட்டா' பட நாயகி துஷரா விஜயன்..\nநாட்டின் 50 % தொற்று பினராயியின் கேரளாவில்...\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக கோஷ்டி.. ஆர்பாட்டத்தில் உடைபட்ட மாயை..\nஅம்மா மஞ்சுளாவை கண்முன் கொண்டு வந்த வனிதா... சிம்பிள் புடவையில் முகத்தில் புன்னகையுடன் கலக்கல் போட்டோ ஷூட்\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\nபாகுபலி நாயகன் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் ததும்பும்... 'ராதே ஷியாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nவேணு அரவிந்த் உடல் நிலை எப்படி உள்ளது... சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ...\n டெல்லியில் திமுக முகமாகும் கனிமொழி\n#SLvsIND 13 ஆண்டுகால இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை.. டி20 தொடரை வென்று அசத்தல்\n அண்ணாமலை பதவிக்கு குழி பறிக்கும் சீனியர்கள்\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/ambedkar-was-insulted-bjp", "date_download": "2021-07-30T03:33:48Z", "digest": "sha1:FHYPPIWCP5J6CA3L6NHMOS6MO36SZ35C", "length": 4806, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nபெங்களுரு, ஏப்.25- கர்நாடகாவின் ஹூப்ளி பிரகலாத் ஜோஷிஎம்.பி. தலைமையில் பாஜக மாநில தலைவர்கள், கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் செருப்புக் காலுடன்சென்று மாலை அணிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலித் அமைப்புகள், 101 லிட்டர் பால் ஊற்றிஅம்பேத்கர் சிலையை கழுவி விட்டுள்ளனர்.\nஜேஎன்யு போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி\nகீழடி அகழாய்வில் மகத பேரரசு கால வெள்ளிக் காசு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23692?page=1", "date_download": "2021-07-30T04:18:18Z", "digest": "sha1:EQWRCWIU6RLZ5UZVKIGWE2MA4YML6JXX", "length": 15378, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-))))) | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))\nதோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)\nசமீஹா:எனக்கு கோழி சூப் ரொம்ப\nசமீஹா:எனக்கு கோழி சூப் ரொம்ப புடிக்கும்...அதுவும் நாட்டு கோழி வேற...:)..நான் ஆபிஸ் க்கு சாம்பார்,உருளை வறுவல் தான் கொண்டு வந்தேன்...\nஇந்து : பரவாயில்லை....மறதி எல்லோருக்கும் இருக்கிர்றது தானே....\nஇந்திரா என்ன இப்படி கேட்டுட்டீங்க...\nசூப் ஒரு பார்செல் அனுப்பிடவா \n நீங்க நீங்க சவுதில இருக்கீங்களா\n சரி ஒன்னும் பிரச்சனை இல்லை...\nநீங்க எப்போ ஊருக்கு வருவீங்க என்று சொல்லுங்க நானே என் கையால் சமைத்து கொண்டு வரேன்.\nஜீரக சம்பா அரிசி வைத்து குக்கர்ல பிரியானி பண்ணும் போது பாசுமதி அரிசி போல 1:2 அளவில் தண்ணீர் சேர்த்தால் குழயாமல் வருமா தெரிந்தவர்கல் சொல்லுஙக\nசீரக சம்பான்னு இல்லைங்க எல்லா அரிசிகும் 1:2 ரேஷியோ சரியா தான் வரும். ஆனால் எதுக்கும் கொஞ்சமா தனியா செய்து பார்த்து தண்ணி அளவை சரி பண்ணிக்கங்க. ஏன்ன�� சீரக சம்பாவா இருந்தாலும் சரி, பொன்னியா இருந்தாலும் சரி, பச்சரிசி, பாசுமதி எதுவா இருந்தாலும் சரி... அரிசீக்கு அரிசி நீர் அளவு கொஞ்சம் மாறும். அரிசி எந்த அளவு பழசு, எவ்வளவு காய்ந்திருக்கு, என்ன வகை அரிசி என எல்லாம் இருக்கு. இப்போ நான் பொன்னி அரிசிக்கு குக்கரில் 1:3 வைக்கிறேன் ;) அப்ப தான் விதை விதையா இல்லாம வெந்து வருது. இப்போ நான் சொல்ல வருவது புரியுது தானே தனியா 1/4 கப் அரிசியை வெச்சு 1/2 கப் நீர் விட்டு பாருங்க. எப்படி வருதுன்னு தெரியும்.\n நீங்க நீங்க சவுதில இருக்கீங்களா\n சரி ஒன்னும் பிரச்சனை இல்லை...// - முடியல... வர வர உங்க லொல்லு தாங்க முடியல ;)\nவனிதா அக்கா வாங்க வாங்க உங்க\nவனிதா அக்கா வாங்க வாங்க உங்க பையனுக்கு தேவலையாக்கா\nநான் உங்களை பார்த்ததில்லை உங்க கூட பேசியதும் இல்லை ஆனால் உங்க குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்று சொன்னதிலிருந்து எனக்கு மனசு ரொம்ப வேதனையா இருக்கு.\nஎன்னையும் அறியாமல் திடீரென்று ஒரு கவலை வருது என்னவென்று யோசித்தால் உங்க நியாபகமும் உங்கள் பையன் நியாபகமும் வருதுக்கா.அந்த செகென்டே உங்க பையனுக்காக அல்லாஹ் விடம் நான் நான் துஆ கேட்டுவிடுகிறேன்.\n//// வர வர உங்க லொல்லு தாங்க முடியல ;)////\nஎன்ன செய்வதுக்கா உங்கள மாதிரி பல திறமையா என்னிடம் இருக்கு சோ இப்படி பேசினால் தானே நானும் கொஞ்சம் அருசுவையில் மறக்க முடியாத தோழியாக இருக்க முடியும்\n1 கிலோ சீரக சம்பா வாங்கி வைத்து விட்டு ஒரே குழப்பம். இந்த வெள்ளி கிழமை செய்து பார்கிறேன்.\nகுட்டி பையன் சுகம் ஆகி விட்டானா.\nஹாய் ஷமிலா,ஷமிகா,இந்து யாராது அரட்டைல இருக்கிங்கலா\nஅஸ்ஸலாமு அலைக்கும் ஷபானா நல்லா இருக்கீங்களா.நான் இவ்லோ நேரம் இருந்தேன் பா பட் இப்பொ நான் என் ஃப்ரன்டை பார்க்க வெளிலே போறேன்\nஆனால் என்ன ஒற்றுமை பாருங்க அவ பேரும் ஷபானா தான் .\nசரி பா நான் போய்ட்டு வரெனன் அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇன்ஷா அல்லஹ் நாம் இன்னொரு டைம் கன்டிப்பா பேசலாம் ஓகே சாரிமா பை\n***புதிய பொங்கல் அரட்டை 5 ***\nஅரட்டை அரட்டை அரட்டை- 42\nஇங்க வாங்க அரட்டை அடிக்க(48தான் இதுவும்)\nதிருமதி. மனோகரி ராஜேந்திரனின் 26வது வருட திருமணநாள்\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க���கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_6.html", "date_download": "2021-07-30T04:04:33Z", "digest": "sha1:5EPOALDFFL7A4Z5BFH4ZRYGS3QIPGBRZ", "length": 6355, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "சாரதி மீது கொடூர தாக்குதல் - பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › சாரதி மீது கொடூர தாக்குதல் - பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nபன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை ரூ .500,000 இலட்சம் பிணையில் விடுவிக்க நுகேகொட தலைமை நீதவான் நேற்று (5) உத்தரவிட்டார்.\nஎன். ரிப்தீன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nசந்தேகநபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகரகம போக்குவரத்து சார்ஜன்ட் விக்ரமதுங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nமுந்தைய விசாரணையின்போது சந்தேக நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும், அடுத்த விசாரணையில் அறிக்கையை சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சார்ஜன்ட் விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.\nசந்தேகநபருக்காக ஆஜரான சட்டத்தரணிகள் வசந்தா ரணசிங்க மற்றும் பிரதீப் சில்வா ஆகியோர், தாக்குதலுக்கு உள்ளான சாரதிக்கு சிறிய கீறல்கள் மட்டுமே இருப்பதாகவும், வழக்கை தீர்ப்பதற்கு இரு தரப்பினரும் அவரை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினர்.\nவாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை பிணையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.\nஇந்த சம்பவத்தில் பதுளையில் வசிக்கும் த��ிழரான பிரவீன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியமை குறிப்பிடத்தக்கது.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149499", "date_download": "2021-07-30T03:01:18Z", "digest": "sha1:X634KFANOMIQBDNWL4TOQ3BBR2MLH7F3", "length": 8106, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தொலைத் தொடர்புத்துறை -பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nமிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தொலைத் தொடர்புத்துறை -பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்\nமிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தொலைத் தொடர்புத்துறை\nதொலைத்தொடர்புத்துறை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், சேவை கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.\n5 ஜி சேவையை தொடங்கி இந்தியாவின் டிஜிட்டல் கனவை நிறைவேற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.\nஜியோ வருவதற்கு முன் தனி நபர் மூலம் சராசரியாக 220 முதல் 230 ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறிய மிட்டல், தற்போது இது 130 ரூபாயாக குறைந்து விட்டதாக தெரிவித்தார்.\nகட்டணத்தை உயர்த்த ஏர்டெல் தயங்காது என்று குறிப்பிட்ட மிட்டல், ஆனால் அது ஒரு தலைப்பட்சமாக இருக்காது என்றும் தெரிவித்தார���.\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள BMW M5 competition ; 3.3 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்\nபுதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதி - யூடியூப் உள்ளிட்டவற்றில் இருந்து 59,350 லிங்குகளை நீக்கியது கூகுள்\nமிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் தொலைத் தொடர்புத்துறை -பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்\n4 ஆண்டுகளுக்குள் 10 புதிய வகை மின்சார கார்கள் அறிமுகம் ; டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு\n4 பேருடன், மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் ’பறக்கும் டாக்சி’ அறிமுகம்..\nமின்சார கார் சந்தையில் களம் இறங்குவதாக ஹூண்டாய் முடிவு\n2.37 லட்சம் பைக்குகளை திரும்ப பெறும் ராயல் என்பீல்டு..\n2020 - 2021 நிதியாண்டில் டாட்டா மோட்டார்சுக்கு 7600 கோடி ரூபாய் இழப்பு\n2027 ஆம் ஆண்டுக்குள் எரிபொருள்களால் இயங்கும் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் விலை சரியும் - ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/cinema/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/54-271303", "date_download": "2021-07-30T03:21:50Z", "digest": "sha1:QTDF4VS7HVQMXZEWNMIDRYFASNV2E67B", "length": 8133, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா இயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார்\nஇயக்குனர் கங்கை அமரனின் மனைவி காலமானார்\nஇயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கங்கை அமரனின் மனைவியும், இயக்குன் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை நேற்று காலமானார்.\n69 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஅவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஒஸாகா பற்ற வைக்க ஆரம்பித்த டோக்கியோ 2020\nடயலொக் ஆசிஆட்டா ‘கோவிட் -19’பரவல் காலத்தில் 50 பில்லியன் ரூபா செலவில் சாதனைமிகு முதலீடு\nடயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து உதவிக்கரம் நீட்டியது\nயூனியன் அஷ்யூரன்ஸ் INVESTMENT+ ஆயுள் காப்பீட்டுடனான முதலீட்டு வாய்ப்பு\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇளைஞர்களைத் தாக்கி,சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட ஐவர் கைது\nசஹ்ரானின் சகோதரிக்கும் 62 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு\nகோட்டாபய கடற்படை முகாம்; நடந்தது என்ன\nகோமாவில் பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்\nநடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி\nபாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n`சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/90343-", "date_download": "2021-07-30T05:26:55Z", "digest": "sha1:4UI5A5YUCANMB5XHOAUJS7RIWTZ2NVLH", "length": 14657, "nlines": 344, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 31 December 2013 - 2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்! | new year rasipalan 2014 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசின்ன மலை... பெரிய நம்பிக்கை\nவார்த்தைப் புதையல் போட்டி - 5\nபணப்பெட்டியை நிறைக்கும்... ‘பொட்டிக்’ பிசினஸ்\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஅ முதல் ஃ வரை\nமலர் சிந்தும் மனசு - 5\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஆனந்தம் விளையாடும் வீடு - 4\nஉயர்வுக்கு வழிகாட்டும் உணவுப் பதப்படுத்தும் தொழில்கள்\n30 வகை கொங்கு நாட்டு சமையல்\nஅசத்தும் ப்ரவுனி கேக்... மயக்கும் மக்ரூன்\n’கும்’முனு இருக்கு... குதிரைவாலி அடை\nஆறு மாதத்துக்கு ஒரு நாள்... ஆனந்தத் திருநாள்\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n‘அட்டைப்படத்தில் நீங்கள்’ - போட்டி முடிவுகள் ஆரம்பம்\nஇணையத்திலேயே படிக்கலாம்... வேலைக்கும் போகலாம்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள���: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/odisha", "date_download": "2021-07-30T05:30:32Z", "digest": "sha1:GW4WP34RXTPHNPFGRMQPENQH4OK2PTQQ", "length": 6278, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Odisha", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்\nதமிழ் நெடுஞ்சாலை - 10 - உள்ளேன் ஐயா...\nதமிழ் நெடுஞ்சாலை - 7 - புயல் வந்த போதிலும்...\nதிணறும் டெல்லி - ஆக்ஸிஜன் கொடுத்து மீட்க உதவிக்கரம் நீட்டிய ஒடிசா\nதேனி முதல் ஒடிசா வரை - மாவோயிஸ்ட் வேல்முருகனின் கதை...\nஒடிசா: `மோசமான உடல் நிலை; ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உணவு இடைவேளை’ - குழந்தைக்கு நேர்ந்த சோகம்\nபூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை... உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் என்னென்ன\n`நேரில் பார்த்தால்தான் பணம்.. 100 வயது தாயை கட்டிலில் இழுத்துச் சென்ற பெண்’ -ஒடிசாவில் நடந்த அவலம்\nகொரோனாவை `லெப்ட்’ கையில் டீல் செய்யும் ஒடிசா\nகொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=0e4193f77", "date_download": "2021-07-30T04:12:08Z", "digest": "sha1:OTFCWT2SDGCOIDYTHEPO3F7UKXOYLEBS", "length": 12182, "nlines": 261, "source_domain": "www.worldtamiltube.com", "title": "இரண்டுமுறை ஜெயலலிதாவை பிரிந்தது ஏன் ? - சசிகலா பதில்", "raw_content": "\nஇரண்டுமுறை ஜெயலலிதாவை பிரிந்தது ஏன் \nஇரண்டுமுறை ஜெயலலிதாவை பிரிந்தது ஏன் \nகருணாநிதி, ஜெயலலிதாவை விஞ்சிய எடப்பாடியார்... பாமகவை குறைந்த தொகுதியில் போட்டியிட வைத்து ராஜதந்திரம்\nசசிகலா-வின் அரசியல் நடவடிக்கைகள் அதிமுகவில் அதிர்வுகளை ஏற்படுத்துமா..\nஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தவே இல்லை; அதான் தோல்விக்கு காரணம் - சசிகலாவின் அடுத்த ஆடியோ\nசசிகலா குறித்த கேள்விக்கு பதில் தர மறுத்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி\n2011-ல் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட��ு எதற்க்காக \nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் அதிமுகவை வழிநடத்துவேன் - சசிகலா\nஅப்பா அம்மா பிரிந்தது எனக்கு சந்தோசம்\nஜெயலலிதாவை முதலில் சந்தித்தது எப்போது\n..\" - குஷ்பு கொடுத்த அதிரடி பதிலை பாருங்க..\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nஇரண்டுமுறை ஜெயலலிதாவை பிரிந்தது ஏன் \nஇரண்டுமுறை ஜெயலலிதாவை பிரிந்தது ஏன் \nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/12/chennai-600028-ii-second-innings-movie.html", "date_download": "2021-07-30T04:55:19Z", "digest": "sha1:IP4WD5IE4C4DEIAD6D2IZ6E63BUK2FJH", "length": 26031, "nlines": 453, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Chennai 600028 II: Second Innings movie Review", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை 28 2 விமர்சனம்.\n2007 ஆம் ஆண்டு சென்னை 28 திரைப்படம் வெளியானது… குரோம்பேட் ராகேஷில் அந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்துக்கு என் தோழியோடு சென்று இருந்தேன்…\nமுன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் நண்பரிடம் படம் மறைக்கின்றது என்று கொஞ்சம் சீட்டில் சாய்ந்து உட்காருங்கள் என்று சொல்லப்போக படம் முடியும் வரை சாய்ந்து உட்கார்ந்தவர் படம் முடியும் வரை சாய்ந்தே உட்கார்ந்தே இருந்தை மறக்க முடியாது…\nஉன்னை சரணடைந்தேன் சமுத்திரகனி இயக்கத்தில் அந்த திரைப்படம் வெளியானது… வெங்கட் பிரபுவிடம் அவ்வளவு திறமை இருக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை… அந்த அளவுக்கு அந்த திரைப்படம் என்னை ஈர்த்த திரைப்படம் என்றால் அது மிகையில்லை… எல்லாவற்றையும் விட என்னை நான் திரையில் பொருத்தி பார்த்துக்கொண்டேன்\nஅந்த அளவுக்கு கதை மாந்தர்களோடு நம்மை பொருத்தி பார்த்துக்கொள்ளும் ஸ்கிரிப்ட்….\nசரியாக ஒன்பது வருடங்கள் கழித்து சென்னை 28 இரண்டாம் பாகம் வந்துள்ளது..\nஎல்லோருக்கும் திருமணம் ஆகி விட்டது… ஜெய் திருமணத்துக்கு தேனிக்கு செல்ல சென்னை 28 நண்பர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதை…\nமுதல் பாதி பெரிதாய் சுவாரஸ்யம் இல்லை… இரண்டாம் பாதி ஓரளவுக்கு தேத்தி வ��டுகின்றார்கள்… முதல் பாகத்தில் நடந்த எல்லா விஷயத்தை இரண்டாம் பாகத்தில் கோடிட்டு காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. கதையின் ஊடே சொன்னாலே போதுமானது…\nஆனால் இதில் மிக விரிவாய் முதல் பாதி போகின்றது… படத்தில் நான் ரசித்தது.. கேரள வரவான ஜெய்யின் ஜோடியாக வரும் ஷனா அத்லப்…. சான்சே இல்லை… கிட்டிஷ்ஆனா முகம்…\nமத்தபடி ஆங்காங்கே வெங்கட் பிரபுவின் டச் படம் நெடுகிலும் தென்பட்டாலும் முதல் பாதியை போல இரண்டாம் பாதி இல்லை என்பதும் இதற்கு மேல் இந்த கதையை அடுத்த பாகத்துக்கு வளர்க்க வேண்டாம் என்பதுமே நம் வேண்டுகோள்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nSaithan - movie Review - சைத்தான் திரைவிமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (297) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (132) உலகசினிமா (132) திரில்லர் (125) டைம்பாஸ் படங்கள் (98) செய்தி விமர்சனம் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) கண்டனம் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) போட்டோ (18) மலையாளம். (18) அறிவிப்புகள் (17) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (15) கதைகள் (15) கவிதை (13) சூடான ரிப்போர்ட் (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) மீள்பதிவு (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) எழுதியதில் பிடித்தது (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு ���ொல்லுவான்... ஆனா வட சென்ன...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7425", "date_download": "2021-07-30T05:16:57Z", "digest": "sha1:25K7JOSWYG56MO7U4LOMCE5HZXXAFGL4", "length": 5212, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "எனக்கும் நயன்தாராவிற்கும் இடையே “அது” இல்லீங்க…..!-கார்த்தி!! – Cinema Murasam", "raw_content": "\nஎனக்கும் நயன்தாராவிற்கும் இடையே “அது” இல்லீங்க…..\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nகார்த்தி மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘காஷ்மோரா’ வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் கேரக்டர்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் கதையின் நாயகிகளாக நடிக்கும் நயன்தாரா, ‘ராணி ரத்தினம்மா தேவி’ என்ற கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா, ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர்.என்றாலும் இதில் கார்த்திக்கும் இவர்களுக்கும் இடையே நோ ரொமான்ஸ் என்கிறது கோலிவுட்.ரொமான்சே தேவைப்படாத அளவுக்கு ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாம்.\nமுதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோவிற்கு சென்ற ரஜினிகாந்த்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nமுதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோவிற்கு சென்ற ரஜினிகாந்த்\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dindiguldhanabalan.blogspot.com/2021/07/numbers-letters.html", "date_download": "2021-07-30T04:43:14Z", "digest": "sha1:BGONNVZKSSTSBL6HQBG6LLJJRFVNBL2R", "length": 21108, "nlines": 139, "source_domain": "dindiguldhanabalan.blogspot.com", "title": "இருவிழிக் கல்விக்கொள்கை...", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.\n- புதன், ஜூலை 21, 2021\nஅனைவருக்கும் வணக்கம்... உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தேவையான :-\nஇருவிழிக் கல்விக்கொள்கைக்கான குறள் :\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு\nமனிதர்களில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்த அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றெண்ணி நல்வாழ்வு நடத்த விரும்பும் மனிதனுக்குத் தேவை என்ன... எண்ணும் எழுத்தும் கண்களைப் போல் தேவை... எந்தக் கண் தேவை... எண்ணும் எழுத்தும் கண்களைப் போல் தேவை... எந்தக் கண் தேவை... இடது கண்ணா... எல்லாத்துறைகளிலும் கோலோச்சும் அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாயான கணித நூலறிவாக ஒரு கண்ணும், கணிதம் தவிர்த்த ஏனைய இலக்கிய இலக்கண நூல்களன்றி அரசியல், பொருளியல், கவிதை, காப்பியங்கள், சமயம், தத்துவம், மருத்துவம், என எண்ணற்ற நூல்கள் கொண்ட எழுத்து நூலறிவாக ஒரு கண்ணும் தேவை... இதையே பின் தொடர்ந்த ஔவை பாட்டிகள் கூறியவை :- எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், எண் எழுத்து இகழேல்... வலது கண்ணோ இடது கண்ணோ - கணித நூலறிவு கண்ணாகத் தாயும், எழுத்து நூலறிவு கண்ணாகத் தந்தையும் தேவை...\nநான் கணித்த ஒன்றின் செயல் சரியாக நடக்கும் போது மகிழ்ச்சி... சற்றே அந்த கணிப்பின் நிலைமை அணு அளவு மாறும்போது வருத்தம்... மேன்மேலும் என் கணிப்பின் நிலைமை மோசமாகி தலைகீழாக மாறும் போது, வருத்தப்பட்டு என் கணிப்பை மாற்றிக் கொண்டு திருந்துவதற்குப் பதிலாக, 'அதற்கு இது பரவாயில்லை' எனத் தொடர்ந்து ஒப்பீடு சுழலில் மாட்டிக் கொள்கிறேன்... அதன்பின் கணிப்பதெல்லாம் தவறாகி என்னை உலகமே கணிக்க ஆரம்பித்து விடுகிறது... இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள ஒன்றின் என்பதை 'பிறரின்' என வாசிக்கவும்... தேவையா இது... இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள ஒன்றின் என்பதை 'பிறரின்' என வாசிக்கவும்... தேவையா இது... இதற்குத் தீர்வு என்ன... :- நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422 : →எது அறிவு...←) / மீண்டும் ஒருமுறை ஒன்றின் என்பதை 'மனதின்' என வாசிக்கவும்...←) / மீண்டும் ஒருமுறை ஒன்றின் என்பதை 'மனதின்' என வாசிக்கவு��்... நம் ஒவ்வொரு கணிப்பும் கணக்கே... நம் ஒவ்வொரு கணிப்பும் கணக்கே... நம் மனம் கணிக்கும் தவறான கணிப்பிலிருந்து தப்பிக்க, அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதே பெரும் செயல்...\nஅடுத்ததாக எழுத்தறிவு என்பது முதலில் அவரவர் தாய்மொழி திறன் பொறுத்தே... மற்ற மொழிகளை அவசியமெனில் கற்கலாம்... தாய்மொழியில் மாற்றி அவற்றைப் பொருள் கொள்வது இயல்பு... ஆனால் எந்த மொழியையும் அந்த மொழியிலேயே பயிற்சி பெற்று பொருள் புரிந்து கொண்டால் எளிதாக கற்கலாம்... ஏழு மொழிகள் தெரியும் என்றால் ஏழு மனிதர்களுக்குச் சமம்... அடியேனுக்கு ஈரேழு மொழிகள் தெரியும், அதிலும் கள்ளமற்ற வெள்ளை மொழியான பிள்ளை மொழி மிகவும் பிடிக்கும்... ஆனால் எந்த மொழியையும் அந்த மொழியிலேயே பயிற்சி பெற்று பொருள் புரிந்து கொண்டால் எளிதாக கற்கலாம்... ஏழு மொழிகள் தெரியும் என்றால் ஏழு மனிதர்களுக்குச் சமம்... அடியேனுக்கு ஈரேழு மொழிகள் தெரியும், அதிலும் கள்ளமற்ற வெள்ளை மொழியான பிள்ளை மொழி மிகவும் பிடிக்கும்... // பிள்ளையாய் இருந்து விட்டால் - இல்லை ஒரு துன்பமடா // கவியரசருக்கு நன்றி... பாவேந்தர் :- தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே... தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே... மேலும் இன்றைக்குத் தேவைப்படுவது யாதெனில் :-\nஅதாவது பிறப்பொக்கும் குறளில் \"எல்லா உயிர்க்கும்\" எனும் அடியும், மேலே குறிப்பிட்டுள்ள குறளில் \"வாழும் உயிர்க்கு\" அடியும் எடுத்துக்கொள்ளலாம்... இதுவே திணிப்பவர்களுக்கு திருந்துவதற்கான இரண்டு அடிகள்... நம் தாய் தமிழ்நாட்டிற்கு அவசியம் இவ்விரு அடிகள் என்றும் தேவை போல... தாத்தாவிடம் அனைத்து மனிதர்களும் உகந்த தகுந்த அடிகள் உள்ளன நண்பர்களே...\nகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்\nகற்றவர்களே கண்ணுடையவர்கள், கல்லாதவர் முகத்தில் புண்களையுடையவர்கள்... மனிதர்கள் அனைவரும் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தவே இக்குறளில் மிகக் கடுஞ்சொல்லான புண்ணுடையவர் என்று, கல்லாதவரது கண்களை நலம் குறைந்த உறுப்புக்களாக இழித்துரைக்கிறார் தாத்தா... இவ்விரு குறளையும் தொடர்புப் படுத்திச் சிந்தித்து தாத்தாவின் உள்ளத்தைச் சிறிதளவு அறிய முயல்கிறேன்... இவ்விரு குறளையும் தொடர்புப் படுத்திச் சிந்தித்து தாத்தாவின் உள்ளத்��ைச் சிறிதளவு அறிய முயல்கிறேன்... \"எனை எழுத்தென்ப\" :- பல்வேறு நூல்களை வாசிப்பது சுவாசிப்பது போல... \"எண்ணென்ப\" :- எண்களை எண்ணி எண்ணங்களை வரையறுக்கும் எண்ணியல் அல்லது கணக்கியல்... \"எனை எழுத்தென்ப\" :- பல்வேறு நூல்களை வாசிப்பது சுவாசிப்பது போல... \"எண்ணென்ப\" :- எண்களை எண்ணி எண்ணங்களை வரையறுக்கும் எண்ணியல் அல்லது கணக்கியல்... எழுத்தறிவே இல்லாதவர்கள் கூட கணித அறிவில் மேதையாகவும், வாழ்க்கை கணக்கிலும் சிறப்புற்று இருந்தார்கள் - இருக்கின்றார்கள்... ஆனால் இன்று மிகுதியாக அவை எவ்வாறு உள்ளன... எழுத்தறிவே இல்லாதவர்கள் கூட கணித அறிவில் மேதையாகவும், வாழ்க்கை கணக்கிலும் சிறப்புற்று இருந்தார்கள் - இருக்கின்றார்கள்... ஆனால் இன்று மிகுதியாக அவை எவ்வாறு உள்ளன... பணம், பேராசை, சுயநலம், துதிபாடும் அரசியல் போன்ற பல்வேறு கெடுதலில் மிகச்சரியாகக் கணக்கு பார்த்து, கணிதயறிவு கண்ணைப் புண்ணாகிக் கொண்டே, எழுத்தறிவு கண்ணையும் புண்ணாகிக் கொள்கிறார்கள்... பணம், பேராசை, சுயநலம், துதிபாடும் அரசியல் போன்ற பல்வேறு கெடுதலில் மிகச்சரியாகக் கணக்கு பார்த்து, கணிதயறிவு கண்ணைப் புண்ணாகிக் கொண்டே, எழுத்தறிவு கண்ணையும் புண்ணாகிக் கொள்கிறார்கள்... மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை விடச் சிறந்த அறம் ஏதுமில்லை... அவ்வாறு ஆகி விட்டால் இரு கண்களும் சரிவரச் செயல்பட்டே ஆக வேண்டும்... மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை விடச் சிறந்த அறம் ஏதுமில்லை... அவ்வாறு ஆகி விட்டால் இரு கண்களும் சரிவரச் செயல்பட்டே ஆக வேண்டும்... அதன்பிறகே எதையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளவே முடியும்...\n52 (மூல எண் 7) இடங்களில் அறம் எனும் சொல் வரும்... அனைத்து அறம் குறள்களையும் விட, அறத்திற்கு முதன்மை இந்த 34-வது குறள்... உங்களுக்கும் தெரியும், அதான் அனைத்துஅறன் ஆகுல நீர பிற... குறள் எண்ணின் மூல எண்ணும் 7... உங்களுக்கும் தெரியும், அதான் அனைத்துஅறன் ஆகுல நீர பிற... குறள் எண்ணின் மூல எண்ணும் 7... ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக 7 எழுத்துக்களே கொண்ட இரண்டு குறட்பாக்களில் ஒன்று... ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக 7 எழுத்துக்களே கொண்ட இரண்டு குறட்பாக்களில் ஒன்று... அழகான அருமையான இனிமையான ஒரு பாடல் :- ⟪© மொழி ✍ வைரமுத்து ♫ வித்யாசாகர் ☊ பல்ராம் @ 2007⟫\nஇயற்கையின் 'கணக்குகள்' புரிந்துவிடில் -\nஇதயத்தின் 'கணக்குகள்' புரிந்துவிடில் -\nபுதிய பதிவுகளை பெறுதல் :\nதொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :\nமுகநூல் மூலம் கருத்துக்களை பகிர :\nஅனுபவ சிந்தனை கணக்கியல் செய்தி\nஸ்ரீராம். புதன், 21 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 5:51:00 IST\nசிறந்த கருத்துகளின் பகிர்வு. உங்களுக்கு ஈரேழு மொழிகள் தெரியும் என்பது எனக்கு புதுச்செய்தி. பிரமிக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் புதன், 21 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 7:53:00 IST\nஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி... கள்ளமற்ற வெள்ளை மொழி - தேவன் தந்த தெய்வ மொழி...\nஈரேழு மொழிகளிலே பிள்ளை மொழி கள்ளமில்லாத அன்பு மொழி அருமை ஜி\nபதிவு வழக்கம் போல அசத்தல்.\nவழக்கம் போல் பதிவு அருமை. எண்ணும், எழுத்துக்குமான உவமானங்கள் சிறப்பாக உள்ளது. நல்ல கருத்துக்கள் அடங்கிய தெளிவான குறள் விளக்கம் அற்புதமாக உள்ளது. சிறந்த சிந்தனைகளுடன், நீங்கள் ஈரேழு மொழிகளும் கற்று தேர்ந்தமைக்கு பாராட்டுகள். பாடலும் இன்றுதான் கேட்டேன். நன்றாக இருக்கிறது. வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய சிறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.\n\"ஒரே ஒரே என்பவனை ஓங்கி அடி\" - இதில் வரும் \"ஒரே ஒரே\" என்பது என்ன அடியேனுக்கு புரியவில்லையே\nகரந்தை ஜெயக்குமார் வியாழன், 22 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 10:34:00 IST\nபொருத்திக்கூறும் விதம் புருவங்களை உயர்த்தின.\nவெங்கட் நாகராஜ் வெள்ளி, 23 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 10:26:00 IST\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் வெள்ளி, 23 ஜூலை, 2021 ’அன்று’ பிற்பகல் 6:42:00 IST\nகுறள் விளக்கம் தந்த நல்பதிவு\nகோமதி அரசு சனி, 24 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 12:01:00 IST\nஇரு விழி கல்விக் கொள்கை விளக்கம், படம், பகிர்ந்த குறள் எல்லாம்அருமை.\nஇரு கண்கள் போன்றது கணிதமும், ஏனைய நூல றிவும் என்ற விளக்கம் அருமை.\nபிள்ளை மொழி, தாய் மொழி மற்ற மொழிகள் விளக்கமும் மிக மிக அருமை.\nகாற்றின் மொழி பகிர்வு வரிகள் எல்லாம் எனக்கு பிடிக்கும் அது இந்த பதிவுக்கு மிக பொருத்தம்.\nகுறள் விளக்கம் கொடுத்த விதம் இந்த பதிவை மிக சிறப்பாக ஆக்கி உள்ளது. வாழ்த்துக்கள்.\nகோமதி அரசு சனி, 24 ஜூலை, 2021 ’அன்று’ முற்பகல் 12:03:00 IST\nஇயற்கையின் மொழி தெரிந்து விட்டால் போதும்.\nஅது போல இதயத்தின் கணக்கு தெரிந்து விட்டால் வேறு என்ன தேவை\nவலிப்போக்கன் ஞாயிறு, 25 ஜூலை, 2021 ’அன்று’ பிற்பகல் 10:12:00 IST\nகுறள் விளக்கம் வழக்கம் போல் அருமை\nநகுதற�� பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)\nநட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n↑ திண்டுக்கல் தனபாலன் ↑\nமேலுள்ள இணைப்பில் : 1. குறளின் குரல் பதிவுகள், 2. வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள், 3. முன்னணி பிடித்த பத்து பதிவுகள், 4. பக்கப் பார்வைகள், 5. சமூக வலைத்தளங்களில் தொடர, 6. தொடர்பு படிவம், 7. சுய விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bandarawela/lab-assistant-jobs?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-07-30T05:06:30Z", "digest": "sha1:HXMNITGL27524K45UIV2O6PE6MGBZ42Q", "length": 5046, "nlines": 75, "source_domain": "ikman.lk", "title": "பண்டாரவளை இல் ஆய்வக உதவியாளர் வேலை வாய்ப்புகள் | ikmanJOBS", "raw_content": "\nவேலை பணியிட வகை (ஆண்டுகள்)\nபொதியிடும் அதிகாரிக்கான வேலை வாய்ப்புக்கள்\nபணி அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் கள விற்பனை நிர்வாகி வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் தனியார் ஓட்டுநர் வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் உணவு விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் வங்கி உதவியாளர் வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் கூரியர் விநியோகத்தர் வேலை வாய்ப்புக்கள்\nகொழும்பில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு\nகம்பஹாவில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு\nகுருநாகலையில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு\nகண்டியில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு\nகாலியில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு\nநகர அடிப்படையிலான வேலை வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு\nபண்டாரவளை இல் பொதியிடும் அதிகாரிக்கான வேலைவாய்ப்பு\nபண்டாரவளை இல் ஓட்டுநர் வேலைவாய்ப்பு\nபண்டாரவளை இல் விற்பனையாளர் வாய்ப்புக்கள்\nபண்டாரவளை இல் குமாஸ்தா வேலைவாய்ப்பு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/tom-cruise-watched-tenet-movie-in-london-theater-074276.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:34:03Z", "digest": "sha1:7GXXNZG7GKEOH3UVAKNQ6WYJTWNXU26X", "length": 17496, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெரிய படத்தை.. பெரிய ஸ்க்ரீன்ல தான் பார்க்கணும்.. டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்த டாம் க்ரூஸ்! | Tom Cruise watched TENET movie in London theater! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரிய படத்தை.. பெரிய ஸ்க்ரீன்ல தான் பார்க்கணும்.. டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்த டாம் க்ரூஸ்\nலண்டன்: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார் நடிகர் டாம் க்ரூஸ்.\nலண்டனில் மிஷன் இம்பாசிபிள் ஷூட்டிங்கிற்காக வந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், அங்கு திறக்கப்பட்டுள்ள தியேட்டர்களில், டெனெட் படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டு மகிழும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உலகளவில் டிரெண்டாக்கி உள்ளார்.\nஎன்ன திடீர்னு.. ஒன்று கூடிய தல தளபதி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #AjithVijayPRIDEOfINDIA\nகொரோனா லாக்டவுன் காரணமாக புதுப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது, கொரோனா தளர்வுகள் காரணமாக பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, துபாய், சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.\nரிலீஸ் பண்ணா தியேட்டரில் தான் ரிலீஸ் பண்ணுவேன் என இருந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் புதிய படமான டெனெட் படம் உலகளவில் வெளியாகி உள்ளது. பாலிவுட் படங்களும், கோலிவுட் படங்களும் ஒடிடியில் வெளியாகி வரும் நிலையில், எந்தவொரு பெரிய ஹாலிவுட் படமும் ஒடிடியில் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.\nஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி பட்ஜெட்களில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பே இல்லை. மேலும், அந்த படங்களை சின்ன ஸ்க்ரீனில் பார்ப்பதை விட பிரம்மாண்ட திரையரங்குகளில் பார்த்தால் தான் ரசிகர்களுக்கும், அதன் படைப்பாளிகளுக்கும் திருப்தியே வரும் என்றும் உறுதியாக உள்ளனர்.\nதியேட்டரில் படம் பார்த்த டாம் க்ரூஸ்\nமிஷன் இம்பாசிபிள் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஹீரோக்களுக்கு இணையாக அதிரடி ஆக்‌ஷன்களை நடத்திக் காட்டும் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், தற்போது, லண்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில், டெனெட் படத்தை பார்க்கும் வீடியோ காட்சியை பகிர்ந்து உலகளவில் வைரலாக்கி வருகிறார்.\nபெரிய படங்களை, பெரிய திரைகளில் பார்த்தால் தான் பிடிக்கிறது என பதிவிட்டுள்ள அவர், மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்க்கும் எக்ஸ்பீரியன்ஸ் ரொம்பவே பிடிச்சு இருக்கு.. கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படம் ரொம்ப சூப்பரா இருக்கு என்றும் பாராட்டி உள்ளார்.\nகாரில் ஏறி தியேட்டருக்கு வந்து, படத்தை பார்த்து, எழுந்து நின்று பாராட்டி, மகிழ்ச்சி அடையும் அந்த வீடியோவில் நடிகர் டாம் க்ரூஸ் பாதுகாப்பு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. மாஸ்க் அணிந்து கொண்டு, அனைவரும் தியேட்டரில் படம் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.\nஇங்கிலாந்தின் ஆஸ்கர்.. 74வது பாஃப்டா விருது விழாவில் வெற்றி பெற்றவர்கள் யார்\nடெனெட் படம் காப்பியல்ல.. டிரைலர் வந்தா வேற படத்தோட காப்பின்னு சொல்வீங்க.. வெங்கட் பிரபு ரகளை\n78வது கோல்டன் குளோப் விருதுகள்: பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் என்னன்னு பாருங்க\nநோலனின் 'டெனட்' படத்தில் 'வலிமை' ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\nதமிழில் வெளியானது டெனெட்.. இந்திய ரசிகர்களுக்கு கிறிஸ்டோபர் நோலன் ஸ்பெஷல் மெசேஜ்\nபொறுத்திருந்தது போதும்.. இந்தியாவில் டெனட் எப்போ ரிலீஸ் தெரியுமா\nகொரோனா வைரஸ் இப்படி கொல்லுதே.. கிறிஸ்டோபர் நோலனின் 'டெனட்' ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு\nஎந்த தைரியத்துல.. அந்த பயம் இருக்கட்டும்.. மீண்டும் தள்ளிப்போன நோலன��ன் ‘டெனெட்’ ரிலீஸ்\nTENET டிரைலரில் டிம்பிள் கபாடியா.. இந்திய ரசிகர்கள் ஹேப்பி.. வைரலாகும் கிறிஸ்டோபர் நோலன் மேஜிக்\nஇது இன்ஷெப்ஷனுக்கும் ஒரு படி மேல.. கிறிஸ்டோபர் நோலனின் கண்கட்டி வித்தை.. டிரெண்டாகும் TENET\nகிறிஸ்டோபர் நோலனின் அடுத்த கண்ணாமூச்சி ஆட்டம்.. டெனெட் டிரைலர் ரிலீஸ்\nமீண்டும் பரவிய கொரோனா வைரஸ்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் \nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/first-bullet-train-in-tibet-china-operates-near-to-indian-border-024057.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T05:03:55Z", "digest": "sha1:3QZ2ECUENE6B6S4BOCQSH6W53MI2OLZM", "length": 22275, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில்.. இந்திய எல்லைக்கு அருகில் அமைத்த சீனா..! | First bullet train in Tibet, china operates near to indian border - Tamil Goodreturns", "raw_content": "\n» திபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில்.. இந்திய எல்லைக்கு அருகில் அமைத்த சீனா..\nதிபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில்.. இந்திய எல்லைக்கு அருகில் அமைத்த சீனா..\nசென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n17 min ago இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n2 hrs ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n15 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nMovies ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ் அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்\nNews ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவின் பெரும் முதலீட்டில் உருவாக்கப்பட்ட 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரயில் சேவை திபெத் நாட்டில் இன்று முதல் இயக்கப்படுகிறது.\nசீனா தனது அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருக்கவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதன் வாயிலாகத் திபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில் சேவை துவங்கியுள்ளது.\nசீனாவில் முக்கிய வர்த்தக நகரமான சிசுவான் பகுதியில் இருந்து திபெத் நாட்டை இணைக்கும் மிகப்பெரிய புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதி தான் இன்று துவங்கப்பட்டு உள்ள லாசா - யிங்சி வரையிலான 435.5 கிலோமீட்டர் தொலைவிலான புல்லட் ரயில் வழித்தடம்.\nஇன்றும் தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. நிபுணர்களின் கணிப்பு\nஇந்திய எல்லை பகுதியான அருணாசலப் பிரதேசம் மாநிலத்திற்கும், திபெத் நாட்டின் எல்லைப் பகுதி தான் யிங்சி பகுதி. சீனா தொடர்ந்து திபெத் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையிலும், இந்தியா - சீனா இடையில் ஏற்கனவே எல்லை பிரச்சனை இருக்கும் காரணத்தால் இந்த புல்லட் ரயில் திட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nநவம்பர் மாதம் சீன பிரதமர் ஜி ஜின்பிங் சீனாவின் சிசுவான் பகுதியில் இருந்து திபெத் நாட்டை இணைக்கும் புதிய ரயில் திட்டம் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் எல்லை பாதுகாப்பை வலிமைப்படுத்தும் எனக் கூறினார்.\nசீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தலைநகரான செங்குடு பகுதியில் இருந்து துவங்கும் இந்த ரயில் திட்டம் யானன் வழியாக காம்டோ மூலம் திபெத் நாட்டிற்குள் நுழைந்து லாசா வரை செல்கிறது.\nஇதன் மூலம் செங்குடு முதல் லாசா வரையிலான 48 மணிநேர பயணத்தை 13 மணிநேரமாகக் குறைக்க உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..\nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nஜப்பானிடம் இருந்து 7000 கோடி ரூபாய்க்கு 18 புல்லெட் ரயில்களை வாங்கும் இந்தியா\n70 பழங்குடி கிராமங்களை துரத்தியடிக்கும் மோடியின் புல்லட் ரயில் திட்டம்\n18.6% மட்டும் தான் உங்களுக்கு.. மீதி எங்களுக்கு.. புல்லட் ரயில் திட்டத்தின் புதிய அப்டேட்..\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nஇந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதின் உண்மை பின்னணி..\nவிமானத்தை விட குறைவான புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் - சுரேஷ் பிரபு தகவல்\nபுல்லட் ரயில்: வாங்கிய கடனுக்கு ஒரு நாளில் 100 முறை ஓட வேண்டும்.. சொல்கிறது ஐஐஎம்..\nமும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ரூ. 9,800 கோடி முதலீடு: ரயில்வே துறை\nதமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/australia-s-parliament-passes-landmark-law-requiring-tech-firms-to-pay-for-news-413030.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-07-30T04:14:12Z", "digest": "sha1:EX23K6HYYR3OHBVWEIQXOBY3FP3OJ3RS", "length": 21262, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவி���் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்? | Australia's parliament Passes Landmark Law Requiring Tech Firms To Pay For News - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஆஸி.யில் கொரோனா ஜெட் வேகம்.. லாக்டவுனை மீறும் மக்களை கட்டுப்படுத்த ராணுவ உதவி கேட்கும் மாகாண அரசு\nடெல்டா கொரோனா.. வேக்சின் மட்டும் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வராது.. ஆஸ்திரேலியா பிரதமர் பரபரப்பு\nஊரடங்குக்கு எதிர்ப்பு.. மாஸ்க் அணியாமல் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.. ஆஸி.யில் பரபரப்பு\nஆஸ்திரேலியாவில்.. 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு.. ஃபைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி.. முழு விவரம்\nஆஸ்திரேலியாவில் உச்சத்தில் கொரோனா.. தேசிய அவசரநிலை சூழல்.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்\n'120ஆண்டுகளில் இதுதான் கொடூரமான சுகாதார நெருக்கடி..' டெல்டா கொரோனா..பீதியில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹாட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெக் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம்.. நாட்டைவிட்டு வெளியேறும் பேஸ்புக்\nசிட்னி: கூகுள் மற்றும் பேஸ்புக் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அந்த டெக் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தக் கோரும் மிக முக்கிய சட்டத்திற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇன்றைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கிவிட்டன. உணவு, உடை, சுற்றுலா என கிட்டதட்ட அனைத்து முடிவுகளையும் நாம் டிஜிட்டல் உலகில் கிடைக்கும் தகவல்களை நம்பியே எடுக்கிறோம். இதனால் உலகிலுள்ள சில டெக் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டுகின்றன.\nதற்போது பெரும்பாலான மக்கள் செய்திகளைக்கூட பேஸ்புக் மற்றும் கூகுள்களிலேயே படிக்கின்றன. இதனால் ஊடக நிறுவனங்களுக்குப் பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தற்போது புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.\nஆஸ்திரேலிய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள News Media and Digital Platforms Mandatory Bargaining Code என்ற சட்டத்தின்படி, இனிமேல் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஆஸ்திரேலிய ஊடகங்கள் அளிக்கும் செய்திகளைப் பயன்படுத்த ஊடக நிறுவனங்களுக்கு ராயல்டி அளிக்க வேண்டும். சர்வதேச அளவில் டெக் நிறுவனங்களுக்கு எதிராக இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.\nஇந்தச் சட்டத்திற்கு பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. செய்திகளுக்குப் பணம் செலுத்தும் முறை என்பது தங்கள் தொழில் முறைக்கே ஆபத்து என்றும் வாதிட்டனர். இருப்பினும், ஆஸ்திரேலியா அரசு இச்சட்டத்தில் எவ்வித திருத்தத்தையும் மேற்கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇச்சட்டத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படப்போவது கூகுள் நிறுவனம்தான். ஏனென்றால் பொதுமக்கள் கூகுளில் ஒன்றை தேடும்போது, அதன் செர்ச் இன்ஜின் செய்திகளைப் ப��னாளர்களுக்கு வரிசைப்படுத்தி அளிக்கும். ஆனால், இச்சட்டத்தால் இனி அப்படி அளிக்கும் செய்திகளுக்கு ராயல்டி அளிக்க வேண்டிய சூழலுக்குக் கூகுள் தள்ளப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் கூகுள் நிறுவனம் தற்போது ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்னெய்மென்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.\nஇதேபோல பேஸ்புக் நிறுவனமும் பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலாயில் செய்திகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவு என்பதால் அந்நாட்டில் செய்திகள் பிரிவையே ஒட்டுமொத்தமாக மூடுவது குறித்தும் ஆஸ்திரேலியா சிந்தித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் பேஸ்புக் நிறுவனமும் எதாவது செய்தி நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஊடக நிறுவனங்கள் டிஜிட்டல் துறையில் விளம்பரங்களை மேற்கொள்ளப் பெரியளவில் செலவழிக்க வேண்டியிருப்பதாகவும் இதனால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் டெக் நிறுவனங்கள் ஆஸ்திரேலேயாவில் பெரும் தொகை முதலீடு செய்ய வேண்டும் என்றும் இது ஊடக நிறுவனங்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nநடுக்காட்டில் வழிதெரியாமல் சிக்கிய 2 ஆண்கள்.. விமானம் மூலம் மீட்ட போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஉள்நாக்கில் ஆபரேஷன்.. திடீரென மாறிய உச்சரிப்பு..விநோத நோயால் பாதிக்கப்பட்ட ஆஸி. பெண்\nஅம்மாடியோவ்.. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிரடி அறிவிப்பு\nஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே கட்டுப்பாடுகளற்ற விமான பயணம் இன்று தொடங்கியது\nஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில்.. அதுவும் பிரார்த்தனை அறையில் எம்பிகள் கசமுச.. லீக்கான வீடியோ பரபரப்பு\nநாடாளுமன்றத்தில் மூத்த அதிகாரி பலாத்காரம்..புகார் கூறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nதென் பசிபிக் கடலில் நியூ கலிடோனியா அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅரசின் ரகசிய தகவல்களை... வெளிநாடுகளுக்கு வழங்கியதாக... ஆஸ்���ிரேலிய செய்தியாளர் சீனாவில் கைது\nஅனுபவம் இல்லாத சின்னஞ்சிறு புலிக்குட்டிகள் சிங்கத்தை அதன் குகையிலேயே வீழ்த்தியது எப்படி\nவீட்டு நீச்சல்குளம்.. ஒய்யாரமாய் நீந்திய கொடிய விஷமுள்ள பாம்பு.. ஷாக்கான உரிமையாளர்\n1.5 மீட்டர் கேப் விட்டு \"என்ஜாய்\" பண்ணுங்க, முத்தம் ம்ஹூம்.. டாக்டர்கள் அறிவிப்பால் மக்கள் குழப்பம்\nஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia facebook google பேஸ்புக் கூகுள் ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/matthew-23-35/", "date_download": "2021-07-30T04:50:47Z", "digest": "sha1:F6UYFTD7NQ2SXTSSTRYLDWWYQWYHSSK2", "length": 13298, "nlines": 193, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Matthew 23:35 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nநீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.\nதரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய Zechariahவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:\nகாயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.\nவிசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.\nஅப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான Zechariahவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.\nதீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.\nஉங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.\nநீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.\nஎங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;\nகர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே Judeவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.\nஅவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.\nஇதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.\nநான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.\nஉன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.\nஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.\nஇவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்தில��� எறிந்துவிட்டான் என்றார்கள்.\nஅதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.\nநிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.\nநாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614460", "date_download": "2021-07-30T04:05:26Z", "digest": "sha1:T4MY4JKVBQDPSUKJGMITFD6HNRRV6BZI", "length": 27579, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "அண்ணாதுரை தீர்மானங்களுக்கு ஆபத்து வருகிறது | Dinamalar", "raw_content": "\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக்\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ...\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 1\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 29\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nஅண்ணாதுரை தீர்மானங்களுக்கு ஆபத்து வருகிறது\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 91\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nநடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nசென்னை : ''அண்ணா தந்த தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, மத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: தற்போது, அப்பகுதியில் மின் அழுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : ''அண்ணா தந்த தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.\nசட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:\nஅ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, மத்துார் கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.\nஅமைச்சர் தங்கமணி: தற்போது, அப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு இல்லை. எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.\nநரசிம்மன்: நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. எனவே, அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல், திருத்தணியிலும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.\nஅமைச்சர் தங்கமணி: மத்துார் கிராமத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இடம் கிடைத்ததும், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.\nஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: இந்த சட்டசபையில், இரு மொழி கொள்கை, மாநில சுயாட்சி, தமிழ்நாடு பெயர் சூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றியவர், அண்ணாதுரை.\nஅவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு, தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.\nஅந்த ஆபத்தை நொறுக்கும் வகையில், நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை, அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, நேர்மை நகரில், துணை மின் நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும். கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்க வேண்டும்.\nஅமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக, பணி நிறுத்தப்பட்டது; விரைவில், பணி முடிக்கப்படும்.கணேஷ் நகரில், துணை மின் நிலையம் அமைக்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அந்தப் பணியும் விரைவாக துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.\nஇணையதளம் வாயிலான உறுப்பினர் சேர்க்கையை, தி.மு.க., முப்பெரும் விழாவில், அக்கட்சி தலைவர், ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. ஈ.வெ.ராமசாமி விருது - மா.மீனாட்சிசுந்தரம்; அண்ணாதுரை விருது - அ.ராமசாமி; கருணாநிதி விருது - உபயதுல்லா; பாவேந்தர் விருது - தமிழரசி; அன்பழகன் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு, ஸ்டாலின் வழங்கினார்.\n'எல்லாரும் நம்முடன்' என்ற தலைப்பில், இணையதளம் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியையும், ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின், உறுப்பினராக சேர்ந்த இளம்பெண்ணுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கினார். விழாவில், பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், ''வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பொதுக்குழு கூட்டத்தையே நடத்தி, ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்,'' என்றார்.\nகொரோனா காலத்தில், உலக அளவில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கூட்டம் நடத்திய, இரண்டாவது கட்சியாக தி.மு.க., திகழ்கிறது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ௫ லட்சத்தை தாண்டி விட்டது; ௮,000 பேர் இறந்துள்ளனர். இது, அரசு கொடுத்த புள்ளிவிவரம். கொள்ளை அடிப்பதிலும் பொய் கணக்கு, கொரோனா பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையிலும் பொய் கணக்கு தான் காட்டப்படுகிறது.\nகொரோனாவை விட கொடிய ஊழல் புரியும், அ.தி.மு.க., அரசை அகற்ற வேண்டும். ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் துணிச்சல், அ.தி.மு.க., அரசுக்கு உள்ளதா 'நீட்' தேர்வு மன உளைச்சலால், ௧௩ மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு, மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும், அ.தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய, தமிழக மக்கள் தயாராகி விட்டனர். நாமும், இந்த முப்பெரும் விழாவில், சபதம் எடுப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அண்ணாதுரை தீர்மானங்கள் ஆபத்து:ஸ்டாலின் அச்சம்\n'நீட்' தேர்வு விவாதத்தில் திமுக- காங்., திணறல்(36)\nசிவசேனாவிடம் அடி,உதை வாங்கியவர் பா.ஜ.,வில் இணைந்ததாக அறிவிப்பு(9)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிமுகவுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி விருது வழங்கி கொள்வதா. தலையில் உள்ள ஈரும் பேனும் ஒன்றை ஒன்று புகழ்ந்து கொள்வது போல் உள்ளது.\nசென்னையில் அங்கங்க பெரியார் அம்பேத்கர் இருவரும் அருகருகே அமர்ந்து பேசி சிரிப்பது போல போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எப்போதாவது சந்தித்துக்கொண்டதுண்டா இருவரும் என்ன மொழியில் பேசி சிரித்துக்கொண்டனர் இருவரும் என்ன ம��ழியில் பேசி சிரித்துக்கொண்டனர் இல்லையெனில் எதற்க்காக பொய்யான ஒரு பிம்பம் உருவாக்காப்படுகிறது இல்லையெனில் எதற்க்காக பொய்யான ஒரு பிம்பம் உருவாக்காப்படுகிறது இது தான் பகுத்தறிவா பொய் கொண்டு மூளை சலவை செய்வது பகுத்தறிவா\nNandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம் - Vadodara,இந்தியா\nபகுத்தறிவு என்பதே முதலில் ஒரு பித்தலாட்டம் தானே. டாஸ்மாக் டுமிலர்களை மூளை மழுங்கடித்ததே இந்த பகுத்தறிவு என்னும் விஷம் தானே....\nதிராவிட முன்னேற்ற கழகம் நாட்டுக்கே கேடு.தமிழ் படிக்கலாம் வாடா முதலில் தமிழ் படிக்கட்டும் இவர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீட்' தேர்வு விவாதத்தில் திமுக- காங்., திணறல்\nசிவசேனாவிடம் அடி,உதை வாங்கியவர் பா.ஜ.,வில் இணைந்ததாக அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/06/08/dayanidhi-maran-mp-slams-union-govt-and-admk-on-neet", "date_download": "2021-07-30T05:02:07Z", "digest": "sha1:P5M5R23RXOTBX5GXR5ZAG6WGMDT6PDYO", "length": 11659, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dayanidhi maran mp slams union govt and admk on neet", "raw_content": "\n“தமிழ்நாட்டில் நீட் வராது என்றது அதிமுகவும் நிர்மலா சீதாராமனும்தான்” - தயாநிதி மாறன் எம்.பி சாடல்\nபாரபட்சமில்லாமல் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தி.மு.கவினர் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nநீட் வராது என கூறி மக்களை ஏமாற்றியது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதிமுகவும்தான் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்கள் 1000 பேருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் 200 ரூபாய் பணத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமெ��்றால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் நீட் வராது என கூறி மக்களை ஏமாற்றியவர் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிமுகவினர். முதலமைச்சர் சொன்னதை செய்வார், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை போல் சட்ட ரீதியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.\nகொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச விட வேண்டும் என்றும் கொரோனா பரவலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் குறித்து கேள்வி எழுப்புவோம் என கூறினார்.\nஇதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு கொரோனா காலத்தில் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பணிபுரிவோர் நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் அளிப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.\nமுன்னதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இளங்காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவருடன் அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமுப்பதே நாளில் முழு முதலமைச்சர்; இனி எந்த அலையையும் மு.க.ஸ்டாலின் என்ற மலை தடுக்கும்\nமுட்டையில் முதலீடு; 4.5 லட்சத்தை சுருட்ட எத்தனித்த பலே நிறுவனம்; சென்னையில் கையும் களவுமாக பிடித்த போலிஸ்\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nதமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்\nமோடியால் திருடர்களான இளைஞர்கள்... வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் அதிர்ச்சி\nமுட்டையில் முதலீடு; 4.5 லட்சத்தை சுருட்ட எத்தனித்த பலே நிறுவனம்; சென்னையில் கையும் களவுமாக பிடித்த போலிஸ்\nதமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/4600.html", "date_download": "2021-07-30T04:36:30Z", "digest": "sha1:C25QHZUBD4YCAENHF6RICYJAWXJF5YNN", "length": 12802, "nlines": 108, "source_domain": "www.pathivu24.com", "title": "போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 பேர் உயிரிழப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 பேர் உயிரிழப்பு\nபோர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது.\n90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னாபின்னமாக்கியது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் தீவு முழுவதிலும் வெள்ளக்காடானது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்ததால் சாலைகள் மூடப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்தனர். புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 64 பேர் இறந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.\nஇந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன. புயல் மழையால் இறந்ததாக அரசுத் தரப்பில் கூறிய எண்ணிக்கையைவிட 70 மடங்கு அதிகமாக அதாவது 4600க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nஇவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்கள்இ மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுன்பு அறிவித்ததைவிட உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாக போர்ட்டோ ரிகோ அரசு கூறியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழக சர்வேயை வரவேற்பதாக மத்திய விவகாரங்களுக்கான மந்திரி கார்லஸ் கூறியுள்ளார்.\n‘புயல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக குழுவையும் நியமித்திருக்கிறோம். அந்தக் குழுவின் ஆய்வு முடிவு விரைவில் வெளியிடப்படும். எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை இன்னும் சிறப்பாக எதிர்கொண்டு உயிரிழப்பை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த இரண்டு ஆய்வுகளும் உதவியாக இருக்கும்’ என்றும் கார்லஸ் கூறினார்.\nபோர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 ��ேர் உயிரிழப்பு Reviewed by சாதனா on May 30, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1189", "date_download": "2021-07-30T03:55:42Z", "digest": "sha1:SMNUPJ5ATWZ5FMJRSD5S3QPUOVTCXKIV", "length": 6062, "nlines": 142, "source_domain": "cinemamurasam.com", "title": "இமான் – அனிரூத் கூட்டணி உருவாக்கிய பாட்டு. – Cinema Murasam", "raw_content": "\nஇமான் – அனிரூத் கூட்டணி உருவாக்கிய பாட்டு.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்க . கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன், வம்சிகிருஷ்ணா, கணேஷ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி வரும் லட்சுமன் கூறியதாவது,’ அனேகன் படத்தில் இடம் பெற்ற ” டங்கா மாரி ஊதாரி ” பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி, இமான் இசையில் அனிரூத் பாடிய\nஎங்க தல எங்க தல டீ ஆரு\nமச்சான் – அங்க தான்டா\nஎங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் பதிவு செய்யப்பட்டது.\nஇன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இது அமோக வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.\nபடத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாக வந்திருக்கிறது ரோமியோ ஜூலியட் பெரிய வெற்றிப் படமாகும் என்கிறார் இயக்குனர் லஷ்மன்.இப்படத்தின் வசனத்தை சந்துருஎழுதியுள்ளார்/\nமீண்டும் விஜய் படத்தில் வடிவேலு\nஇனியா நடிப்பில் “காதல் சொல்ல நேரமில்லை”\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nஇனியா நடிப்பில் “காதல் சொல்ல நேரமில்லை”\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/26/did-japan-stop-the-funds-bullet-train-project-012692.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:11:42Z", "digest": "sha1:VMELSDJLDNBPFOELH62ZDCRV4D4X5OLR", "length": 26725, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா? | did japan stop the funds for bullet train project - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nஇந்திய விவசாயிகளின் கண்ணீரைக் கண்ட ஜப்பான், புல்லட் ரயில் நிதி மறுப்பு உண்மையா\nசென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n24 min ago இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n2 hrs ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n15 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nMovies ராதே ஷ்யாம் படம் எப்போது ரிலீஸ் அசத்தலாய் அறிவித்த நடிகர் பிரபாஸ்\nNews ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் படித்தது சரி தான். இந்திய விவசாயிகளின் அவலக் குரலை, நிர்வாண நிலையை, ஆதரவற்ற அறுவடைகளை இந்திய அரசு கேட்டதோ இல்லையோ, ஜப்பான் அரசு கேட்டிருக்கிறது. விளைவு இந்தியாவின் புல்லட ரயில் திட்டத்துக்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.\nகுஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் இருந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை வரையிலான அதிவேக புல்லட் ரயில் திட்டம் வரும் ஆகஸ்ட் 2022-ல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்த�� 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்துதல், ஜப்பானில் இருந்து நிதி உதவி வரும் தவனைகளைக் கணக்கில் கொண்டு 2022க்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்த 508 கிலோமீட்டர் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று Natioanal High Speed Rail Corporation Limited (NHSRCL) என்கிற இந்திய அரசு அமைப்பு கணக்கிட்டுச் சொன்னது. இந்த NHSRCL இந்தியாவில் புட்டல் ரயில் திட்டம் தொடர்பான விஷயங்களைக் கையாள்கிறது. ஜப்பானின் Japan International Cooperation Agency (JICA) என்கிற அமைப்பு புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியில் 80,000 கோடி ரூபாய் வரையான நிதியை வழங்க ஒப்புக் கொண்டது.\nரயில் பாதையின் நீளம் 508 கிலோமீட்டர். அதில் 110 கிலோமீட்டர் பல்கார் என்கிற மகாராஷ்டிர ஊருக்குள் செல்கிறது. புல்லட் ரயிலுக்குத் தேவையான பல்கார் பகுதி நிலத்தைக் கையகப்படுத்த அரசுத் தரப்பு வந்த போது ஊர் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே போல் குஜராத்தின் எட்டு மாவட்டங்களில் இருந்து சுமாராக 850 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்கும் குஜராத் விவசாயிகளும் மிகக் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nகுஜராத் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் தங்கள் நிலத்தைக் காப்பாற்றித் தரும் படி குஜராத் உயர் நீதி மன்றத்தை நாடி இருக்கிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நின்றுவிடாமல், விவசாயிகள் ஒரு படி மேலே போய், புல்லட் ரயிலுக்கு நிதி கொடுக்கும் ஜப்பானின் JICA அமைப்புக்கு இந்திய விவசாயிகள் பிரச்னை குறித்து ஒரு கடிதத்தையும் எழுதி இருக்கிறார்களாம். இதை பிஜேபியினரும் ஒப்புக் கொண்டார்கள். இதுவரை எல்லாமே உண்மை தான். ஆனால் இனி வருவது எல்லாம் நடந்ததா இல்லையா என உறுதியான செய்திகள் வெளியாகவில்லை.\nஜப்பானின் JICA அமைப்பு விவசாயிகளின் கடிதத்தைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு கொடுக்க வேண்டிய தவனைகளை ரத்து செய்திருக்கிறதாம். இதுவரை JICA இடம் இருந்து வெறும் 125 கோடி ரூபாய் மட்டுமே வந்திருக்கிறதாம். \"இந்திய விவசாயிகள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுவிட்டு இந்த திட்டத்துக்கான் நிதியை கேட்கலாம் என்று சொல்லி இருக்கிறதாம் ஜப்பானின் JICA\".ஜப்பானின் இந்த பதிலுக்குப் பின் ஒரு தனி கமிட்டி அமைத்து விவசாயிகள் பிரச்னையை தீர்குமாறு பிரதமர் அலுவலகத்��ில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது என நிதி அமைச்சக வட்டாரங்கள் சொல்கின்றன.\nநஷ்ட ஈடு உயர்த்த முடியாது\nஇந்த நிலங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த ரூட்டைத் தவிர வேறு ரூட் எடுப்பது எல்லாம் புல்லட் ரயிலின் பட்ஜெட்டைப் பாதிக்கும். அதோடு நிலங்களுக்கான நஷ்ட ஈடும் உயர்த்த முடியாது. அப்படி உயர்த்தினாலும் புல்லட் ரயிலின் பட்ஜெட் இடிக்கும் என்று செய்திகள் கசிகின்றன.\nNHSRCL அமைப்பும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலும் இந்த செய்திகளை மறுக்கின்றனர். எங்களுக்கு ஜப்பானிடம் இருந்து வர வேண்டிய நிதி முழுவதும் வந்துவிட்டது\" என்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் பத்திரிகையாளர்களிடம் சமர்பிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉபர் பங்குகளை விற்க ஜப்பான் சாப்ட்பேங்க் திடீர் முடிவு.. என்ன காரணம்..\nரூ.16,600 கோடி ஐபிஓ.. பங்குச்சந்தையை கலக்க வரும் பேடிஎம்..\nஇந்திய நிறுவனத்தை கைப்பற்றும் ஜப்பான் நிறுவனம்.. 15,000 கோடி ரூபாய் டீல்..\nகுடும்பம், குட்டி முக்கியம்.. ஜப்பான் அரசின் முடிவுக்கு மக்கள் ஏகபோக வரவேற்பு..\nஜப்பானில் 2 பாண்டா குட்டி பிறந்துள்ளதால் ஹோட்டல் பங்குகள் தடாலடி வளர்ச்சி..\nஎன்னது.. ரெண்டு மாம்பழம் 3 லட்சமா.. வாயைப் பிளக்கவைக்கும் ஜப்பான் 'மியாசாகி' மாம்பழம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-விற்கு தயாராகும் பேடிஎம்.. 3 பில்லியன் டாலர்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும்.. டோக்கியோ மருத்துவர் அமைப்பு கோரிக்கை..\nஎஸ்பி எனர்ஜி மொத்தமாக கைப்பற்றும் கௌதம் அதானி.. 26,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம்..\nஜப்பானில் 4வது கொரோனா அலை.. அடுத்தடுத்து மரண செய்தி.. கோபத்தில் மக்கள்..\nஉற்பத்தியை நிறுத்திய யமஹா.. தொழிற்சாலை தற்காலிகமாக மூடல்.. ஊழியர்கள் நிலை என்ன..\nபூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..\nவரியை குறைக்க ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. டெஸ்லா நல்ல வாய்ப்பு..\nவிஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பிரச்சனை.. முழு விபரம்.. எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/kushi/", "date_download": "2021-07-30T03:46:09Z", "digest": "sha1:ZDX3O24JMBH7G5VXT3FV2FFSDXZXXPIB", "length": 4186, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "kushi | Tamilnadu Flash News", "raw_content": "\nகுஷி படம் பற்றி எஸ்.ஜே சூர்யாவின் புதிய விளக்கம்\nநேற்று தனியார் தொலைக்காட்சியில் குஷி படம் ஒளிபரப்பாகியது. அதில் வரும் முக்கியமான காட்சியை மனதில் வைத்து ஒரு ரசிகர் செல்ஃபோன் இருந்திருந்தா படம் 15 நிமிசம் முன்னாடியே முடிந்திருக்கும் என்று கூறி இருக்கிறார். இதற்கு...\nகாதல் தோல்வி… சாதி பாகுபாடு… பெண் காவலர் தற்கொலைக்கு காரணம்\nபிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கைது\nWhatsApp GROUP-ல் இனி யாரையும் எளிதில் சேர்க்க முடியாது\nஅறநிலையத்துறையை நிதி கொடுக்க விடாமல் தடுப்பு ஹெச் ராஜா பகிர்ந்த தகவல்\nமக்களிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nதிரெளபதி இயக்குனர் சொல்லும் சக்தி வாய்ந்த கோவில்\nராகவா லாரன்ஸ் மேல நம்பிக்கை இருக்கு – ஸ்ரீரெட்டி ஓப்பன் டாக்\nசிவாஜி கதாபாத்திரத்தில் செய்த வித்தியாசம்\nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/25540", "date_download": "2021-07-30T03:44:35Z", "digest": "sha1:G7VAVEOJKWAMIA6IHX6TWUDGFPXRNANN", "length": 6602, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "Cialis - More than 30 Million Men Avow close to it! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎதனைப் பற்றி இங்கு உரையாடலாம்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2721381", "date_download": "2021-07-30T04:59:41Z", "digest": "sha1:AZAV4SIHVEVFPQOT2IZRNCVDVKJQA7RX", "length": 16902, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "பூச்சி மருந்து குடித்து இளம்பெண் சாவு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் மேலும் 42,360 பேர் கோவிட் பாதிப்பிலிருந்து ...\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 4\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 61\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 24\nபூச்சி மருந்து குடித்து இளம்பெண் சாவு\nபரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளிர் பானத்தில், பூச்சி மருந்து கலந்து குடித்து இளம்பெண் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 53; இவரது மகள் அன்பரசி, 25; இவருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால், விரக்தியடைந்த அன்பரசி, கடந்த மாதம் 25ம் தேதி குளிர் பானத்தில் பூச்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே குளிர் பானத்தில், பூச்சி மருந்து கலந்து குடித்து இளம்பெண் இறந்தார்.\nபரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 53; இவரது மகள் அன்பரசி, 25; இவருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால், விரக்தியடைந்த அன்பரசி, கடந்த மாதம் 25ம் தேதி குளிர் பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.உடன், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, அன்பரசி நேற்று இறந்தார்.முருகேசன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகாரிகள் சோதனையில் 57 லாரிகள் பறிமுதல்; ரூ.15 லட்சம் அபராதம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப��பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் சோதனையில் 57 லாரிகள் பறிமுதல்; ரூ.15 லட்சம் அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/vijay-tv-super-singer3-28-06-2011-3.html", "date_download": "2021-07-30T05:19:06Z", "digest": "sha1:CEGEGGCUBKOGNTII3PRIOGQED4LCQAAU", "length": 6877, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Super Singer3 28-06-2011 சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nநமசிவய எனும் அஞ்செழுத்து சைவத்தின் வெறும் மந்திரம் அல்ல\nஇது ஒரு சித்தர்களின் பரிபாஷை பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம் இது குறித்து திருமூலர் விளக்குகிறார் அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன...\nவாழை இலையில் சாப்பிடுவது ஏன் தோப்புக்கரணம் ஏன்\nவாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந...\nSun TV - Live சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு Double Click For Full Screen. Esc to come back to Normal Mode\nசாப்பிட்ட உடன் செய்ய கூடாத ஐந்து விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்ய கூடாத பல விஷயங்களை செய்வதினால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் அவைகளால் நமக்கு என்னென்ன பிரச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:59:46Z", "digest": "sha1:3FYQVAWBXIVRZRYMBUWVL5IZM4VHAS4A", "length": 8323, "nlines": 115, "source_domain": "www.updatenews360.com", "title": "மேற்குவங்க ஆளுநர் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து மாநில ஆளுநர் காட்டம்..\nமேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் இன்று டின்ஹாட்டா, கூச் பெஹார் ஆகிய பகுதிகளில் தேர்தல் முடிவுக்கு பிந்தைய வன்முறையால்…\nமேற்குவங்க ஆளுநரை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சக ஆலோசனைக் குழு.. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து ஆலோசனை..\nமேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய வன்முறைக்கான காரணங்களை ஆராயும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேர்…\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க ஆரம்பித்து…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌ என்று…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேர��கோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/medicine/137658-walkathon-program-for-alzheimer-patients-in-chennai-anna-nagar-and-besant-nagar-beach", "date_download": "2021-07-30T04:56:59Z", "digest": "sha1:DNYJRIW7SO6DFSW6DFZWWA6UO7NCQ5ZH", "length": 12358, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "அல்சைமர் விழிப்புஉணர்வு தினம்! - பெசன்ட் நகர் பீச்சில் பிரமாண்ட வாக்கத்தான்! | Walkathon program for Alzheimer Patients in Chennai Anna nagar and Besant nagar Beach - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\n - பெசன்ட் நகர் பீச்சில் பிரமாண்ட வாக்கத்தான்\n - பெசன்ட் நகர் பீச்சில் பிரமாண்ட வாக்கத்தான்\nவேலைக்குச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட 'அல்சைமர் நோயாளி' பெற்றோரை, காலை முதல் மாலை வரை அரவணைத்துக்கொள்கின்றன 'டே கேர்' சென்டர்கள்.\nஇன்று, உலக அல்சைமர் நோயாளிகளுக்கான தினம். அல்சைமர் என்பது, மறதி நோயில் ஒரு வகை. பெரும்பாலும், 60 வயதைத் தாண்டியவர்களே அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள். அல்சைமர் ஏற்படுவதற்கான காரணங்கள், இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.\nகூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவரும் நிலையில், அல்சைமரால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த பெரியவர்களின் நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக்கொண்டேபோகிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட 'அல்சைமர் நோயாளி' பெற்றோரின் நிலை, இன்னும் மோசம். இப்படியான முதியவர்களை, காலையிலிருந்து மாலை வரை அரவணைத்துக்கொள்கின்றன 'டே கேர்' சென்டர்கள். தினமும் காலை ஒன்பது மணிக்கு கேர்-டேக்கர் உதவியுடன் வேன்மூலம் அல்சைமர் நோயாளிகளை அழைத்துவருவது, மதியம் மூன்று மணி வரை விளையாட்டு, கலரிங், எளிமையான தோட்ட வேலைகள் என ஏதாவது வேலையில் ஈடுபடுத்துவது, மூன்று மணிக்கு மேல் வேனில் கேர்-டேக்கர் உதவியோடு அனைவரையும் வீட்டில் கொண்டுபோய் சேர்ப்பது. இதுமாதிரியாக அட்டவணையோடு செயல்பட்டு வருகின்றன சென்டர்கள். பெரும்பாலான முதியோர் நல மருத்துவர்கள், இப்படியான டே-கேர் சென்டர்களை வரவேற்கின்றனர்\nஅல்சைமர் தினத்தை முன்னிட்டு, இன்று காலை முதல் மதியம் வரை சென்னை அண்ணா நகரிலுள்ள 'டிக்னிட்டி ஃபவுண்டேஷன்' என்ற மறதி நோயாளிகளுக்கான டே-கேர் சென்டர் சார்பாக, வாக்கத்தான் நடைபெற்றுள்ளது. அண்ணா நகர் டவர் பார்க் மற்றும் பெசன்ட் நகர் பீச்சில், வயதானவர்கள் பலர் கலந்துகொண்டு, தலையில் மஞ்சள் நிற தொப்பி அணிந்தபடி வாக்கத்தானில் நடந்துள்ளனர்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வாக்கத்தானைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரிடமும் விழிப்புஉணர்வுப் பிரசாரங்களைச் செய்துள்ளனர். முதியவர்கள் மட்டுமின்றி தன்னார்வத்துடன் சில பொதுமக்களும் கலந்துகொண்டு, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/gk-magazine/", "date_download": "2021-07-30T04:22:24Z", "digest": "sha1:6CLCYQENK4ZGBTFIW4ICEVWI7WX6TGVN", "length": 7014, "nlines": 142, "source_domain": "exammaster.co.in", "title": "GK Magazine Archives - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nநடப்புக் கால நிகழ்வுகள், பொது அறிவு\nகதிரியக்கமற்ற ஹீலியம் – 3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் அமைக்க உள்ளது. முதுபெரு��் வழக்குரைஞர...\nModel Question Papers, இன்றைய வினாடி வினா, பொது அறிவு\nகாஷ்மீர் பிரச்சினை கேரளாவில் ஏன் இவ்வளவு பெரிய மண் (மலைச்) சரிவுகள் குறைந்து வரும் நிலத்தடி நீரும் அவற்றின் பாதிப்புகளும் ஐ.நா.வின் பாதுகாப்பு குழுவி...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்-தேர்வு-4 (CCSE – IV) வழிகாட்டி படிக்க வேண்டிய புத்தகங்கள் பொதுத் தமிழ் – புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரி...\nExam Master – October – 2017 நாட்டின் மிகப்பெரிய சர்தார் சரோவர் அணை மத்திய அமைச்சரவையில் மாற்றம் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி...\nபொருளடக்கம் ☆ இந்திய – இஸ்ரேல் உறவுகள் ☆ TNPSC – Group – VIII பொதுத் தமிழும், பொது அறிவும் ☆ ஒரிஜினல் வினாத்தாள் 2017- விரிவான விடை...\n• 68-ஆவது குடியரசு தினவிழா • உலக பொருளாதார மைய மாநாடு – 2017 • சரித்திர சாதனை படைத்த இஸ்ரோ • TNUSRB இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் த...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:38:49Z", "digest": "sha1:HGGX3WO4JOHKXJREVJHYXT4CQSEDLZBJ", "length": 44642, "nlines": 469, "source_domain": "puthu.thinnai.com", "title": "சூடேறும் பூகோளம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎழுதியது jeyabharathan தேதி June 08, 2021 0 பின்னூட்டம்\nநாடு, நகரம், வீடு, மக்கள்\nபூத மழை பொழியப் போகுது \nகடல் உஷ்ணம், நீர் மட்டம் ஏறி\nமெல்ல மெல்ல ஏறி வெப்பம்,\nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறி நாளை இன்றாகும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nமனித நாகரீகம் நாச மடைய,\nவெப்ப யுகப்போர் தொடங்கி விட்டது \nகோர நோய் பற்றும் பூமியைக்\nகுணப்படுத்த தக்க மருத்துவம் தேவை \nவருவீ ரெனக் கூறு கூறு \nஉப்பு நீர்க் கடல் உயரும்\nவேளை தவறிக் காலம் மாறும்,\nஉணவுப் பயிர்கள் சேத மாகும் \nதரணி எங்கும் தொழிற் துறைகள்\nகாட்டு மரங்களில் தீ மூட்டுமடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nமனித நலம், உயிர் நலம்,\nவீதி முன் வந்து நிற்குதடா\nதவறு செய்யும் மனிதர் கூட்டம்\nநிலவளம், நீர்வளம், கடல் வளம்,\nமனித நலம், உயிரினப் பயிர்வளம்\nபூத வடிவில், பேய் மழையில்\nஒருநாள் அடித்த சூறாவளி மழையில்\nவீடு, வாசல், ஆடை, வாகனம் விட்டு\nஅந்தோ உலகில் நேர்ந்த முதல்\nநிலக்கரி எஞ்சின் மூச்சு நின்றது\nமின்சார வண்டி உயிர் பெற்றது\nகழிவுத் திரவங்கள் நதியில் கலக்கும்\nசூழ்வெளியில் கலந்து சூடேறும் பூகோளம்\nகடல் மட்ட ஏற்றத் தணிவும்\nநீர், நிலவளத் தேய்வுகளும் சேர்ந்து,\nபச்சை நிலங்கள் எல்லாம் வெளுத்து\nபால்போன்ற பனிக் குன்றுகள் உருகிக்\nஆடு, மாடுகள் பசிக்கு மேயும்\nமுடுக்கி விட்ட பம்பரக் கோளம்\nபச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு\nஅவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா,\nவாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள்\nபெரும்புயல் அடிக்கும், பேய்மழை இடிக்கும்,\nநிலப்பகுதி நீர்மய மாகி மக்கள்\nமனித நலம், உயிரினம், பயிர்வளப்\nவீட்டு முன் வந்து நிற்குதடா\nசுத்தக் கடல்நீர் சூடாகிப் போகும் \nநில வரட்சி, நீர் வரட்சி நெடுங்காலம்\nகாட்டுத் தீ போல் பரவுது \nபுதுப் பனிமலை வளர வில்லை \nபுனித வாழ்வைப் புழுதி யாக்க\nதாரணி சூடேறித் தணல் சட்டியாகக்\nவாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது\nபுற ஊதாக் கதிர்கள் நுழைந்து\nSeries Navigation புதராகிய பதர்தனிமை\nஅவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் \nபூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு\nஒரு கதை ஒரு கருத்து\nவாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்\nப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஅவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் \nபூகோளச் சூடேற்றக் குறைப்பில் அணுமின் சக்தியின் முக்கிய பங்கு\nஒரு கதை ஒரு கருத்து\nவாழ்வின் ஒளி பொருந்திய கதைகள்\nப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை\nவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/artist-is-not-a-bitch-ambedkar-s-bitch-is-a-people-s-justice-q609gm", "date_download": "2021-07-30T04:53:15Z", "digest": "sha1:TW5ASVNF5WT5GBU2TKVWPJYX4UUM5QJD", "length": 9532, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர் போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி. | Artist is not a bitch: Ambedkar's bitch is a people's justice", "raw_content": "\nகலைஞர் போட்ட பிச்சை அல்ல: அம்பேத்கர் போட்ட பிச்சை.. ஆர்.எஸ்.பாரதிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி.\n'அண்ணல் அம்பேத்கர்' பெற்றுத்தந்த உரிமையில் தலைநிமிந்தது ஒடுக்கப்பட்ட இனம்.\nஅவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல; வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர் அவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.\n'அண்ணல் அம்பேத்கர்' பெற்றுத்தந்த உரிமையில் தலைநிமிந்தது ஒடுக்கப்பட்ட இனம்.அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல; வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர் அவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது.\nதி.மு.க-வின் அம���ப்புச் செயலாளராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியவர்.'இந்த நாட்டிற்குள் எவன் எவனோ நுழைந்துவிட்டு, நாய்கள், பேய்கள் எல்லாம் பேசத் துவிங்கிவிட்டன. எச்.ராஜா போன்ற ஆட்களெல்லாம் வாய் கிழியப் பேசுகிறார்கள்.வட இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மாநிலத்தவர்களும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள். அறிவே கிடையாது. ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட ஐகோர்ட் நீதிபதியாக இல்லை. இன்று வரை ஒருவர் கூட உயர் நீதிமன்ற நீதிபதியாக இல்லை. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று சர்ச்சையாகப் பேசினார்.\nஇந்தப் பிரச்சினை தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுதியிருக்கும் நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர், ஜெகதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம்.\nஅவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கைவைத்திருக்க முடியாது\".என்றிருக்கிறார்.\nமதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் பலரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்.. அமைச்சர் ஏ.வ. வேலு உத்தரவு.\nகலைஞர் பிறந்த தினத்தில் ஸ்டாலின் அதிரடி.. 250 கோடி ரூபாய் செலவில் தென் சென்னையில் சிறப்பு மருத்துவமனை.\nஅழகான இளம் வயது கருணாநிதி.. இந்த போட்டோவில் நம்ம முதலமைச்சர் எங்கே மற்றவர்கள் யார் யார் கண்டுபிடியுங்கள்.\nபாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள் முதல்வரே.. தீ பற்றவைக்கும் திருமாவளவன்..\nசொன்ன வாக்கை காப்பாற்ற போராடும் திமுக அரசு.. கொரோனா நெருக்கடியிலும் டோக்கன் விநியோகம் தீவிரம்.\n டெல்லியில் திமுக முகமாகும் கனிமொழி\n#SLvsIND 13 ஆண்டுகால இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை.. டி20 தொடரை வென்று அசத்தல்\n அண்ணாமலை பதவிக்கு குழி பறிக்கும் சீனியர்கள்\nசெம்ம ஸ்பீடில் இந்து அறநிலையத்துறை.. ஆன்லைன் மூலம் குவியும் புகார்கள், கோரிக���கைகள்.. அதிகாரிகள் பரபரப்பு.\n#TokyoOlympics இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை உறுதிசெய்தார் பாக்ஸர் லவ்லினா..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/round-up", "date_download": "2021-07-30T05:01:18Z", "digest": "sha1:7AGYESHMIS2PTAX6IFSDCZSWE2EGUSDQ", "length": 11275, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "round up: Latest News, Photos, Videos on round up | tamil.asianetnews.com", "raw_content": "\nமுக்கிய பிரபலங்களை சுற்றி வளைத்த ஐடி அதிகாரிகள்\nஇன்று காலை முதலே... திரையுலகின் முக்கிய பிரபலங்களை ஐடி அதிகாரிகள் சுற்றி வளைத்து ரெய்டு நடத்தி வருவதால், தமிழ் திரையுலகமே உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது.\nஹெல்மெட் விவகாரம்... நேற்று சென்னையில் மட்டும் எத்தனை ஆயிரம் வழக்குகள், எத்தனை லட்சம் வசூல் தெரியுமா\nகொலைக்குற்றவாளிகளை,தீவிரவாதிகளை, படு பயங்கர ரவுடிகளைப் பிடிப்பதை விட அதிக மூர்க்கத்தனமாக சென்னை டிராஃபிக் போலீஸார் ஹெல்மெட் அணியாதவர்களை சுற்றி வளைத்துப் பிடித்துவரும் வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் மீது 20 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஸ்கெட்ச் போட்ட கேங் லீடர்... அலேக்காக அள்ளியது எப்படி\nசென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரபல ரௌடி பிறந்தநாள் கொண்டாடிய போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு அலேக்காக அள்ளியது எப்படி\nபணம் கொடுத்த வீட்டில் ரகசிய குறியீடு விசாரணைக்கு ரவுண்டு கட்டும் தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வீட்டின் முன்பு ரகசிய குறியீடு இடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக வெளியான செய்தியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nடிடிகே பிராண்டு... இனி டிடிவி பிராண்ட் ஆகுமாம் ரவுண்டு கட்டும் குக்கர் மவுசு...\nயாரேனும் கடைகளில் போய் குக்கர் வாங்கி வந்தாலும், அது வாக்காளருக்கு கொடுக்கப் பட்ட லஞ்சம் என்று கூறி\nசரக்கு பாட்டில் இன்விடேஷன்: வம்பிழுக்கு வில்லங்க அழைப்பிதழ்\nகேரளத்திலிருந்து ஒரு வில்லங்க வாட்ஸ் ஆப் இப்போது தமிழகத்தில் தாறுமாறாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது\n - தலைதெறிக்க தப்பி ஓடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ...\nஇரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவில்லை. இதனால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.\nடிடிவி எம்.எல்.ஏக்களை ரவுண்டு அப் செய்தது தமிழக போலீஸ் - அதிகாரத்தை கையில் எடுக்கிறது எடப்பாடி அரசு...\nஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\n டெல்லியில் திமுக முகமாகும் கனிமொழி\n#SLvsIND 13 ஆண்டுகால இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை.. டி20 தொடரை வென்று அசத்தல்\n அண்ணாமலை பதவிக்கு குழி பறிக்கும் சீனியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/naani/", "date_download": "2021-07-30T05:20:49Z", "digest": "sha1:N73VWMMQ4LMX6XIHZUBZB3E44GMZ7IM2", "length": 4342, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "naani | Tamilnadu Flash News", "raw_content": "\nநானி நடிக்கும் மறுஜென்மக்கதை- பல கோடியில் செட் அமைக்கப்பட்டது\nதமிழில் நான் ஈ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நானி. இவர் தெலுங்கு திரைப்படங்களி��் நடித்து வரும் முன்னணி ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவர் ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடித்து...\nரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்\n’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது\nமுடியாத பஞ்சாயத்து… விஜய் தொலைக்காட்சி மீது மதுமிதா மீண்டும் புகார்…\nகவினின் லிப்ட் படம் எப்போது வருகிறது\nதடையை மீறி மது விற்ற 22 கடைகள் உரிமத்தை ரத்து செய்த மருத்துவர்கள்\nசீமானுக்கு கிடைத்தது கமலுக்கு கிடைக்கவில்லை\nபவர் ஸ்டார் வனிதா குறித்து கேள்வி கேட்டவருக்கு கஸ்தூரியின் பதிலடி\nநடராஜை திட்டிய ரசிகர்கள் பதில் கொடுத்த நடராஜ்\nஇயக்குனர் ஜி.எம் குமாரின் விபரீத ஆசை\nஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் திட்டம் இரண்டு டிரெய்லர்\nபிசாசு 2 பர்ஸ்ட் லுக் எப்போது\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/1947-november-28-guru-nanak-jayanti-gandhis-speech-after-the-prayer-at-birla-bhavan", "date_download": "2021-07-30T05:12:01Z", "digest": "sha1:EYUJX6UOSCY5P2XANMHAI7MVIGN22FX6", "length": 46652, "nlines": 252, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\n1947 நவம்பர் 28 குருநானக் ஜெயந்தி: பிர்லா பவனில் நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆற்றிய உரை\nசகோதர சகோதரிகளே, இன்று குருநானக்கின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரோ ஒருவர் உரையாற்ற வருமாறு\nஎன்னை அழைத்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் ‘மன்னிக்க வேண்டும், என்னால் வர இயலாது’\nஎன்று நான் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு இன்றைக்கு பாபா பச்சிட்டர் சிங் நேரிலே வந்து நான்\nஅவசியம் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பத்து மணியளவில் அவர் என்னைச் சந்தித்தார். ஒரு மணி\nநேரத்திற்குள் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது. போகலாம் என்று நான் முடிவு செய்தேன். என் தரப்பில் எந்தப்\nபிரச்சனையையும் நான் செய்திருக்கவில்லை என்றாலும், இன்றைக்கு சீக்கிய நண்பர்கள் என் மீது கோபத்துடன்\nஇருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களுக்கு கசப்பு மாத்திரையைத் தர முயற��சித்தவனாகவே நான் இருந்தேன்.\nசிலசமயம் அப்படித்தான் நடந்து விடுகிறது. நான் அங்கே வரவேண்டும் என்பதை பாபா வலியுறுத்தினார்.\nஆயிரக்கணக்கான சீக்கிய ஆண்களும் பெண்களும் அங்கே இருக்கிறார்கள் - அவர்களில் சிலர்\nஉண்மையிலேயே துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - அவர்கள் உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு ஆர்வமாக\nஉள்ளனர் என்று அவர் தெரிவித்தார். நான் ஒப்புக் கொண்டேன். 11 மணிக்கு என்னை அங்கே அழைத்துச்\nசெல்லலாம் என்று அவரிடம் கூறினேன்.\nகாலை 11 மணிக்கு அவர் சேக் அப்துல்லாவுடன் வந்து சேர்ந்தார். அவரையும் அங்கே அழைத்துச்\nசெல்லவிருந்தனர். ஒருவரையொருவர் எதிர்கொள்வதைத் தாங்க முடியாதவர்களாக சீக்கியர்களும்,\nமுஸ்லீம்களும் இருந்து வருகின்ற போது, சேக் அப்துல்லாவால் அங்கே எப்படி வர முடியும் என்று நான்\nஅவரிடம் கேட்டேன். சேக் அப்துல்லா பெரிய காரியம் ஒன்றைச் செய்திருப்பதாக அவர் கூறினார். ஹிந்துக்கள்,\nசீக்கியர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரையும் அவர் ஒற்றுமையுடன் காஷ்மீரில் வைத்திருப்பதாகவும்,\nஅவர்கள் அனைவரும் ஒன்றாக வாழவோ அல்லது சாகவோ விரும்புகின்ற சூழலை அவர் அங்கே\nஉருவாக்கியிருப்பதாகவும் கூறினார். எனவே சேக் அப்துல்லாவும் எங்களுடன் வர வேண்டும் என்று நான்\nநினைத்தேன். நாங்கள் அவரையும் எங்களுடன் அங்கே அழைத்துச் சென்றோம். அது குறித்து மிகவும் மகிழ்ச்சி\nஅடைந்தவனாகவே நான் இருந்தேன். ஆயிரக்கணக்கான சீக்கிய ஆண்களும் பெண்களும் அங்கே\nகூடியிருந்தனர். அவர்களிடம் மிகவும் கொஞ்சமாகவே பேசினேன். ஆனாலும் சேக் அப்துல்லா மிக நீண்ட நேரம்\nபேசினார். அவருடைய பேச்சை மிகுந்த கவனத்துடன் மக்கள் கேட்டார்கள். அவர்களுடைய கண்களில் அவரை\nமறுப்பதற்கான எந்தவொரு தடயமும் தெரியவில்லை எனும் போது, அவர்களிடமிருந்து எதிர்க்குரல்\nஎழுவதற்கான கேள்விக்கு எங்கே இடம் இருந்தது நாங்கள் அங்கே அழைக்கப்பட்டிருந்தோம். சீக்கியர்கள்\nமிகவும் துணிச்சலான சமூகம் என்பதால், அனைத்தும் நன்றாகவே முடிந்தது. அதைப் பற்றி உங்களிடம் சொல்ல\nவேண்டும் என்று நான் உணர்ந்தேன்.\nவங்கத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது முஸ்லீம் வர்த்தக சபையிடமிருந்து வந்திருந்தது. அந்தக்\nகடிதத்திற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்றாலும், நான் அதைப் பற்���ி யோசித்துப் பார்த்தேன்.\nகன்சியாம் தாஸிடம் அது குறித்து அவருக்கு ஏதாவது தெரியுமா என்று விசாரித்தேன். முஸ்லீம் வர்த்தக சபை\nஅரசாங்கத்துடன் பரிவர்த்தனை செய்வதற்கு விரும்புவதாகவும், அரசாங்கத்துடன் ஒத்துப் போக\nவிரும்புவதாகவும் அவர் கூறினார். ஆனால் அரசாங்கம் என்பது ஹிந்து, முஸ்லீம், பார்சி என்ற பாரபட்சமின்றி\nஅனைவருக்கும் சொந்தமானது. அப்படியிருக்கும் போது முஸ்லீம்கள், ஹிந்துக்கள், பார்சிகள், ஆங்கிலேயர்கள்\nஎன்று ஒவ்வொரும் தங்களுக்கென்று தனித்தனியாக வர்த்தக சபைகளை எவ்வாறு வைத்துக் கொள்ள முடியும்\nஅதனால் அதை அங்கீகரிக்க அரசு மறுத்து விட்டது.\nமார்வாரி, ஐரோப்பிய வர்த்தக சபைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கையில், முஸ்லீம் வர்த்தக சபைக்கு\nமட்டும் அனுமதி வழங்கப்படாதது உண்மையில் பாரபட்சரமானது என்று அந்த கடிதத்தை எழுதியவர்\nகுறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அது எனக்கு வேதனை\nஅளிப்பதாகவே இருந்தது. முஸ்லீம் வர்த்தக சபையுடன் எந்தவொரு பரிவர்த்தனையையும் செய்வதற்கு\nஅரசாங்கம் விரும்பவில்லை என்றால், மார்வாரி வர்த்தக சபை, ஐரோப்பிய வர்த்தக சபையுடனும் அதற்கு\nஎந்தவொரு தொடர்பும் இருக்க முடியாது. ஆனால் அந்த சபைகள் இப்போது வரையிலும் இருந்தே வருகின்றன.\nஐரோப்பியர்கள் அதிகாரத்தில் இருந்ததால் ஐரோப்பிய வர்த்தக சபை உருவானது. நாம் அவர்களால்\nஆளப்பட்டு வந்ததால், வைஸ்ராய் அதனுடைய தலைவராக இருந்தார். கிறிஸ்துமஸின் போது கல்கத்தா\nசெல்லும் அவர், அங்கே நீண்ட உரைகளை நிகழ்த்தி வந்தார். ஆனால் அதே நடைமுறையை இப்போது தொடர\nஐரோப்பியர்கள், முஸ்லீம்கள், மார்வாரிகள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனித்தனி வர்த்தக\nசபைகளை எவ்வாறு வைத்திருக்க முடியும் ஒரேயொரு இந்திய வர்த்தக சபை மட்டுமே இங்கே இருக்க முடியும்.\nஹிந்துக்கள், முஸ்லீம்கள், பார்சிகள் தனித்தனியாக வர்த்தக சபைகளை வைத்துக் கொள்ளத் தொடங்கினார்கள்\nஎன்றால், இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தால் என்ன பயன் இருக்கப் போகிறது\nஐரோப்பியர்கள் இப்போது பணிந்தே செல்ல வேண்டும். அவர்கள் தனித்து எதையும் செய்யக் கூடாது.\nதங்களுக்கென்று எந்தவொரு சிறப்பு சலுகைகளையும் பெற்றுக் கொள்ள அவர்கள் மறுக்க வேண்டும்.\nமற்றவர்களுக்கு உள்ள அதே உரிமைகளையே தாங்களும் கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர்கள்\nவலியுறுத்த வேண்டும். அதுவே இந்தியா பெற்றிருக்கும் சுதந்திரத்திற்கான சிறந்ததொரு அடையாளமாக மாறும்.\nஐரோப்பிய வர்த்தக சபை ஒவ்வொரு ஆண்டும் வைஸ்ராயை அழைப்பது வழக்கம். என்னுடைய பார்வையில்,\nநம்முடைய பிரதமரை, துணைப் பிரதமரை அல்லது மவுண்ட்பேட்டன் பிரபுவை அவர்களால் அழைக்க\nமுடியாது. ஓர் ஐரோப்பியராக மவுண்ட்பேட்டன் பிரபுவால் அங்கே சென்று நிச்சயமாக அவர்களைச் சந்திக்க\nமுடியும். ஆனால் வர்த்தக சபை அவரை அழைக்க முடியாது. நான் ஓர் எளிய மனிதன். ஆனாலும் என்னுடைய\nஇந்தக் கருத்து குறித்து எந்தவொரு சந்தேகமும் எனக்கு இருக்கவில்லை. அதேபோலவே, மார்வாரி வர்த்தக\nசபையால் அரசாங்கத்திலிருந்து யாரையும் அழைக்க முடியாது. மார்வாரி என்பதால், யாரையும் அது அங்கே\nஅழைக்க முடியும் என்றாலும் வர்த்தக சபை சார்பாக அழைக்க முடியாது. இந்தியா என்ற ஒன்று\nஇருப்பதாலேயே இவை அனைத்தும் இருக்கின்றன. முஸ்லீம்களும்கூட இங்கே தனித்து ஒரு சமூகமாக வாழ\nமுடியாது. இந்தியர்களாக மட்டுமே அவர்கள் இங்கே வாழ வேண்டும். அதேபோல், சீக்கியர்கள், ஹிந்துக்கள்,\nஐரோப்பியர்கள் என்று அனைவருமே இந்தியர்களாக மட்டுமே இங்கே வாழ முடியும். அவர்கள் அனைவரும்\nஇந்தியாவின் விசுவாசமான குடிமக்களாகவே இங்கே வசிக்க முடியுமே தவிர, வேறு வகையாக அல்ல. ஆகவே\nநான் இந்த முக்கியமான விஷயத்தை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். நான்\nஇங்கிருந்து எழுதுகின்ற கடிதத்தைப் பெறுவதற்கு முன்பாக, என்னுடைய குரலை அவர்கள் கேட்பது நல்லது\nஎன்றே நான் நினைத்தேன். அரசியல்ரீதியாக அல்லது வேறுவிதமாக தனித்த இருப்பைக் கொண்டிருக்க\nவேண்டும் என்பதை முஸ்லீம்கள் வற்புறுத்துவார்கள் என்றால், அவர்களுடைய அந்த விருப்பத்தை ஒருபோதும்\nஏற்க முடியாது. ஐரோப்பியர்கள் இங்கே கிறிஸ்துவர்களாக வாழலாம், கிறிஸ்துவ மதத்தில் உள்ள அற்புதமான\nவிஷயங்களை அவர்கள் கடைப்பிடிக்கலாம். அது அவர்களுடைய சமூகம் அல்லது மதரீதியான சூழலாகும்.\nஆனால் நிர்வாகத்தையும், அரசியலையும் பொறுத்தவரை, அனைவருமே சமமான அடிப்படையில் நடத்தப்பட\nவேண்டும். அதேபோன்று வர்த்தகமும் அனைவருக்கும் சொந்தமானது. மார்வாரிகள், குஜராத்திகள், பஞ்சாப���கள்\nதங்களுக்கென்று தனித்தனியான பங்குகளை வைத்துக் கொள்ள விரும்பினால், அப்புறம் இந்தியாவிற்கு என்று\n நமது வேலைகளை நாம் இதுபோன்று முன்னெடுக்க முடியாது.\nஒரு விஷயத்தைக் குறிப்பிட நான் மறந்துவிட்டேன், அதை நான் மறந்திருக்கக்கூடாது. சீக்கியர்களின்\nகூட்டத்தில் நான் அதைக் குறிப்பிட்டிருந்தேன். இங்கே சீக்கியர்களும், ஹிந்துக்களும் உள்ளனர். ஒருவருக்கு எது\nபொருந்துமோ அது மற்றொருவருக்கும் பொருந்தும். இன்றைய தினத்தை சீக்கியர்களின் புத்தாண்டு தினமாக\nநாம் கருத வேண்டும் என்றே நான் கூறுவேன். இன்று முதல் சீக்கியர்களுக்கு மீதமிருக்கின்ற அனைவரையும்\nதங்கள் சகோதரர்களாகக் கருத வேண்டிய கடமை இருக்கிறது. இதைத் தவிர வேறெந்த விஷயத்தையும்\nகுருநானக் கற்பிக்கவில்லை. மெக்காவுக்கும் கூட சென்று [வகுப்புவாத நல்லிணக்கத்தைப் பற்றி] அவர்\nஏராளமாக எழுதியுள்ளார். இதுபோன்ற பல குறிப்புகள் குரு கிரந்தசாகிப்பில் உள்ளன. குருகோவிந்த் என்ன\n அவருடைய சீடர்களாக முஸ்லீம்கள் பலரும் இருந்தனர். முஸ்லீம்களை அரவணைத்து,\nபாதுகாப்பதற்காக அவர் சிலரைக் கொன்ற போதிலும், சீக்கியர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் யாரையும்\nகொன்றதில்லை. தன்னுடைய வாளைப் பயன்படுத்தினார் என்றாலும், அதன் பயன்பாட்டிற்கென்று சில\nகட்டுப்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.\nமுஸ்லீம்களும் இதைப் போன்று எதையாவது செய்திருக்கலாம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்ற\nவேண்டியதில்லை. நாம் அனைவரும் நல்லவர்களாக இருந்து நமது கடமையை நிறைவேற்றுவோம். இன்று\nசீக்கியர்களின் கூட்டத்தில் உரையாற்றச் சென்றிருந்த போது, சாலைகளில் ஒரு முஸ்லீமைக்கூட என்னால்\nகாண முடியவில்லை என்பது எனக்கு வேதனை அளிப்பதாகவே இருந்தது. சாந்தினி சௌக்கில் ஒரு முஸ்லீமைக்\nகூட காண முடியவில்லை என்பதை விட நமக்கு வெட்கக்கேடானது வேறு என்ன இருக்கப் போகிறது\nஆண்களாலும், ஏராளமான கார்களாலும் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருப்பதைக் கண்ட என்னால்,\nஅவர்களில் ஒரு முஸ்லீமைக்கூட காண முடியவில்லை. எனக்கு அருகே ஒரேயொரு முஸ்லீம், ஷேக் அப்துல்லா\nஅமர்ந்திருந்தார். இவ்வாறான சூழலில் நம்மால் எவ்வாறு வெற்றியை அடைய முடியும்\nசோம்நாத் கோவிலின் (கி.பி 1025ல் இந்தியா மீது படையெடுத்த முகமது கஜினியால் தாக்கப்பட��டு\nசேதமடைந்த) புனரமைப்பு குறித்து ஒருவர் எனக்கு எழுதியிருக்கிறார். அதற்குப் பணம் தேவைப்படுகிறது.\nஜுனாகத்தில் ஷமல்தாஸ் காந்தியால் உருவாக்கப்பட்டிருக்கின்ற தற்காலிக அரசு ரூ.50,000 தருவதற்கான\nஉறுதியை அளித்திருக்கிறது. ஜாம்நகரில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.\nஅரசாங்கத்தில் இருந்த போதிலும், ஹிந்து மதத்திற்காக அரசின் கருவூலத்தில் இருந்து அவர்கள் விரும்பிய\nஅளவிற்கு இவ்வாறு பணம் கொடுப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று சர்தார் இங்கே வந்தபோது\nநான் கேட்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவருக்குமான அரசாங்கத்தை அமைத்திருக்கிறோம்.\nஇது ஒரு ‘மதச்சார்பற்ற’ அரசாங்கம், அதாவது இது கடவுள் ஆளுகை சார்ந்த அரசாங்கம் அல்ல. எந்த\nகுறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானது அல்ல. எனவே இந்த அரசு சமூகங்களின் அடிப்படையில் பணத்தைச்\nசெலவிட முடியாது. நமது நாட்டைப் பொறுத்தவரை, இங்கிருக்கின்ற அனைவரும் இந்தியர்களே. தனிநபர்கள்\nதங்கள் சொந்த மதங்களைப் பின்பற்றிக் கொள்ளலாம். எனக்கென்று என்னுடைய மதம் இருக்கின்றது. நீங்கள்\nபின்பற்றுவதற்கு உங்களுடைய மதம் இருக்கின்றது.\nஇன்னுமொருவர் ஒரு கடிதத்தை நன்றாக எழுதியுள்ளார். சோம்நாத் கோவிலின் புனரமைப்புக்கு ஜுனாகத்\nஅரசாங்கமோ அல்லது மத்திய அரசோ பணம் கொடுத்தால் அது நிச்சயம் அதர்மமாகவே இருக்கும் என்று அவர்\nகூறியிருக்கிறார். அவர் சரியான கருத்தைக் கூறியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது உண்மையா என்று\nசர்தாரிடம் கேட்டேன். தான் உயிருடன் இருக்கும்வரை அது சாத்தியமே இல்லை என்று அவர் கூறினார்.\nசோம்நாத் கோவிலைப் புனரமைப்பதற்காக ஜுனாகத்தின் கருவூலத்திலிருந்து ஒரு பைசா கூட எடுக்க முடியாது\nஎன்றார். அவர் அதைச் செய்யப் போவதில்லை என்றால், பாவம் ஷமல்தாஸால் தனியாக என்ன செய்து விட\n சோம்நாத் கோவிலுக்கு நன்கொடையாகப் பணத்தை வழங்கக்கூடிய ஹிந்துக்கள் போதுமான\nஎண்ணிக்கையில் இருக்கின்றனர். கஞ்சத்தனம் கொண்டவர்களாக, தங்களுடைய பணத்தைத் தருவதற்கு\nஅவர்கள் விரும்பவில்லை என்றால், அந்தக் கோவில் தற்போதைய நிலையிலேயே இருக்கட்டும். ஏற்கனவே\nஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தது; ஜாம் சாகேப் ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார். இதற்கும் மேலாக\nகூடுதல��� பணத்தை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.\nநான் இன்னுமொரு விஷயத்தையும் அறிந்து கொண்டேன். பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்கள் நம்முடைய\nஇளம்பெண்களைக் கடத்திச் சென்றது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களை மீட்டுக் கொண்டு\nவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் அவசியம்\nமேற்கொள்ளப்பட வேண்டும். அங்கே உயிருடன் இருக்கின்ற கடத்தப்பட்ட ஒவ்வொரு சிறுமியையும் நாம்\nதிரும்பக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அந்தச் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்\nசெய்யப்பட்டிருந்தால், அவர்கள் அனைத்தையும் இழந்தவர்களாகி விடுவார்களா\nநேற்று கூட நான் இது குறித்து பேசினேன். மற்றவர்களின் வற்புறுத்தலால் மட்டுமே தன்னுடைய மதத்தை\nஒருவரால் மாற்றிக் கொள்ள முடியாது. அந்தச் சிறுமிகளை மீட்டெடுப்பதற்காக பணம் செலுத்துவது பற்றி சில\nபேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒரு பெண்ணுக்கு ரூ.1,000 ரூபாய் தந்தால்\nஅவர்களை மீட்டு வருவதற்கு சில போக்கிரிகள் முன்வந்திருப்பதாகவும் நான் கேள்விப்படுகிறேன்.\nஅப்படியென்றால் இந்த விஷயம் வணிகமாக மாறி விட்டதா என்னுடன் இருக்கின்ற இந்த மூன்று சிறுமிகளில்\nயாராவது ஒருவரைக் கடத்திச் சென்று, பின்னர் ஆயிரம் ரூபாய் இல்லை, குறைந்தது நூறு ரூபாயாவது தருமாறு\nஎன்னிடம் கேட்பார்கள் என்றால், அந்தப் பெண்ணை அவர்கள் கொன்று விடுவதே நல்லது என்று நான்\nஅவர்களிடம் கூறுவேன். கடவுள் அவளைக் காப்பாற்றுவதற்கு விரும்பினால், என் மகள் நிச்சயம் திரும்பி\nஎன்னிடம் வருவாள். அவர்கள் ஏன் என்னிடம் அவளுக்காகப் பேரம் பேச வேண்டும்\nமட்டுமல்லாமல், அவளைக் கொடுமைப்படுத்துவதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தனது சொந்த\nமதத்தையே கைவிட்டுவிட்ட அவர்கள், அவள் என் மகள் என்பதாலேயே என்னைக் கொடுமைப்படுத்த\nவந்தவர்களாக இருக்கின்றனர். நான் ஒரு சிப்பிக் காசைக் கூட அவர்களுக்குக் கொடுக்க மாட்டேன்.\nஎந்தவொரு பெற்றோரும் தங்களுடைய மகள்களுக்காக இதுபோன்றதொரு பேரத்தைப் பேசக் கூடாது. கடவுள்\nஎல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதால், கடவுளுடனே தங்கள் மகள்கள் இருப்பதாக அவர்கள் நினைக்க\nவேண்டும். ஒரு பெண் தன்னுடைய கணவனை இழந்தால், அவள் எங்கே போவாள்\nவர விரும்பி, அதற்கான பணம் அவளிடம் இல்லாவிட்டால் நாம் அவளுக்கு அதைத் தருவது வேறு விஷயம்.\nஆனால் போக்கிரி ஒருவன் நம்மிடம் வந்து அவளை மீட்டு வருவதற்கான பணத்தைக் கேட்டால், அவனுடைய\nகோரிக்கையை நாம் ஏற்க கூடாது.\nஅங்கிருந்து மட்டுமல்லாது இந்தப் பக்கமிருந்தும் அதுபோன்ற நிகழ்வுகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும்.\nநம்முடைய பக்கத்திலும் அதைப் போன்ற செயல்களைச் செய்து முஸ்லீம் சிறுமிகளைக் கடத்தி வந்திருக்கிறோம்.\nஅவ்வாறான நேர்மையற்ற நடவடிக்கையில் நமது அரசாங்கம் ஈடுபடுமா\nமுஸ்லீம் சிறுமிகளைத் திருப்பி அனுப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்துமாறு கிழக்கு பஞ்சாப் அரசோ\nஅல்லது மத்திய அரசோ ஜின்னா சாகேபைக் கேட்டுக் கொள்ளுமா ஒரு சிப்பிக் காசைக்கூட நான்\nஅரசாங்கத்திற்குக் கொடுக்க மாட்டேன். இதுபோன்ற அருவருப்பான செயல்களுக்கான வெகுமதியாக அது\nஎவ்வாறு பணத்தைக் கேட்டுப் பெற முடியும் அரசாங்கம் தனது தவறை ஒப்புக் கொள்ள வேண்டும். மீண்டும்\nஅந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்து, சிறுமியை இழப்பீட்டுத்\nதொகையுடன் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். தூய்மையானவர்களாக, தைரியமானவர்களாக\nமாறாவிட்டால், எதையும் நாம் சாதிக்கப் போவதே இல்லை.\nகத்தியவார் பற்றி நேற்று நான் விவாதித்தேன். பாகிஸ்தான் செய்தித்தாள்களில் படித்ததையும், பின்னர் சில\nஹிந்துக்களிடமிருந்து கேட்டதையுமே நான் சொன்னேன். இன்று சர்தார் என்னைச் சந்திக்க வந்தபோது\nஅவரிடம் கலந்தாலோசித்தேன். அங்கே செல்லும் போது, முஸ்லீம் பையனையோ அல்லது பெண்ணையோ\nயாரும் தொடக்கூட மாட்டோம் என்று உறுதியை அளிக்குமாறு நீண்ட உரையாற்ற வேண்டும் என்று அவரிடம்\nநான் சொன்னேன். முஸ்லீம்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், அடித்துத் துன்புறுத்தப்படுவதாகவும்,\nஅவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்படுவதாகவும், அவர்களுடைய இளம்பெண்கள் கடத்தப்படுவதாகவும்\nநான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனாலும் சர்தார் என்னிடம் தான் அறிந்த வரையிலும், நிச்சயமாக ஒரு முஸ்லீம்\nகூட கொல்லப்படவில்லை, ஒரு முஸ்லீம் வீடு கூட கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது எரிக்கப்படவில்லை\nஎன்று கூறினார். அந்த விஷயங்கள் அனைத்தும் அவர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு நிலவிய\nகுழப்பத்திலேயே நடந்திருந்���ன. கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருந்தன. ஒரு வீடு எரிக்கப்பட்டிருந்தது.\nகொலை, கடத்தல் போன்ற விஷயங்கள் அப்போது அங்கே நடந்திருக்கவில்லை. மத்திய அரசின் முகவர்\nஅல்லது சில ஆணையாளர்கள் எப்போதும் அங்கே இருந்தனர். அதுபோன்ற செயல்கள் நடப்பதற்கு\nஅனுமதிக்கப்படாது பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. முஸ்லீம்களைக்\nகொள்ளையடிக்கவோ கொலை செய்யவோ கூடாது என்பதைவிட, யாருமே அவர்களில் ஒருவரையும்\nதொடக்கூட முடியாது என்ற அளவிலே சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர்களிடம்\nஅதைத் தொடர்ந்து, அப்படியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மாலையில் நடந்த பிரார்த்தனைக்\nகூட்டத்தில் அந்த விஷயத்தைக் குறிப்பிட்டு நான் பேசலாமா என்று சர்தாரிடம் கேட்டேன். நிச்சயமாக நான்\nஅதுகுறித்து பேசலாம் என்று அவர் சொன்னார். அங்கே ஏதேனும் நடந்திருந்தால், அந்த விஷயத்தை தான்\nசரியாகக் கையாண்டிருப்பேன் என்று அவர் விளக்கினார். முஸ்லீம்கள், அவர்களுடைய சொத்துக்களைப்\nபோலவே, அங்கே இருக்கின்ற ஹிந்து காங்கிரஸ்காரர்களும் தங்கள் உயிருக்கான பேராபத்தில் இருப்பதாக\nஅவர் என்னிடம் கூறினார். எந்தவொரு கொடூர நிகழ்வும் அங்கே நீடிக்க முடியாது. உள்துறை அமைச்சகத்தின்\nபொறுப்பில் தான் இருக்கும் வரை, அங்கே அதுபோன்றதொரு காரியத்தை நடக்க அனுமதிக்க மாட்டேன் என்று\nசர்தார் கூறினார். அவர் சொன்னதையெல்லாம் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவற்றை\nபொதுவில் குறிப்பிட்டு பேசுவதற்கு அவருடைய அனுமதியைக் கேட்டேன். மகிழ்ச்சியுடன் நான் அவ்வாறு\nசெய்யலாம் என்றும், தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டும் நான் பேசலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார்.\nநான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நேற்று நான் அதைப் பற்றி பேசினேன், இன்றே எனக்கு அந்த தகவல்\nவரதட்சணை விஷயத்தில் தயவு தாட்சண்யம் கிடையாது... சட்டப்பேரவையில் பினராயி விஜயன் பேச்சு....\nகட்டண உயர்வைத் திரும்பப்பெற மறுத்த தனியார் பள்ளியை கைப்பற்றிய தில்லி அரசு\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்க��்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23692?page=4", "date_download": "2021-07-30T03:26:43Z", "digest": "sha1:LNK4PUWCE64UMQU47YVBE6ZMGYJ2VCPJ", "length": 11385, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-))))) | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))\nதோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)\nநலமா...அபூர்வா என்ன பண்ணுறாங்க .... சாப்டாச்சா\nஹாய் ரூபி ரிதா,ரிஹான் நலமா,அபூர்வா தூங்குறா\nபக்கத்து வீட்டுக்காரங்க வந்தாங்க.. extra cylinder கேட்டு ... அதான் பா\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nபிள்ளைங்க நல்லா இர்காங்கபா...ரியாத் இல் லக்கி போயிருகின்களா\nஎல்லாரும் சமைத்து அசத்தலாம் ல கலந்துக்கோங்கப்பா. நாம எல்லாரும் கலந்துக்கிட்டா தான் குறிப்பு குடுக்குறவங்களுக்கு உற்சாகமா இருக்கும் அவங்களும் நிறைய குறிப்பு தர முயற்சி செய்வாங்க\nஎப்படி இருக்கீங்க...உங்களை பற்றி சொல்லுங்க\nகார்த்திகா: அப்படியா சரி சரி\nரூபி: இங்க இருக்குற லக்கி ஃபேமிலி ரெஸ்டாரண்ட் இல்லப்பா ஆனால் ஹஸ்பண்ட் பார்சல் வாங்கிட்டு வருவாரு அங்க இருந்து நல்லா இருக்கும். ஜெத்தால இருக்குற லக்கி போயி இருக்கேன்.\nசமைத்து அசத்தலா��் லிங்க் தாங்கப்பா\nகார்த்திகா குஜராத் டிஷ் எல்லாம் சமைக்க தெரியுமா அவுட்டிங் அடிக்கடி போவிங்களா அங்க எந்தெந்த இடம் நல்லா இருக்கும் சுத்தி பாக்க\nமுயற்சி பண்றேன் இந்திரா... எனக்கு மட்டும் தான் சமையல்.. அதான் எதுவும் புதுசா எல்லாம் பண்ண தோனது... ஹஸ்பண்ட் வீட்டுல இருக்கப்ப பண்றேன் பா\nநேற்று என்பது உடைந்த மண் பானை\nநாளை என்பது மதில் மேல் பூனை\nஇன்று என்பது ஒரு அழகிய வீனை\nதோழிகளே வாங்க இங்க பேசலாம் சிரிக்கலாம் வாங்க\nஇலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2\n**புத்தாண்டு புத்தம் புது அரட்டை 2011_ 01 ***\nதோழிகளின் கவனத்திற்கு... பகுதி - 2.\nஅரட்டை 2010 பாகம் 39\nஉள்ள வாங்க... கதை சொல்லுங்க \nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2427824&Print=1", "date_download": "2021-07-30T05:06:50Z", "digest": "sha1:HBWMIKCL6KUDF2BUVPTL24IPA6YCUSXD", "length": 10412, "nlines": 192, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயிரி தெளிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nமேட்டூர் அணை 16 கண் மதகு குட்டையில் பாசிபடலம் அழிக்க நுண்ணுயிரி தெளிப்பு\nமேட்டூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மேட்டூர் அணை, 16 கண் மதகு குட்டையில், பாசி படலத்தை அழிக்க, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையினர், நுண்ணுயிரி தெளித்தனர்.\nமேட்டூர் அணை உபரிநீர் வெளியேறும், 16 கண் மதகு காவிரியாற்றில், ஏராளமான குட்டைகள் உள்ளன. அதில், அணையில் திறக்கப்பட்ட உபரிநீர், நீண்ட நாளாக தேங்கியுள்ளது. சில நாளாக, அந்த நீர், பச்சை நிறத்தில், பாசி படலம் போல் மாறி, துர்நாற்றம் வீசுவதால், கரையோரமுள்ள சேலம் கேம்ப், தங்கமாபுரிபட்டணம் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் முன��னிலையில், துர்நாற்றம் வீசும் பாசி படலத்தை அகற்ற, 'பேசிலஸ் சப்டெயிலிங்' நுண்ணியிரி, குட்டையில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 5 நாள், குட்டைகளில் தேங்கியுள்ள நீரில், நுண்ணுயிரி தெளிக்கப்படும். இதன்மூலம், நாற்றம் குறைவதோடு, பாசிபடலம் அழிந்து விடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியாக, முழு கொள்ளளவில் இருந்தது. வினாடிக்கு, 8,500 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1. 'நகை கடன் தள்ளுபடியில் ரூ.500 கோடி முறைகேடு'\n1. அனுமதியின்றி கட்டப்பட்ட தேவாலயம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543506", "date_download": "2021-07-30T03:02:38Z", "digest": "sha1:QG7ZTXJ3M3W7EYFMQEDR676IHG52ELIT", "length": 18732, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று | Dinamalar", "raw_content": "\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ...\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ...\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nதனியார் பள்ளி கட்டணம் வழக்கில் இன்று உத்தரவு\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு 8\nநாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ்; ஸ்டாலின் உத்தரவு 2\nமே 22, 1926ராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டையில், 1926 மே, 22ம் தேதி பிறந்தவர், ராமநாதன். இவருக்கு, 'தமிழ்வாணன்' என, திரு.வி.க., பெயர்சூட்டினார். திருச்சியில் செயல்பட்டு வந்த, 'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.பின், சென்னைக்கு வந்து, 'அணில்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது எழுத்து, குழந்தைகளுக்கு மகிழ்வூட்டியது. 'அணில் அண்ணா'\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம் மாவட்டம், தேவகோட்டையில், 1926 மே, 22ம் தேதி பிறந்தவர், ராமநாதன். இவருக்கு, 'தமிழ்வாணன்' என, திரு.வி.க., பெயர்சூட்டினார். திருச்சியில் செயல்பட்டு வந்த, 'கிராம ஊழியன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.\nபின், சென்னைக்கு வந்து, 'அணில்' என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது எழுத்து, குழந்தைகளுக்கு மகிழ்வூட்டியது. 'அணில் அண்ணா' என்றழைக்கப்பட்டார். 'வானதி' திருநாவுக்கரசுடன் இணைந்து, குழந்தைகளுக்கான நுால்களை வெளியிட, 'ஜில் ஜில் பதிப்பகம்' தொடங்கினார்.'கல்கண்டு' வார இதழின் ஆசிரியராக, 30 ஆண்டு காலம் பணியாற்றினார். இவரது, கேள்வி - பதில் பகுதிக்கும், துப்பறியும், 'சங்கர்லால்' கதாபாத்திரத்திற்கும், பெரும் வாசகர் வட்டம் உண்டு. 'மணிமேகலை' பிரசுரத்தைத் தொடங்கினார்.\n500-க்கும் மேற்பட்ட நுால்களை எழுதிக் குவித்துள்ளார். 'தமிழ்ப் பற்பொடி' விற்பனை; 'டப்பிங்' படங்கள் வெளியீடு; பட தயாரிப்பு என, பிற துறைகளிலும், கால் நனைத்தார். 1977 நவ., 10ம் தேதி காலமானார்.\nஎழுத்தாளர் தமிழ்வாணன் பிறந்த தினம் இன்று\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஸ்டான்லி பழைய மாணவர்கள் உதவிக்கரம்\nமாணவர் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியைகள் உதவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவரது புத்தகங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடாவிட்டால் (விளம்பரத்துடன்) கொஞ்சநாளிலேயே தமிழ்வாணன் யார் என்று கேட்கும் நிலை வரும். டாஸ்மாக் தமிழர்களுக்கு புத்தகம் வாங்கி படிக்கும் மனநலம் பெருகும் என்று தோணவில்லை. உலகெங்கும் இருக்கும் தமிழர்களும் மறந்துவிடுவார். சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும் படிக்கும் தமிழர்களை கைவிரல்களில் எண்ணி விடலாம். கதாசிரியரும் படைப்புகளும் அழிந்துவிடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆ��ாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டான்லி பழைய மாணவர்கள் உதவிக்கரம்\nமாணவர் குடும்பங்களுக்கு பள்ளி ஆசிரியைகள் உதவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF-2/", "date_download": "2021-07-30T04:12:33Z", "digest": "sha1:H2N2IYGC6CWVYU4PJBY3M5ETWBITOCZG", "length": 3507, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "இறுக்கமான மாடர்ன் உ டையில் ப டுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஈஷா ரெப்பா..! – Mediatimez.co.in", "raw_content": "\nஇறுக்கமான மாடர்ன் உ டையில் ப டுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஈஷா ரெப்பா..\nதமிழ் சினிமாவில் “ஓய்” எனும் படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்து வருகிறார். நெட்பிளிக்ஸ்-ல் கடந்த மாதம் பிப்ரவரி 19ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெ ளியான பிட்ட கதலு ஆந்தாலஜியில் பிங்கி எனும் கதையில் நாயகியாக நடித்திருந்தார் இளம் நடிகையான ஈஷா ரெப்பா.\nபிங்கி படத்தில் செம போ ல் டாக நடித்து ரசிகர்களை மேலும் கவ ர்ந்தார்.1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள நடிகை ஈஷா ரெப்பா, அ டிக்கடி க்யூட்டாக இருக்கும் போ ட்டோக்களையும், ஹா ட்டாக இருக்கும் போ ட்டோக்களையும் ப தி வி ட்டு லைக்குகளை கு வி த்து வருகிறார்.\nமேலும் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா, தற்போது பனியனுடன் சோ பா வில் ப டுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்…\nPrevious Post:குட்டியான ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டி கி.க் ஏற்றும் நடிகை அஞ்சலி.. – வைரல் வீடியோ உள்ளே..\nNext Post:ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கி ள ப்பும் நடிகை நிவேதா பெத்துராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/from-dill-to-slices-corruption-scandal", "date_download": "2021-07-30T03:54:26Z", "digest": "sha1:QQ4T27PEJCWSWRV5PCBY5BTLXWS5DA37", "length": 9743, "nlines": 105, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nபருப்பு முதல் செருப்பு வரை\nl\tமதுரை வக்ஃபு வரிய கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து இரு அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு கழகம் விசாரணை.\nl\tசத்துணவு திட்டத்தில் ரூ.2400 கோடி முறைகேடு\nl\tநெடுஞ்சாலை ரூ.3100 கோடி ஊழல்- முதல்வர் தனது உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக புகார்.\nl\tஉள்ளாட்சி துறை மற்றும் ஊரக துறைகளில் ஊழல்\nl\tபள்ளி மாணவர்களுக்கு தரப்படும் சைக்கிள், செருப்பு, மடிக்கணினி, பைகள் ஆகியவை கொள்முதலில் ஊழல். மடிக்கணினி கொள்முதலில் சுமார் ரூ.235கோடி கமிஷன்; சைக்கிள்கள் கொள்முதலில் ரூ.106 கோடி கமிஷன்; செருப்பு கொள்ம���தலில் ரூ.14 கோடி கமிஷன்\nl\tகுட்கா ஊழல் ரூ.200 கோடி\nl\tஸ்மார்ட் சிட்டி ஊழல்\nl\tபருப்பு கொள்முதல் ஊழல் ரூ.400 கோடி\nl\tஅண்ணா பல்கலைக்கழக ஊழல் ரூ.200 கோடி\nl\tபோக்குவரத்து ஊழல் ரூ.300 கோடி\nl\tசத்துணவு முட்டை கொள்முதல் ஊழல் ரூ.3000 கோடி\nl\tமீனவர்கள் வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் ரூ.80 கோடி\nl\tஎல்.ஈ.டி. பல்பு கொள்முதல் ஊழல் ரூ.139 கோடி\nl\tநிலக்கரி கொள்முதல் ஊழல் ரூ.18,000 கோடி\nl\tமின்சாரம் கொள்முதலில் ரூ.1,00,000 கோடி\nl\tசிலை திருட்டு முறைகேடுகள்\nl\tஅறநிலையத்துறையில் இ பூஜை ஊழல் ரூ.500 கோடி\nl\tகுந்தா புனல் மின் நிலைய ரூ.80 கோடி ஊழல்\nl\tபொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதலில் ரூ.50 கோடி ஊழல்\nl\tதாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல்\nl\tமணல் குவாரி ஊழல்\nl\tபல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமன ஊழல் ரூ.250 கோடி\nl\tகோகோ கோலா நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஊழல்\nl\tஆவின் பால் கலப்பட ஊழல்\nl\tநீர்நிலை டெண்டர்கள் ஊழல்\nl\tகாக்னிசண்ட் எனும் மென்பொருள் நிறுவனம் தனது கட்டிட அங்கீகாரத்திற்கு தந்த கமிஷன் 13 கோடி\nஎன ஏராளமான ஊழல்கள் எடப்பாடி ஆட்சியில் மட்டும் இரண்டு வருடங்களில் நடந்துள்ளன.\nசி.எம்.எஸ். எனும் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலம் எது என ஆய்வு செய்தது. ஊழல் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது தமிழகம்தான்\nஇந்த ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டுதான் மோடி அரசாங்கம் எடப்பாடி அரசாங்கத்தை மிரட்டுகிறது. தாங்கள் அடித்த கொள்ளையை பாதுகாக்க அ.தி.மு.க. அமைச்சர்கள் மோடி அரசாங்கத்திடம் சரண் அடைந்துள்ளனர்.ஊழல் செய்வதில் ஜாடிக்கு ஏற்ற மூடியாக மோடி அரசாங்கமும் எடப்பாடி அரசாங்கமும் உள்ளன.\nதமிழகத்தை பாதுகாக்க ஊழல் எடப்பாடி அரசாங்கத்தையும் மோடி அரசாங்கத்தையும் தூக்கி எறிவது காலத்தின் அவசியம் ஆகும்.\nவிவரங்கள் ஜூனியர் விகடன்/ எக்னாமிக் டைம்ஸ்/\nலைவ் மிண்ட்/ இந்தியன் எக்ஸ்பிரஸ்.\nTags அதிமுகவின் dill slices ஊழல் ஊர்வலம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஊர்வலம்\nதடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-11 : “இந்து எழுச்சிக்காக” விநாயகர் ஊர்வலம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... ப��துமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585060", "date_download": "2021-07-30T04:45:50Z", "digest": "sha1:IHY7KQIH2YT3NVETIIQHPSF7UKNMODMT", "length": 19085, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து :மதிப்பெண் கணக்கீடு எப்படி?| Dinamalar", "raw_content": "\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 3\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 55\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 23\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nகல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து :மதிப்பெண் கணக்கீடு எப்படி\nகோவை:கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பு சார்ந்த கல்லுாரிகள், பிற அனைத்து கல்லுாரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கலை, அறிவியல், இன்ஜி., படிப்புகளில் இளநிலை மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பு சார்ந்த கல்லுாரிகள், பிற அனைத்து கல்லுாரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. கலை, அறிவியல், இன்ஜி., படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை படிப்பில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை, 70 சதவீதத்துக்கு கணக்கீடு செய்தும், முந்தைய செமஸ்டரின் மறுமதிப்பீடு மதிப்பெண்களில் இருந்து, 30 சதவீத மதிப்பெண்களை கணக்கீடு செய்து மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.முந்தைய செமஸ்டரில் அரியர் வைத்திருந்தால் மீண்டும் அரியர் பாடத்திற்கான தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வுகள் கல்லுாரிகள் திறந்த பின்னர் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. விருப்ப பாடங்களுக்கான மதிப்பெண், 100 சதவீதம் அகமதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.அக மற்றும் புற மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண் பெறாத மாணவர்கள் அனைவருக்கும் கருணை அடிப்படையில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலை துார கல்வியில் இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினமும் நாளிதழ் வாசியுங்கள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை\nகோவையில் ஒரே நாளில்296 பேர் டிஸ்சார்ஜ்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினமும் நாளிதழ் வாசியுங்கள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை\nகோவையில் ஒரே நாளில்296 பேர் டிஸ்சார்ஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2021/06/22122726/2760910/Sanitizer-using-Method.vpf", "date_download": "2021-07-30T04:21:01Z", "digest": "sha1:YA67J34PVUPDOTGRVD6QDGGIYUMTQQPM", "length": 11016, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sanitizer using Method", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nசானிடைசர் பயன்பாடு: சந்தேகங்களும்.. தீர்வுகளும்..\nசானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம் எப்போதெல்லாம் உபயோகிக்கலாம் சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க \"Play\" பட்டனை கிளிக் செய்யவும்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசத்துக்கு அடுத்தபடியாக சானிடைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிக்கடி கை கழுவுவதற்கு பதிலாக சானிடைசரை சில துளிகள் கையில் தடவுவதை சவுகரியமாக பலரும் கருதுகிறார்கள். அடிக்கடி உபயோகிக்கவும் செய்கிறார்கள். சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம் எப்போதெல்லாம் உபயோகிக்கலாம் சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசானிடைசரை கைகளில் எவ்வளவு தடவ வேண்டும்\nகைகளின் உள்பகுதி மட்டுமின்றி மேற்பரப்பு முழுவதும் ஈரப்பதமாகும் வரை கை முழுவதும் சானிடைசரை தடவி நன்றாக தேய்த்துவிட வேண்டும். சானிடைசர் உலர்ந்து போகும்வரை குறைந்தபட்சம் 20 முதல் 30 வினாடிகள் வரை தேய்க்க வேண்டியது அவசியமானது.\nஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பாதுகாப்பானதா\nசானிடைசர்களில் உள்ள ஆல்கஹால் எந்தவொரு உடல்நல பிரச்சினைகளையும் உருவாக்குவதில்லை. ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் சிறிதளவு மட்டுமே சருமத்தில் உறிஞ்சப்படுகிறது. மேலும் பெரும்பாலான சானிடைசர் தயாரிப்புகளில் சரும வறட்சியை குறைக்க உதவும் ‘எமோலியண்ட்’ எனும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு மென்மை தன்மையை கொடுக்கக்கூடியது.\nசானிடைசரை எத்தனை முறை பயன்படுத்தலாம்\nஉடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை தடுப்பதில் ஆண்டிபயாட்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவது பாதுகாப்பானது.\nபொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர் பாட்டிலை தொட்டு பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்துமா\n‘‘சானிடைசரை தொட்டு கைகளை சுத்தப்படுத்தும்போதே பாட்டிலில் இருந்திருக்கக்கூடிய கிருமிகளையும் சேர்த்தே அழித்துவிடுகிறீர்கள். அப்படி எல்லோரும் பொது இடத்தில் சானிடைசரை பயன்படுத்தும்போது அங்கு கிருமிகளின் ஆபத்து குறைவாகவே இருக்கும். அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கும்.\nஅடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லதா\nகையுறைகளை அணிவது மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பிற்கு கிருமிகளை கடத்தும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின் கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே கையுறைகளை அணிவார்கள். எனவே கைகளை சுத்தப்படுத்துவதே சிறப்பானது.\nகொரோனா வைரஸ் | சானிடைசர் | Coronavirus | Sanitizer\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஎந்த காய்கறியை எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nஉபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா\nஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்...\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கோவையில் புதிதாக 188 பேர் பாதிப்பு\nபுதுவையில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇங்கிலாந்தை விடாத கொரோனா - 58 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nதடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2021/06/11095743/2718740/Why-do-men-want-to-grow-a-beard.vpf", "date_download": "2021-07-30T05:00:02Z", "digest": "sha1:PHI6X6RC5XDUW6W2JHDSSANY7U5XIOYS", "length": 9888, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Why do men want to grow a beard", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆண்கள் தாடி வளர்க்க விரும்புவது ஏன்\nஆண்கள் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைகளும் கிடைக்கத்தான் செய்கின்றன.\nஇளைஞர்கள் நிறைய பேர் தாடி வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தோற்றத்தை ஸ்டைலாக காட்டுவதற்காக தாடியை அழகாக அலங்கரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அது முக வசீகரத்தை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் சில நன்மைக���ும் கிடைக்கத்தான் செய்கின்றன.\nதாடி வளர்ப்பது அறிவாற்றல் திறனையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமுகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவுகிறது. அதனால் முகம் இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும் காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தாடி வளர்க்கலாம்.\nநன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தனது வாழ்க்கை துணை தாடி வளர்ப்பவராக இருக்கும் பட்சத்தில் அவருடனான இல்லற பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கும் என்றும் ஒருபகுதி பெண்கள் கருதுகிறார்கள். தாடி வளர்க்கும் ஆண்கள் மற்றவர்களை விட எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.\n‘டேட்டிங்’ இணையதளம் நடத்திய ஆய்வு ஒன்றில், தாடி வளர்ப்பவர்களை கவர்ச்சிகரமான நபர்களாக 60 சதவீத பெண்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தாடி, மீசையுடன் கூடிய ஆண்களை தங்களின் சிறந்த பார்ட்னராக தேர்வு செய்தார்கள்.\nஷேவிங் செய்யும்போது சருமம் எரிச்சலுக்குள்ளாவதோடு தடிப்புகளும் தோன்றக்கூடும். ஆனால் தாடி வளர்த்து கொண்டிருந்தால் முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது. முகப்பரு மற்றும் சரும பிரச்சினைகளால் அவதிப்பட்டால் தாடி வளர்க்க தொடங்கிவிடலாம்.\nஷேவிங் செய்யும்போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சிலருக்கு சரும வறட்சியும் ஏற்படும். அதனால் கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.\nதாடி வளர்ப்பது பெரிய விஷயமல்ல. அதனை நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். அதில்தான் தாடியின் அழகு வெளிப்படும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஇளநரை பிரச்சனைக்கு தீர்வு தரும் உணவுமுறை\nஇளம் வயது நரை.. அதனை போக்கும் முறை..\nஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மரச்சீப்பு\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nஆண்களின�� அழகை பாழ்படுத்தும் பழக்கங்கள்\nபெண்கள் விரும்பும் ஃபேஷன் ஜுவல்லரி.. பின்னல் மணிமாலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_19.html", "date_download": "2021-07-30T03:36:03Z", "digest": "sha1:6X7CRUJY33JIJRHUP2DQTP5GY5WCCL36", "length": 4211, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்! பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யாழில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம் பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்\nயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.\nயாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில் இரவுக் கடமையிலிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .\nவாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.\nகாயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109745/Indian-Photojournalist-Tanish-Siddique-killed-by-Taliban-Terrorists-in-Afghanistan.html", "date_download": "2021-07-30T05:38:02Z", "digest": "sha1:VCS2Z573PEPULONXUA2LLLVEIQ76RDJJ", "length": 7677, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமகாலத்தின் சாட்சிகள் இங்கே! - ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தனிஷ் சித்திக்கின் புகைப்படப் பதிவு | Indian Photojournalist Tanish Siddique killed by Taliban Terrorists in Afghanistan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n - ராய்ட்டர்ஸ் செய்தியாளர் தனிஷ் சித்திக்கின் புகைப்படப் பதிவு\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாத படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் தனிஷ் சித்திக். மும்பையை சேர்ந்த இவர் கடந்த 2018இல் புலிட்சர் விருது வென்றவர். சர்வதேச ஊடக நிறுவனமான ராய்டர்ஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றி வந்தவர். கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் தீவிரமாக இருந்த காலத்தில் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த புகைப்படங்கள் உலகிற்கு கொரோனா தொற்று சூழலை தெளிவாக புகைப்படங்கள் ஊடாக விளக்கியிருந்தது.\nஅவர் மறைந்தாலும் அவரது படங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும். கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கூட ட்விட்டர் தளத்தில் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார்.\n’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி\n’அடக்குமுறை இருந்தா கேள்வி வரத்தான் செய்யும்’: மிரட்டும் ’டாணாக்காரன்’ டீசர்\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’’கொங்குநாடு’’ எனக்குறிப்பிட்டது தட்டச்சுப் பிழையே: சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி\n’அடக்குமுறை இருந்தா கேள்வி வரத்தான் செய்யும்’: மிரட்டும் ’டாணாக்காரன்’ டீசர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/47256/Rahul-Gandhi-asks-for-more-time-for-Complaint-of-election-violation.html", "date_download": "2021-07-30T03:17:01Z", "digest": "sha1:KFXXE6K5PYVVS65JER4EWEATBXH2FIYO", "length": 7913, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் விதிமீறல் புகார்: மேலும் அவகாசம் கேட்கும் ராகுல் | Rahul Gandhi asks for more time for Complaint of election violation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதேர்தல் விதிமீறல் புகார்: மேலும் அவகாசம் கேட்கும் ராகுல்\nதேர்தல் விதிமீறல் தொடர்பான புகாரில் விளக்கம் அளிப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கால அவகாசம் கோரியுள்ளார்.\nமத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் வகையில் மோடி அரசு புதிய சட்டம் இயற்றியதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுகுறித்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனை விசாரித்த தேர்தல் ஆணையம், 2 நாட்களில் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ராகுக் காந்தி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க மே 7 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் அவகாசம் வழங்குமாறு ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.\nடெல்லியில் ராகுல்காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nகலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதி��்கு தகுதி\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் ராகுல்காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nகலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=4e0f61440", "date_download": "2021-07-30T04:42:41Z", "digest": "sha1:4WBWK4DNB2FK7IFKEUKNJ4PW4DNE4WKC", "length": 10615, "nlines": 254, "source_domain": "www.worldtamiltube.com", "title": "SL Team-ன் புதிய CAPTAIN யார் தெரியுமா?இந்தியாவின் Playing XI இன்று இதுதானா? IND vs SL 1st ODI 2021", "raw_content": "\nSL Team-ன் புதிய CAPTAIN யார் தெரியுமாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானா\nEngland அணியில் 7 பேருக்கு COVID மொத்தமா புதிய TEAM-ஐ இரக்கும் ECB மொத்தமா புதிய TEAM-ஐ இரக்கும் ECB \nSri Lanka அணியிடம் இந்திய அணி கத்துக்கிட்டது என்ன \nஆட்டம் காட்டிய தீப்பொறி தீபக் \nHALF CENTURY கூட அடிக்காத வீரருக்கு ஆட்ட நாயகன் விருதா IND vs SL 1st ODI-ல் ஏற்பட்ட குழப்பம்\nஇவர் எப்படி இன்னிக்கு TEAM-ல வந்தாரு PLAYING XI-ல் காணாமல் போன முக்கிய வீரர் | IND vs SL 1st ODI\nCAPTAIN -ஐ திட்டிய COACH...கோவப்பட்ட முரளிதரன்..IND VS SL 2ND ODI MATCH முடிவில் நடந்தது என்ன \n19 வயதில் Indian Team Captain; இன்று Padma Shri awardee- தமிழகத்திற்கு பெருமைகளை குவிக்கும் Anitha |\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nSL Team-ன் புதிய CAPTAIN யார் தெரியுமாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானா\nSL Team-ன் புதிய CAPTAIN யார் தெரியுமாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானாஇந்தியாவின் Playing XI இன்று இதுதானா\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/buddha-purnima-prince-siddhartha-gautama-attained-enlightenment-today-and-became-buddha-363870", "date_download": "2021-07-30T04:39:56Z", "digest": "sha1:K5YLDY4L3KMVMH2ADD5MUZXNCE7E2ARY", "length": 18156, "nlines": 127, "source_domain": "zeenews.india.com", "title": "Buddha Purnima: Prince Siddhartha Gautama attained enlightenment today and became Buddha | Buddha Purnima: இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா | Lifestyle News in Tamil", "raw_content": "\nTN Lockdown: ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nIND vs SL 3rd T20I: அபார வெற்றியுடன் டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nBuddha Purnima: இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா\nபகவான் புத்தர் அவதாரம் செய்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது. எனவே பௌத்தர்களுக்கு புத்தபூர்ணிமா மிகவும் முக்கியமானது. 2021ஆம் ஆண்டின் புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nபகவான் புத்தர் அவதாரம் புத்த பூர்ணிமா\nபுத்தர் ஞானம் பெற்ற நாள் இன்று\nபுத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி விசாகம்\nஆகஸ்ட் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஏ.டி.எம், டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்\nTamil Rasipalan 30 July 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்\nBest 5G phone: ரூ .15000 விலையில் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் தொகுப்பு\nதந்தையையே முதலமைச்சராக பெற்ற முதல்வர் மகன்கள்\nபகவான் புத்தர் அவதாரம் செய்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது. எனவே பௌத்தர்களுக்கு புத்தபூர்ணிமா மிகவும் முக்கியமானது. 2021ஆம் ஆண்டின் புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nசித்தார்த்த கௌதமர் (Siddhartha Gautama) இன்றைய நேபாளத்தில் இருக்கும் லும்பினி என்ற ஊரில் பிறந்தவர். இந்தியாவின் புத்தகயாவில் தவம் புரிந்து ஞானம் அடைந்த நாள் இன்று. புத்தர் உலகில் இருந்து பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி மாத பெளர்ணமி தினமான இன்று...\nஇமயமலை அடிவாரத்திலுள்ள ‘கபிலவஸ்து’வில் அரசக் குடும்பத்தில் கி.மு.563ஆம் ஆண்டு புத்தர் பிறந்தார் சித்தார்த்த கெளதமர். இளவரசராகப் பிறந்தாலும், சிறுவனான சித்தார்த்தனை சொகுசு வாழ்க்கை ஈர்க்கவில்லை. பிணி, மூப்பு, சாக்காடு போன்றவை அவர மனதில் கவலைகளை ஏற்படுத்தின.\nAlso Read | இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி இன்று\nபால்ய பருவத்தில் இருந்தே உலகின் ஏற்றத்தாழ்வுகளையும், துயரங்களையும் பார்த்து மனம் வேதனையடைந்த இளவரசர் சித்தார்த்தன், குடும்பம், அரசு அதிகாரம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு காவியுடை தரித்து வீட்டை விட்டு வெளியேறினார். தேடலின் முடிவு சித்தார்த்த கெளதமனை, புத்தராக்கியது.\nபௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும்.\nபௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் மற்றும் மகாயான பௌத்தம் இலங்கை மற்றும் தென்கிழக்காசியாவில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது தேரவாதம் என்ற பெளத்த மதப் பிரிவு.\nAlso Read | Vaikasi Visakam: சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம்\nசீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மகாயானம் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளையும் தவிர்த்து வச்சிரயான பௌத்தம் மூன்றாவது பிரிவு, திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படுகிறது.\nஉலகில் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்று என்பதால் இந்த புத்தபூர்ணிமா உலகம் முழுவதும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு நாள்.\nபெளத்த மதம் ஏன் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது பெளத்த மதம் கடவுள் இருப்பதை ஏற்கவில்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது என்று கூறும் பெளத்தம், அதை மீறிய சக்தி ஒன்று இருப்பதை மறுக்கின்றது.\nAlso Read | ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு\nபெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. இதுதான் புத்த மதத்தின் நிலைப்பாடு.\nபுத்தர் ஞானமடைந்தவர், விடுதலை பெற்ற மனிதர் என்பதுதான் உண்மை. எனவே, புத்தரை கடவுளாக வழிபடக்கூடாது, புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர் வணங்கப்படக்கூடாது என்று பெளத்த மதம் வலியுறுத்துகிறது.\nஅனைத்தையும் உருவாக்கும், ���ிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். இந்தியாவின் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதி, வருணாசிரம முறை என ஏற்றத் தாழ்வுகளை வென்ற மதமாக பௌத்தம் உருக்கொண்டது.\nAlso Read | இன்றைய ராசிபலன், 26 மே 2021: எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்\nஇந்தியாவில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா உலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளே, பெளத்த மதத்தை பலரும் பரவலாக ஏற்றுக் கொள்ள முக்கிய காரணமானது.\nஇந்தியாவில் சாதி, மத வேறுபாடுகளை சிறு வயதில் இருந்தே அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் பௌத்த மதத்தைத் தழுவினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, புத்த பூர்ணிமா தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.\nAlso | Ship fire off Colombo: சரக்குக் கப்பலின் தீயை அணைக்க 2 கப்பல்களை அனுப்பியது ICG\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.\nமுகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.\nநடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா; வெளியான அதிர்ச்சி வீடியோ\n டேனிஷ் சித்திகி தாக்குதலில் இறக்கவில்லை; ‘படுகொலை’ செய்யப்பட்டார்\nPetrol, Diesel Rate: இரு வாரங்களாக மாற்றம் இல்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை\nNokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம்\nTN Lockdown: ஊரடங்கு தளர்வு குறித்து முதலவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nTNPL 2021: 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் வெற்றி\nActor Karthik: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nTN District Wise corona update 28th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு தரவுகள்\nTN District Wise corona update 29th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு\nDhanush Birthday special: வைரலாகும் தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி\nDhanush 43 First Look: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nAirtel vs Jio: ஏர்டெல் திட்டத்துக்கு கடும் போட்டி அளிக்கும் ஜியோ தி���்டம்: எது சிறந்தது\nAmerica: அலாஸ்காவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்\nஇந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: அச்சுறுத்தும் சவுதி அரேபியா\nநடிகை ஷகிலா உயிரிழந்துவிட்டாரா; வெளியான அதிர்ச்சி வீடியோ\nVenu Arvind: சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4756", "date_download": "2021-07-30T04:44:51Z", "digest": "sha1:UED2OS5QKC6HT4TC7ISF3BGGKPSZLHPP", "length": 5413, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் ! – Cinema Murasam", "raw_content": "\n‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் \nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nநடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிறுபாண்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் மேலும் பல சிறுபான்மை அமைப்பினரும் விஷாலிடம் நேரடியாகவும் , பிறர்மனம் புண்படும்படியாக உள்ள வசனங்களை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர். அதனை தொடர்ந்து விஷால் தன்னிச்சையாகவே முன்வந்து திரைப்பட தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் கதகளியிலுள்ள வில்லன் விஷாலிடம் பேசும் 2௦ நொடி நீளமுள்ள அந்த காட்சி நேற்று முதல் தியேட்டரில் நீக்கப்பட்டுவிட்டது.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/9481", "date_download": "2021-07-30T05:22:05Z", "digest": "sha1:TLLIEKXTGTGLGHYIFDPOZOWSRXYICCVH", "length": 6415, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவம் “கிரகணம்” – Cinema Murasam", "raw_content": "\nஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவம் “கிரகணம்”\nதமிழ் சினிமா எப்போதும் இளம் இயக்குநர்களால் புதுப்புது வடிவம் எடுக்கும் அந்த வகையில் கிரகணம் ஒரு புதிய கோணத்தில் சொல்லப்படும் ஒரு புதிய கதை என்கிறார் இயக்குநர் இளன். இப்படத்தின் கதையைப்பற்றி அவர் கூறுகையில்,\nசந்திர கிரகணம் நிகழும் ஓர் நாள் இரவில் நம் கதையின் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒரு மணி நேரம் தான்.அந்த ஒரு மணி நேரத்திற்குள் அவர்களின் வாழ்வில் என்ன என்ன திருப்பங்கள் வருகிறது என்பதை பரப்பரப்பாகவும் திகிலாகவும் திரைக்கதை அமைந்திருப்பதாக கூறுகிறார்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nஒரு நாள், ஒரு இரவு என்றெல்லாம் கதைகளை சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் ஒரு மணிநேரத்தில் நடக்கும் சம்பவத்தை சொல்கிறார் என்றால் ஆச்சர்யம் தான்.இதில் நாயகர்களாக கிருஷ்ணா, சந்திரன் இணைந்து நடிக்க நந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகிறார். இவர்களுடன் கருணாஸ் , கருணாகரன், ஜெயபிரகாஷ், பாண்டி மற்றும் சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு மணிகுமரன் சங்கரா.தயாரிப்பு : கே.ஆர்.பிலிம்ஸ் சார்பில் சரவணன் & கார்த்திக்.\nஇணை தயாரிப்பு: ஹயாசி இன்டர்நேஷனல்(HYACI International) சார்பில் சிவக்குமார்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/priest-stood-up-on-21-billhook-and-blessed-devotees-q699xt", "date_download": "2021-07-30T05:09:07Z", "digest": "sha1:APLX7EVUOXLZ773F4U77YZ5IJY5HBFI5", "length": 7297, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "21 அரிவாள்கள் மேல்நின்று அருள்வாக்கு..! 68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்..! களைகட்டிய கருப்பசாமி கொடைவிழா..! | priest stood up on 21 Billhook and blessed devotees", "raw_content": "\n21 அரிவாள்கள் மேல்நின்று அருள்வாக்கு.. 68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்.. 68 கிலோ மிளகாய் தூள் அபிஷேகம்..\nசாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடந்தது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த 21 அரிவாள்கள் மீது ஏறிநின்று குறி கூறினார். அதைத்தொடர்ந்து அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. 68 கிலோ மிளகாய் தூள் கரைத்து சாமியார் மீது ஊற்றப்பட்ட பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கிறது இளையரசனேந்தல் கிராமம். இங்கு புகழ்பெற்ற பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொடைவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். இந்த வருடத்திற்கான கொடைவிழா கடந்த வாரம் கால்நாட்டுடன் தொடங்கியது.\nகடந்த 23ம் தேதி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு கோவிலில் 18-க்கு படிக்கு படிபூஜை நடைபெற்றது. பின் இரவு கருப்பசாமி குதிரையில் பவனி வரும் நிகழ்வு முடிந்த பிறகு சாமக்கொடை நடைபெற்றது. நேற்று காலையில் பக்தர்கள் அக்கினி சட்டி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். பகல் 12 மணியளவில் பழ பூஜை நடைபெற்றது.\nபின் சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடந்தது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த 21 அரிவாள்கள் மீது ஏறிநின்று குறி கூறினார். அதைத்தொடர்ந்து அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. 68 கிலோ மிளகாய் தூள் கரைத்து சாமியார் மீது ஊற்றப்பட்ட பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..\nஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு காவல்துறையில் உயர்பதவி..\n பல பெண்களை பேசி ஏமாற்றிய கில்லாடி.. ஒரு கோடி ரூபாயுடன் தப்பி ஓட்டம்..\nகெத்துவிடாத இளைய தளபதி விஜய்.. அபராதத்தை எதிர்த்து, தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை.\nவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்... பூரித்துப்போன டாக்டர் ராமதாஸ்..\nஅந்த பையன் வேற லெவல் பவுலர்.. ���ல்லா பேட்ஸ்மேனையும் மிரட்டுறாப்ள.. இளம் வீரருக்கு லக்‌ஷ்மண் புகழாரம்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/after-treatment-18-264-people-s-discharge-from-hospital-at-china-affected-by-corona-q61gxb", "date_download": "2021-07-30T03:04:56Z", "digest": "sha1:MKHKDJTAF5ICHHTTVKIMD64ZV5ZFF4YU", "length": 9050, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சினாவில் 18, 264 பேருக்கு சிகிச்சை சக்சஸ்...!! கொரோனா பாதித்தவர்கள் குணமான ஆச்சர்யம்...!! | after treatment 18,264 people's discharge from hospital at china, affected by corona", "raw_content": "\nசீனாவில் 18, 264 பேருக்கு சிகிச்சை சக்சஸ்... கொரோனா பாதித்தவர்கள் குணமான ஆச்சர்யம்...\nஇதன் மூலம் சீனாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது என சீன தேசிய சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது . நேற்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர் , கடந்த 3 மாதமாக சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனாவின் கோரத்தாண்டவம் சற்றும் குறைந்தபாடில்லை , சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது . சீனாவின் மட்டுமல்லாது ஜப்பான் , சிங்கப்பூர் , ஹாங்காங் , அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது\nஇந்நிலையில் சீனாவில் நாளொன்றுக்கு குறைந்தது 100 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்து வருகின்றனர் , அதேபோல் வைரஸால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாற் அதிகரித்துள்ளது, இதுவரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது . இந்நிலையில் சீனாவில் மேலும் 118 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது என சீன தேசிய சுகாதாரத் துறை ஆணையம�� தெரிவித்துள்ளது.\nஆக மொத்தத்தில் சுமார் 75 ஆயிரத்து 475 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக சுமார் 889 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்று மட்டும் 18 ஆயிரத்து 264 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் . கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறையத் தொடங்கி உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\n#TokyoOlympics முதல் நாள்: பதக்க பட்டியலில் சீனா முதலிடம்.. ஒரு பதக்கம் கூட வெல்லாத பரிதாப அமெரிக்கா, ரஷ்யா\nஅடேய் பாகிஸ்தான்காரா.. உங்க வேலைய எங்ககிட்டயே காட்டுறீங்களா.. தலையில் அடித்து கதறும் சீனா..\nசீனாவின் வலையில் தமிழகம்.. தலையில் அடித்து கதறும் மருத்துவர் ராமதாஸ்.. கவனிக்குமா அரசு.\nகுட்டி சீனாவாக மாறிய இலங்கை.. தமிழ் ஈழமே இந்தியாவுக்கு ஒரே பாதுகாப்பு.. பிரதமர் மோடிக்கு வைகோ பரபரப்பு கடிதம்\nவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்... பூரித்துப்போன டாக்டர் ராமதாஸ்..\nஅந்த பையன் வேற லெவல் பவுலர்.. எல்லா பேட்ஸ்மேனையும் மிரட்டுறாப்ள.. இளம் வீரருக்கு லக்‌ஷ்மண் புகழாரம்\nவன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு அதிரடி உத்தரவு... ஈபிஎஸ்ஸின் முடிவை மனதார வழிமொழிந்த மு.க.ஸ்டாலின்..\nஓரிடம் விடக்கூடாது.. எல்லா இடங்களையும் தூக்குறோம்.. துரைமுருகன் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல் தீர்மானம்\nகிரேட் பிளேயர்ங்க; அவரு ஆடுறதை நாங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து என்ஜாய் பண்ணி பார்ப்போம் - ஷிகர் தவான்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/06-vijay-vil-renamed-as-villu.html", "date_download": "2021-07-30T05:34:17Z", "digest": "sha1:7LATQM42VJD3WGZ5QIJ3J5NEOBCHSNUC", "length": 13371, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வில்லு' விஜய்-நயனதாரா! | Vijay's Vil renamed as Villu - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNews கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வில்லு என மாற்றப்பட்டுள்ளது.\nவிஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயனதாரா. கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் ஆடிய நயனதாரா, முதல் முறையாக விஜய்யுடன் தனி நாயகியாக நடிக்கவுள்ளார்.\nஇந்தப் படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால், அதை மாற்றி வில் என புதுப் பெயர் சூட்டினர்.\nஆனால் இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கம் பிளஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதனால் விஜய் படப் பெயர் மாறுமா, மாறாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் இன்று முதல் விஜய், பிரபுதேவாவின் புதுப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் பெயரை வில் என்பதற்குப் பதில் வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.\nஅய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார்.\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nஜூன் மாதத்தில் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் Zee திரை\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nகுருவாயூர் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்\nதேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்\nஇலக்கியாவை தொடர்ந்து.. சினிமாவில் நடிக்கும் மேலும் ஒரு டிக்டாக் பிரபலம்.. யாருன்னு பாருங்க\nவடிவேலு வச்சிருந்த காமெடியை இப்ப யாரு வச்சிருக்கா.. நெட்டிசன்கள் கலாய்\n90ஸ் கிட்ஸ்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி..சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய வைத்தியர் சிவராஜ்\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்.. தலைவன் தங்கம்யா என கொண்டாடும் ஃபேன்ஸ்\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/danush5.html", "date_download": "2021-07-30T05:50:00Z", "digest": "sha1:DFTWS3A5I7DN22G6A7WWDCPUF4SEZXQO", "length": 13080, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் பட பாடலுக்கு எதிராக புதிய வழக்கு | Nightmare continues for Danush - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports வடகிழக்கின் பாக்சிங் புயல்.. மேரி கோமிற்கு அடுத்து புது வரலாறு படைத்த லோவ்லினா.. யார் இந்த சாம்பியன்\nNews ஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்���் 52,700 மேல் வர்த்தகம்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷ் பட பாடலுக்கு எதிராக புதிய வழக்கு\nதனுஷ் நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் வரும் நாட்டுச் சரக்கு என்ற பாடல் காட்சியை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய பெண்கள் கூட்டமைப்பின் தமிழக பொதுச் செயலாளர் சாந்தகுமாரி இது தொடர்பாக ரிட் மனு தாக்கல்செய்துள்ளார்.\nஅதில், தணிக்கை வாரியம் தடை செய்திருந்த நிலையிலும், புதுக்கோட்டை சரவணன் படத்தில் வரும் அந்தப்பாடல் காட்சியில் மிக ஆபாசமான, வரிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் டான்ஸ் மூவ்மெண்டகளிலும் மிகவும்வக்கிரம் உள்ளது. தணிக்கை வாரியம் வெட்டிய காட்சிகளுடன் தியேட்டர்களில் இந்தப் பாடல் காட்சிகாட்டப்படுகிறது.\nபெண்களை கொச்சைப்படுத்தும் இதுபோன்ற பாடல்களை தொலைக்காட்சிகள், கேபிள் டிவிக்கள், தனியார்எப்.எம். வானொலி ஆகியவை தொடர்ந்து ஒளி,ஒலிபரப்பி வருகின்றன.\nஎனவே, இந்தப் பாடலைத் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சர்தார் ஜக்காரியா உசேன் ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு, தணிக்கை வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.\nவிடிவெள்ளி முளைக்கும் வரை இருள் ஆட்சியில் இருக்குமடா.. உதயநிதியை வாழ்த்திய புது மாப்பிள்ளை\nபடுபாவிகளா.. கடந்த 10 வருசத்துல கொஞ்சநஞ்சமாவா அநியாயம் பண்ணிவச்சிருகீங்க.. பிரபல இயக்குநர் காட்டம்\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nஆர்.ஜே. பாலாஜி vs அதிமுக ஐடி பிரிவு செருப்பு சண்டை: சிம்புவை வேற வம்பு...\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“என் பேராசை நிறைவேறவில்லையே”... மன வேதனையின் உச்சத்தில் நமீதா\nExclusive : “விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் ‘அது’ தெரியும்”.. ரசிகர்கள் ஆவேசம்\nஅம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா\nதோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா\nஜெயலலிதாவின் வாரிசு அஜீத்: புரளியை கிளப்பும் பிற மாநில ஊடகங்கள்\nயார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம் - இதான் கோலிவுட் நிலவரம்\nஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kusum-070416.html", "date_download": "2021-07-30T05:44:57Z", "digest": "sha1:C7CHFLLQONI4OQGLET6WGMKF5SDL5U5I", "length": 13818, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஸஸ் பிரசாத்-3க்கு ஜாமீன் | Kannada Prasad: Kusum gets condition bail - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews ஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்தின் 3வது மனைவியான குசுமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nசென்னை, புதுவையை மையமாகக் கொண்டு தென் மாநிலங்கள் முழுவதிலும் விபச்சாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர் பிரசாத். அவரது கைக்குள் பிரபல நடிகைகள், அழகிகள் கட்டுப் பட்டுக் கிடந்தனர்.\nசில மாதங்களுக்கு முன்பு தனது 3வது மனைவி குசுமுடன் வைத்துப் பிடிபட்டார் பிரசாத். இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் குசும்.\nஅதில், தான்பிரசாத்தின் மனைவி இல்லை என்றும் ராஜேஷ்குமார் என்பவரின் மனைவி என்றும் கூறியிருந்தார் குசும். இந்த மனு நீதிபதி கே.என். பாட்ஷாவின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, இன்று குசுமுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி ரூ. 5000 ரொக்க ஜாமீன், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினசரி மத்திய குற்றப் பிரிவு போலீஸில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.\nஜாமீன் கிடைத்து விட்டாலும் கூட குசுமுக்கு ரத்த சம்பந்தமான யாராவது இருவர் ஜாமீன் கொடுத்தால்தான் விடுதலையாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nMORE கன்னட பிரசாத் NEWS\nவிபச்சாரம்: மீண்டும் கன்னட பிரசாத் கைது\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nவிஜய்க்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல.. கோர்ட் உத்தரவால் குஷியில் தளபதியன்ஸ்..தெறிக்கும் டிவிட்டர்\nசர்க்கார் பட விவகாரம்.. ஏஆர் முருகதாஸ் மீது காவல்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nகொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையீடு.. விஜய்யின் கோரிக்கையை ஏற்றது சென்னை ஹைகோர்ட்\nஅபராதத்தை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்த வழக்கு.. வேறு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்\nரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நடிகர் வ���ஜய்\nவரி விலக்கு விவகாரம்.. தீர்ப்பை எதிர்த்து.. அப்பீல் செய்கிறாரா நடிகர் விஜய்\n'நடிகர் விஜய்யா இருக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல' அந்த பாப்பாவா இப்படி பேசியிருக்காங்க\nகிளம்புங்க ஹேட்டர்ஸ்.. விஜய் 8 வருஷத்துக்கு முன்னாடியே வரி கட்டிட்டாரு.. தீயாய் பரவும் ரசீது\nஎன்னங்கண்ணா இது.. சொகுசு கார் விவகாரம்.. வரிந்துகட்டிய விஜய் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கன்னட பிரசாத் குசும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் நீதிபதி மனு condition bail kannada prasad kusum\nகடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-07-30T05:19:09Z", "digest": "sha1:PF4AEZHCV6SKBB62VOM3QR5C3NKDBTCP", "length": 4387, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "எமொஜி | Tamilnadu Flash News", "raw_content": "\nடுவிட்டரில் எமோஜி வெளியிட்ட ஜகமே தந்திரம் படக்குழு\nதனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 18ம் தேதி ஜகமே தந்திரம் படம் வெளியாக இருக்கிறது. தனுஷ் , ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர்...\nதிரையரங்குகள் 100 சதவீத இருக்கை- நீதிமன்றத்தில் வழக்கு\nநயன்தாரா குறித்த சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ராதாரவிக்கு பலரும் கண்டனம்\nலலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் ஜெயிலில் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல எப்படி அனுமதி கிடைத்தது- கஸ்தூரி\nசென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்\nஇயக்குனர் ஜி.எம் கும���ரின் விபரீத ஆசை\nஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் திட்டம் இரண்டு டிரெய்லர்\nபிசாசு 2 பர்ஸ்ட் லுக் எப்போது\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23692?page=6", "date_download": "2021-07-30T04:41:32Z", "digest": "sha1:LK552RBXBBLLV4OWJ3DRXJ33T4VOMJHA", "length": 11806, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-))))) | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))\nதோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)\nகண்டிப்பா பிராத்தனை பண்ணிக்கிறேன் வனிதா. எங்க வீட்டுலயும் அப்படிதான் வீட்டுல ஒருத்தங்களுக்கு உடம்பு முடியாம போனா வரிசையா வரும் எல்லாருக்கும் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு தான் விடும். கவலை படாதீங்க நாளைக்கே சரியாயிடும்..\nசமைத்து அசத்தலாம் வண்டி புறப்பட்டு ரொம்ப நேரம் ஆச்சி போல, நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் கணக்கை கவாம பார்த்துகறேன் அக்கா\nஇந்திரா... ரொம்ப நன்றிங்க. உங்க வார்த்தை நிஜமாகட்டும். :)\nஸ்கந்தா... ஆமாம் ரொம்ப லேட்டு ;) பரவாயில்லை, சீக்கிரம் என்ன சமைக்க போறீங்கன்னு முடிவு பண்ணி செய்யுங்க. அரட்டையில் இருக்கவங்களை எல்லாம் சமைத்து அசத்தலாம் பகுதிக்கு அனுப்புவது இந்திரா வேலை ;) ஹிஹிஹீ. நீங்க அந்த இழை உள்ள போகாம தூக்கி விடுங்க.\nசரி தோழிகளே... நான் கிளம்பறேன். பை. இரவு வர முடிஞ்சா வரேன்.\nஸ்கந்தா:கணக்கு பிள்ளை வாங்க.ரொம்ப சுலோவா இருக்கீங்களே(சும்மா சொன்னேன்)\nரூபி: பத்தால இருந்தா கண்டிப்பா போயிருப்பேன்..\nகடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;\nஹாய் ஸ்கந்தா, உங்களுக்காக தான் மெசேஜ் அடிச்சிட்டு இருந்தேன்...\n சூப்பர்... வாங்க வாங்க... :)\nவனிதா, உங்க மகளுக்கு ஜுரமா\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nரூபி:சமைத்து அசத்தலாம் லின்க் பாத்தீங்களா\n ரொம்ப நாளா உங்ககிட்ட பேசனும்னு ஆசை ஆனால் டைமிங் சரியா வரல என்ன பன்ன இன்னிக்காவது பேச முடிஞ்சதே அதுவே சந்தோசம்\nவாங்க வாங்க அரட்டை அடிக்க வாங்க - 63\nபிறந்த நாள் பார்ட்டி மெனு\nபிரியமானவர்களுக்கு... இதையும் கொஞ்சம் பாருங்களேன்.\nஅரட்டை 68 ஜோதில வந்து கலக்கலாம்\nசென்னையில் get to gether எப்போது\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bluepad.in/article?id=1443", "date_download": "2021-07-30T04:16:21Z", "digest": "sha1:KHWYG5KC7R326BDRGCZOBYL2XO7N4SB4", "length": 3359, "nlines": 49, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadஇலைதேடும் வெட்டுக்கிளிகள்", "raw_content": "\nஎட்டுத் திக்கும் போரிட்டத் தமிழர் இனம்/\nஅந்நியர் படையெனத் திரண்டு வராதே/\nகுந்தியே நெற்கதிர்களைத் தின்று விடாதே/\nஉறையிலிட்ட உணவை உண்டுக் கொழுத்தவர்கள்/\nஅறையில் அடைந்து வெம்பிப் போனார்கள்/\nஅகப்பை நிறைத்தவனைக் கேலி செய்தவர்கள்/\nஅகங்காரம் அழிந்து கையை ஏந்தினார்கள்/\nசுயநலத்தின் கைப்பிடிக்குள் இயற்கையை நசுக்கினோம்/\nசெயற்கை சுவாசத்தில் திணறிக் கொண்டிருக்கிறோம்/\nகொல்லும் வைரசோ முற்றுகையிட்டுச் சுற்றுகிறது/\nசொல்லவொணாத் துயரத்தில் தேசமே அழுகிறது/\nவறுமை நோயது ஏழைகளைப் பற்றுகிறது/\nவயிற்றுப் பசியோ உயிர்களைக் கொத்துகிறது/\nசிட்டுக்குருவிகளைக் காணாமல் போகச் செய்தோம்/\nபட்டுப்போன மண்ணில் இயலாமையை விதைக்கிறோம்/\nவிவசாயி கண்ணீரே மழைநீராய் ஆச்சு/\nவிளைநிலங்கள் எல்லாம் விலையாகிப் போச்சு/\nமிச்சமிருக்கும் பயிர்களைக் கொள்ளை அடிப்பாயோ/\nமொத்தமாய் எங்களைக் கொண்டு செல்வாயோ/\nஆண்டவரெல்லாம் சுரண்டியதில் ஆண்டிகள் ஆனோம்/\nமாண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்/\nஇலை தேடும் வெட்டுக்கிளியே விலகிப்போ/\nஅலை தாண்டி எம்தேசத்தைக் கடந்துபோ/\nகருணை இருந்தால் எல்லை தாண்டிடு/\nகொரோனா கிருமியையும் கூட்டிச் சென்றிடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-16-26-35", "date_download": "2021-07-30T04:27:52Z", "digest": "sha1:ZKK6DBB2WH2R3O6JN3G5KUESM77ESREU", "length": 9602, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "தமிழக அரசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியைப் பற்றி பேசுகிறேன்…\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\n7 தமிழரை 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்க\nஜெயலலிதாவின் ‘குடி’ ஆட்சியில் அறிவியலின் வளர்ச்சி\nடிசம்பர் 1, தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து மாவட்டத் தலைநகர்களில் கழகம் ஆர்ப்பாட்டம்\nவாழ்விழந்து நிற்கும் கல்வராயன் மலை மலைவாழ் மக்கள்\n'அம்மா' அரசின் 'மஞ்சள் புரட்சி\n‘ஆண்டி’ இந்தியத் தலைமையில் தவிக்கும் நம் நாடு\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ அல்ல\n‘டெக்கான் கிரானிக்கல்’ ஏடும் அம்பலப்படுத்துகிறது: அர்ச்சகர் பயிற்சி முடித்தோரின் அவலம்\n‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nஅ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்த தமிழக ஆளுநர் எழுவரை விடுதலை செய்யாதது ஏன்\nஅடுத்த ஆண்டு மழைநீர் உங்கள் வீட்டுக்குள் வரக்கூடாதா\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஆபத்து\nபக்கம் 1 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_926.html", "date_download": "2021-07-30T04:49:41Z", "digest": "sha1:LLKL2OUHTCGNO44RYYUDTP4CUBRDSXOI", "length": 13125, "nlines": 111, "source_domain": "www.pathivu24.com", "title": "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nஇலங்கை அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து முல்லைதீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் இன்று 2ம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 8 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்றைய அமர்வை புறக்கணித்துள்ள முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளது அழைப்பினையும் நிராகரித்திருந்தனர்.\nமுன்னதாக மக்கள் சந்திப்பிற்காக வருகை தந்திருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் வெளியே கவன ஈர்ப்பு போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சந்தித்துப்பேசினர்.\nபோராட்டத்திலுள்ளவர்கள் அமர்வினில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த போதும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.\nஇந்நிலையில் மக்கள் சந்திப்பின் பின்னராக போராட்டகாரர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை பதிவு செய்வதாகள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவர்களது வருகையினை எதிர்பார்த்தும் தமது புறக்கணிப்பினை வெளிப்படுத்தவும் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையா���்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uber.com/global/ta/cities/ibiza/?utm_medium=rideoptions&utm_source=uber&utm_term=wpkyPzXmMUnSRZnSM9xFrRnvUkkTQj2hI27fVA0", "date_download": "2021-07-30T05:34:13Z", "digest": "sha1:LSMNFOE7CS2JPITG25CCHQ2OADJOX3QH", "length": 11369, "nlines": 143, "source_domain": "www.uber.com", "title": "இபிஸா: a Guide for Getting Around in the City | Uber", "raw_content": "\nஇபிஸா: பயணத்தைப் பெறுங்கள். பயணம் செய்யுங்கள். உலகைச் சுற்றிவாருங்கள்..\nUber-இல் பயணத்தைத் திட்டமிடுவது எளிது. பயணம் செய்வதற்கான வழிகளை ஒப்பிட்டு, உங்களுக்கு அருகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்.\n Uber சேவை கிடைக்கின்ற எல்லா நகரங்களையும் பாருங்கள்.\nIbiza-இல் Uber பயணத்திற்கு முன்கூட்டியே ரிசர்வ் செய்யுங்கள்\nIbizaUber-இல் பயணத்தை ரிசர்வ் செய்து, இன்று செய்யத் திட்டமிட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்து முடியுங்கள். பயணத் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும், ஆண்டின் எந்த நாளிலும் பயணத்தை முன்பதிவு செய்யலாம்.\nதேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்க\nஉங்கள் பிக்அப் இடத்தில் Uber ரிசர்வ் கிடைக்காமல் இருக்கலாம்\nஉங்கள் நாட்டில் உள்ள அதே அம்சங்களைப் பயன்படுத்தலாம் (24/7 உதவி, GPS டிராக்கிங், அவசரகால உதவி போன்ற அம்சங்கள் உட்பட).\nஇபிஸா-இல் Uber Eats டெலிவரி செய்யும் உணவக உணவுகள்\nஇபிஸா-இல் டெலிவரி செய்யப்படுகின்ற சிறந்த உணவுகள் எவையென்று பார்த்து, ஒரு சில படிகளில் எளிதாக உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.\nஅனைத்து இபிஸா உணவகங்களையும் காண்க\nஇப்போதே Comfort food டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Pizza டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Breakfast & brunch டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Pasta டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Alcohol டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Burgers டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Italian டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Fast food டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Sushi டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Japanese set items (combos) டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Desserts டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nஇப்போதே Sandwich டெலிவரிக்கு ஆர்டர் செய்யுங்கள்\nநகரங்களுடன் நாங்கள் எவ்வாறு பார்ட்னராகச் செயல்படுகிறோம்\nஉங்களுடனான எங்கள் உறவு ஒரு கிளிக்கில்தான் தொடங்குகிறது, நகரங்களில் நீங்கள் இனிமையாகப் பயணிக்கும்போது அது இன்னும் சிறந்த உறவாகிறது. பிறர் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், எதிர்காலத்தில் இன்னும் ஸ்மார்ட்டான, இன்னும் செயல்திறன் மிக்க நக���ங்களை உருவாக்கவும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nஅடையாளம் நீக்கப்பட்ட எங்களின் தரவு நகர்ப்புறத் திட்டமிடல் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பகிரப்படும். இது உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டமிடல் தொடர்பான முடிவுகளை அவர்கள் தகவலறிந்து எடுக்க உதவிடும்.\nUber ஆப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை Uber சகித்துக்கொள்வதில்லை. உங்கள் ஓட்டுநர் போதைப்பொருட்கள் அல்லது மதுவின் தாக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்தால், ஓட்டுநரை உடனடியாகப் பயணத்தை நிறைவு செய்யச் சொல்லுங்கள்.\nவணிக வாகனங்களுக்குக் கூடுதல் மாநில அரசாங்க வரிகள் இருக்கலாம், அவை சுங்கக் கட்டணங்களுடன் கூடுதலாகக் கணக்கிடப்படும்.”\nஎன்னுடைய தகவலை விற்கவேண்டாம் (கலிஃபோர்னியா)\n© 2021 ஊபர் டெக்னாலஜீஸ், இன்க்.\nUber எவ்வாறு வேலை செய்கிறது\nஉங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, பதிவுசெய்க\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெறுக\nவாகனம் ஓட்டுவதற்கு & டெலிவரி செய்வதற்கு, உள்நுழைக\nUber Eats மூலம் உணவு டெலிவரி பெற, உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/18251--2", "date_download": "2021-07-30T03:46:49Z", "digest": "sha1:TQAMA6UWOLSDOMTCLXFVI3QHU7W4VXYH", "length": 15053, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 24 April 2012 - என் டைரி - 274 | en dairy -273 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபீட்டர் இங்கிலீஷ் Vs பாரம்பரிய தமிழ்\n'தாய்மாமன், தாவணி கொண்டு வாராண்டி \nஎன் டைரி - 274\nஅட்சய திருதியை நம்பிக்கையா... மோசடியா \nசித்திரைக் குழந்தை... குடும்பத்தைக் குலைக்குமா \nநீங்களே உருவாக்கலாம்... வற்றாத நீ்ர ஊற்று \nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 274\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ளம்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 319\nஎன் டைரி - 320\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nசந்தேகப் புயலில் சரிந்த சந்தோஷம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/05/blog-post_20.html", "date_download": "2021-07-30T03:42:18Z", "digest": "sha1:GM42PNLVFKGSJAO7565DC5HFZWSJUAWA", "length": 10625, "nlines": 81, "source_domain": "www.vtnnews.com", "title": "இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க தடை- விமான சேவைகளும் இடை நிறுத்தம்!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க தடை- விமான சேவைகளும் இடை நிறுத்தம்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க தடை- விமான சேவைகளும் இடை நிறுத்தம்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nசிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து உடன் அமுலுக்குவரும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு நபருக்கும் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்��மாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/684455/amp", "date_download": "2021-07-30T03:46:37Z", "digest": "sha1:RBZZPFWZF22WQBPY3YAEKCZA4GA52JDZ", "length": 12693, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேட்டி\nமுதலமைச்சர் எம் கே ஸ்டாலின்\nஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சியில் பிரகாஷ் நகர், நெமிலிச்சேரி ஊராட்சி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், முகாமை துவக்கிவைத்து பேசியதாவது: திருவள்ளூர், பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தில் முதல்கட்டமாக 2 லட்சத்து 95 ஆயிரத்து 146 பேருக்கும் 2ம் கட்டமாக 60ஆயிரத்து 26 பேருக்கும் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 172 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்களில், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது.\nகொரோனா நோய் தொற்று தடுப்புக்கு பேராயுதமாக இருப்பது தடுப்பூசிகள். எனவே, பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டு, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.\nமுன்னதாக திருநின்றவூர் நடுகுத்தகை ஊராட்சியில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 300க்கு மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர் நாசர் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ம���வட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, பூந்தமல்லி ஒன்றிய குழுத் தலைவர் பூவை.ஜெயக்குமார், மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜெ.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ம.ராஜி, பூந்தமல்லி ஒன்றிய குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், திருநின்றவூர் பேரூர் செயலாளர் தி.வை.ரவி, மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் எஸ்.மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் யமுனா ரமேஷ், ஊராட்சி தலைவர்கள் நெமிலிச்சேரி தமிழ்ச்செல்வி, நடுகுத்தகை லட்சுமி மற்றும் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா விதி மீறி ஆர்ப்பாட்டம் எடப்பாடி, ஓபிஎஸ் உட்பட அதிமுகவினர் மீது வழக்கு\nதமிழர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை: ஒன்றிய அரசுக்கு கமல் கோரிக்கை\nபேரவைத் தலைவராக இருந்தவருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது: ஜெயக்குமாருக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி\nதமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடல் தொடர்பான பிரத்யேக துறை தொடக்கம்: ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு தகவல்\nகடன் தொல்லையை சமாளிக்க நண்பன் மனைவியை கொலை செய்து நகைகளை பறித்து சென்றவர் கைது: போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக சடலம் மீது மிளகாய் பொடி தூவினார்\nடொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது\nகொசு உற்பத்திக்கு காரணமான வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nகூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 93 வீடுகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nசென்னையில் வீதி வீதியாக சென்று மனநலம் பாதித்தவர்களை மீட்டார் அமைச்சர்: உணவு வழங்கி, சிகிச்சையளிக்க அறிவுறுத்தல்\nதொழிற்சங்கங்கள் அங்கீகாரம் தொடர்பான புதிய சட்ட விதிகளை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nபிளஸ் 2 கூடுதல் மதிப்பெண் தேர்வு முடிவு வரும் வரை கல்லூரிகளில் சேர்க்கைக்கு தடைகோரிய மனு டிஸ்மிஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்பி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்\nபிஇ படிப்புக்கு 69 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டுமாறு எந்த மதத்தின் கடவுளும் கேட்பதில்லை: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து\nஅனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக்கும் அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nசங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் தலைவர்கள் நேரில் நன்றி\nபயிர் காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காடாக மாற்ற வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nரூ.1.83 கோடியில் 75வது சுதந்திரதின நினைவுத்தூண்\nதிமுக தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி பத்திரிகையாளர்கள் மீதான 90 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை\nபெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு தந்த விவகாரம் சிறப்பு டிஜிபிக்கு உடந்தையாக இருந்த ஐஜி, டிஐஜி, எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சிபிசிஐடி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/7-July/hamb-j12.shtml", "date_download": "2021-07-30T05:28:59Z", "digest": "sha1:OHZNDPMSVZ255UCRIRK4RYSUYANHACOQ", "length": 20797, "nlines": 49, "source_domain": "old.wsws.org", "title": "ஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஹம்பேர்க் போராட்டங்களுக்குப் பின்னர், ஜேர்மன் அரசாங்கம் இடதுசாரி கண்ணோட்டங்களை ஒடுக்க திட்டமிடுகிறது\nவாரயிறுதியில் ஹம்பேர்க் நகரில் பத்தாயிரக் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றகரமாக்கவும் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் அதன் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.\nநீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கை ஒன்றில், பெரிதும் அமைதியாக போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் சுமார் 20,000 பொலிஸார் அணிதிரட்டப்பட்டனர். ஹம்பேர்க் நகரம் மீது ஹெலிகாப்டர்களும் போர் விமானங்களும் பறந்த நிலையில், கனரக ஆயுதமேந்திய பொலிஸ், பயமுறுத்தும் ரீதியிலான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் சிறியவகை தானியங்கி துப்பாக்கிகளுடன், நூற்றுக் கணக்கானவர்களைக் கைது செய்தனர், குறுந்தடிகளைக் கொண்டு போராட்டக்காரர்களை அடித்ததுடன், நீர் பீய்ச்சிகளைக் கொண்ட��� அவர்கள் மீது நீரைப் பாய்ச்சி, கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் மிளகுப்பொடி தெளிப்பான்களையும் பிரயோகித்தனர்.\nஇந்த பாரிய பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஒரு பலவீனமான சாக்குபோக்காக, குட்டி-முதலாளித்துவ அராஜகவாதிகளின் ஒரு சிறிய குழுவால் நடத்தப்பட்ட நாசவேலை சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டன. ஜேர்மன் பொலிஸால் அராஜகவாத குழுக்கள் பரந்தளவில் உள்நுழைக்கப்பட்டதற்கு இடையே, அதற்கு முன்னரே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பொலிஸ் முகமை தூண்டுதல்தாரிகளது நடவடிக்கைகளும் இந்த குழப்பங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நிறைவடைந்தவுடன், ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதற்கான அதன் நடவடிக்கையை அதிகரித்துள்ளது. Bild பத்திரிகை உடனான ஒரு பேட்டியில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) நீதித்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ், போராட்டக்காரர்களை \"கடுமையான சமூக-எதிர்ப்பு குற்றவாளிகள்\" என்றும், அவர்கள் \"ஹம்பேர்க்கில் கொலை முயற்சி உட்பட தீவிர குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்\" என்றும் குறிப்பிட்டு, ஐரோப்பா எங்கிலும் \"இடதுசாரி தீவிரவாதிகளை\" குறித்த ஒரு தகவல் களஞ்சித்தை உருவாக்க அழைப்புவிடுத்தார்.\n“முட்டாள்தனமான வன்முறையை, கொலை முயற்சியையும் கூட, ஊக்குவிக்கின்ற அரசியல் தீவிரவாதத்தின் எந்தவொரு வடிவமும் ஒரு சமூக பிற்போக்குத்தனம் இல்லாமல் நீடித்திருக்காது என்று நான் நம்புவேன்,” என்று அறிவித்து, இடதுசாரி \"தீவிரவாதிகளை\" இலக்கில் வைக்க மாஸ் \"இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி\" (Rock Against the Left) ஒன்றுக்கு அழைப்புவிடுக்குமளவிற்கு சென்றார்.\n“இடதுகளுக்கு எதிரான ராக் இசை நிகழ்ச்சி\" எனும் இந்த முழக்கம், முன்னதாக “Freikorps” மற்றும் \"Sturmfront” போன்ற நவ-நாஜி ராக் பாடல் குழுவுடன் தொடர்புடையதாகும். ஜேர்மனியின் அந்த தீவிர வலது பத்திரிகை, மாஸ் இன் இந்த முன்மொழிவை மனதார வரவேற்றது. ஹம்பேர்க் சம்பவங்களுக்கு விடையிறுப்பதில், இடதுகளுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு வலதுசாரி இசை நிகழ்ச்சிகளுக்கு அழைப்புவிடுத்த நாஜி-தொடர்புடைய ஜேர்மன்-இத்தாலிய ராக் பாடல் குழுவான Frei Wild இன் அறிக்கை ஒன்றை “புதிய வலது\" Junge Freiheit பத்திரிகை மேற்கோளிட்டது.\nசான்சிலர் அங்கேலா மேர்க்���ெலின் கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) நாடாளுமன்றவாதி Armin Schuster, இடதுசாரி அரசியல் குழுக்கள் பயன்படுத்தும் சமூக இடங்களை அடைக்குமாறு அழைப்புவிடுத்தார். “இடதுசாரிகள் மையமாக கொண்டுள்ள ஹம்பேர்க்கில் உள்ள ரோட் ஃபுளோரா (Rote Flora) மற்றும் பேர்லினில் உள்ள ரிகெர் ஸ்ராஸ் (Rigaer Strasse) போன்ற இடங்களைப் படிப்படியாக அடைக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். “அரபு சிறுகுழுக்களுக்கு ஆகட்டும், இஸ்லாமியர்கள் அல்லது நவ-நாஜிக்களுக்கு ஆகட்டும், இடதுசாரி தீவிர போக்குடையோர்களுக்கும் சரி, சட்டதிட்டமில்லா இடங்கள் கிடையாது\" என்பதில் ஜேர்மனி சகிப்புத்தன்மை கொண்டிருக்கக்கூடாது என்றவர் தெரிவித்தார்.\nCDU உள்துறை அமைச்சர் தோமஸ் டு மஸியர் அவர் பங்கிற்கு அறிவிக்கையில், “வன்முறையைப் பிரயோகிப்பதற்கு இடதுசாரி காட்சிகளின் தயார்நிலையை நமக்கு எடுத்துக்காட்டியதில் ஜி20 உச்சிமாநாட்டைச் சுற்றி நடந்த சம்பவங்கள் ஒரு திருப்புமுனையாகும்,” என்றார்.\nஜி20 க்கு முன்னதாக கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக, இடதுசாரி அரசியல் கண்ணோட்டம் கொண்ட \"நூற்றுக் கணக்கானவர்கள்\" ஜேர்மனி எல்லைகளில் இருந்து சமீபத்திய நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் பெருமை பீற்றி கொண்டார். எல்லைக் கட்டுப்பாடுகள் குற்றவாளிகளைப் பிடிக்க உதவியதாக கூறி, CDU இன் ஏனைய அங்கத்தவர்கள், இந்த தற்காலிக நடவடிக்கைகளை நிரந்தரமாக்க அழைப்புவிடுத்தனர்.\nபொலிஸ் நடவடிக்கைகளுக்கு \"விமர்சனங்களை அல்ல, பாராட்டு பத்திரங்களை\" வழங்க வேண்டுமென கூறி, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் உடன் ஐரோப்பிய அதிகாரிகளும் போராட்டக்காரர்கள் மீதான இந்த ஒடுக்குமுறையை ஆதரித்தனர். பொலிஸ் விடையிறுப்பு \"ஹம்பேர்கில் அதன் சிறப்பை\" பிரதிநிதித்துவம் செய்தது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஅரசியல் எதிர்ப்பு மீதான பரந்த தாக்குதல், செப்டம்பரில் நடக்கவுள்ள கூட்டாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக நடந்துள்ளது, இதில் இரண்டு முன்னணி கட்சிகள், CDU மற்றும் SPD, சட்டம்-ஒழுங்கு விஷமப்பிரச்சாரம், வெளிநாட்டவர் மீதான வெறுப்பு மற்றும் அகதிகள் மீது துவேசத்தைத் தூண்டிவிட்டு வலதிலிருந்து ஒன்றையொன்று விஞ்சி நிற்க முயன்று வருகின்றன.\nவேறொன்றும் இருக்கிறதென்றால், அது பெயரளவிற்கு \"இடது\" சமூக ஜனநாயகவாதிகள் எடுத்துள்ள மிகவும் தீவிர நிலைப்பாடாகும். பல தொடர்ச்சியான கடும் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர், பரந்தளவில் வெறுக்கப்படும் இந்த அமைப்பு சமூக சீர்திருத்த கட்சியாக அதன் நம்பகத்தன்மை இழப்பை பிரதிபலிக்கும் வகையில், SPD, முன்னதாக தீவிர வலது ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த பாசிசவாத கூறுபாடுகளுக்கு அழைப்புவிடுக்க முனைந்து வருகிறது.\nஊடகங்களின் ஆதரவுடன், இவ்விரு கட்சிகளும் வல்லரசு ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு ஜேர்மனி புத்துயிரூட்டுவதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள செய்வதற்காக அவர்களை அச்சுறுத்த, கடந்த 2013 பெடரல் தேர்தலுக்குப் பின்னர் இருந்து சூழ்ச்சி செய்து வந்துள்ளன. இது ஒரு பாரிய மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் அந்நாட்டின் இராணுவ மற்றும் உளவுத்துறை சக்திகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ஜேர்மன் ஏகாதிபத்திய குற்றங்களைப் பூசிமொழுகும் முயற்சியின் பாகமாக \"ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை\" என்று இழிவாக அறிவித்த ஹம்போல்ட் பல்கலைக்கழக கல்வியாளர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி போன்ற பாசிசவாத புத்திஜீவிய பிரமுகர்களை ஊக்குவித்தமையையும் உள்ளடக்கி உள்ளது.\nஜேர்மனியில் இடதுசாரி அரசியல் கண்ணோட்டங்கள் மீதான தாக்குதல், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு மற்றும் ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் பாகமாக நடக்கிறது. நவம்பர் 2015 க்குப் பின்னர் இருந்து, பிரான்ஸ் அவசரகால நிலையின் கீழ் இருந்து வருகிறது, இது, ஹோலாண்ட் அரசாங்கத்தின் கீழ், கடுமையான எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தின் எதிர்ப்பாளர்களை எதேச்சதிகாரமாக காலவரம்பின்றி வீட்டுக்காவலில் வைக்க பயன்படுத்தப்பட்டது.\nஇடதுசாரி அரசியல் அமைப்புகளுக்கு எதிரான நகர்வுகள், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான பரந்த மக்கள் எதிர்ப்பை முன்னதாகவே முறியடிக்கும் மற்றும் மிரட்டும் ஒரு முயற்சியை உள்ளடக்கி உள்ளது. “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது” என்றும், “வங்கிகளும் பணமும் உலகை ஆள்கிறது\" என்றும் பெரும் பெரும்பான்மை இளைஞர்கள் நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்த மக்கள் எதிர்ப்பை ���டுத்துக்காட்டி இருந்தது. கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஒரு \"மிகப் பெரியளவிலான எழுச்சியில்\" இணைவோம் என்று கூறியிருந்தனர்.\nஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) மட்டுமே போர், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் கூட்டாட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரே அரசியல் கட்சியாகும். அது, தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்துக்களைக் குறித்து அதற்கு எச்சரித்து, வரவிருக்கும் போராட்டங்களுக்கு அதை தயாரிப்பு செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2018/09-Sep/chak-s13.shtml", "date_download": "2021-07-30T03:05:17Z", "digest": "sha1:JGWFRDE6MPIN7TUDVEVUS5C6Z56AGUW5", "length": 55965, "nlines": 81, "source_domain": "old.wsws.org", "title": "அர்ஸென் சக்காரியோன் (1916-2018): மனூச்சியோன் குழுவின் கிளர்ச்சிப் போராட்டம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஅர்ஸென் சக்காரியோன் (1916-2018): மனூச்சியோன் குழுவின் கிளர்ச்சிப் போராட்டம்\nஎதிர்ப்புப் போராளிகளின் அரசியல் தோற்றுவாயும் இராணுவ செயல்வரலாறும்\nமனூச்சியோன் குழுவில் உயிரோடிருந்த ஒரேயொருவரான ஆர்ஸென் சக்காரியோன், ஆகஸ்டு 4, 2018 அன்று, அவரது 101 வது வயதில், காலமானார். அதன் தலைவராக இருந்த மிசாக் மனூச்சியோன் பெயரில் இயங்கிய இந்தக் குழு, லியோன் ட்ரொட்ஸ்கியின் அனுதாபிகளைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரான்சின் மீதான நாஜி ஆக்கிரமிப்பின் போது, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) கட்டுப்பாட்டில் இயங்கிய குறிபார்த்து சுடுவோர் மற்றும் ஈடுபாட்டாளர்களது (Francs-tireurs et partisans – FTP) கிளர்ச்சி வலைப்பின்னலின் புலம்பெயர்ந்த தொழிலாளர் படை (main-d'œuvre immigrée – MOI) பிரிவின் மிகப் பிரபலமான அமைப்பாக இது இருந்தது.\nகம்யூனிஸ்டுகளைக் கொல்வதையே இலக்காகக் கொடுக்கப்பட்டிருந்த பிரெஞ்சு போலிஸ் உளவு அமைப்பின் (Renseignements généraux - RG) இரண்டாவது சிறப்புப் பிரிவு 1943 நவம்பரில் நடத்திய கைதுவேட்டைகளின் போது சக்காரியோன் மயிரிழையில் தப்பியிருந்தார். 23 கைதிகள் மீது ஒரு கண்துடைப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்��தன் பின்னர், ஒல்கா பன்சிக்கை (Olga Bancic) தவிர மற்ற அனைவரையும் மோண்ட்-வலேரியன் (Mont-Valérien) சிறையில் 1944 பிப்ரவரி 21 அன்று கெஸ்டபோ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் ஜேர்மன் இரகசிய பொலிஸ்) சுட்டுக் கொன்றது, அவர் மட்டும் 1944 மே 10 அன்று ஸ்ருட்கார்ட்டில் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். மோன்ட்-வலேரியன் தண்டனை நிறைவேற்றங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு ஒத்துழைப்புவாதிகளும் நாஜி அதிகாரிகளும் இழிபுகழ்பெற்ற யூத-விரோத “சிவப்பு சுவரொட்டி”யை பரவலாக விநியோகித்தனர், இது மனூச்சியோன் குழுவை யூதர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொண்ட ஒரு “குற்றப் படை”யாக கண்டனம் செய்தது.\n1944 இல் ஆர்ஸென் சக்காரியோன்\nமனூச்சியோன் தண்டனைக்கொலைகளுக்கு முக்கால் நூற்றாண்டின் பின்னர், ஸ்ராலினிசத்தின் மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களை வரலாறு முழுமையாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் 1991 இல் முதலாளித்துவத்தை மீட்சி செய்யவிருந்த சோவியத் அதிகாரத்துவத்தின் பக்கம் அணிசேர்ந்து, ஐரோப்பிய ஸ்ராலினிஸ்டுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாசிச முதலாளித்துவம் தூக்கிவீசப்படுவதைத் தடுத்துவிட்டனர். இப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரவணைப்பின் கீழ், பிரெஞ்சு முதலாளித்துவமானது, நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலையின் சமயத்தில் தொழிலாளர்களால் வெற்றிகாணப்பட்டிருந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளில் எஞ்சியிருப்பவற்றைக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறது; நவ-பாசிசத்திற்கு மறுநிவாரணமளித்துக் கொண்டிருக்கிறது.\nஇது, மனூச்சியோன் குழுவின் போராட்டங்களுக்கும், நாஜி-விச்சி ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்த சமயத்தில் அது முன்வைத்த தைரியமான உதாரணத்திற்கும் புதுப்பிக்கப்பட்ட சமகால முக்கியத்துவத்தை அளிக்கிறது.\nசக்காரியோன், ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்த சபாண்ட்ஜாவில் 1916 டிசம்பர் 21 அன்று பிறந்தார், முதலாம் உலகப் போரின் சமயத்தில் ஆர்மீனியர்கள் துருக்கிய ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டதற்கு மத்தியில் அவரது பெற்றோர் அங்கிருந்து தப்பி ஓடி வந்திருந்தனர். ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தில் இருந்து வந்த அவர், 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தில் CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) இன் ஒரு அங்கத்தவராக பங்கேற்றிருந்தார்.\nஅங்கேதான் அவருக்கு மிசாக் மனூச்சியோன் குறித்து தெரியவந்தது, ஆர்மினியக் கவிஞரும் Citroën வாகன உற்பத்தித் தொழிலாளியாகவும் இருந்த மனூச்சியோன், 1934 பிப்ரவரி 6 அன்று பிரான்சில் ஒரு பாசிச கவிழ்ப்புக்கு முயற்சி நடந்திருந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தார். கம்யூனிஸ்ட் தொழிலாளர்களது ஒரு குழு அவரைச் சூழ்ந்து இருந்தது. இந்தக் குழுவில் இறுதியில் ஆர்மீனிய தொழிலாளர்கள் மட்டுமல்லாது, முசோலினி மற்றும் பிராங்கோவின் பாசிச ஆட்சிகளுக்கு எதிராகப் போராடியிருந்த இத்தாலிய மற்றும் ஸ்பானியத் தொழிலாளர்களும், அவர்களுடன் போலந்து, ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் இருந்தான பல யூதத் தொழிலாளர்களும் இளைஞர்களும் கூட இடம்பெற்றனர். இறுதியாக அந்தக் குழுவில் 100க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இடம்பெற்றிருந்தனர்.\nமனூச்சியோன் குழு, PCF அதிகாரத்தின் கீழ் இருந்த அதேநேரத்தில், ஸ்ராலினிசக் கொள்கை குறித்து விமர்சன ரீதியாக இருந்தது. ஸ்பானிய உள்நாட்டுப் போரிலும் பிரான்சின் பொது வேலைநிறுத்தத்திலும் ஸ்ராலினிஸ்டுகள் வகித்த எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தின் காரணத்தால் புரட்சிகர சூழ்நிலைகள் கழுத்து நெரிக்கப்பட்டதன் பின்னர், இதன் உறுப்பினர்கள் 1939 இல் உண்டான ஸ்ராலின்-ஹிட்லர் வலிந்து தாக்கா ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஹிட்லர் ஆட்சிக்கான அத்தனை எதிர்ப்பையும் கைவிடுவதன் மூலமாக சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பை நிறுத்திவிடலாம் என்று ஸ்ராலின் செய்த அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானதும் இறுதியில் வெற்றிதராமல் முடிந்ததுமான ஒரு முயற்சியாக அது இருந்தது.\nமாஸ்கோ விசாரணைகளின் போதும் பெருங் களையெடுப்புகளின் (Great Purges) போதும் ட்ரொட்ஸ்கியின் மீதும் அக்டோபர் புரட்சியின் மற்ற பழைய போல்ஷிவிக் தலைவர்களின் மீதும் —இவர்கள் அனைவருமே ஸ்ராலினால் கொல்லப்படவிருந்தனர்— ஸ்ராலினிச அவதூறுகளும் பொய்களும் மழையென பொழியப்பட்டிருந்த நிலையிலும் கூட, மனூச்சியோன் குழு ட்ரொட்ஸ்கிக்கு மிகவும் நெருக்கமான ஒருவரைக் கொண்டிருந்தது.\nஅரசியல்ரீதியாக ரறோவ் (Tarov) என்றும் மனூச்சியோன் குழுவில் மனுக்கியோன் (Manoukian) என்றும் அறியப்பட்டவரும், மொன்ட்-வலேரியானில் மனூச்சியோன் உடன் சேர்த்து சுட்டுக்கொல்லப்பட்டவர��மான ஆர்பென் டவிசியன் (Arben Dawitian) 1920களில் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கியால் தலைமை கொடுக்கப்பட்டிருந்த இடது எதிர்ப்பாளர்கள் அணியின் ஒரு உறுப்பினராக இருந்தவராவார். 1917 இல் போல்ஷிவிக்குகளுடன் இணைந்த அவர், செம்படையின் பொறுப்புகளில் பணியாற்றி இருந்தார். 1925 இல், இடது எதிர்ப்பாளர்களுக்கு அவர் ஆதரவளித்த காரணத்தால், டிரான்ஸ்கோகாசஸ் (Transcaucasus) இன் கம்யூனிஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n1928 இல் ஆயிரக்கணக்கான மற்ற இடது எதிர்ப்பாளர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு, திருப்பியனுப்பப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு சோவியத் ஒன்றியத்தில் தனிமைச் சிறைக்கும் சித்திரவதைக்கும் அவர் உட்படுத்தப்பட்டார். 1935 இல் ஈரானுக்கு தப்பி ஓடிய அவர் அங்கிருந்தபடி பிரெஞ்சில் எழுதிய “உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்” ஆங்கிலத்தில் “ஸ்ராலினின் சிறைகளில் உண்மையான போல்ஷிவிக்குகள் சித்திரவதை செய்யப்படுவதை ரறோவ் வெளிப்படுத்துகிறார்” என்ற தலைப்பில் வெளியானது. அந்த சமயத்தில் ஸ்ராலினிச ஆட்சி உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கண்களில் மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த, இடது எதிர்ப்பாளர்கள் மீதான துன்புறுத்தலை அது உலகுக்கு வெளிப்படுத்தியது.\nரறோவுக்காக நிதி சேகரிக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்ததன் பின்னர், ரறோவ் பாரிஸுக்கு பயணம் செய்து, அங்கு ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ் தலைமையில் இருந்த இடது எதிர்ப்பாளர்களது ரஷ்யக் குழுவில் இணைந்து கொள்ள முடிந்தது.\nபெரும் விளம்பரம் பெற்ற ஒரு நிலையுடன், மாஸ்கோ விசாரணைகள் மீதான பாரிஸ் விசாரணை ஆணையத்திற்கு ரறோவ் வழங்கிய பிரமாண சாட்சியத்தை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெளியிட்டனர். ஆயினும், செடோவின் வட்டத்திற்குள் ஊடுருவி விட்டிருந்த ஸ்ராலினிச இரகசிய போலிசின் ஒரு முகவரான மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, ரஷ்ய தேர்மிடோரின் சிறைச்சாலைகளில் எனத் தலைப்பிடப்பட்ட ரறோவின் நினைவலைகள் புத்தகத்தை வெளியிடாமல் தடுத்து விட்டார். 1938 இல் ஸ்ராலினிஸ்டுகளால் செடோவ் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், ரறோவ்/மனுக்கியோன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் தொடர்பைக் கைவிட்டு விட்டார்.\nஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தம் கையெழுத்தானதன் பின்னர், நாஜிக்களுக்கு எதிராக நடுநிலையைக் கடைப்பிடிக்கும்படி PCF அளித்த கட்டளைகளை மீறி, 1940 இல், நாஜி படையெடுப்புக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டினர் பிரிவில் சக்காரியோன் மற்றும் மனூச்சியோன் இருவரும் போரிட்டனர். பிரெஞ்சு தோல்விக்குப் பின்னர் அங்கிருந்து பிரிந்து, சக்காரியோன், 1940 இன் முடிவு வாக்கில் மனூச்சியோன் குழுவில் இணைந்து, நாஜி-விரோத துண்டறிக்கைகளை இரகசியமாக விநியோகித்து வந்தார்.\n1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்கு முகம்கொடுத்த நிலையிலும், அத்துடன் பிரெஞ்சு ஒத்துழைப்புவாத ஆட்சியால் யூதர்கள் மீது அதிகரித்த கொடுமையுடன் இறுதியில் இனப்படுகொலை போன்ற ஒன்று நடத்தப்பட்ட நிலையிலும், மனூச்சியோன் குழு ஆயுதமேந்த முடிவெடுத்தது. அதன் உறுப்பினர்கள் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பிரான்சில் இருக்கும் ஜேர்மன் துருப்புகளில், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்திருந்த பல தொழிலாளர்களும் இருந்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும், நாஜி மரண முகாம்களுக்கு அனுப்பப்படுவதற்காக செயலற்று காத்திருப்பதைக் காட்டிலும் ஆயுதத்தை ஏந்தி விடுவதே சிறந்தது என்று அவர்கள் முடிவெடுத்தனர்.\nமனூச்சியோன் குழு பாரிஸ் கிளர்ச்சிப் போராட்டத்தில் மிகவும் செயலூக்கத்துடனான ஒன்றாக இருந்ததுடன், மாதத்திற்கு சராசரியாய் 15 தாக்குதல்களை ஒழுங்கமைத்து, நாஜிக்களது வெல்லவியலாத தன்மை என்ற விச்சிய கட்டுக்கதையை பலவீனம் செய்த, கெஸ்டபோ (Gestapo) மிகவும் அஞ்சிய ஒரு குழுவாகவும் இருந்தது. 1942 ஜூலை முதலாக 1943 நவம்பர் வரையிலும் அது 200க்கும் அதிகமான நடவடிக்கைகளை (கையெறி குண்டுவீசித் தாக்குதல், துப்பாக்கி தாக்குதல், படுகொலைகள், இரயில் கவிழ்ப்புகள், மற்றும் பிற சதி நடவடிக்கைகள்) ஆக்கிரமிப்பு துருப்புகளுக்கு எதிராக ஒழுங்கமைத்தது. இந்த நடவடிக்கைகள், கெஸ்டபோவினதும் பிரெஞ்சு போலிசினதும் கட்டுப்பாட்டில் இருந்த ஆக்கிரமிப்பு பாரிஸில் பட்டப்பகலில் நடத்தப்பட்டன.\n1943 மேயில் FTP-MOI யில் மனூச்சியோன் ஒரு தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, ஜூனுக்கும் செப்டம்பருக்கும் இடையில் சுமார் 115 நடவடிக்கைகளை நடத்திய “முக்கோண கமாண்டோக்கள்” என்ற ஒரு குழுவின் முதல் பிரிவுக்குத் தலைவராக சக்காரியோன் அறிவிக்கப்பட்டார். அலைஅலையான கைத��கள் மற்ற FTP குழுக்களை ஒன்றுமில்லாதவையாக ஆக்கி விட்ட பின்னரும், 1943 கோடையில் பாரிஸில் செயலூக்கத்துடன் எதிர்ப்பை நடத்திக் கொண்டிருந்த கடைசியான குழுவாக மனூச்சியோன் குழு மட்டுமே இருந்தது.\nஜேர்மன் போர்க் கருவிகள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக பிரெஞ்சு தொழிலாளர்களை ஜேர்மனிக்கு அனுப்பிக் கொண்டிருந்த, வெறுப்பை சம்பாதித்திருந்த கட்டாய வேலைச் சேவை (Service du travail obligatoire - STO) என்ற ஒரு முகமையின் தலைவராக இருந்த SS ஜெனரல் ஜூலியுஸ் றிட்டார் 1943 செப்டம்பர் 28 அன்று படுகொலை செய்யப்பட்டமை அதன் மிகவும் கவனம்ஈர்த்த நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.\nபிரெஞ்சு போலிசில் இருந்த அனுதாபிகளின் உதவியுடன், சக்காரியோன் 1943 நவம்பரில் கைதில் இருந்து தப்பினார். 1944 மேயில், பாரிஸ் பகுதியில் இருந்து அவர் போர்தோவுக்கு கொண்டுசெல்லப்பட்டார். 1944 ஜூனில், ஓர்லெயோன் பிராந்தியத்தில் மாக்கி டு லோறிஸ் (maquis de Lorris) இல் (கிராமப்புற கிளர்ச்சிப் போராளிகள்) அவர் இணைந்து, மொன்ரார்ஜி (Montargis) ஐ கைப்பற்றுவதில் பங்குபெற்றார்.\nமனூச்சியோன் குழுவில் உயிர்தப்பியவர்கள், PCF இன் ட்ரொட்ஸ்கிச-விரோதக் கொள்கையை அடியொற்றி, முதலாளித்துவ ஆட்சியில் இருந்து பிரான்சையும் ஐரோப்பாவையும் விடுதலை செய்வதில் அல்லாமல், ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை மூடிமறைத்த போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சி ஒன்றுக்கு அடித்தளம் அமைப்பதில் பங்கேற்கச் சென்றனர். போரின் முடிவில், சக்காரியோன் அதிகாரிப் பதவி நியமனத்தையும் பல்வேறு பதக்கங்களையும் பெற்றார். அதன்பின் அவர் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒரு ஆராய்ச்சியாளராகவும் பணி செய்து கொண்டு, ஒரு தையல் தொழிலாளியாக தனது வேலைக்கும் திரும்பினார்.\nமனூச்சியோன் குழுவைக் காட்டிக்கொடுத்தது யார்\n1980களில், பிரான்சுவா மித்திரோனின் சமூக ஜனநாயக/ஸ்ராலினிச கூட்டணி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மற்றும் ஆலை மூடல்களுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் கோபம் பெருகிச் சென்றதன் மத்தியில், மனூச்சியோன் குழுவை ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) கையாண்ட விதம் தொடர்பாக ஒரு விவாதம் வெடித்தது. போலிஸால் நெருக்கமாக பின்தொடரப்படுகின்ற உண்மையை மனூச்சியோன் குழுவே கூட நனவுடன் அறிந்திருந்த நிலையில், PCF அதனைக் கை���ிட்டிருந்ததாக மறைந்த மனூசியோனின் மனைவி மெலினேயும் மார்செலின் (மோன்ட்-வலேரியன் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்) சகோதரர் சிமோன் ராஜ்மனும் குற்றம்சாட்டினர்.\n1943 இல், மனூச்சியோன் குழுவின் உறுப்பினர்கள், தெற்கு மாகாணங்களுக்கு தங்களை மாற்றுவதற்கு —போராட்டத்தை அங்கே தொடரும் வகையில்— வேண்டினர். PCF மறுத்து விட்டது. அவர்கள் முன்னினும் ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில், மனூச்சியோன் தனது கவலைகளை மனைவியிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். PCF இன் தலைமையைக் குறித்துக் கூறுகையில், “அவர்கள் எங்களை மரணத்திற்கு வழிநடத்திச் செல்ல விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.\nகெஸ்டபோவினால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பாக, அவர் தன் மனைவிக்கு அனுப்பியிருந்த பிரபலமான கடிதத்தில், ஜேர்மன் மக்கள் குறித்து தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இருந்ததில்லை என்பதை வலியுறுத்தியிருந்தார். மனூச்சியோன் எழுதியிருந்தார்: “என்னை மனம்நோகச் செய்தவர்கள் மற்றும் மனம்நோகச் செய்ய விரும்பியவர்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எங்களைக் காட்டிக்கொடுத்த அந்த மனிதனையும், எங்களை விலைபேசி விற்றவர்களையும் தவிர”, இது PCF இன் தலைமையைக் குறிப்பிட்டதாகவே கருதப்படுகிறது.\nஓய்வில் பயங்கரவாதிகள் (Des terroristes à la retraite) என்ற Mosco Boucault இன் 1983 ஆம் ஆண்டு திரைப்படம் —இது தயாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிரெஞ்சு தொலைக்காட்சியால் தடை செய்யப்பட்டிருந்தது— மனூச்சியோன் முன்வைத்த, மற்றும் அவரது மரணத்திற்குப் பின்னர், மெலினே ஆல் மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை சரியென நிரூபணம் செய்தது.\nPCF இன் தலைமறைவு கிளர்ச்சி இயக்கத் தலைவரான ஜாக் டுக்ளோவுக்கும் (Jacques Duclos) FTP-MOI தலைமைக்கும் இடையிலான ஒரு தொடர்பு அதிகாரியாக இருந்த லூயி குரோனோவ்ஸ்கி (Louis Gronowski), மனூச்சியோன் குழுவைத் தியாகம் செய்யும் முடிவை ஈவிரக்கமற்று பாதுகாத்துப் பேசினார்: “பாதுகாப்பு காரணங்களுக்காக, சில போராளிகளை ஒளிந்து கொள்ள நாங்கள் அனுப்பினோம். ... ஆனால் அங்கே நின்று சண்டையிடுவதற்கு சிலர் தேவையாக இருந்தது. ஆம், ஒவ்வொரு போரிலும் தியாகம் செய்யப்படுகின்ற சிலர் இருக்கவே செய்கிறார்கள்.”\nஇந்த விவாதத்தில், சக்காரியோன் PCF ஐ பாதுகாக்க தலையிட்டார். Les franc-tireurs de l’Affiche Rouge என்ற 1986 ஆம் ஆண்டு புத்தகத்தில், மெலினே மனூச்சியோனின் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்த்தார், அதற்குப் பதிலாய், மனூச்சியோனுக்கு முன்பாக பாரிஸ் FTP-MOI (Francs-tireurs et partisans – main-d'œuvre immigrée) இன் படைத் தலைவராக இருந்த போரிஸ் ஹோல்பன் தான் குழுவின் மறைவுக்கான முழுமையான பொறுப்பு என்ற கருத்தை அவர் முன்வைத்தார். சக்காரியோன் அதன்பின் FTP-MOI தொடர்பாக Les Fusillés du Mont-Valérien (1991) மற்றும் Les commandos de l’Affiche Rouge (2012) ஆகிய மேலும் இரண்டு புத்தகங்கள் எழுதினார்.\nமனூச்சியோன் குழுவை PCF கையாண்ட விதத்தை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளின் பின்னால், அங்கே சக்திவாய்ந்த வர்க்க நலன்கள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. விடுதலையின் (Liberation) புரட்சிகரப் போராட்டங்களையும் 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தையும் காட்டிக்கொடுத்திருந்த நிலையில் PCF, முதலாளித்துவ ஆட்சியின் ஒரு அத்தியாவசியமான அடிக்கல் ஆகியிருந்தது. நாஜிசத்திற்கு எதிரான போராட்டத்தை, பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசியல்வாதிகளுடனான கூட்டணிகளுக்கு இணக்கமான விதத்தில் வெறுமனே ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக தவறாக சித்தரித்ததன் மூலமாக, PCF, தொழிலாளர்களின் தன்னெழுச்சியான பாசிச-விரோத மனோநிலைகளை முன்னாள் விச்சி ஆட்சி அதிகாரியான மித்திரோனின் வலது-சாரிக் கொள்கைகளுக்கு கீழ்ப்படுத்துவதற்கு விழைந்தது.\nகிளர்ச்சி (Résistance) அமைப்பில் PCF இன் செயல்பாட்டையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு அது கொண்டிருந்த குரோதத்தையும் விமர்சனம் செய்வதென்பது, ஒத்துழைப்புவாத முதலாளித்துவங்களை காப்பாற்றுவது என்ற மேற்கு ஐரோப்பிய ஸ்ராலினிஸ்டுகளது கொள்கையை கேள்விகேட்பதையும், ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கான வரலாற்று மாற்றீடாக சோசலிசத்தை முன்வைப்பதையும் உடன் கொண்டதாக ஆகி விடுவதான அபாயத்தை கொண்டிருப்பதாகிறது.\nமனூச்சியோன் குழுவின் மறைவைச் சூழ்ந்த அரசியல் மௌனத்தைப் பராமரிப்பதில் ட்ரொட்ஸ்கிசத்துடனும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் முறித்துக் கொண்ட குட்டி-முதலாளித்துவப் போக்குகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue communiste révolutionnaire - LCR) மற்றும் பியர் லம்பேரின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (Organisation communiste internationaliste - OCI) ஆகியவை விடுதலையின் போதான சமூக-ஜனநாயக/ஸ்ராலினிசக் கூட்டணியின் ஒரு தொலைதூர எதிரொலியாக, PS-PCF இடதுகளின் கூட்டை (l’Union de la gauche) ஆதரிப்பது என்ற பிழையான, தேசியவாத முன்னோக்கினை தழுவிக் கொண்டன. மனூச்சியோன் குழுவைப் பற்றிய அவற்றின் எழுத்துக்களில், PS மற்றும் PCF உடனான தமது கூட்டணிகளைத் தொந்தரவு செய்யாத விதத்தில், இடது எதிர்ப்பாளர்கள் உடன் அக்குழு கொண்டிருந்த தொடர்புகளை அவை தணிந்தகுரலில் பேசின அல்லது மூடி மறைத்து விட்டன.\nPCF மற்றும் FTP கட்சித் தலைமைகள் ஏன் மனூச்சியோன் குழுவைத் தியாகம் செய்ய முடிவெடுத்தன என்பது இன்னும் முழுமையாக தெளிவுபடுத்தப்படாத பிரச்சினையாக இருக்கிறது. எப்படியிருப்பினும் அது, மாஸ்கோ விசாரணைகளின் போதான அவதூறுப் பிரச்சாரத்திற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியின் படுகொலையிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய PCF இன் தேசியவாத, முதலாளித்துவ-ஆதரவு கொள்கையிலும் உச்சம்கண்டதாக இருந்த, ஸ்ராலினிசத்தை எதிர்த்த மார்க்சிச மற்றும் சர்வதேசிய எதிர்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அரசியல் படுகொலைகளது பரந்த பிரச்சாரத்தின் பகுதியாக இருந்தது.\nவடக்கு பிரான்சில் FTP யின் ஒரு முன்னாள் தளபதியான Roger Pannequin, போருக்குப் பிந்தைய கிளர்ச்சியில் புலம்பெயர்ந்தவர்களது பாத்திரத்தை தணித்துக் காட்டிய PCF இன் முடிவை விமர்சனம் செய்தார்: “உண்மையில், குறுகிய தேசியவாதக் காரணங்களுக்காகவே, குடியேற்றக் குழுக்களது அனுபவம் தணித்துக் காட்டப்பட்டது. இது \"FTPF\" தான் கிளர்ச்சி செய்தது என்ற கூற அனுமதித்தது. ஆயினும் FTPF ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் வலியுறுத்திக் கூறியாக வேண்டும். FTP தான் இருந்தது. நாங்கள் விசுவாசம் குறையாத முழு தேசியவாதிகளாக இருந்ததாகக் காட்டுகின்ற ஒரு முயற்சியில், விடுதலைக்குப் பின்னர் இறுதியில் இருக்கும் 'F' சேர்க்கப்பட்டு விட்டது.\nFTPயின் புலம்பெயர்ந்தோர் MOI பிரிவுகளை கையாண்டவிதம் உள்ளிட ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை மூடிமறைப்பதற்கு PCF செய்த சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சித்தந்திரங்களையும் Pannequin விமர்சனம் செய்தார்: “ஒரு தகவல் பரிவர்த்தனை அவசியமென்றபோது, அதைச் செய்வதற்கு MOI பையன்கள் தான் அனுப்பப்பட்டார்கள். …. காட்டிக்கொடுப்பையும் ஹிட்லர்வாதிகளுடனான ஒத்துழைப்பு என்ற ஓசையில்லாத ஆனால் நிஜமான கொள்கையையும் மக்கள் மறக்கச் செய்வதற்காகத்தான், 1942 இல் நடவடிக��கைக்கு முதலில் தலையை விடுவதற்கும், பைத்தியக்காரத்தனமிக்க நடவடிக்கைகள், எல்லாருக்கும் முதலில், புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுவதற்கும், உத்தரவளிக்கப்பட்டது.\nஸ்ராலினிச தலைமை ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிரான அதன் கொலைவெறித்தனமான பழிவாங்கலை போர் மற்றும் நாஜி ஆக்கிரமிப்பு சமயத்துடன் நிறுத்திக் கொண்டு விடவில்லை. மனூச்சியோன் குழுவின் கூறுகளது ட்ரொட்ஸ்கிச அனுதாபங்கள் குறித்து 1943 ஆகஸ்டில் எச்சரிக்கப் பெற்று, முன்னாள் PCF நிர்வாகியான Auguste Lecoeur கூறுவதன் படி, PCF இன் தலைவர்கள், தொழிலாள வர்க்கத்தில், ஸ்ராலினின் குற்றங்களுக்குக் குரோதமான ஒரு பாரிய கிளர்ச்சி இயக்கம் எழுந்து விடும் அபாயத்தை நசுக்குவதற்கு எதனையும் செய்வதற்கு ஆயத்தமாகவே இருந்திருந்தார்கள்.\nஉண்மையில், ஸ்ராலினிச கிளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த ஜாக் டுக்ளோ, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும் அவரது காரியதரிசிகளான லியோன் செடோவ், ருடோல்ஃப் கிளெமெண்ட் மற்றும் எர்வின் வொல்ஃப் ஆகியோரது படுகொலைகளுக்கும் இட்டுச் சென்ற நான்காம் அகிலத்திற்கு எதிரான படுகொலை தயாரிப்பில் இணைந்து இரகசிய நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கப்பட்டவராக இருந்தார்.\nஇந்தப் படுகொலைகள், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், பிரெஞ்சு கிளர்ச்சிக்குழுவுக்குள்ளாக (French Resistance), இத்தாலிய ட்ரொட்ஸ்கிஸ்டான பியேத்ரோ திரெஸோ (Pietro Tresso) வின் ஸ்ராலினிசப் படுகொலை குற்றங்களுடன் தொடர்ந்தது. பிலாஸ்கோ (Blasco) என்று அறியப்பட்ட அவர், அண்டோனியோ கிராம்சி உடன் சேர்ந்து, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஸ்தாபக உறுப்பினராய் இருந்தார். இடது எதிர்ப்பாளர்கள் உடன் இணைந்திருந்த அவர், 1942 இல் பிரெஞ்சு போலிசால் கைது செய்யப்பட்ட சமயத்தில், அவர் பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்தார்.\nகிளர்ச்சிப் பிரிவு, Puy-en-Velay சிறையில் இருந்து டசன்கணக்கிலான போராளிகள் மொத்தமாய் தப்பிப்பதற்கு ஒழுங்கமைத்த பின்னர், PCF இன் உத்தரவில் —ஸ்ராலினே உத்தரவிட்டிருக்க சாத்தியமிருந்தது— 1943 அக்டோபரில் கொல்லப்பட்டு பிளாஸ்கோ மரணமடைந்தார். Pierre Salini-Ségal, Abram Sadek மற்றும் Jean Reboul ஆகிய இன்னும் மூன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அவருடன் சேர்த்து கொல்லப்பட்டனர், அவர்கள் மலைப்பகுதியான Auvergne பிராந்தியத்தில் Wodli யின் FTP maquis (கிராமப்புற கிளர��ச்சிப் படை) இல் சேர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.\nபிளாஸ்கோவும் அவரது தோழர்களும் கொலை செய்யப்பட்டபோது, PCF மனூச்சியோன் குழுவை \"தியாகம் செய்ய\" முடிவு செய்தது. ஒரு மாதத்திற்குப் பின்னர், மனூச்சியோன் குழு, இராணுவ ஒழுங்கை மீறியதற்காக தண்டிக்கப்படுவதற்கு ஆளாகத்தக்க நிலையிலும் பாரிஸிலேயே தொடர்ந்து இருக்கும்படி PCF ஆல் உத்தரவிடப்பட்டு, பிரெஞ்சு உளவுத்துறையால் சிறைப்பிடிக்கப்பட்டது.\nசக்காரியோனின் வாழ்க்கையின் இறுதியிலான அவரது அரசியல் தலைவிதி, நவ-பாசிசத்தின் எழுச்சிக்கு முகம்கொடுக்கும் சமயத்தில், ஸ்ராலினிசமும் பப்லோயிசமும் எவ்வாறு தொடர்ந்தும் இன்று பரந்த மக்களை நிராயுதபாணியாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதனை விளங்கப்படுத்துகிறது.\nஆர்ஸென் சக்காரியோன் 2017 ஆம் ஆண்டில்\n2005 இல், சக்காரியோன் மரியாதைக்குரிய படையணி (Légion d’honneur) விருதை ஏற்றுக் கொண்டார், 2012 இல் நிக்கோலோ சர்க்கோசியால் —விச்சியின் வாரிசான நவ-பாசிச தேசிய முன்னணியின் கொள்கைகளையும் புலம்பெயர்ந்தோர்-விரோத வாய்வீச்சையும் கையிலெடுத்துக்கொள்வதில் வித்தகராய் இருந்த வலது-சாரி ஜனாதிபதி— ஒரு Légion d’honneur அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 2017 ஏப்ரலில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டினால் —யூதர்களுக்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் எதிராய் விச்சி ஆட்சியால் பயன்படுத்தப்பட்டதான “குடியுரிமை பறிப்பு” நடவடிக்கையை மீண்டும் பிரான்சின் அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்காய் விரும்பியவர்— Légion d’honneur இன் ஒரு தளபதியாக சக்காரியோன் நியமிக்கப்பட்டார்.\nஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் அதனால் உருவாக்கப்பட்ட குழப்பத்தையும் தாண்டி, மனூச்சியோன் குழு புகழுக்கு நற்தகுதி பெற்றதாகவே இன்றும் திகழ்கிறது.\nஅதன் சர்வதேசியவாதமும் இடது எதிர்ப்பாளர்கள் உடன் அது கொண்டிருந்த தொடர்புகளும், வரவிருக்கும் காலகட்டத்தில், போராட்டத்தில் நுழைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது கவனத்தை அதிகமாய் ஈர்ப்பதாக அமையும். உலக முதலாளித்துவத்தின் 1930களுக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடியின் மத்தியில், பிரெஞ்சு அரசியல் ஆட்சியின், மற்றும் ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத சக்திகளின் திவால்நிலையானது, முன்னெப்போதினும் தெளிவாகி இருக்கிற���ு. மனூச்சியோன் குழுவின் ஆரம்பகால கம்யூனிச விசுவாசங்களும், அதன் அரசியல் போராட்டமும் மற்றும் தியாகங்களும், புரட்சிகர தீரம் மற்றும் மனஉறுதிக்கான ஒரு சக்திவாய்ந்த உதாரணமாய் இப்போதும் திகழ்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2020/09/17/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T05:25:46Z", "digest": "sha1:S3BGEINM45M7WCOAAXRMYQF2IC6SYZO2", "length": 14609, "nlines": 211, "source_domain": "noelnadesan.com", "title": "இது ஒரு வகை வசியம் | Noelnadesan's Blog", "raw_content": "\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஇரவு பத்துமணி மெல்போனில் குளிரும், மழையும் சயாமிய இரட்டையர்களாக வந்து போகும். மிருக வைத்தியசாலையில் எலும்பை விழுங்கிய நாயைப்பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சீன தம்பதியரின் ஆசை பொமனேரியன். அதன் வாய்க்குள் இருந்த எலும்பை எடுத்துவிட்டுஅவர்களிடம், என்ன எலும்பு கொடுத்தது” என்று கேட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நிச்சயமாக அது பூனை அல்லது நாய்க்குட்டியின் தாடை எலும்புத் துண்டு. அது அவர்களது அன்றைய மதிய உணவாக இருக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, இனி சமைத்த எலும்பு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பினேன். இந்த சுவையானசம்பவத்தை நர்சுக்குச் சொல்லிச் சிரிக்க நினைத்தபோது ஸ்ரிவன் (nurse) எனக்கு பொலிசில் இருந்து தகவல் வந்திருக்கிறது எனப் பரபரத்தான்.\n” Westgate bridgeற்குச் சிறிது தூரத்தில் நடந்த பெரிய விபத்து ஒன்றில் மூன்று பிள்ளைகளும், பெற்றோரும் வந்தகார் சாலை ஓரத்தில் மோதியதால் இரண்டு குழந்தைகளும் தந்தையும் இறந்துவிட்டார்கள். பொலிஸ் அம்புலன்ஸ்எல்லாம் ஸ்தலத்தில் நின்ற போதிலும் எவராலும் அந்தக் காரை நெருங்க முடியவில்லை.”\n” அவர்களது நாய் (Bull – terrior) எவரையும் நெருங்க விடாமல் கடிக்க எத்தனித்துக் கொண்டிருக்கிறது “\nதாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் நின்று அவர்களைப் பாதுகாப்பதாக நினைக்கிறது. சுடுவது ஆபத்து எனநினைத்து எங்களை கூப்பிட்டிருக்கிறார்கள். “\nஆஸ்பத்திரியை மூடிவிட்டு எப்படிச் செல்வது என யோசித்தாலும் முடிவில் மனித உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடன் செல்ல முடிவு செய்தோம்.\nஸ்ரிவன் மிகுந்த பரபரப்புடன் மயக்க ஊசிமருந்துகள், Blanket ��ற்றும் நாய்க்குச் சுருக்குப் போடும்உபகரணங்களுடன் என்னுடைய காரை அடைந்தான். மழை பெய்துகொண்டிருந்தது. வெளிச்சம் தெளிவாக இல்லை. ஆனாலும் வேகமாகச் சென்றோம். ஸ்ரிவனுக்கு Action Pack படத்தின்கதாநாயகனின் நினைப்பு. இரண்டு மைல் தொலைவிலே Freeway இரண்டு பக்கமும் மூடப்பட்டிருந்தது.பொலிசாரிடம் எம்மை அடையாளம் காட்டியதும் உடனே போகச் சொல்லிவிட்டார்கள்.\nஅவர்கள் போகச் சொன்ன பாதை எதிர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தயக்கத்துடன் வண்டியைச் செலுத்தினேன். இதுதான் என்றுமில்லாதபடி முதன்முதலாகப் பொலிசார் எதிர்ப்பாதையில் செல்லும்படி கூறுவது என ஸ்ரிவன் நகைத்தான்\nகடைசியாக விபத்து நடந்த இடத்தை அடைந்தபோது, பிரகாசமான வெளிச்சத்தில் அந்தப் பயங்கரக்காட்சி தெளிவாகத் தெரிந்தது. காரின் முன்பகுதி காற்றுப்போன இரப்பர் பந்துபோல் உள்வாங்கி இருந்தது. ஒரு குடும்பம் இரத்தம் சிந்திய நிலையில் காரில் இருந்தது. வெள்ளை நிற நாய் அவர்களுக்கு நடுவில் சுற்றி நின்றோரைப் பயமுறுத்தியும் குரைத்துக் கொண்டும் நின்றது.\nஸ்ரிவன் சுருக்குத் தடியுடனும், நான் மயக்க மருந்து நிறைந்த ஊசியுடனும் காரை விட்டு இறங்கியபோது சகலரும் எமக்கு வழிவிட்டனர். உடைந்த கண்ணாடிக் கதவினூடாக சுருக்குக் கயிறுள்ள தடியைச் செலுத்தி கழுத்தில் போட்டான். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த நாய் கதவினூடாக பாய்ந்து வந்து ஸ்ரிவன் காலை நக்கியது. எனது மயக்க மருந்துக்கு வேலை இருக்கவில்லை.\nசுற்றி இருந்தவர்கள் ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவரைப்போல் எம்மைப் பார்த்துவிட்டு மீட்பு வேலையில் இறங்கினார்கள். நாயை எனது காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம்.\n“Job done well” என்று ஸ்ரிவனுக்குச் சொன்னேன்.\nBloody TV Crew இன்று வரவில்லை” என்று கவலையுடன் சொன்ன ஸ்ரிவன் நாயின் தலையைத் தடவியபடி முன்சீட்டில் உட்கார்ந்தான்.\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/kyc", "date_download": "2021-07-30T03:05:37Z", "digest": "sha1:XVEQR47SDMQKMUWBDB77AWT5BHZQFGP2", "length": 10305, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Kyc News in Tamil | Latest Kyc Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nவங்கிக்கு போகாமல் இந்த சேவையை எப்படி பெறலாம்.. SBI-யின் சூப்பர் திட்டம்..\nஇரண்டாம் கட்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல இடங்களில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட...\nஎன்பிஆர் கடிதம் தராவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் என பீதி.. வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்..\nசென்னை: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நாளிதல் ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அதில் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவோ அ...\nஇனி ஒத்த வீடியோ போதுமாம்..\nமும்பை: இன்றைய நாளில் வங்கி கணக்கு முதல், டீமேட், பான் கார்டு முதல் அனைத்து செயல்முறைக்கும் கேஒய்சி என்ற வாடிக்கையாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும...\nவங்கி கணக்கு,கேஒய்சியில் மதம் தேவையில்லை.. ஆதாரமற்ற வதந்திகளை நம்பாதீர்கள்.. ராஜிவ் குமார்..\nடெல்லி: நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்ப்பட்டவர் தான் ராஜிவ் குமார். இவர் கடந்த சனிக்கிழமையன்று வெளிய...\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nடெல்லி : வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், வரும் ஜனவரி 1, 2020-க்குள் கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை பற்றி அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பி...\nஇ-வாலெட்டுடன் கேஒய்சி இணைப்பது எப்படி.. இ-வாலெட்டை முறையாகப் பயன்படுத்துவது எப்படி..\nபழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நம்மைப் பாடாய் படுத்தி விட்டது. கையில் பணம் இல்லாத நேரத்தில் பெரும் உதவியாய் இருந்தது இந்த இ-வால...\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி மீது ரூ.5 கோடி அபராதம் விதிப்பு: ஆர்பிஐ\nஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக வெள்ளிக்கிழமை 5 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள...\nபேடிஎம், மோபிவிக் வாலேட்டுகளுக்கு KYC ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டீற்களா.. இல்லை என்றால் என்ன ஆகும்\nபிப்ரவை 28-ம் தேதியுடன் பேடிஎம், மோபிவிக் போன்ற வாலெட்டுகளுக்கு KYC ���வணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி முடிந்து விட்டது. செய்ய வில்லை என்றால்...\nவாலெட் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ வைத்த செக்.. KYC செய்ய காலக்கெடுவை நீட்டிப்பில்லை..\nவாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ம் தேதி என்று ஆர்பிஐ அறிவித்து இருந்த நிலையில் அத...\nபிப்ரவரிக்குப் பின் உங்கள் டிஜிட்டல் வேலெட் செயல்படாமல் போகலாம்.. அதற்குக் காரணம் இதுதான்..\nஇந்தியாவில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக டிஜிட்டல் சேவை வளர்ந்து வருகிறது, குறிப்பாக வங்கி சேவையில் இதன் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் இதே டி...\nஇதை தரவில்லை என்றால் அக்டோபர் முதல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது..\nடெல்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கலது வாடிக்கையாளர்களிடம் கணக்கு துவங்கிய போது சரியான மற்றும் ஏதேனும் அடையாள முகவரி சான்றிதழ்கள் அளிக்காமல் இருந...\nவங்கி கணக்கு திறப்பதில் மெத்தனபோக்கு ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.50 லட்சம் அபராதம்...\nமும்பை: ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) மற்றும் பண சலவையை ஒழிக்கும் திட்டங்களின் விதிமீறல்கள் செய்ததை கண்டித்து நாட்டின் முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/71397", "date_download": "2021-07-30T03:10:29Z", "digest": "sha1:BJBEPAFXSBFNX3JXJUMLYVRBYBKSG5AN", "length": 18704, "nlines": 204, "source_domain": "tamilwil.com", "title": "இலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nசர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.\nதொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று இனைத்து உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே, மே தின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.\nஇந்த மே தின உருவாக்கத்திற்காக பல நாடுகளிலும் பல தரப்பட்ட போராட்டங்கள் பணிப்புறக்கணிப்புக்கள் எனபனவும் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இம்முறை இலங்கையில் தொழிலாளர் தினம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. கொவிட்-19 பரவல் காரணமாக பிரதான அரசியல் கட்சிகள், இம்முறை தொழிலாளர் தின பேரணிகளை தவிர்த்துள்ளன.\nஇதேவேளை இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்த��ன் ஊடாக தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள், தங்களது தொழிலாளர் தின நிகழ்வினை இணையத்தளம் ஊடாக ஏற்பாடு செய்துள்ளன.\nஇதற்கிடையில் ஸ்ரீலங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி ஆகியன குறிப்பிட்டளவான தரப்பினருடன் ஒன்றிணைந்து, கமியூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தில் தொழிலாளர் தின நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious கொரோனாவால் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய நடிகர்\nNext முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசு தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய இளைஞர்; இறுதியில் நிகழ்ந்தது\nவிசுவாசம்: 4வது முறையாக தல அஜித்துடன் ஜோடி சேர்ந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா\nஅமெரிக்காவில் மூளை ஆபரேசன் நடந்த போது புல்லாங்குழல் வாசித்த பெண்\nமுல்லைத்தீவில் புதையல் தோண்டும் நடவடிக்கை ஏமாற்று நாடகம்\nகாரைதீவு விபுலானந்தாவில் மூவருக்கு 3ஏ 2 மருத்துவம், 2 பொறியியல் தெரிவாகி\nபயணக் கட்டுப்பாடு நீக்கம் – யார் யாருக்கு வெளியே செல்ல முடியும் -வெளியானது முழு விபரம்..\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்த���\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-30T04:27:24Z", "digest": "sha1:36AHHF7WDX2HQWHJZZDBQVF43SP2ESPF", "length": 23023, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "விளையாட்டு Archives - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத���தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, நாடுமுழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டின் 49 விளையாட்டு நட்சத்திரங்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, விராட் கோலி, பிவி சிந்து, விஸ்வநாதன் … Read More »\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஅமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பார் என 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கணித்த டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் kobe bryant. கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக … Read More »\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் குறித்து க���்குலி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் … Read More »\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. லண்டன் லோர்ட்சில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் (பகல்–இரவு ஆட்டம்) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்துடன் கோதாவில் குதித்தது. ‘ரொஸ்’ … Read More »\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் மிரட்டலை சமாளித்து பாகிஸ்தான் அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. லீட்சில் நேற்று நடந்த 36வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. ‘ரொஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு … Read More »\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nகோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. லீக் சுற்று ஆட்டங்களில் சொதப்பிய அர்ஜென்டினா அணி … Read More »\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்துவரும் 2 போட்டிகளிலும் கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் அந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக்கிண்ணப் போட்டி பரபரப்பான கட்டத்தை … Read More »\nஇலங்கையை உதைத்து விரட்டியது தென்னாபிரிக்கா\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் உதைத்தது தென்னாபிரிக்கா. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் … Read More »\nவிவியன் ரிச்சர்ட்ஸை கடந்த பாபர் ஆசம்\nஒருநாள் போட்டிகளில் 3000 ஓட்டங்களை வேகமாக குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் ஆசம். உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நியூசில��ந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டினார். 68வது இன்னிங்ஸில் இந்த … Read More »\nதிரும்பவும் எழுதப்படும் 1992ம் ஆண்டு வரலாறு: நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஉலகக்கிண்ண போட்டிகளின் 1992ஆம் ஆண்டு சம்பவங்கள், இம்மியும் பிசகாமல் அப்படியே பாகிஸ்தானிற்கு நடந்து வருகிறது. இன்றும் அதுதான் நடந்தது. பேர்மிங்ஹாமில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, அரையிறுதி கனவை மேலும் வலுப்படுத்தியுள்ளது பாகிஸ்தான். இன்றைய ஆட்டத்தில் பாபர் … Read More »\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை ���ரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30890", "date_download": "2021-07-30T04:22:09Z", "digest": "sha1:QJC47K64ZJDL4PZ5I4L6CMGMDD2S7QKD", "length": 15968, "nlines": 346, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளை பர்ஃபி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. விஜி அவர்களின் உருளை பர்ப்பி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.\nஉருளைக்கிழங்கு - 2 கப்\nசர்க்கரை - 2 கப்\nசன்ன ரவை - ஒரு கப்\nநெய் - 5 தேக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். (மசித்தபின் உள்ள கிழங்கின் அளவிற்கு சமமாக சர்க்கரை சேர்க்க வேண்டும்.)\nஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்க விடாமல் கைவிடாமல் நன்றாக கிளறவும்.\nஉருளைக்கிழங்கு கலவை நன்கு கொதித்து வரும் போது வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக மேலே தூவி கட்டிகள் விழாமல் நன்கு கிளறவும்.\nகலவை நன்கு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.\nசுவையான உருளை பர்ஃபி தயார்.\nசிகப்பு உருளையில் செய்தால் கொ��்சம் பட்டரி டேஸ்டோடு நன்றாக இருக்கும்.\nரவையை சேர்த்த பின்பு நன்கு கைவிடாமல் கிளறவும், இல்லையெனில் கட்டிகளாகும் வாய்ப்பு அதிகம்.\nஈஸி பட்டாணி சீரக‌ ரைஸ்\nஉருளை பர்பி டிப்ஸ் சூப்பரோ சூப்பர்,\nநான் தான் 1ஸ்ட் எனக்கு 1 பீஸ் எடுத்துக்கிட்டேன்......\n* உங்கள் ‍சுபி *\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் ரொம்ப‌ நன்றி சுபி. புட் கலர் தேவையில்லை சுபி.உருளையின் கலரே போதும்.\n//நான் தான் 1ஸ்ட் எனக்கு 1 பீஸ் எடுத்துக்கிட்டேன்..// சுபிக்கு இல்லாததா.. எல்லாமே சுபிக்கு தான்...:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nசிவப்பு உருளைன்னா சர்க்கரைவள்ளிக் கிழங்கா\nஉருளைக்கிழங்கையே தான் சொல்றாங்க நிகிலா. சிவப்பு நிறத்துல உருளைக்கிழங்கு இருக்கு.\nபதிவுக்கு எனது நன்றிகள் நிகிலா.. முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\n//உருளைக்கிழங்கையே தான் சொல்றாங்க நிகிலா. சிவப்பு நிறத்துல உருளைக்கிழங்கு இருக்கு.// அதே.. அதே.. இமாம்மா.. :)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஇங்கே கிடையாது. நான் பார்த்ததில்லை.\nபேபி உருளைன்னு குட்டியா உண்டு. அவ்வளவுதான்:)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/may/27/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3630641.html", "date_download": "2021-07-30T03:32:03Z", "digest": "sha1:RULZU5BKQUG5PRUWG4PY3TEYKS4GS4AB", "length": 9371, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடலூரில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூரில் கரோனாவுக்கு மேலும் 5 போ் பலி\nகடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 5 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.\nகடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 45,514-ஆக அத���கரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 617 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 37,513-ஆக உயா்ந்தது.\nஇந்த நிலையில், அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 72 வயது ஆண், சென்னையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 81 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 53 வயது ஆண், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 37 வயது ஆண், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 75 வயது பெண் ஆகிய 5 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 463-ஆக அதிகரித்தது.\nமாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 6,562 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 976 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 133 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_93.html", "date_download": "2021-07-30T04:40:18Z", "digest": "sha1:V3V47ITZTNPLADAFXKMPAPWGEIB4P7BJ", "length": 14183, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "பெண் மனித வெடிகுண்டை பற்றி மூச்சும் விடக்கூடாது என எனது தொலைபேசி மூலம் மர்ம நபரால் மரண அச்சுறுத்தல் வந்தது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபெண் மனித வெடிகுண்டை பற்றி மூச்சும் விடக்கூடாது என எனது தொலைபேசி மூலம் மர்ம நபரால் மரண அச்சுறுத்தல் வந்தது\nசஹ்ரான் தீவிரவாத கும்பல் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகி வருகின்ற சட்டத்தரணி தெய்வநாயகம் மதிவதனுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதாக ���ல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\nகல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சஹ்ரான் தீவிரவாத கும்பல் சம்பந்தப்பட்ட வழக்கு கடந்த திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. இத்தீவிரவாத கும்பலை சேர்ந்த தற்கொலை குண்டுதாரி என்று நம்பப்படுகின்ற சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் கண்டதாக சொல்கின்ற நபரை நீதிவான் ஐ.என்.ரிஸ்வான் முன்னிலையில் இவர் ஆஜர்ப்படுத்தினார்.\nஇதை தொடர்ந்து மூடிய அறைக்குள் இந்நபரின் வாக்குமூலங்களை நீதிவான் செவிமடுத்தார். சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் பிக் அப் வாகனத்தில் களுவாஞ்சிக்குடி – மாங்காடு பகுதியில் வைத்து ஏறி செல்வதை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் கண்டார் என்று இந்நபர் கூறி உள்ளார்.\nஇந்நிலையிலேயே வழக்கு இடம்பெற்ற இரவு 9. 30 இற்கும் 10.00 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் மர்ம நபர் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்டு இவ்வழக்கு சம்பந்தமாக ஆஜராகவோ, தலையிடவோ வேண்டாம், மீறி ஆஜரானாலோ, தலையிட்டாலோ பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரித்ததாக சட்டத்தரணி மதிவதனால் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.\nசாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இறந்து போனார் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. ஆயினும் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனின் தாயின் இரத்த மாதிரியுடன் எந்த உடலமும் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்பொலிஸ் தரப்பு முடுக்கி விட்ட விசாரணைகளில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்று உள்ளார் என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக பணியாற்றிய சாமந்த விஜயசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தில் சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரன் மாங்காடு பகுதியில் மறைந்திருப்பதாக நேரில் கண்ட சாட்சி மூலம் இரகசிய தகவல் கிடைத்ததாகவும் நேரில் சென்று பல தகவல்களை பெற்று கொண்டதாகவும் , சாரா என்கிற புலஸ்தினி இராஜேந்திரனை இந்தியாவுக்கு அனுப்பியவர்கள் யார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.\nநாம் சட்டத்தரணி மதிவதனை இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவரின் பாதுகாப்பை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும், உரிய விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன் சாரா என்ற புலஸ்தினி இராஜேந்திரனை நேரில் கண்ட சாட்சிக்கும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/11/21.html", "date_download": "2021-07-30T03:29:00Z", "digest": "sha1:CVLB2PE6BZRCK267JHL6JV6KRBOCMVFV", "length": 9608, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "இலங்கையில் 21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - Kathiravan - கதிர���ன்", "raw_content": "\nஇலங்கையில் 21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்ஞகிறது.\nநேற்று மாத்திரம் 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை 20 ஆயிரத்து 967 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா நோயாளர்களடன் தொடர்பில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏனைய ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த துருக்கி எயார்லைன்ஸ் விமான உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14 ஆயிரத்து 962 ஆக உயர்வடைந்தது.\nஇதனையடுத்து, தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5, 911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான மு��ையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/pathamjaliyogam/item/4", "date_download": "2021-07-30T03:42:45Z", "digest": "sha1:DKJW537RUUR5KM56SXPJYRHZVDYXGWVT", "length": 23911, "nlines": 601, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "அறங்காவலர் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nWritten by குருஸ்ரீ பகோரா\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nமிகவும் சுறுசுறுப்பான இவர் மது அரக்கனின் கொடிய பிடியில் சிக்கி வாடிய தன் தந்தையை பேணிக்காத்தவர். ஏழ்நிலையில் இருந்த தன் குடும்பத்தின் மேன்மைக்காகவும் தன் சுற்றத்தின் மேன்மைக்காகவும் அயராது உழைத்து சொந்தமாக “இந்தியன்” என்ற உதிரிப் பாகங்கள் விற்கும் கடையின் உரிமையாளராக உயர்ந்தவர். நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு ஒரு துயரம் என்றால் முதலில் வந்து பிரச்சனையின் ஆழத்தைக்கண்டு உதவி செய்யும் அன்பர். எல்லோரிடமும் அன்பும் குறிப்பாக பெரியோர்களிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உரு��ங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபெரிய கோவில் - அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/100490-dipak-misra-takes-oath-as-the-chief-justice-today", "date_download": "2021-07-30T04:36:59Z", "digest": "sha1:6WKEQQMDPEDLYQSOKEQH5S55MIPYQBGL", "length": 9107, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு | Dipak Misra takes oath as the Chief Justice today - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nதலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு\nதலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு\nதலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா காந்தி பங்கேற்பு\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார்.\nதலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ் சிங் கேஹர் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை டெல்லியில், தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றார். அவருக்குக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தீபக் மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் 45 -வது தலைமை நீதிபதி ஆவார்.\nஇந��தப் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர்வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=9243&id1=30&id2=3&issue=20190913", "date_download": "2021-07-30T05:14:44Z", "digest": "sha1:E3Y25TPKLANJOYBMIZFT3IOSIODHNHMI", "length": 5380, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை\nஇப்போது கூகுளில் ‘S’ என்று தட்டினால் முதலில் வந்து நிற்பது ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜொஹான்ஸனின் பெயர்தான். காரணம், சமீபத்தில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை ‘உலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை’ என்ற பட்டத்தை இவருக்கே கொடுத்திருக்கிறது 2018-ம் வருடம் திரைப் படங்களில் நடித்ததற்காக ஸ்கார்லட் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா 2018-ம் வருடம் திரைப் படங்களில் நடித்ததற்காக ஸ்கார்லட் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா சுமார் 286 கோடி ரூபாய்\nஇதுதவிர விளம்பரம், மாடலிங், பிசினஸ், வசூல் லாபத்தில் பங்கீடு எல்லாம் தனிக் கணக்கு. கோடிகளில் கொழிக்கும் ஜெனிபர் லாரன்ஸ், ஏஞ் சலினா ஜூலி, ஜெனிபர் அனிஸ்டன், மிலா குனிஸ் எல்லாம் சம்பள விஷயத்தில் இவருக்குப் பின்னால்தான் நிற்கிறார்கள். கடந்த வருடம் முதல் இடம் பிடித்த எம்மா ஸ்டோன் இந்த வருட பட்டி யலில் முதல் பத்து இடத்துக்குள்கூட வரவில்லை ‘மார்வெல்’ காமிக்ஸின் சூப்பர் ஹீரோயினான ‘பிளேக் விடோ’ பாத்திரத்தில் அதிரடியாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஸ்கார்லட்டின் காட்டில் பண வெள்ளம் தான்.\nஅழகு, கவர்ச்சியைத் தாண்டி நடிப்பிலும் அசத்தும் ஸ்கார்லட், ‘அண்டர் த ஸ்கின்’ படத்தில் ஏலியனாகவும், ‘த ஜங்கிள் புக்’ கில் பாம்பாகவும், ‘ஹோஸ்ட் இன் த ஷெல்’ படத்தில் ரோபோவாகவும் நடித்து விருதுகளைஅள்ளியிருக்கிறார். ஏலியன், பாம்பு, ரோபோ என மனிதன் அல்லாத வெவ்வேறு பாத்திரங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான் ஏழுவயதிலேயே நடிக்க ஆரம்பித்த ஸ்கார்லட்டிற்கு இப்போது வயது 34.\nஇதற்குள் இரண்டு முறை திருமணம் செய்து, ஒரு மகளுக்குத் தாயாகி, விவாகரத்தும் பெற்றுவிட்டார். அப்பாவும் அம்மாவும் பிரிந்தபின், 13 வயதிலிருந்து பாட்டியின் வீட்டில் வளர்ந்த ஸ்கார்லட், தனது மகளுக்கு பாட்டியின் பெயரைச் சூட்டியிருப்பது நெகிழ்வு.\nஉலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை\nஅதிசய சம்பவம்13 Sep 2019\nஉலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை13 Sep 2019\nபுகைப் படம்13 Sep 2019\nஃபினி ஸ்டிராபிங்கர்13 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7922:2011-07-09-075736&catid=343&Itemid=237", "date_download": "2021-07-30T03:12:44Z", "digest": "sha1:TZ4HDF7ZCAD7EJJTJCNCNIXVL6MAWONU", "length": 18535, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "உணர்வும் உணர்ச்சியும் கொள்ளாத அரசியல், சமூக மாற்றத்துக்குரிய செயலை மறுக்கின்றது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉணர்வும் உணர்ச்சியும் கொள்ளாத அரசியல், சமூக மாற்றத்துக்குரிய செயலை மறுக்கின்றது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2011\nநிகழ்வுகள் மேல் அந்தக் கணமே உணர்வுபூர்வமான உணர்ச்சியுடன் வழிகாட்ட முடியாத செயலற்ற தனம்தான், செயலுக்கு எதிரானது. சமூக மாற்றத்துக்குரிய அரசியலை இது இன்று இல்லாதாக்குகின்றது. இது எம்மைச் சுற்றிய அரசியலாக எங்கும் காணப்படுகின்றது. காலம்கடந்த பின்னான விமர்சன முறைமையே, அறிவுசார் உலகத்தின் பொதுப்பண்பாக மாறியுள்ளது. வலதுசாரியம் சமூகத்தில் இயங்குகின்ற வேகத்தில், அது கருத்துகளை உருவாக்கும் வேகத்திலும் இடதுசாரியமில்லை. இது இடதுசாரிய அரசியல் போக்கில், சந்தர்ப்பவாத அரசியலாக வெளிப்படுகின்றது.\nஎமது கடந்தகாலம் முதல், நிகழ்காலம் வரையான எம்மைச் சுற்றிய அரசியல் போக்கு, செயலற்ற தனத்தைக் கோரியது. உணர்ச்சியற்ற, உணர்வற்ற, செயலற்ற மௌனத்தைக் கோரியது. நிகழ்ச்சிகளில் இருந்து அரசியல் ரீதியாக விலகியிருக்கக் கோரியது. இது காலம் கடந்த உணர்ச்சியற்ற உணர்வற்ற விமர்சனத்தையும், வில்லங்கமில்லாத செயலுக்கும் வழிகாட்டியது. இதற்கு ஏற்ப, நாம் எம்மை மாற்றிக்கொண்டோம். இதை மாற்றிக்கொள்ளத் தயாரற்ற, இதற்கு தடைவிதிக்கின்ற அரசியல் போக்காக மாறுகின்றது.\nஇன்று இதுதான் பொதுவான, படுபிற்போக்கான செயல்கள் மற்றும் கருத்துகளுக்கு எதிரான எமது அரசியல் சார் எதிர்வினையாகும். உணர்ச்சிகளை இழந்த உணர்வுள்ள மனிதர்களானோம். நிகழ்சிகள் மீது மௌனம் சாதிக்கும் செயலற்ற பார்வையாளராக மாறுகின்றோம். துன்பம், மகிழ்ச்சி என்ற எந்த நிகழ்ச்சியிலும், வெவ்வேறு சுய அளவுகோல்களுடன் நடைப் பிணமாகின்றோம். கருத்து, நடைமுறைப் போராட்டம் என எதுவாக இருந்தாலும், நாம் இயங்கும் தளம் தான் செயல்தளம். இதை எம் கையில் எடுக்காது, அதை எமது அரசியல் மூலம் ஆளுமைக்குள் கொண்டு வராதவரை, நாம் இயங்கும் அரசியல் சூழலை வெல்ல முடியாது.\nஉணர்வையும் உணர்ச்சியையும் இழந்த ஜடமாக, ஒரு கணம் கூட வாழ்தல், வாழ முனைதல் சமூக ஒடுக்குமுறைக்கும் அது சார்ந்த கருத்துக்கும் துணைபோவதாகும். நாம் உயிரியல் குணாம்சத்தையும், மனிதத் தன்மையையும் இழந்த ஜடமாக மாறிவிடுகின்றோம்;. எம்மைச் சுற்றிய அரசியல் போக்கு, செயலற்ற தனத்தைக் கோரிய போது, அறிவுசார்ந்த பகுத்தாய்வு முறையை காலம் கடந்த பின்னான விமர்சன முறையாக்கினோம். இதுவே எமது ஆய்வுமுறையாக மாறியுள்ளது. கருத்துகள் காலம் கடந்து வெளிவருகின்றது. அதற்கு உணர்ச்சியும் உணர்வும் இருப்பதில்லை. கல்விசார் தகமையுடன் வெளிவருகின்றது. இதன் பின்னணியில் அரசியல் சந்தர்ப்பவாதமும் முளைவிடுகின்றது. திடீர் இடதுசாரியம், திடீர் புரட்சியாளர்கள், தங்கள் அறிவுசார் தகமையூடாக பிழைக்கின்ற போக்கும் முளைவிடுகின்றது. சமகாலத்தில் படுபிற்போக்குவாதிகளாக அல்லது மௌனவாதிகளாக அல்லது சந்தர்ப்பவாதிகளாக அல்லது இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சகர்கள், காலம்கடந்த பின்னான விமர்சனத்தை செய்யும் அரசியல் விமர்சகராக மாறுகின்றனர். வர்க்க உணர்ச்சியையும் உணர்வையும் இழந்த இந்த விமர்சனங்கள், வர்க்க அடிப்படையைக் கொண்ட பகுப்பாய்வாக முன்தள்ளப்படுகின்றது. இதில் ஒருபகுதியினர் சமகால நிகழ்வுகள் மீது படுபிற்போக்குவாதிகளாக வாழும் அதே நேரம், கடந்த காலம் பற்றி முற்போக்காக தம்மை வெளிப்படுத்துகின்றனர். உண்மையில் இந்த முற்போக்கின் பின் கூட, சமகால பிற்போக்குடன் கொண்டுள்ள சமரசவாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத போக்குக் கொண்ட அரசியல் அடிப்படையை உள்ளடக்கியதுதான். சமூகத்தின அறிவு மட்டம் குறைந்ததாக உள்ளவரை, அதை இனம் காணமுடியாத எல்லையில் அவை போற்றுதலுக்கு உள்ளாகின்றது.\nஇன்றைய அரசியல் சூழலில் இவை எல்லாம் செல்வாக்கு வகிக்கின்றது. தனக்கான சொந்த வர்க்க நடைமுறையில் இருந்து, சமூக நடைமுறையைக் கோராத (கல்வி சார்) விமர்சனங்கள், அறிவுசார் படைப்புக்கள் எம்மைச் சுற்றி படைக்கப்படுகின்றது. இது செ��லைக் கோருவதில்லை, செயலை மறுக்கின்றது. செயலற்ற அரசியல், விமர்சன அரசியலாக மாற்றம் பெறுகின்றது. சரியான கருத்தைப் படைத்துவிட்டால், அது தானாக மக்களை வெற்றிகொள்ளும் என்று அப்பாவித்தனமாக நம்புமளவுக்கு வாசகர் தளத்தை உருவாக்குகின்றது. சரியான கருத்தை மக்கள் உள்வாங்கிவிட்டால் புரட்சி தானாக நடக்கும் என்று நம்பும் அப்பாவித்தனம் வரை இந்த உடனடி வினையாற்றாத செயலற்ற தனம் கோருகின்றது.\nஇன்று தகவல் ஊடகங்கள் வகிக்கின்ற அரசியல் செல்வாக்கு, கருத்தியலை உடனடியாகவே உருவாக்குகின்றது. இதன் மேல் உடனடியாக எதிர்வினையாற்றாத எந்தக் கருத்தும், தன் கருத்தின் மேலான செல்வாக்கை இழந்து போகின்றது. இது அரசியலில்; பாரிய அசமந்தப் போக்கை உருவாக்குகின்றது.\nஉடனடியாக வழிகாட்டாத செயலற்ற தனம் தான், செயலுக்கு எதிரானது. அரசியலில் செயலற்ற போக்கில், இது குறிப்பாக இன்று பங்காற்றுகின்றது. மக்களை அணிதிரட்டும் அமைப்பு முதல் நிகழ்வுகளை ஓட்டிக் கருத்துச் சொல்லும் ஊடகம் வரை, உடனடியாக அரசியல் ரீதியாக வழிகாட்ட வேண்டும். இதுதான் அரசியல் தலைமைத்துவத்தின் குறிப்பான பங்கு. இதன் மூலம் சமூகத்தின் மீது அரசியல் ரீதியாக செல்வாக்கு வகிக்க முடியும்;.\nஇதற்கு மாறாக பொதுவாக சமூகத்தை ஆய்வு செய்யும் விமர்சகர்கள் காலம் கடந்த பின்னான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். நிகழ்காலம் மீதான தங்கள் அரசியல் செயலற்ற தனத்தை அடிப்படையாக கொண்ட விமர்சனமுறை இதுவாகும். அந்தக் கணமே விமர்சனம் செய்யாத விமர்சனமும் நடைமுறையும், மக்களை வழிநடத்தாது. இது மக்களின் பின் நின்று சொல்லும் முறையாகும்;. மக்களின் முன்நின்று சொல்லும் முறைக்கு எதிரானது.\nஇது அரசியல் சந்தர்ப்பவாதத்தை, அரசியல் பச்சோந்தித்தனத்தை, அரசியல் பிழைப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சியும் உணர்வுமற்ற விமர்சனப் போக்கை உருவாக்குகின்றது. நிகழ்வுகள் மீதான உடனடியான உணர்வுபூர்வமான உணர்ச்சி சார்ந்த எதிர்வினையை ஆற்றாத அரசியல் போக்கு, அரசியல் சந்தர்ப்பவாதத்தை உருவாக்குகின்றது.\nபிற்போக்கான சமூக அடிப்படையைக் கொண்ட சமூகத்தில், பெரும்பான்மை சார்ந்து வெளிப்படுகின்ற அரசியல் போக்குகளின் மேல் மௌனத்தை சாதிக்கின்ற செயலற்ற போக்கு அதை அந்தக்கணத்தில் வழிபடுதலாகும்;. அதை மறுத்துச் செயலாற்ற மறுத்தலாகும். இது செயலுக்குரிய அரசியல் நடைமுறையை நிராகரிக்கின்றது. அந்தக்கணமே எதிர்வினையாற்றாத அரசியல் பச்சோந்தித்தனத்தை உருவாக்குகின்றது. அந்தக் கணம் அந்தப் போக்குடன் உடனடியான சமரசத்தையும், அரசியல் ரீதியான செயலற்ற தனத்தையும், இதற்கேற்ற சந்தர்ப்பவாத அரசியலாகவும் அது மாறுகின்றது. இது எங்கும் எதிலும் இன்று பிரதிபலிக்கின்றது.\nநிகழ்வுகள் மேலான அந்தக் கணத்தில் யார் ஒத்த கருத்துடன் இயங்குகின்றனரோ, அவர்கள் ஒரு அரசியல் அமைப்பாகின்றனர். யார் அந்தக் கணத்தில் வழிகாட்டுகின்றனரோ, அவர்கள் அரசியல் ரீதியாக சமூகத்தைத் தலைமை தாங்கும் சமூக உறுப்பாகின்றனர்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/15447", "date_download": "2021-07-30T03:41:52Z", "digest": "sha1:H7IWGVEKA4333ULX5PUDNBOTY3J6YMGR", "length": 7690, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "Veet Cream Alergy Help Please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் இன்று Veet Sensitive Hair Removal Cream use செய்தேன், இது தான் முதல் முறை, கொஞ்சம் அலர்ஜி மாதிரி உள்ளது, என்ன செய்வது சொல்லுங்கள்.\nஇனிமேல் எது பயன்படுத்துவதானாலும் முதல் சென்சிடிவ் டெஸ்ட் செய்து பிரச்சினை இல்லையென்பதை நிச்சயம் செய்துகொள்ளுங்கள். 'சென்சிடிவ்' தோலுக்கு என்று குறிப்பிட்டிருந்தாலும் நீங்கள் முதலில் டெஸ்ட் செய்ய வேண்டும். (சிலது அதன் பின்னர் கூட ஒவ்வாது போகும்.)\nதொடர்ந்து பாவிக்க வேண்டாம். இப்போதைக்கு... ஃபார்மசில கேளுங்க. ஆன்டிஹிஸ்டமைன் போட்டால் சட்டென்று சரியாகும். லாக்டோகாலமைன் பூசினால் தோலுக்கு இதமாக இருக்கும். ஆறும் வரை சோப் வேண்டாம். அழுத்தித் தேய்க்கவும் வேண்டாம். சரியாகிவிடும்.\nஎன்ன ப்ளீச் க்ரீம் உபயோகப் படுத்தலாம்\nடெலிவரிக்கு பிறகு உடல் கருமை .\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23692?page=8", "date_download": "2021-07-30T03:11:48Z", "digest": "sha1:UZLGQRTOFVF7EJI5T52TUUZYGOSA7HWL", "length": 12140, "nlines": 215, "source_domain": "www.arusuvai.com", "title": "எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-))))) | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))\nதோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)\nஅப்படி இல்லை, நான் கணக்கு எடுத்தபோது உங்கள் பதிவு இல்லை, அதான் கேட்டேன்\nரொம்ப பழைய ஜோக்கா சொல்லிடேன் அதான்... தூக்கம் வந்தா தூங்குங்க...இந்த மாதிரி கிளைமேட்ல தூங்கிட்டே இருக்கணும்னு தான் தோணும்.\n உங்களுக்கு தமிழ் எழுத வராதா ஏன் கேக்குறேனா உங்க ப்ரோபைல தெரிந்த மொழிகள்ல தெலுங்கு மட்டும் தான் போட்டு இருக்கீங்க(ஆனால் தமிழ்ல இருக்குறத வாசிச்சி பதில் சொல்றீங்களே அப்போ தமிழ் தெரியும் தானே நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக்கிறேன்)\nநான் எதும் நினைக்கல ஸ்கந்தா...என் கணக்கு விட்டுபோயிட கூடாதுனு தான் உங்க கிட்ட சொன்னேன்\nஎல்லாருக்கும் பை நான் கிளம்புறேன்\nஓகே இந்திரா.. பை... நானும்\nஓகே இந்திரா.. பை... நானும் கிளம்புறேன்... பை...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nவனிதா அக்கா என்ன சொல்லுரீங்க உங்க மகளுக்கும் ஜுரமா....\nநான் சுத்தி போடுவதில் அவ்லோ பெரிய நம்பிக்கையா உங்களுக்கு மிக்க சந்தோசம்.\nஎன் கணவரிடம் இதை பற்றி சொன்னால் அவ்லோ பெரிய மனுஷியா போய்ட்டீங்களா நீங்க என்று கிண்டல�� பண்ணுராங்கக்கா.\nஆனாலும் என் வனிதா அக்காவின் செல்ல மகளுக்கா இன்ஷா சளி மற்றும் ஜுரம் சீக்கிரம் குணமடைய//// மாஷா அல்லாஹ் சூ///.\nரூபி எனக்காக வனிதா அக்காவின் மகளுக்கு சுத்தி போட்டதுக்கு ரொம்ப நன்றி.\nஃப்ரன்ட் வீட்டுக்கு போயிருந்தேன் ஸ்கூல் மெட் செம ஜாலியா இருந்துச்சி.\nம்ம்ம் வனிதா அக்கா கேட்கனும் என்று நினைத்தேன் பாப்பா நேம் என்ன\nஐ ஐ.... அரட்டை - 89\nகல கல காணா கேங்கு...\nஅறுசுவை - காணாதவர் பக்கம் - 2\nமர்லியின் மரியத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_80.html", "date_download": "2021-07-30T05:21:30Z", "digest": "sha1:52FZQZ7QITWAAKPSEY6W762YRTNL5CZL", "length": 11599, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "இந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்\nஇந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்\nயாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலிற்கு றோளரில் சென்ற நிலையில் காணமல்போன மூவரும் இரண்டு நாட்களின் பின்பு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இந்திய மீனவர்களின் உதவியால் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.\nநாவாந்துரையில் இருந்து படகு மூலம் ஜோன் மைக்கல் விமல் (வயது 44) , செபமாலை அலெக்ஸ் (வயது 35) , மகேந்திரன் ரூபன் (வயது 30) ஆகியோர் கடந்த சனிக்கிழமை கடற்றொழிலுக்காக சென்றிருந்தனர்.\nஇவ்வாறு கடற்றொழிலிற்காகச் சென்ற நிலையில் நெடுந்தீவிற்கு அண்மைப் பகுதியில் படகின் இயந்திரத்தில் வலை சிக்கியதனால் கடலில் தத்தளிப்பதாக குடும்பத்தவர்களிற்கு நேற்று முன்தினம் தகவல் அனுப்பியுள்ளனர். இருப்பினும் அதன் பின்பு தொலைபேசியும் இயங்கவில்லை.\nஇந்த நிலையில் காணமல்போன மீனவர்களைத் சக மீனவர்களும் தேடி கடலிற்குச் சென்றிருந்ததோடு கடற்படையினரும��� தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் படகு அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் கடலில் தென்பட்ட படகிடம் உதவி கோரியுள்ளனர். அவ்வாறு உதவிக்கு அழைத்த படகில் வந்த இந்திய மீனவர்கள் உணவும் இயந்திரத்தில் சிக்கிய ஊசி வலையினை அறுப்பதற்கான கத்தியும் வழங்கி உதவியுள்ளனர்.\nஅதன் பின்னர் இயந்திரத்தில் சிக்கிய வலைகளை அறுத்து இயந்திரத்தினை சீர் செய்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.\nஇந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2021/03/qitc-2021-1-2-std.html", "date_download": "2021-07-30T05:18:30Z", "digest": "sha1:R7YJLICKIO2DQ7KYPCMN2JMFHSO3DEEQ", "length": 17285, "nlines": 274, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.", "raw_content": "\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nவியாழன், 4 மார்ச், 2021\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா & துஆ 1 & 2 Std.\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/04/2021 | பிரிவு: அறிவுப்போட்டி\nஸூரா & துஆ மனனப் போட்டி\n1 மற்றும் 2 ஆம் வகுப்பு\nஅத்தியாயம் 94 “அஷ்ஷராஹ்” வசனங்கள்:8\nஅத்தியாயம் 95 “அத்தீன்” வசனங்கள்:8\nஅத்தியாயம் 99 “அஸ்ஸில்ஸிலா” வசனங்கள்:8\nஅல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)த���ா வ இலைஹின் னுஷுர்\nஎங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.\nதொழுகையை முடித்த பின்னர் பாவமன்னிப்புத் தேடி ஓத வேண்டிய துஆ\n அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த ஃதல் ஜலாலி வல் இக்ராம்.\n நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே\nஇழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ ஃபீ முஸீப(த்)தி வ அக்லிஃப் லீ கைரன் மின்ஹா\nநாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.\n📌 துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்\n📌 அரஃபா நோன்பு, பெருநாள் தொழுகை சட்டங்கள்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (4)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (83)\nரமலான் தொடர் உரை (3)\nQITC யின் ரமலான் சிறப்பு பேச்சுப்போட்டி 2021 - குற...\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - கிரா...\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா...\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா...\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா...\nQITC யின் ரமலான் சிறப்பு அறிவுப்போட்டி 2021 - ஸூரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/29810--2", "date_download": "2021-07-30T05:25:46Z", "digest": "sha1:JDWBT3CP3LEYUGXCEN423M4SXDBYPF2U", "length": 9021, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 March 2013 - திருவிளக்கு பூஜை | padavedu sri renugambal temple Thiruvilakku pooja - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/05/p.html", "date_download": "2021-07-30T04:25:35Z", "digest": "sha1:NULIM5VELAKNNBFBRIW7UCZOVUNJW7PU", "length": 18925, "nlines": 236, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: களத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்...:P", "raw_content": "\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்...:P\nபதிவிட்டவர் Bavan Monday, May 31, 2010 10 பின்னூட்டங்கள்\nநீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிரபல பதிவர்(:P) பின்னூட்டாவாதி\nஎதிர்கால இலங்கை... இல்லை இல்லை அமெரிக்க ஜனாதிபதி\nருவிட்டர் 12000 ருவிட்டுகளுக்கு மேல் கடந்த பராக்கிரமபாகு\nஇலங்கை அணி தவறவிட்ட கிறிக்கற் ஆல்ரவுண்டர்\nHTML கோடிங்குகளை அநாயாசமாக அள்ளித்தின்னும் அற்புத மனிதன்\nவழுக்குமரத்தில் ஏறியும் வழுக்காத கிறீஸ்\nகாதலுக்கு பள்ளிக்கூடம் கட்டிய கன்னங்கரா\nநொக்கியா 1100விலும் GPRS பாவித்த வள்ளல்\nஏன்ஜலினா ஜோலியையே ஏங்க வைத்த அழகன்\nத கிரேட் மீ த பர்ஸ்ட் கன்கொனின் சரித்திர காவியம் இன்று மாலை லோசனின் களம் லோசன் அண்ணாவின் வலைப்பூவில்\nவகைகள்: அறிவித்தல், கன்கொன், காமடிகள், கும்மி, பதிவுலகம், மொக்கை\nயார் பெத்த புள்ளையோ இப்பிடிப் புகழ்றீர்...\nஆனாப் பாரும், சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடோணும்.\nகுறிப்பாக ருவிற்றரில் நான் 14,515 ருவீற்களை ருவீற் செய்திருக்கிறேன் இதுவரை.\n2,500 ருவீற்கள் என்பன கொஞ்சமில்லை.\n// கறுப்பு வைரம் //\nஎல்லாம் உந்தக் கிறிக்கற் பர்த வேலை. :(\n// சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி //\nஎனக்கும் சினிமாக்கும் பயங்கரத் தூரம் தம்பி.\n//யார் பெத்த புள்ளையோ இப்பிடிப் புகழ்றீர்...//\n//ஆனாப் பாரும், சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடோணும்.\nகுறிப்பாக ருவிற்றரில் நான் 14,515 ருவீற்களை ருவீற் செய்திருக்கிறேன் இதுவரை.\n2,500 ருவீற்கள் என்பன கொஞ்சமில்லை.///\n12000 ருவிட்டுகளுக்கு மேல் என்றால் 14515மும் அதில் அடங்கும்...:P\n/ சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி //\nஎனக்கும் சினிமாக்கும் பயங்கரத் தூரம் தம்பி.///\nஅதுதான் தவறவிட்ட என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது..:P\nாஹஹாஹாஹா எப்பூடி மாப்பு ஆப்பு அப்படியே வைக்கிறியே... த போஸ் வாழ்க... கருப்பு வைரம் கன்னக்குழியழகன் நீல நிற சட்டைக்காரன் சமூகத்தள இடையறாவாளன் வாழ்க\nஅப்போ தோண்ட தோண்ட வருமோ நான் சொல்றது கருத்தை தான்.....வெறு அரசியல் இல்லை.\nஇது கொஞ்சம் உதைக்கிறது. சீனியர் பச்சிளம் பாலகனாய் இருக்கும் போது ஜூனியர் அதை விட குறைவாக அல்லவா இருக்க வேண்டும்.\n//எதிர்கால இலங்கை... இல்லை இல்லை அமெரிக்க ஜனாதிபதி//\nஅப்பாட நாங்கள் தப்பிச்சம். இலங்கை ஜனாதிபதி ஆகி இருந்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்\n//இலங்கை அணி தவறவிட்ட கிறிக்கற் ஆல்ரவுண்டர்//\nகுட்டி அர்ஜூன ரணதுங்க நான் சொன்னதி இருவரின் சைசை வைத்து\n சரி சரி ஐவரும் தளபதியா\n//HTML கோடிங்குகளை அநாயாசமாக அள்ளித்தின்னும் அற்புத மனிதன்\nஒரு சின்ன திருத்தம் அற்புத ரோபோ. பார்த்தேனே அண்ணலின் வேலையை\n//காதலுக்கு பள்ளிக்கூடம் கட்டிய கன்னங்கரா\n//ஏன்ஜலினா ஜோலியையே ஏங்க வைத்த அழகன்/\nஅவங்க யார் உள்ளூர் கிழவியா\nடிறேயிலரே ஒரு மாதிரி தான் இருக்கு. அப்போ படம்.........\n:)))))) சரியான மேட்ச் ஆகியிருக்கு போட்டோ கலக்கல் \nஇந்த வெட்டிங் ஒட்டிங் எங்க படிச்சீர். பிரமாதம்:))\nஎனக்கும் பலர்த்த எதிர்பார்ப்பு இருக்குது பதிவுக்காக நான் காத்திருப்பு\nகலக்கல் பவன் உங்க கட்டிங் ஒட்டிங பற்றி சொல்லுறேன் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்...நாலுமணிக்கு நானும் கலந்துகொள்ளுற்ன\nஅனைவரின் வருகைக்கும் கருத்துகக்கும் நன்றிகள்...:)\nதனித்தனியா பதிலிடவில்லை என்று கோவிக்ககூடாது ஓகே\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sabari.in/favourites/patittatil-pitittatu", "date_download": "2021-07-30T05:23:09Z", "digest": "sha1:BUKQWC7D26DSP45RW6XHA6LMLUK6FRWJ", "length": 12184, "nlines": 109, "source_domain": "www.sabari.in", "title": "படித்ததில் பிடித்தது - Sabari Kriesh", "raw_content": "\nஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.\nஅப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.\nபுலி அருகில் வந்தவுடன் \"ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே\" என்றது நாக்கைச் சுழற்றியபடியே\nஅதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.\nஇந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.\nகுரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, \"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்\" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.\nகுரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து \"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே\nபின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...\n- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் ' குயிக் திங்கிங் ஆன் யுவர் ஃபீட்' என்ற புத்தகத்திலிருந்து.\nவிவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.\nஅவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா\nஎன்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது\nஅதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.\nஅதற்கு விவேகானந்தர் உடனே சொன்னார். என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..\nஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட, அவரது மனதைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-07-30T04:43:42Z", "digest": "sha1:5ONFRG3KF5BAX532EH6YPCAUNSZYT52V", "length": 3618, "nlines": 23, "source_domain": "mediatimez.co.in", "title": "நடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இவங்கதான் அம்மானு சொன்னால் நம்ப மாட்டிங்க அவ்வளவு அழகு!! – Mediatimez.co.in", "raw_content": "\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா இவங்கதான் அம்மானு சொன்னால் நம்ப மாட்டிங்க அவ்வளவு அழகு\nதெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.அதன்பின் டியர் காம்ரேட், Sarileru Neekevvaru, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.\nசமீபத்தில் கூட ���ுல்தான் படத்தின் first லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மூலம் கண்டிப்பாக நடிகை ரஷ்கிமாவிற்கு தமிழில் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.\nஇந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனா அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் இணைத்திருக்கும் இந்த புகைப்படத்தை ரஷ்மிகாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nPrevious Post:நடிகர் பொன்னம்பலத்திற்கு தமிழ் நடிகர்கள் செய்யாத உதவியை செய்த சிரஞ்சீவி அப்படி என்ன செய்தார் தெரியுமா\nNext Post:சிம்ரனின் தங்கை மோனலை தெரியும், அவரது சகோதரரை பார்த்துள்ளீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/poem/uttaiy-vittu-mnnntai/u39vrbiy", "date_download": "2021-07-30T05:01:27Z", "digest": "sha1:R6GBMOOKJ5YZQ5P3XGQRJAPFGVSZ77DP", "length": 10967, "nlines": 351, "source_domain": "storymirror.com", "title": "உடைய விடு மனதை | Tamil Abstract Poem | Deepa Sridharan", "raw_content": "\nமழையில் நான் விட்ட காகிதக் கப்பலில் மழையில் நான் விட்ட காகிதக் கப்பலில்\nபெண்விடுதலை பெற்றிடவே மதுஒழிப்பு தேவை என்றே முழங்கிடு பெண்விடுதலை பெற்றிடவே மதுஒழிப்பு தேவை என்றே முழங்கிடு\nஆண் பெண் உடை- பேருண்மை\nசிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல் சிங்கப் பெண் என போற்ற வேண்டாம் அசிங்கப் படுத்தாமல்\nஆவியில் வெந்ததைத் திங்கனும் ஆயில் உணவை நாமுமே அறவே வெறுத்து ஒதுக்கனும் ஆவியில் வெந்ததைத் திங்கனும் ஆயில் உணவை நாமுமே அறவே வெறுத்து ஒதுக்கனும்\nஆசிரியம் தழைக்கட்டும் அறம் பெருகட்டும். ஆசிரியம் தழைக்கட்டும் அறம் பெருகட்டும்.\nஉறுப்புகளுக்கு தான் வயதோ தவிர உணர்வுகளுக்கல்ல உறுப்புகளுக்கு தான் வயதோ தவிர உணர்வுகளுக்கல்ல\nபல திட்டம் தீட்டினாலும் இன்றுவரை பல திட்டம் தீட்டினாலும் இன்றுவரை\nஎல்லோரும் ஓர்குலம் என்ற நிலை எல்லோரும் ஓர்குலம் என்ற நிலை\nஅரசு பள்ளியில் தாய்மொழியில் படிக்க வைக்கவே அரசு பள்ளியில் தாய்மொழியில் படிக்க வைக்கவே\nபெண் முன்னேற்றம் என்பதில் பெண் முன்னேற்றம் என்பதில்\nபறவைகள் பாட்டிசைக்க, வானவில் கோலம் போட பறவைகள் பாட்டிசைக்க, வானவில் கோலம் போட\nகுமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி\nஇரவுவிடுதியில் மடிந்து இரவுவிடுதியில் மடிந்து\nஎட்டி துரத்திய வண்ணத்து பூச்சி ஏங்கி தொலைத்த தலையாட்டு பொம்மை எட்டி துரத்திய வண்ணத்து பூச்சி ஏங்கி தொலைத்த தலையாட்டு பொம்மை\nபெண்மையை பொம்மையாய் பார்த்திடும் யாருமே பெண்மையை பொம்மையாய் பார்த்திடும் யாருமே\nநான் செய்த தவறு என்ன\nகுப்பைத் தொட்டியில் குப்பை யோடு குப்பையாக ஒதுங்கிய நியாயம் என்ன❓ பொ௧்௧ிஷமாய் போற்ற வேண குப்பைத் தொட்டியில் குப்பை யோடு குப்பையாக ஒதுங்கிய நியாயம் என்ன❓ பொ௧்௧ிஷமாய் ...\nபருவமழை பெய்து பாரெல்லாம் நிரஞ்சி போகும் .... ஏழைங்க தாகமெல்லாம் அன்றாடம் தீர்ந்துபோகு பருவமழை பெய்து பாரெல்லாம் நிரஞ்சி போகும் .... ஏழைங்க தாகமெல்லாம் அன்றாடம் தீர...\nமதம் பிடித்த யானையும் மாண்டது இது மதத்தினால்தான் மதம் பிடித்த யானையும் மாண்டது இது மதத்தினால்தான்\nஉவகையுற மக்களும் உடனுறை மனைவியும் உவகையுற மக்களும் உடனுறை மனைவியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/island-national-day/", "date_download": "2021-07-30T03:45:11Z", "digest": "sha1:3DOAPTMN37YKY3LI4374FOUP7QMRUZMZ", "length": 8526, "nlines": 113, "source_domain": "swadesamithiran.com", "title": "ஐஸ்லாந்து தேசிய நாள் | இன்று அதே நாளில்... | Swadesamithiran.com", "raw_content": "\nஉலகின் எந்த மொழியிலும் செய்திகளை வாசிக்கும் தளம்\nஐஸ்லாந்து – தேசிய நாள்\nபாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்\n1579 – சேர் பிரான்சிஸ் டிரேக் “நோவா அல்பியன்” (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.\n1631 – முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14-ஆவது மகப்பேறின் போது காலமானாள்.\n1839 – ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.\n1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.\n1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுக் கொண்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.\n1940 – இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றின.\n1940 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.\n1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசானது.\n1944 – பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தன.\n1954 – குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1948 – பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.\n1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1987 – மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.\nPrevious: தென்னாபிரிக்க இளைஞர் நாள்\nNext: பதற்றம் ஏற்படுத்தியுள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கு மோதல்\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T05:49:32Z", "digest": "sha1:MZFYDJNBLRXMXZSBBR7QHFWXPIJNRFZR", "length": 17366, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்முளை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர். அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]\nஓ. எஸ். மணியன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநீர்முளை ஊராட்சி (Neermulai Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில��� அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2471 ஆகும். இவர்களில் பெண்கள் 1302 பேரும் ஆண்கள் 1169 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 25\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தலைஞாயிறு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/7187-people-were-infected-with-covid-19-in-tamilnadu-today-424531.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-30T03:42:43Z", "digest": "sha1:F6MW2NO657GSQH54K6X2KNQMWYMLWYJ2", "length": 18966, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 30-வது நாளாக குறைந்த கொரோனா.. 1,000-க்கு கீழ் சென்று கோவையும் ஆறுதல்! | 7187 people were infected with covid 19 in tamilnadu today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹாட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\n\"என்ன மேடம்.. அடையாளம் தெரியுதா... \".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (23)\nSports ஒலிம்பிக் தடகளத்திலும் தொடரும் ஏமாற்றம்.. 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜெபீர் தோல்வி\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 30-வது நாளாக குறைந்த கொரோனா.. 1,000-க்கு கீழ் சென்று கோவையும் ஆறுதல்\nசென்னை: தமிழ்நாட்டில் இன்று 7187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 30-வது நாளாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1,000 க்கும் கீழ் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.\nகொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் மொத்த பாதிப்பு 24,22,497 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 14 பேர் இறந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக 17 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,197 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 17,043 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,21,928 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்\n69,372 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,66,862 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,03,57,700 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 455 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 3-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால் கோவையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது.\nகோவையில் மட்டும் 904 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 328 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 114 பேருக்கும், மதுரையில் 151 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 140 பேருக்கும், திருவள்ளூரில் 204 பேருக்கும், திருச்சியில் 263 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 477 பேருக்கும், விருதுநகரில் 112 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும், நாமக்கல்லில் 327 பேருக்கும், தஞ்சாவூரில் 370 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிர���ணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/71993", "date_download": "2021-07-30T03:58:53Z", "digest": "sha1:RMKE3HK44JNXZRVT7B62UWKHEBKMVVYG", "length": 20346, "nlines": 208, "source_domain": "tamilwil.com", "title": "டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது - WHO எச்சரிக்கை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nசீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸ் ஆல்பா, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸ் பீட்டா, பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, ‘பி.2 ’வைரஸ் ஜீட்டா என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எப்சிலான், அயோட்டா என அழைக்கப்படுகிறது.\nஇந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-\nஇங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸ் ஆல்பா, 170 நாடுகளுக்கு பரவி உள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸ் பீட்டா, 119 நாடுகளுக்கு சென்று விட்டது.\nபிரேசி���் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, 71 நாடுகளில் தாக்கி உள்ளது.\nஇந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரசான டெல்டா, 85 நாடுகளில் தன் கைவரிசையை காட்டி உள்ளது. இவற்றில் 11 நாடுகளில் 2 வாரங்களில் பரவி இருக்கிறது.\nகவலைக்குரிய உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, கமா, டெல்டா ஆகிய 4 வைரஸ்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.\nஆல்பா வைரசைக்காட்டிலும் டெல்டா வைரஸ் கணிசமாக பரவக்கூடியதாகும். இதை ஜப்பான் ஆய்வு காட்டுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் டெல்டா வைரஸ் தொற்று அதிகளவு ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கை அல்லது இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என காட்டுகிறது.\nடெல்டா வைரசுக்கு எதிராக பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனகோ தடுப்பூசியும் வலுவாக செயல்படும் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\nNext ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nமும்பையில் நடைபெறும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பட ஷூட்டிங்\nவடக்கு போக்குவரத்துச் சபை நாளைமுதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு\nதனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பியோடிய ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் தேடி வருகிறார்கள்.\nபூட்டிய வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தாய்… கைப்பற்றப்பட்ட கடிதம்\nகந்துவட்டி கொடுமையால் பற்றி எரிந்த குடும்பம்: பொலிசே தற்கொலைக்கு தூண்டினர்\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nஒரே நாளில் 7,806,000,000,000 ரூபாவை இழந்த பேஸ்புக்: உங்கள் தகவலும் திருட்டுப் போய் இருக்கலாம்\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லவுள்ள புதிய ரோவர் விண்கலத்தின் வடிவம் வெளியானது\nமனதிற்கு இதம் அளிக்கும் ட்விட்டர் – ன் புதிய அப்டேட்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-24th-january-2017/", "date_download": "2021-07-30T05:17:22Z", "digest": "sha1:42N6L4ZBDAVD7NYZUGXB5GWI7VISOZMO", "length": 12120, "nlines": 98, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 24th January 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n24.01.2017, தை 11, செவ்வாய்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.23 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, கேட்டை நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு மூலம், மரணயோகம் மாலை 04.33 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, முருக வழிபாடு நல்லது, கரிநாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் சனி சந்தி குரு\nஇன்றைய ராசிப்பலன் – 24.01.2017\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மாலை 4.33 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு���ள் மறையும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோரின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584470", "date_download": "2021-07-30T04:53:08Z", "digest": "sha1:KFFXIZHMUS7WX6MQUNKG3OGWD6HRU2WR", "length": 16895, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "அலைச்சலுக்குள்ளாகும் ஐந்து கிராம மக்கள்| Dinamalar", "raw_content": "\n‛'நாகநாதன் பேச வேண்டியதே வேறு\nகுத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய ...\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக் 1\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ... 3\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 4\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 58\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 24\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஅலைச்சலுக்குள்ளாகும் ஐந்து கிராம மக்கள்\nமானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள கீழப்ப��டாவூர், பொன்னலி, உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை காளையார்கோவில் தாலுகாவில் இருந்து மானாமதுரை தாலுகாவிற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரையிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கீழப்பிடாவூர், பில்லத்தி, விளாக்குளம், புளியங்குளம், மல்லல் மற்றும் அதன் சுற்றியுள்ள சில கிராமங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூர், பொன்னலி, உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட கிராமங்களை காளையார்கோவில் தாலுகாவில் இருந்து மானாமதுரை தாலுகாவிற்கு மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமானாமதுரையிலிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கீழப்பிடாவூர், பில்லத்தி, விளாக்குளம், புளியங்குளம், மல்லல் மற்றும் அதன் சுற்றியுள்ள சில கிராமங்கள் காளையார்கோவில் தாலுகாவோடு இணைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியிலிருந்து காளையார்கோவிலில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல 40 கி.மீ., 3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுளமான காரைக்குடி தெற்கு தெரு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையி��ேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுளமான காரைக்குடி தெற்கு தெரு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/08/cocktail83pics.html", "date_download": "2021-07-30T04:53:15Z", "digest": "sha1:YYWFVGW76QF2OGKHZKU3VNZI6LF33LXM", "length": 13868, "nlines": 239, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-83 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-83", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநான்கு நாட்களாக நாட்களாக தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் வெறுத்து போயிருப்பார்கள். எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேற்று மதியம் ஒரு சில அமைச்சர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. நடுவில் சிங்கு கூட ஏதோ விளக்கம் கொடுத்தார். ஒரு மண்ணும் புரியவில்லை. பிறகு வெளியே வந்து பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அதுவும் விளங்கவில்லை.\nப. சிதம்பரம் வேறு இன்னும் நிலக்கரியே வெட்டவில்லை அப்புறம் எங்கே நஷ்டம் என்கிறாறு.\n“மண்ணு மோகனு சிங்கு” இந்த மாதிரி அமைச்சர்கள் உங்களிடம் இருக்கும்வரை உங்களை யாராலும் அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது.\nசும்மா ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க, அதுக்குள்ளே இவனுக அடங்கிடுவாணுக.\nஅம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று மாதத்தில் தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடு அறவே ஒழிக்கப்படும் என்று உதார் விட்டாய்ங்க. ஆனால் நடந்தது இன்னும் அதிகநேர மின்வெட்டே. கோவையில் சிறுதொழில்கள் இயங்க முடியா நிலைமை. திருப்பூரிலே இன்னும் மோசம், அவனவன் மில்லை இழுத்து மூடிவிட்டு ஓடும் நிலைமை. இந்த வருட பருவ மழை இருபத்திமூன்று விழுக்காடு குறைவு என்று சொல்லுகிறார்கள். ஆதலால் நிலைமை இன்னும் மோசமாகும்.\nஅம்மா இனி அறிக்கைவிட்டால் மதிப்பிருக்காது என்று இப்பொழுதெல்லாம் நத்தம் தினமும் அறிக்கை விடுகிறார். அறிக்கை வைத்து மக்கள் என்ன செய்வார்கள்\nசென்னையில் நடந்த வலைப்பதிவர் திருவிழாவை இணையத்தில் கண்டேன். சரியான நேரத்திற்கு ஆரம்பித்து சரியான நேரத்தில் மிகவும் அருமையாக நடத்திக்காட்டினார்கள்.\nஅவற்றை பற்றிய செய்திகள் தினமும் திரட்டிகளில் வந்துகொண்டிருக்கின்றன.\nஇதன் பின்னணியில் உள்ள அணைவருக்கும் எத்துனை முறை நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தாலும் போறாது.\nநிகழ்ச்சி பற்றிய தொகுப்பு புதியதலைமுறை தொலைக்காட்சியில் எப்பொழுது வருமென்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த மாலையில் வீடு திரும்பும் நீ\nஉன் வீட்டிற்கான பாதை துவங்கும்\nநான் இல்லாது போன பிறகும்\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், படங்கள், மொக்கை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகாக்டெயில் செம கிக் நண்பா..\nமதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு\nசுரேஸ்குமார் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.\nமாங்கா மனிதர்கள் நாம்னு நெனைக்கிறாங்கய்யா..வேற என்ன சொல்ல\n\\\\ம்ம்....நல்லாவே படம் காட்டுறீங்களே //\nமனசாட்சி அது சரி, இன்னும்கூட நல்லா படம் காட்டலாம்.\nபடித்துவிட்��ு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதுபாயில் கம்பி எண்ணப் போனேன்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி\nசென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2016/9-Sept/sept-s11.shtml", "date_download": "2021-07-30T03:32:18Z", "digest": "sha1:4I45ZRUTVWPFU2K3ZFQ6XY26EVH4HG54", "length": 53701, "nlines": 73, "source_domain": "old.wsws.org", "title": "எதிர்ப்பு பெருகிச் செல்வதைப் பொருட்படுத்தாமல், தொழிலாளர் சட்டத்தில் விட்டுக்கொடுப்புகளுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் சமிக்கை செய்கின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசெப்டம்பர் 11 விசாரணைக் குழு எவற்றை வெளிப்படுத்தின\nபகுதி 2 | பகுதி 3 | பகுதி 4\nநியூ யோர்க், மற்றும் வாஷிங்டன் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றிய விசாரணை நடத்தும் சுதந்திரமான விசாரணைக் குழு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்ட ஐந்து நாட்கள் அமர்வை நடத்தியுடன், இவற்றில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட உயர் அலுவலர்களின் அறிக்கைகள், மற்ற ஆவணங்கள், அமெரிக்க உளவுத்துறை, எதிர்-உளவுத்துறை நிறுவங்களின் 9/11 தாக்குதல்கள் பற்றிய செயல்பாடுகளின் புதிய தகவல்கள் உட்பட வெளியிடப்பட்டன.\nதற்கொலைப் படைகள் மூலம் விமானம் கடத்தப்பட்டு தாக்குதல்கள் நடைபெறும் என்பது எதிர்பார்க்கப்படாதவை, எதிர்பார்க்கப்படமுடியாதவை, எந்த அமெரிக்க அரசாங்க நிறுவனத்திற்கும் வணிக விமானங்கள் கைப்பற்றப்பட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படமுடியம் எனச் சிறிதும் தெரிந்திருக்கவில்லை என்று செப்படம்பர் 11 தாக்குதல்களைப் பற்றி இதுவரை கூறிவந்திருந்த புஷ் நிர்வாகத்தின் ��ூற்று, இங்கு வெளியிடப்பட்டுள்ள தகவல்களினால் தகர்ந்து, சிதைந்து போயிற்று. விசாரணைக் குழுவின் பல உறுப்பினர்கள், தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டிருக்க முடியும் எனச் சான்றுகள் தங்களை நம்பவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.\nகுழு உறுப்பினர் பாப் கெர்ரி (Bob Kerrey) விவரித்துள்ளதுபோல், வெளிவந்துள்ள தோற்றம் பாதுகாப்பு நிறுவனங்களின் கருத்துக்கள் வேண்டுமென்றே ஏற்கப்படாதவை போலவும், போர்த் தளத்தில் மட்டுமின்றி, முற்றிலும் ஆயுதக் குவிப்புக்களினால் சூழப்பட்டிருந்த அரசாங்கத்தின் நிலை நன்கு புலப்படுகிறது. புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள், அமெரிக்க மண்ணின் ஒரு பெரிய பயங்கரவாதச் செயல் வரவிருப்பது பற்றி விளக்கமுடியாத அளவு அசட்டையைக் காட்டினார்கள் என்பதும் நன்கு தெரிய வந்துள்ளது. 2001 கோடையில் ஒரு காலகட்டத்தில், தலைமை வழக்குரைஞரான ஜோன் ஆஸ்கிரோப்ட், FBI உடைய இடைக்கால இயக்குனர் தோமஸ் பிக்கார்ட் (Thomas Pickard) இடம், வளரும் ஆபத்தைப் பற்றி பலமுறை எடுத்துக்கூறிய பின்னர், இனி இதைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று ஜோன் ஆஸ்கிரோப்ட் அவரிடம் கடுமையாகக் கூறிவிட்டார். இதேநேரம், ஆஷ்கிரோப்ட் அரசாங்கப் பணியில் செல்லும்போது, வர்த்தக விமானங்களைப் பாதுகாப்புக் காரணம் காட்டி, பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்.\nஇதேபோல், துணை ஜனாதிபதி டிக் செனி, பயங்கரவாத அச்சத்தை அகற்றுபவர் என்று நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ளவர், FBI மூலம் பலமுறை தகவல்கள் வழங்கப்பட்டிருந்தார்; அமெரிக்காவிற்குள் அல்கொய்தாவின் பிரிவுகள் மிகவும் செயலூக்கத்துடன் உள்ளன என்ற எச்சரிக்கையும் அவற்றில் அடங்கியிருந்தது. ஆனால் இந்தத் தகவல்கள் பற்றி செனி சிறிதும் பொருட்படுத்தாத தன்மையைத்தான் காட்டினார், அதையும் விட குறைவான செயல்பாட்டினைத்தான் கொண்டிருந்தார் என்று பிக்கார்ட் சாட்சியம் அளித்தார்; தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பொப் வூட்வார்ட்டின் (Bob Woodward) நூல், இக்காலகட்டத்தில் ஈராக்கியப் போரின்போது \"சக்திவாய்ந்த நீராவி இயந்திரமாக\" அவர் செயல்பட்டார் என்று கூறுகிறது.\nதோற்றமளிக்கும் அக்கறையற்ற தன்மையின் உச்சக் கட்டம், ஆகஸ்ட் 6, 2001 ல் நிகழ்ந்தது. அன்று புஷ், அவருடைய டெக்சாஸ் கிராபோர்ட் பண்ணையில் விடுமுறையில் இருந்தபோது, அல்கொய்தாவின் அச்சுறுத்தல் பற்றிய தகவலை சுருக்கமாக பெற்றார். அங்குதான் அவர் இப்பொழுது புகழ்பெற்றுவிட்ட \"பின் லேடன் அமெரிக்காவிற்குள்ளேயே தாக்குதல் நடத்த உறுதிசெய்துள்ளார்\", என்ற, CIA ஜனாதிபதிக்குக்குக் கொடுக்கும் அன்றாட அறிவிப்பை (President’s Daily Brief - PDB) பெற்றார்; இதில் வாஷிங்டனும், நியூ யோர்க்கும், விமானக் கடத்தலை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் இலக்குகளாக இடம் பெற்றுள்ளன. செப்டம்பர் 11 தாக்குதல்கள், எந்த எச்சரிக்கையும் இன்றி வந்தவை எனப்படும் புஷ் நிர்வாகத்தின் கூற்றை இந்த அறிக்கை உறுதியாக எதிர்த்துக் கூறுகிறது.\nஆகஸ்ட் 6-ம் தேதி PDB-க்கு புஷ் நிர்வாகம் எந்த அக்கறையையும் காட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால், அல்க்கொய்தா அச்சுறுத்தல்கள் பற்றி CIA, இன்னும் சில உளவுத்துறை அமைப்புக்கள் கொடுத்திருந்த தொடர் எச்சரிக்கைகளை ஒட்டி மே மாதத்தில் கடுமையாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுவான தளர்த்தல்கள்தான் கொண்டுவரப்பட்டன. விமானப் பாதுகாப்பு முறைகள் தளர்வாக இல்லை, ஆனால் அவை உண்மையில் கடுமையாக்கப்படவே இல்லை. விமானத்துறை நிறுவனங்கள் கூடுதலான பாதுகாப்பைக் கொள்ளுமாறு கோரப்பட்டன; ஆனால் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration - FAA) அவற்றை, பொதுவாக முக்கியமான முறையான விமானக் கடத்தலை தவிர்க்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தவில்லை.\nஇந்த நடவடிக்கை மேற்கொள்ளாத நிலைப்பாடு, வெட்டவெளிச்சமான தன்மையைக் கொண்டிருந்த முறை, பொதுவாக அக்கறையற்ற அமெரிக்கச் செய்தி ஊடகத்தைக்கூட கவனம் காட்டவைத்தது. பதவி ஏற்றபின்னர் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஏப்ரல் 13-ம் தேதி, நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், ஆகஸ்ட் 6-ம் தேதி PDB பற்றி அவருடைய நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று நேரடியாக புஷ்ஷிடம் கேட்கப்பட்டது. இதற்கு உரிய விடை கூறாமல் புஷ் தவிர்த்துவிட்டார். CIA உடைய அன்றாட தகவல் பற்றி அவருடைய நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்று கேட்கப்பட்டிருந்தால், \"நான் என்னுடைய விடுமுறைக் காலத்தை இன்னும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்திருப்பேன்.\" என்று கூறியிருப்பார்.\nஇந்த PDB பற்றி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகை செய்தியை வெளியிடவில்ல���; அதற்கு இது கூறிய காரணம் சில தகவல்கள் மிகவும் இரகசியமானவை என்றும் அவற்றின் வெளியீடு அமெரிக்க தேசியபாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்திருக்க கூடும் என்று கூறப்பட்டது. ஆயினும் அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டபின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான கொண்டலீசா ரைஸ், அந்த ஆவணம் \"ஒரு வரலாற்று மறு ஆய்வுதான்\" என்று கூறினார். ஐந்து வாரங்களுக்குப் பின் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை, அந்த அறிக்கையை கணக்கில்கொண்டு தவிர்த்திருக்கக் கூடிய அப்போதைய அபாயத்தை பற்றிய தகவலை அது கூறவில்லை என்றும் தெரிவித்தார். அப்படியானால் ஏன் அதை அவ்வளவு இரகசியமாக வைத்திருக்கவேண்டும்\nஅப்படியானால் அதை அசட்டை செய்தது வேண்டுமென்றே நடந்ததா\nதாக்குதல்களுக்கு முன் நிகழ்ந்தவை பற்றிய புதிய தகவல்களை செப்டம்பர் 11 விசாரணைக் குழு வெளிக் கொண்டுவந்துள்ளது; ஆனால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணை, ஒரு மத்திய கேள்வியை தவிர்த்துள்ளது; அதாவது அமெரிக்க பாதுகாப்பிற்குச் செலுத்தப்படவேண்டிய மிக அசாதாரணமான விழிப்பு நிலையைக் குறைத்ததன் மூலம், தன்னுடைய இலக்கான ஈராக்கை வெற்றி கொண்டு, உலக எண்ணெய் வளங்கள் மிக அதிகம் குவிந்துள்ள அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தவதை நிறுவுவதற்காக, பயங்கரவாதச் செயல்களுக்கு இடமளிக்கும் வகையில், நிர்வாகம் நடந்துகொண்டதா என்பதே அந்த மத்திய வினா ஆகும்.\nபுஷ், மற்றும் கிளின்டன் நிர்வாகங்களின் மிக உயர்மட்ட தேசியப் பாதுகாப்பு அதிகாரிகளே, மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்கத் தலையீட்டிற்கு செப்டம்பர் 11-க்கு முன்னர் பொதுமக்களிடையே ஆதரவு இல்லை என தெரிவித்திருந்தனர். இவர்களில் பலரின் சாட்சிய அறிக்கை, குறிப்பாக உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்களின் பெருந்திரளான இறப்பால் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள அரசியல் ரீதியாக சாத்தியமாகி இருக்கிறது எனக் கூறியது.\nஒரு சாட்சியான, பழைய புஷ் நிர்வாகத்தின் பயங்கரவாத-எதிர்ப்பு இயக்குனரான ரிச்சார்ட் கிளார்க், செப்டம்பர் 11 தாக்குதல்களை வெள்ளை மாளிகை இறுகப்பிடித்து கொண்டு, அவற்றை ஈராக்கிய போருக்குக் போலி காரணமாக காட்ட முற்பட்டதால், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் கீழறுக்கப்பட்டது என்று கு���்றஞ் சாட்டினார். ஆனால் கிளார்கிக்கின் குற்றச்சாட்டை விசாரணைக் குழு ஏறத்தாழ புறக்கணித்துவிட்டன, ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும் துணைத்தலைவருமான லீ ஹாமில்டன், இக்குழு ஈராக் போர் பற்றிய காரணத்தை ஆராய்வதற்கு அமைக்கப்படவில்லை என்று அறிவித்தார்.\nபுஷ் நிர்வாகமானது அதன் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்தியது மட்டுமல்ல, மாறாக அந்த சோகத்துக்கான உண்மையை கண்டறிய முன்னரே நனவாகவே அவற்றை ஊக்குவித்தனர் என்று கருத்துரைக்கவோ அல்லது ஒரு கேள்வியில் அதற்கான சாத்தியத்தை எழுப்பவோ கூட செப்டம்பர் 11 விசாரணைக் குழுவின் விசாரணை அதிகாரிகளுள் ஒருவர் கூட முயற்சிக்கவில்லை. கிட்டத்தட்ட 3000 பேரை மக்கட்படுகொலை செய்த ஒரு பரந்த அளவிலான படுகொலை நடவடிக்கையான, இந்த நூற்றாண்டின் மாபெரும் குற்றங்களுள் ஒன்றைப் பற்றிய அவர்களின் விசாரணையில், விசாரணை அதிகாரிகள் மிகவும் அடிப்படையான கேள்வியான, \"யார் ஆதாயம் (பலன்) அடைகின்றனர்\" என்பதை முன்வைக்கத் தவறியுள்ளனர்.\nஇந்த தோல்வியும் முற்றிலும் கணிக்கக்கூடியதுதான். 9/11 விசாரணைக் குழு, அரசியல் மோதல்களில் இருந்தும் அமெரிக்க சமுதாயத்தின் வர்க்கப் பிளவுகளிலிருந்தும் தனித்து உள்ள நடுநிலை ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழு அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேர்வுகளுக்கு முற்றிலும் உட்பட்ட ஐந்து ஜனநாயகக் கட்சி, ஐந்து குடியரசுக் கட்சி உறுப்பினர்களைத்தான் அது கொண்டுள்ளது. இவர்களில் பலரும் தேசிய பாதுகாப்புக் கருவிகளில் பெரும் அனுபவம் உடையவர்கள் ஆவர். உயர் இயக்குனரான Philip Zelikow, தேசிய பாதுகாப்பு சபை கிளிண்டனிடமிருந்து புஷ் நிர்வாகத்திற்கு பொறுப்பு மாறியபோது மேற்பார்வையிட்டிருந்த கொண்டலீசா ரைசின் நெருங்கிய நண்பர் ஆவார்.\nஇந்த விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு (commissioners) மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன. முதலில், செப்டம்பர் 11 தாக்குதல் பற்றிய பின்னணி, சூழ்நிலை பற்றி பொதுமக்கள், மற்றும் பாதிக்கப்பட்வர்கள் குடும்பங்களின் நம்பிக்கை பெறும் வகையிலும், சமாதனம் அடையும் வகையில் போதுமான தகவலை வெளியிட விரும்புகின்றனர். இரண்டாவதாக, அரசின் முக்கிய நிறுவனங்கள் பற்றி குறிப்பிடத்தக்க சேதமில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்; அதாவது பென்டகன், உளவுத்துறை அமைப்புக்கள், ஜனாதிபதி பதவி உட்படவாகும். மூன்றாவதாக, அரசை பலப்படுத்தவும், மூர்க்கமான இராணுவவாதத்தை வெளிநாட்டில் உருவாக்க சாத்தியத்தையும், உள்நாட்டில் இன்னும் முறையான அடக்குமுறையைக் கையாளவும் தேவையான அரசியல் செயற்பட்டியலை முன்னெடுக்க இந்த பொது விசாரணையை- ஜூலையில் வரவிருக்கும் இவர்களுடைய இறுதி அறிக்கையை- பயன்படுத்த முனைகின்றனர்.\nசமீபத்திய இரு விசாரணைகளிலும், முதலாவது கடந்த மாதம் நடந்தது, இப்போதுள்ள பழைய தேசிப் பாதுகாப்பு அதிகாரிகளை விசாரித்தது, இரண்டாவது இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றதில், இப்பொழுதுள்ள, மற்றும் முன்னாள் எதிர்-உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர் - விசாரணைக் குழு உறுப்பினர்கள் ஒரே மாதிரியான இருகட்சி நிலையையே கொண்டுள்ளனர்: ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் \"பயங்கரவாதத்தின் மீதான போர்\" நடத்தப்படுவதற்கு இன்னும் தீவிரமான, வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தைத்தான் கோரியுள்ளனர்.\nதேசிய பாதுகாப்பு பகுதி பகிரங்க விசாரணைகளில், நெப்ரெஸ்காவின் பழைய ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரும், தற்பொழுது நியூ யோர்க் நகரப் புதிய பல்கலைக்கழகக் கூடத்தின் தலைவருமான கெர்ரியின் குரல் மேலோங்கியிருத்தது. அமெரிக்க கடற்படைப் பிரிவு ஒன்று பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று பலரை வியட்நாம் போரில் கொலைசெய்ததற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போர் குற்றவாளியாக இவர் அம்பலப்படுத்தப்பட்டிருந்தார்; இதற்காக முன்பு அவர் பாராட்டுகளை வென்றுள்ளார்.\n1998-99-இல் கிளின்டன் நிர்வாக அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் அல்க்கொய்தா முகாம்களுக்கு எதிராக ஏன் முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை நடத்தவில்லை என்று பலமுறையும் கெர்ரி சவால் விட்டுக் கேட்டர்; அமெரிக்க படையெடுப்பு அந்நாட்டின்மீது தொடுப்பதற்கான சர்வதேச ஆதரவோ, உள்நாட்டில் பொதுமக்கள் ஆதரவோ இல்லை என்ற அவர்களுடைய விளக்கங்களை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். (ஆப்கானிஸ்தான் நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் அமெரிக்கப் படையெடுப்பு ஈரான், பாகிஸ்தான், அல்லது பழைய சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசியக் குடியரசுகளின் வழியாகத்தான் நிகழ்த்தப��பட முடியும்.). பொதுக்கருத்தை அவ்விதத்தில் மாற்றுவதும் போருக்கான ஆதரவு திரட்டுவதும் எவ்வளவு கசப்பாக இருந்தாலும், அதைச்செய்ய வேண்டியது ஜனாதிபதியினுடைய வேலைதான் என்று அவர் குறிப்பிட்டார்.\nஅக்டோபர் 2000 ல் USS Cole என்ற அமெரிக்கப் போர்க் கப்பல்மீது பயங்கரவாதிகள் யேமனில் நடத்திய தாக்குதலில் 17 கடற்படையினர் உயிரிழந்ததற்கு இராணுவமுறையில் பதிலடி கொடுக்காததற்கும் அவர் கிளின்டன், புஷ் நிர்வாக அதிகாரிகளைக் கடுமையாகக் விமர்சித்தார். கிளின்டனுடைய அதிகாரிகள், யார் தாக்குதலை நடத்தினர் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஏதும் செய்யமுடியவில்லை என்று கூறினர்; புஷ்ஷின் அதிகாரிகளோ, CIA இறுதியாக அல்க்கொய்தா தான் தாக்குதலை நடத்தியது என்ற இறுதி முடிவிற்கு 2001 ஆரம்பத்தில் வந்தபோது, நிகழ்ச்சி மிகவும் \"பழமையானதாகி விட்டது\" என்ற கருத்தைத் தெரிவித்தனர்.\nஎதிர்-உளவு (counter-intelligence) பொது விசாரணையில் வந்தபோது, விசாரணைக் குழுவின் பல உறுப்பினர்கள், மாறி மாறி FBI ஐயும் CIA ஐயும் கடுமையாகச் சாடினர்; விசாரணை குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் பழைய நியூ ஜேர்சி கவர்னர் தோமஸ் கீன், FBI -க் குறிப்பாக 9/11 பாதுகாப்புத் தயாரிப்புக்களில் பெரும் தவறிழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கையை படித்தார்.\n\"உளவுத்துறையின் தோல்வி\" என்பதால் 9/11 நிகழ்வு நடந்ததாக கருதப்படுவதற்கான ஒரு தீர்வாக, ஒரு புதிய மத்தியப்படுத்தப்பட்ட உயர்ந்த அமைப்பினை அதாவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனைத்து உளவு மாற்று நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கு அமெரிக்க உளவுத்துறை வரவு-செலவு திட்டத்தின் 40 பில்லியன் டாலர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பிற்கு தலைமை தாங்கும் ஓர் இயக்குனரை நியமிப்பதுதான் என்று விசாரணைகுழு உறுப்பினர்கள் பலமுறை ஆலோசனை தெரிவித்தனர். இது, FBI மற்றும் CIA அதிகாரிகளினதும் மற்றும் பழைய தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அதிகாரிகளினதும் ஒரு போலீஸ் அரசு ஏற்பட்டுவிடக்கூடிய அபாயத்தை எடுத்துரைக்கும் வினோத காட்சியை உருவாக்கியது.\nஅரசைப் பலப்படுத்துவது என்பதும் இப்பொழுது அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுடைய நிலையைக் காப்பது என்பதும் ஒரே விஷயம் அல்ல. சில தலைகள் உருளக் கூடும். 9/11 குழு FBI அல்லது CIA அதிகாரிகளில் சிலரை அல்லது வெள்ளை மாளிகையை பற்றிக்கூட கடுமையான விமர்சனங்களை வெளியிடக்கூடும். ஏற்கனவே அது பலமுறை புஷ் நிர்வாகத்தை துன்பப் படுத்தியுள்ளது. ஆனால் அது இவ்வாறு செய்வதின் காரணம் இராணுவ/உளவுத்துறை அமைப்பின் அதிகாரங்களை அதிகப்படுத்துவதற்கும், இன்னும் கூடுதலான முறையில் ஜனநாயக உரிமைகள்மீது உள்நாட்டில் தாக்குதல்களை மேற்கொள்ளவுமே ஆகும்.\nஇந்த விசாரணை ஒரு தேர்தல் ஆண்டில் நடைபெறுகிறது என்ற உண்மையால் விசாரணைக் குழுவின் பணிகள் சிக்கலாகியுள்ளன; மேலும் ஆளும் செல்வந்த தட்டினரிடையே பெரும் மோதல்களும் நிகழும் நேரமாக இது உள்ளது; ஈராக்கின் பாதுகாப்பு நிலையில், அமெரிக்க இராணுவம் மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையினால் தூண்டப்பட்டுள்ளது. இவ்விசாரணைக் குழுவினை ஏற்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி, பல ஆவணங்கள் மற்றும் சாட்சியம்கள் வெளிப்படுத்தப்படுவதையும் தடுக்கப் பார்த்தது; ஆனால் இறுதியில் அவற்றிற்கெல்லாம் உட்படவேண்டியதாயிற்று.\nஇக்குழுவின் தன்மையை விளக்குகையில், அவர்களில் ஐந்து பேர் கெர்ரிக்கும், ஐந்து பேர் புஷ்ஷிற்கும் வாக்களிப்பர் என்று கெர்ரி கூறினார். எப்படியிருந்தபோதும், மொத்தப் பத்து பேருமே ஈராக் போரை ஆதரிப்பவர்கள், ஜனநாயக் கட்சியில் வரக்கூடிய வாய்ப்பு உள்ள ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும், இப்பொழுதுள்ள ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், மற்றும் அதேபோல் இந்த பத்து பேருமே அமெரிக்க நிதி உயர் அடுக்குகளின் கருவிகளாக உள்ளனர் என்பதை எளிதில் ஒருவர் குறிப்பிட்டிருக்கமுடியும்.\nஇதில் தொடர்புடைய நபர்களைப் பொறுத்தவரையில், குடியரசுக் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் எவரும், புஷ் நிர்வாகத்தில் பெரிய அளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுடனோ அல்லது புதிய பழமைவாத பிரிவுகளுடனோ தொடர்பு கொள்ளாதவர் அல்லர்; ஐந்து ஜனநாயகக் கட்சிக்காரர்களும் அக்கட்சியின் \"போர்-எதிர்ப்பு\" பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுவதற்கில்லை. இவர்கள் அனைவரும் பொதுவாக அமெரிக் முதலாளித்துவ அரசியல் நிறமாலையின் (spectrum) ''மையப்பாதை'' என்று கூறப்படும் தளத்தைச் சேர்ந்தவர்கள் எனலாம். அவ்விதத்தில், முடிவுகளை இறுதியாக்கும் முன்னே���ே, அமெரிக்க அரசியல் நடைமுறையில் பரந்தமுறையிலான ஒருமித்த கருத்தைப் பிரதிபலிப்பவர்கள் என்று கூறமுடியும்.\nஆஷ்கிரோப்ட் பற்றி இரு நிகழ்ச்சிகள்\nவிசாரணைக் குழுவின் இருகட்சித் தன்மை ஒற்றுமை, கடந்த வாரம் இரு முக்கியமான நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்பட்டது. தலைமை வழக்குரைஞர் விசாரணை நடவடிக்கைளில் தன்னுடைய ஆரம்ப அறிக்கையில் துர்நாற்றத்திற்குச் சமமான ஒரு குண்டை எறிந்தார்; செப்டம்பர் 11 தாக்குதலுக்கு அமெரிக்க அரசாங்கம் தயார்நிலையில் இல்லாததின் பொறுப்பு முற்றிலும் கிளின்டன் நிர்வாகத்தைச் சேர்ந்தது என்றும், எதிர்-உளவு மற்றும் குற்ற விசாரணை இவற்றிற்கிடையே உள்ள \"சுவர்\" 1995ம் ஆண்டு அப்பொழுது துணைத் தலைமை வழக்குரைஞராக இருந்து, இப்பொழுது ஜனநாயகக் கட்சி உறுப்பினராக 9/11 விசாரணைக் குழுவில் இருக்கும் ஜேமி கோர்லிக் இயற்றிய குறிப்பின் விளைவினால்தான் ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவாஷிங்டன் மாநிலத்தின் பழைய செனட்டரும், குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான குழு உறுப்பினர் ஸ்லேட் கார்டன், செப்டம்பர் 11-க்கு எட்டு மாதங்கள் முன்பு ஆஷ்கிரோப்ட், கோர்லிக்கின் குறிப்பை அகற்றுவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டு ஆஷ்கிரோப்டை சிறுமையில் நிறுத்தினார். அதற்கு ஆஷ்கிரோப்ட் தன்னுடைய உதவியாளரே, அதாவது லாரி தோம்சனே, 2001 ஆகஸ்ட் 6ம் தேதி வெளியிட்ட உத்திரவின்படி, கோர்லிக்கின் உத்திரவுக் குறிப்புக்களை மீண்டும் ஏற்று உறுதிப்படுத்திவிட்டதாகக் கூறினார். இரண்டு அதிகாரிகளுமே சட்டமன்றம், உள்நாட்டு ஊழல்கள் மலிந்திருந்த வாட்டர்கேட் சகாப்தத்தில், நீதித்துறை அதிகாரிகள் கூறியிருந்த சட்ட விதிகளுக்கு ஒப்புதல் கொடுத்திருந்தைத்தான் ஏற்றிருந்தனர்.\nஅப்பொழுதிலிருந்து, குடியரசிக் கட்சி, மற்றும் ஜனநாயகக் கட்சி விசாரணைக் குழு உறுப்பினர்கள் கோர்லிக்கிற்கு ஆதரவை பெரிய முறையில் கொடுத்தனர்; அதிலும் சில வலதுசாரி குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் குடியரசுக் கட்சியின் வலதுகளுக்கு குரல் (சார்பு பேச்சு) கொடுக்கும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் போன்றவை கோர்லிக் குழுவிலிருந்து விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தபோது இது நிகழ்ந்தது.\nஇரண்டாவது ���ிகழ்வாக, இருகட்சி முறையின் ஒத்துழைப்புத் தன்மை, ஆஷ்கிரோப்ட்டை பற்றியதில் வெளிப்பட்டது. விசாரணைக் குழுவின் முன் தலைமை வழக்குரைஞர் தன் கருத்துக்களைக்கூறி முடிக்க இருந்த நேரத்தில், முன்னாள் வாட்டர்கேட் வக்கீலான, ஜனநாயகக் கட்சியின் ரிச்சார்ட் பென்-வெனிஸ்ட், 2001 கோடைகாலத்தில் இருந்து வணிக விமானங்களை பயன்படுத்துவதை ஆஷ்கிரோப்ட் ஏன் நிறுத்திவிட்டார் என்பதை, படிப்படியாக முன்னரே ஒத்திகை பார்க்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என்று, தெரிந்த விளக்கங்கள் மூலம் தெளிவாக வைத்தார். இது மிகவும் வியப்பாக இருந்தது; ஏனென்றால் பிக்கார்ட் இன் சாட்சியத்திற்கு பென்-வெனிஸ்ட்டின் கடுமையான தாக்குதலுக்குப் பின்னர், ஆஷ்கிரோப்ட் பயங்கரவாத எதிர்ப்பு எதிர்-உளவின் (counter-intelligence) முக்கியத்துவம் பற்றி அசட்டையுடன் உதறியிருந்ததோடு, FBI செலவினங்கள் அத்துறையிலும் குறைக்கப்பட்டிருந்தன எனக் கூறியிருந்தார்.\nபிக்கார்ட் வெளியிட்டிருந்த அறிக்கைகள் பற்றித் தன் கேள்விகளைக் கேட்டபின்னர் பென்-வெனிஸ்ட் திடீரென்று விஷயத்தை மாற்றியதுடன், வாரன் குழு கென்னடி படுகொலை பற்றி சதித்திட்டக் கருத்தாய்வுகள் பற்றி விடையறுக்காதை குறைகூறி ஒரு குறிப்பைக் கூறினார். 9/11 இன் விசாரணைக் குழுவும் அத்தகைய குறைபாட்டை கொள்ளக் கூடாது என்று அவர் தெருவித்து, ஆஷ்கிரோப்ட் வணிக விமானங்களை ஏன் பயன்படுத்தியதை நிறுத்தி, அதற்குப் பதிலாக வாடகை விமானத்தைப் பயன்படுத்தினார் என்று விளக்குவது பற்றி ஒரு வாய்ப்புத் தருவதாக தெரிவித்தார். (இந்த நடவடிக்கை பரந்த அளவில் ஆஷ்கிரோப்ட்டும் அவருடைய உதவியாளர்களும் வரவிருக்கும் விமானக் கடத்தலைப் பற்றி முன் எச்சரிக்கை கொண்டிருந்தனர் என்ற ஊகத்தை ஏற்படுத்தியிருந்தது). தான் தொடர்ந்து வணிக விமானத்தை சொந்த வேலையில் செல்லும்போது பயன்படுத்தி வந்ததாகவும், நீதித்துறைப் பாதுகாப்புக்குழு ஒன்றின் மதிப்பீட்டின் பேரில் அதைக் கைவிடவேண்டியதாக போயிற்று என்று ஒரு தயார் செய்துவந்திருந்த விடை ஒன்றை ஆஷ்கிரோப்ட் கூறினார்.\nஇதையொட்டி கீழ்க்கண்ட வாக்குவாதம் நிகழ்ந்தது:\nஆஷ்கிரோப்ட்: இது பயங்கரவாத அச்சுறுத்துலுடன் தொடர்பு உடையது என்பதை விட நாட்டிற்கு அச்சுறுத்தல் என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது. ���லைமை வழக்குரைஞரின் பாதுகாப்பு பற்றிய மதிப்பீடு, அவருடைய பொறுப்புக்கள், வேலையின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. இது தலைமை வழக்குரைஞருடன் பயணம் செய்யும் நபர்கள் வைத்துக் கொள்ளவேண்டிய ஆயுதங்கள் மற்ற தளவாடங்கள் பற்றியதுடன் தொடர்பு கொண்டுள்ளது. அவர்களுடைய மதிப்பீடு நாம் அரசாங்க விமானத்தைப் பயன்படுத்துவதுதான் சிறந்த முறை என்பது ஆகும். இவை தனியாருடைய சிறப்பு ஜெட் விமானங்கள் அல்ல. இவை அமெரிக்க அரசாங்கத்தின் விமானங்கள் ஆகும். அத்தகைய விமானங்களில் ஒன்றில்தான் நான் மில்வோக்கிக்கு செப்டம்பர் 11 காலை ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தேன்.\nபென்-வெனிஸ்ட்: விசாரணைக் குழுவிற்கு இந்தப் பிரச்சினைகள் எழுப்பியவர்கள், இன்னும் பலமுறைகளில் அதோடு இதைப்பற்றித் தொடர்பு உடையவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களுக்கு இதைப்பற்றி தெளிவாக்குவதற்கு ஒரு வாய்ப்பு அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.\nபென்-வெனிஸ்ட் உடனடியாக ஏற்றுக் கொண்டாலும், இந்த விடை ஒரு தவிர்த்தலே ஆகும். ஆஷ்கிரோப் இற்க்கு முன்னால் அப்பதவியில் இருந்து, இடைவிடாமல் பல அச்சுறுத்துதல்களுக்கு தொடர்ந்த இலக்காக இருந்த, அதிலும் 1993 வேக்கோ படுகொலையை ஒட்டி அவர் வகித்த பாத்திரத்தால் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் ஜெனட் ரெனோவிற்கு (Janet Reno) இத்தகைய வசதி கொடுக்கப்படவில்லை. நீதித்துறைப் பொறுப்பை ஏற்ற சிலமாதங்களில், இவர் வணிக விமானத்தில் பயணிக்கக் கூடாது என்ற முடிவைக் கொள்ள, அப்படி என்ன மாற்றம் ஏற்பட்டது இந்த விஷயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியது ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-07-30T05:32:55Z", "digest": "sha1:C7PV6XLVGVOFDZG4ULHINUTGUZKSRPTZ", "length": 49606, "nlines": 146, "source_domain": "puthu.thinnai.com", "title": "பரலோக பரோட்டா ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nஎழுதியது admin தேதி September 12, 2016 8 பின்னூட்டங்கள்\n1930 களில் தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதா மாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்ட்ரி பவுடர் அதாவது பசை மாவு. நீண்ட காலமாக பசைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதும��த் தட்டுப்பாட்டால், மைதா மாவு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. பசை பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா, கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவது தான். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மைதாவில் நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும் மற்றும் செரிமானத்துக்கு பிரச்சனையாக இருக்கும். அதிக அளவு கார்போஹைட்ரேட் ( 100 கிராம் 25% ) இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்கும், புரதம் ஒரளவு இருக்கிறது மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், போட்டாசியம், மெக்னிஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எனவே இதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்ந்து உண்ணுவது நல்லது ஆனால் குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇந்த மஞ்சள் நிற மைதாவை வெண்மையாக மாற்றுவதற்காக அதில் பென்சாயில் பெராக்சைடு ( BENZORI PER OXIDE ) கலக்கப்படுகிறது.\nபென்சாயில் பெராக்சைடு என்றால் என்ன இது தலைமுடிக்கு அடிக்கும் டையில் பயன்பாடும் ரசாயனம் மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்ய பயன்பாடும் பினாயில் மற்றும் பீளிச்சிங் பவுடர்களில் பயன்பாடுகிறது. இந்த ராசாயினம் மாவில் உள்ள புரதம் உடன் சேரந்து நீர்ழிவுக்க காரணியாய் அமைகிறது.\nகோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதாவும் கெட்டியாக தான் இருக்கும். கெட்டியாக இருக்கும் மைதாவை மெனமையானதாக மாற்ற அலாக்சான் ( ALLOXAN ) என்ற ரசாயனம் பயன்படுகிறது.\n ஆங்கில மருந்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால் விலங்குகளுக்கு அந்நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்து பரிசோதிப்பார்கள். இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை ( β CELLS ) அழித்து விடுகிறது. இவ்வாறு அவற்றுக்கு நோயை வரவழைத்துவிட்டு. சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடீக்கும் ஆய்வு செய்யப்படுகிறது சக்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான். “உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சக்கரை நோய்க்குக் காரணம் என்று நமக்���ுத் தெரியும் ஆனால் இந்த இன்சுலின் ஏன் குறைந்து போகிறது\nமைதா நீண்ட நாட்கள் பூஞ்சை பிடிக்காமல் பாதுகாப்பாக இருக்க டேஸ்ட் மேக்கரிங் என்ற ரசயானம் சேர்க்கப்படுகிறது.\nமைதாவில் செய்யும் பரோட்டா வுக்கு சுவை கூட்ட மோனோ சோடியம் குளுட்டோ மேட் (அஜீனா மோட்டோ) சேர்க்கப்படுகிறது. இது முளைத்திசுக்கள் இறக்கவும் பல்வேறு வகை நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகளம் மற்றும் சுவைக்காவும் மணத்திற்காகவும் டால்டா சேர்க்கப்படுகிறது இது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் உட்புறம் கொழுப்பாக படியும் பின் ஹார்ட் அட்டாக் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.\nபரேட்டாவுடன் வைக்கப்படும் சேர்வா ( சால்னா ) வுக்கு பயன்படும் கோழி பிராய்லர் கோழி ஆகும். குறிப்பிட்ட நாட்கள் ( 44 முதல் 55 ) மட்டும் உயிர் வாழும் தன்மை கொண்டதுதான் பிராய்லர் கோழிகள். அமெரிக்காவின் பீட்டர்ஸ்பர்க்கில் அமைத்துள்ள DUQUESNE பல்கலைக்கழக ஆய்வுகள் பிராய்லர் கோழியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் ரோக்ஸார் ஜோன் என்ற ஹார்மோன் ஊசிகள் மனிதன்களுக்கு புற்று நோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை என்று கூறுகின்றன். அதில் 100 கிராம் பிராய்லரில் கோழியில் 23 கிராம் கொழுப்பும் மற்றும் 16 கிராம் புரதம் மட்டும் தான் இருக்கும். பிராய்லர் கோழியை உணவாக உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதாக மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளனர்.\nஉடலில் சர்க்கரையை கூட்டும், இருதயக் கோளாறு, கிட்னி பேயிலியர், புற்று நோய், செரிமான கோளாறு, உடல் எடை கூடுதல், மூளைத்திசுக்கள் இறக்கும். இதில் சத்துகள் எதுவும் இல்லை குழுந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது.\nநமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டவுக்கு தடை விதித்துள்ளது. இது போன்ற உணவுப் பொருள் உற்பத்தியை அனுமதிக்கக் கூடாது.\nஇப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்\nSeries Navigation இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]சைக்கிள் அங்கிள்\n135 தொடுவானம் – மருந்தியல்\nஉன் கொலையும் என் இறப்பும்…\nஇயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]\nகாப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்��� நம்பிக்கைகள்\nதில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு\nமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.\nNext: இயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]\nபரோட்டா தயாரிக்கும் முறை பலருக்குத் தெரியாது அதனால் ருசிக்காக அதனை விரும்பிச்சாப்பிடுகிறார்கள். தயாரிக்கும் முறை தெரிந்தால் பலர் அதனைச் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள். அத்தனை கொழுப்பு அதற்கு. தாயாரிக்கும் முறை ,1/4 பங்கு எண்ணெய், அல்லது (டால்டா இது எத்துணை கெடுதல் செய்யும் என்பது வேறு விஷயம்) 3/4 பங்கு மாவு சிறிது உப்பு, சீனி சிறிது வேண்டிய அளவு தண்ணீர் அத்துடன் முட்டை ஒன்று நல்லா சாப்பிடலாமா\nசுவை எல்லாரையும் இழுக்கும். பாட்டாளி வர்க்கத்தை மட்டும் என்றில்லாமல். ஆனால், மலிவு விலையோ பாட்டாளி வர்க்கத்தைச் சுண்டி இழுக்கும். நிறமுடைய பரோட்டாவை பார்தத்தில்லை. படம் போடலாமே இங்கே அப்பரோட்டா மலிவு விலைக்குக் கிடைக்கும் போல. ஆனால் நான் சுட்டிக்காட்டிய விருதுநகர், மதுரை, தூத்துக்குடி (மூன்றிற்கும் சிறிது வேறுபாடுண்டு). தூத்துக்குடியில் கொத்துப்பரோட்டா கிடைப்பதில்லை. இவ்வூர்களில் பரோட்டா ஒரு டெலிகசியே. (அன்றாடம் சாப்பிட முடியாவுணவு). அதாவது பாட்டாளி வர்க்கம் அடிக்கடி போய்ச்சாப்பிடும் அளவுக்கு மலிவன்று.\nஇரு பரோட்டாக்கள், அசைவ துணையுணவுடன், உருபா 100. பாட்டாளி வர்க்கத்தில் நாட்கூலி உருபா 300 (அதாவது ஏட்டில்) கையில் கொடுப்பது இருநூற்றுக்குமுள். பெண் உழைப்பாளி என்றால் வெறும் நூறே. உழைப்பு ஒன்றே. கூலி ஆண்-பெண் பேதம் பார்த்தே வழங்கப்படும். இவர்கள் எப்படி அடிக்கடி 100 உருபா கொடுத்துச் சாப்பிட முடியும் பண்டிகை நாட்களில் இவர்கள் நைட்கள்ப்களில் சாப்பிடுவதைப்பார்க்கலாம். ( எலே இங்கிட்டு வா. காலி கிடக்கு.) நேற்றிரவு பார்த்திருக்கலாமே இசுலாமிய பாட்டாளி வர்க்கம் பரோட்டா அடிப்பதை. பண்டிகை நாளல்லவா பண்டிகை நாட்களில் இவர்கள் நைட்கள்ப்களில் சாப்பிடுவதைப்பார்க்கலாம். ( எலே இங்கிட்டு வா. காலி கிடக்கு.) நேற்றிரவு பார்த்திருக்கலாமே இசுலாமிய பாட்டாளி வர்க்கம் பரோட்டா அடிப்பதை. பண்டிகை நாளல்லவா (அடிப்பது = சுவைத��து ஆசையாகச் சாப்பிடுவது. தூத்துக்குடி வட்டார வழக்கு)\nமக்கள் உணவும் ஓர் அரசியலே எனப்தை மணிகண்டன் நம் பொட்டில் அறைந்தாற்போல் ‘காக்கா முட்டை” திரப்படத்தில் காட்டினார். நானும் சுட்டிக்காட்டியிருக்கிறேனல்லவா அதாவது இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஞ்ஞான உண்மைகள் வெளித்தெரியாதபடி பார்த்துக்கொள்வதே அவ்வரசியலாம்.\nகட்டுரைப்பொருளுக்குப் பொருந்தா செய்தி: மதுரையில் பரோட்டாத் தட்டும் (பரோட்டா மாஸ்டர்) வேலை பார்த்த வீரபாண்டியன், ஓர் அதிசயம் உருவாக்கினார். பரோட்டாக்கடையின் திறப்பு நேரம் நன்கு உதவியது. (அதாவது பகலில் பள்ளி, இரவு 6 மணி முதல் நள்ளிரவு ஒரு மணிவரை பரோட்டா மாஸ்டர்) மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பூகோளப்பாடத்தில் மாநிலத்தில் முதல்வனாகத் தேர்ச்சி. இதையறிந்த அன்றைய மதுரை ஆட்சியர் வீர்பாண்டியனிடம் இ.ஆ.ப தேர்வு எழுதுவாய் என ஊக்கம் கொடுக்க, வீரபாண்டியன், சென்னை சென்று இலயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவுடன் தமிழக‌ அரசு நடாத்தும் இ.ஆ.ப தேர்வு பயிற்சி பெற்றார். இன்று ஆந்திராவில் இ.ஆ.ப. பரோட்டா நன்மையும் செய்யும் போல :-)\nதூத்துக்குடி, மதுரை, விருதுநகர் பரோட்டா பேசப்படுபவை; வெறும் பரோட்டாவை வைத்து இவை பிரப்லமாக இல்லை. வெறும் சால்னா (plain gravy) கொடுத்தால் மட்டுமே எவரும் சாப்பிடுவதில்லை. இதனுடன் கொடுக்கப்படும் விதவிதமான அசைவ உணவு (சிக்கன், மட்டன்) பரோட்டா உணவை விரும்ப வைக்கிறது. விலை இப்போது அதிகம். இப்பதிவில் சொல்லப்பட்டவைகளைத் தமிழ்நாட்டில் தெரிவொண்ணாதபடி பார்த்துக்கொள்வார்கள். வியாபாரிகளும் அர்சியல்வாதிகளும்.\nஎனக்கு இந்தத்தடை விவகாரமே பிடிக்காது. குழந்தைகளாக வந்து சாப்பிடுகின்றன நைட்க்ள்ப்பில் (தூத்துக்குடியில் பரோட்டாக்கடைகளுக்கு நைட்க்ளப் என்று பெயர். மாலை 6 மணியிலிருந்து இரவு 1 மணிவரையே திறந்திருபதால்)\nஇப்படிப்பட்ட செய்திகளை வெளியிடலாம். ஆனால் பரோட்டாவைத் தடை செய்யக்கூடாது. கேரளா வரவர அராஜக நாடாக மாறிவருகிறது. தெரிந்தும் குழிக்குள் விழும் பெரியவர்களைத் தடுத்து நேரவிரயம் செய்வதைவிட குழநதைகளுக்குப் பாடநூலில் சொல்லிவிட்டால் போதும்.\nஎனினும், இச்செய்திகளை அறிந்த பெற்றோர் சிறுவயதில் குழந்தைகளுக்கு பரோட்டாவை அறிமுகப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளவும். சிறுவயது ��றிமுகம் பிடித்துக்கொள்ளும். பரோட்டா வாங்கித்தா வாங்கித்தா என்று கரைச்சல் படுத்துவான்.\nபாட நூலில் சொல்வதையெல்லாம் நம் குழந்தைகள் அப்படியே கடைபிடித்துவிட்டால் … அடடா எப்படி இருக்கும் \nமருத்துவர்களுக்கு நோயாளிகள் கிடைக்க மாட்டார்கள். மருத்துவ படிப்பு முடித்த பின், பி பி ஓ வேலை கூட கிடைக்காமல் திண்டாடுவார்கள். மெட்ராசில மிக்சியை வீடுவீடாகக் கொண்டு போய்க் காட்டும் சேல்ஸ் மேன் வேலை செய்து விட்டு, கிராமத்தில் இருக்கும் அப்பா, அம்மாவுக்கு நான் இங்கே ஒரு ஆசுபத்திரியில் வேலை பார்ப்பேன் என்று பொய் சொல்வான். (தற்போது அதைச்செய்துவருவது பொறியாளர்கள் பலர்) வக்கீல்கள் பாடும் திண்டாட்டம். எல்லாரும்தான் அறம் செய விரும்பு என்று பள்ளியில் படித்ததை நம்பி வாழ அறம் பெருக நாட்டில் அரசியல் அழியும். அரசியல் எல்லாருமே மஹாத்மா. காவேரி பிர்ச்சினையில்லை. முல்லைப்பெரியாரில்லை. எல்லாரும் பாதுகாப்பாக பேருந்தில் வீடு போய் நேர்த்தோடு சேர்வார்கள். பயப்படாமல் மாட்டுக்கறி சாலனாவை, தூத்துக்குடி ப்ரோட்டாவில் சேர்த்து அடிப்பார்கள்.\nமொத்தத்தில் எனக்கும் வேலை இல்லை. அதாவது மாரலிஸ்ட் தேவையில்லை அப்புறம் கோயில், மசூதி, சர்செல்லாம் எதற்கு மூடிப்போடுவார்கள் ஆளில்லை. நாம் குற்றம் செய்யசெய்ய எல்லாச்ச்சாமிக்கும் செம‌ கொண்டாட்டம். கோயிலுக்கு வருவான். உண்டியலில் சேருமல்லவா மூடிப்போடுவார்கள் ஆளில்லை. நாம் குற்றம் செய்யசெய்ய எல்லாச்ச்சாமிக்கும் செம‌ கொண்டாட்டம். கோயிலுக்கு வருவான். உண்டியலில் சேருமல்லவா எனவே எல்லாருக்குமே வேலை வாய்ப்பு நல்க, பள்ளிப்பாட நூற்களில் சொன்னதை நம்பாமல் வாழ வேண்டும்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n135 தொடுவானம் – மருந்தியல்\nஉன் கொலையும் என் இறப்பும்…\nஇயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]\nகாப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்\nதில்லிகை தில்லி இலக்கியவட்ட��் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு\nமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-30T05:37:07Z", "digest": "sha1:2OFA5NL45OCV2HB4KXE4WVIZHSX6AS55", "length": 5684, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குண்டலகேசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று குண்டலகேசி.இது பௌத்த சமய நூல்\nதமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.[1]குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.\nதன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.\nகுண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார். [2]\n↑ [https://sites.google.com/site/budhhasangham/kundalakesi/ நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி - பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்]\n↑ http://www.tamilvu.org/ta/library-l3500-html-l3500por-133357 பெருமழைப் புலவர் திரு பொ வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன் - குண்டலகேசி]\nஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.\nதமிழ் இயக்கம் தளத்தில் குண்டலகேசி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2020, 04:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-complaint-about-failed-atm-transaction-and-get-refund-from-bank-026897.html", "date_download": "2021-07-30T02:59:11Z", "digest": "sha1:ABEJ6FKS5WHSNZHCJNJJKPRDMS6LDNWG", "length": 21601, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ATM பரிவர்த்தனை தோல்வியுற்றதா? பணம் வரவில்லையா? எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது? | How to Complaint About Failed ATM Transaction And Get Refund From Bank - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\n14 hrs ago ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\n14 hrs ago 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\n15 hrs ago இரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\n16 hrs ago தரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nSports ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி\nNews பெட்ரோல், டீசல் வ���லையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n எப்படி வங்கியிடம் மீண்டும் பணத்தை கேட்பது\nATM மூலம் பணம் எடுக்கும் பொழுது பெரும்பாலான நேரத்தில் பணம் சரியாக நமது கைக்கு கிடைத்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு, சில சமயங்களில் பணம் எடுக்கும்பொழுது பணம் வராது, ஆனால், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் செய்தி வரும். இந்த மாதிரியான தருணத்தில் நாம் அனைவரும் பதற்றமடைவோம். இனி அந்த கவலை வேண்டாம், இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று பார்க்கலாம்.\nஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளிவரவில்லையா\nவங்கிக்கு நேரில் சென்று பணம் எடுப்பதை இப்பொழுது யாரும் செய்வதில்லை, தொகை பெரியதாக இருந்தால் மட்டுமே நேரடியாக வங்கி சென்று பணத்தை எடுக்கின்றனர். ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பதையே மக்களும் விரும்புகின்றனர். ஆனால், சில சமயங்களில் நெட்வொர்க் கோளாறு அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளிவராமல், கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்று காண்பிக்கிறது.\nஇந்த சூழ்நிலையில் தான் ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு பெரிய பதற்றம் உருவாகும், ஐயோ பணம் போச்சா என்று குழம்பிவிடுவார்கள். இப்படித் தோல்வியுற்ற பரிவர்த்தனை மூலம் எடுக்கப்பட்டதாகக் காட்டப்படும் பணத்தை எப்படி மீண்டும் திரும்பப் பெறுவது என்று இங்கு பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம், குழப்பம் வேண்டாம். உங்கள் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணத்தை எப்படி மீண்டும் பெறுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை திட்டங்கள்.\nஇந்த சிக்கலுக்கான முக்கியா காரணமே இது தானா\nகுறிப்பாக இந்த சிக்கல், ஏடிஎம் பயனர்கள் தங்களின் பணத்தை எடுக்க வேறொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது மட்டுமே பெரிதும் நிகழ்கிறது. நீங்கள் வங்கி மாற்றி ஏடிஎம் பயன்படுத்தும் போது இப்படிச் சிக்கல் உருவாகினால் அது உங்களின் குழப்பத்தை இன்னும் அதிகரிக்கும். பணம் எடுக்க முயன்ற வங்கியில் புகார் அளிப்பதா அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு வங்கியில் புகார் அளிப்பதா என்ற குழப்பம் உருவாகும்.\nஇந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில விதிமுறைகளை வைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் அனைத்தும் அதன் வாடிக்கையாளர்களை முழுமையாகப் பாதுகாக்கின்றது. குறிப்பாக இந்த தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைக்கான விதிகளை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது.\nGoogle எச்சரிக்கை: ஆபத்தான அடுத்த 6 ஆப் பட்டியலை வெளியிட்ட கூகிள்\nஎங்கு புகார் அளிக்க வேண்டும்\nநீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முயன்றாலும் சரி, அது உங்கள் வங்கி கணக்கு இருக்கும் வங்கியாக இருந்தாலும் சரி அல்லது பிற வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தாலும் சரி, உங்கள் கையில் வைத்துள்ள டெபிட் கார்ட் அட்டை எந்த வங்கியை சேர்ந்ததோ, அந்த வங்கிக்கு நேரில் சென்று தான் தோல்வியுற்ற பரிவர்த்தனை பற்றி நீங்கள் புகார் அளிக்க வேண்டும்.\nஏடிஎம் இல் தோல்வியுற்ற பரிவர்த்தனையின் குறிப்பிட்ட பரிவர்த்தனை எண் கொண்ட ரசீது அல்லது உங்கள் போனிற்கு வந்த எஸ்எம்எஸ் விபரங்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அருகிலுள்ள உங்கள் வங்கியின் கிளைக்குச் சென்று புகார் அளிக்க வேண்டும்.\nபணம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும்\nநீங்கள் வழங்கிய பரிவர்த்தனை எண்களை வைத்து வங்கி அதிகாரி ஸ்கேன் செய்து பிரச்சனை என்ன என்பதை ஆராய்வார். பரிவர்த்தனை தோல்வியுற்றது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பணம் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். இப்பொழுது சில தனியார் வங்கிகளில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும்பணம் 7 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வரும்படி ப்ரோக்ராமிங் செய்யப்பட்டுள்ளது.\nஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் சியோமி மி பேட் 5\nATM கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு:டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க\n120W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உடன் வருகிறதா எம்ஐ மிக்ஸ் 4: தகவல் சொல்வது என்ன\nஇன்றுமுதல் கட்டணம்: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு- எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்\nஇரவு முழுக்க இலவசமாக அன்லிமிடெட் டேட்டா வேண்டுமா அப்போ இதுதான் பெஸ்டான திட்டம்..\nசத்தமின்றி ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைகக்கான கட்டணம் உயர்வு: எப்போது முதல் தெரியுமா\nதரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.\nஅடேங்கப்பா...இனி ATM கார்டு இல்லாமல் நொடியில் பணம் எடுக்கலாம்.. வந்தது புதிய வசதி.\nசேவை உன்னுடையது., சாதனம் என்னுடையது- ஜியோவுடன் இணைந்து ஒப்போ 5ஜி சோதனை\nடெபிட் கார்டு பயனர்களே உஷார்.. நடைமுறையில் உள்ள 'இந்த' புதிய விதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nMicromax In 2b நாளை இந்தியாவில் அறிமுகம்.. விலை கம்மியாக இருக்கும் எனத் தகவல்.\nஇனி 'இந்த' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை.. குழப்பத்திலும், கடுப்பிலும் வாடிக்கையாளர்கள்..\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\nTata நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் செயல்பாடுகளை திட்டமிடுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/94", "date_download": "2021-07-30T04:03:02Z", "digest": "sha1:OMMTEO7H4DWB5FSNU7IFP5ZOI4AMTZRK", "length": 10316, "nlines": 122, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஒரே நாடு, ஒரே ஆட்சி\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற வரிசையில் தற்போது ஒரே நாடு, ஒரே கட்சி ஆட்சி என்கிற அறி விக்கப்படாத முழக்கத்தை மத்திய ஆளுங் கட்சி யான பாசிச எண்ணம் கொண்ட பாஜக\nகர்நாடகம்: பாஜகவின் ஜனநாயகத்தை நாசப்படுத்தும் நடவடிக்கை -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nகர்நாடக���வில் நடைபெறும் படுகேவலமான அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள், ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வந்த, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதன் மூலம் உச்சத்தை எட்டியிருக்கிறது.\n“பணவீக்கம்” என்ற பிரச்சனையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை.\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்\nதவத்திரு தனி நாயகம் அடிகளார், தமிழ்மீது கொண்ட தீராத காதலால் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை 1964-ஆம் ஆண்டு தொடங்கினார்.\nவழிகாட்டிய வா. செ. குழந்தைசாமி\nஇரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையோடு மோடி அரசு பதவியேற்ற மறுநாளே வெளி யிடப்பட்ட புதிய கல்வி கொள்கை 2019 வரைவறிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\nபாழ்பட்ட சமூகத்தை பண்படுத்தும் நூல்\nபின்புறம் இருந்து கரகரத்த குரலில் அந்தக் கேள்வி வந்தது. கூடவே பீடிப்புகையும் வந்தது. திரும்பி பார்த்தாள்.\nகதாநாயக பிம்பத்தை பிரதிபலிக்கும் கதை\nஅண்மையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. அதில், 'ஒரு மனிதன் ஓர் அழகான பெண்ணை திருமணம் செய்தான்\nஅகரம் எழுத்தின் முதன்மை உலகில் ஆதி பகவன் முதலுயிர் ஆகும் பகரும் கல்வியைப் பெற்றதன் பயனே பண்புடை அறிவனை வணங்கலே யாகும்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாத��காக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/12/05/587/?shared=email&msg=fail", "date_download": "2021-07-30T04:14:47Z", "digest": "sha1:L4I6P3WMMCGTBY5JHLZWL4EUJC5XKW67", "length": 23017, "nlines": 229, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி", "raw_content": "\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nசெக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா\nதன் ஜாதி பெண்களை தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்வது, பணத்திற்காகவும், சொத்துக்களை எழுதி வாங்குவதற்காகவும்தான், என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.\nபெண்களிடம் வரதட்சிணை வாங்கி அவர்களை சுரண்டித் தின்கிற ஜாதிக்கரான், தன் ஜாதிக்காரனா\nபார்ப்பானிலிருந்து எல்லா ஜாதிக்காரனும் தன் ஜாதி பெண்களை வரதட்சிணை என்கிற பெயரில் சூறையாடுகிறான்.\nஇவ்வளவு பணம், இவ்வளவு நகை தந்தால்தான்… என்று பேரம் பேசி, நடக்கிற இந்த மானங்கெட்டத் தனத்திற்கு பெயர்தான் திருமணமா\nஇதில் கொஞ்சம் குறைந்தாலோ, பிறகு பண்டிகை, குழந்தை பிறப்பு போன்ற நாட்களில் சீர் செய்ய முடியாமல் போனாலோ அடி, உதை, குத்து என்று தன் ஜாதி பெண்களிடம் செயல்பட்டு தாங்கள் வீரபரம்பரை என்பதை நிரூபிக்கிறார்கள் எல்லா ஜாதிக்காரனும்.\nசெக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா தன் ஜாதி பெண்களை சுரண்டித் தின்னுப்புட்டு… அப்புறம் என்ன ஜாதி பெருமை வெங்காயம் வேண்டிக்கிடக்கு\nபெண்களுக்கு எதிரான இந்த முறை திருணமங்களில் முஸ்லிம், கிறித்துவர்கள் யாரும் தப்புறத இல்ல..\nநீங்க பெரிய முற்போக்கா இருக்கனும்னு சொல்லல.. நீங்க பேசுற வியசத்திற்காவது உண்மையாக இருங்க.\nஉங்களுக்கு தில் இருந்தா, ‘இனி எவனாவது நம்ம ஜாதி, மத பெண்கிட்ட வரதட்சிணை வாங்குன அவனை சும்மா விட மாட்டோம். இதுக்கு முன்னால வாங்கிய வரதட்சிணையையும் திருப்பிக் கொடு’ என்று சொல்லுங்க.\n முதலில் உ���்களாலே வாங்கமா இருக்க முடியுமா டாக்டருக்கும், இன்ஜினியருக்கும் எவ்வளவு கொட்டி அழுதிருப்பாங்க..\nஉண்மையில் ஒவ்வொரு ஜாதி இந்து பெண்களும் தன் ஜாதியை சேர்ந்த ஆணாதிக்க வெறியர்களான தன் கணவர்களிடமிருந்து சட்ட ரீதியான பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாதான் காரணம்.\nஅவர் இல்லை என்றால், அந்தக் காலம் மாதிரி, ஒவ்வொரு ஜாதி இந்துவும், ஆளுக்கு நாலு பொண்டாட்டி கட்டிக்கிட்டு நாலு பெண்களின் வாழ்க்கையையும் நாசம் செஞ்சிருப்பானுங்க…\nபார்ப்பனப் பெண்களிலிருந்து வன்னியர் பெண்கள் வரை தன் ஜாதி ஆண்களின் கொடுமைகளிலிருந்து ஓரளவுக்கு பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் வாழ்கிறார்கள் என்றால் அது அண்ணல் அம்பேத்கரால்தான்.\n‘சொத்துக்கு ஆசைப்பட்டு, நம்ம வீட்டு பெண்களை காதல் கல்யாணம் செய்கிறார்கள்’, என்கிறார்கள் ஜாதி வெறியர்கள்.\nபெண்களுக்கு எந்த ஜாதி இந்து சரிபாதியா சொத்துக் கொடுக்குறான் எல்லா சொத்தையும் மகன்களுக்குத்தானே எழுதி கொடுக்குறான்.\nதன் பெண்களுக்கு செலவு செய்து திருமணம் செய்கிறான். சீர் செய்கிறான் அவ்வளவுதான். சொத்துல பங்கு கேட்டால் கூட கொடுப்பதில்லை.\nஇன்னும் சரியாக சொன்னால், ஆணாதிக்க சமூக அமைப்பில், காதல் திருமணத்தில் ஈடுபடுகிற ஆணுக்கு பொருளாதார நஷ்டமும். பெண்ணுக்கு லாபமும்தான்.\nபெண்ணை பெற்றவர்களுக்கு காதல் திருமணம் ஒரு வரப்பிரசாதம்.\nவறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.\nமாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்.\nஆனால், மாப்பிள்ளை தலித்தாக இருந்தால், தன் பொருளாதார லாபத்தை விடவும், இந்தத் திருமணம் தனக்கு மிகப் பெரிய அவமானமாக கருதுவதான் ஜாதி இயங்கும் தன்மை.\nஅப்படித்தான் இப்போதும் இயங்குகிறார்கள், தலித் விரோதிகள்.\nதருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா\nவன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்\nபார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்\n‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா\nஇந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்\n9 thoughts on “செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா\nமிகவும் சரியான உண்மை . இதை விட பெரிய கொடுமை , வன்கொடுமை சட்டத்தை தலித்துக்கள் பயன்படுத்திகிறார்கள் என்பது ஒரு குற்றசாடாக விவதிகிரார்கள் .எந்த போலீஸ் அப்படி யாரை கைது செய்தது என்று பார்த்தல் .தெரியும்\nதக்க நேரத்தில் சரியான பதிவு….\nவறுமையில் இருக்கிற ஒரு ஜாதி இந்து, தன் ஜாதிக்குள்ளேயே தன் பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால், மிகக் குறைந்தது 3 லட்சமாவது உடனடியாக தேவை.\nமாறாக, அந்தப் பெண் தலித் இளைஞரையோ, வேறு ஜாதிக்காரரையோ காதல் திருமணம் செய்து கொண்டால், அந்த செலவு மிச்சம்\nபலாவைப் பிளந்து பகைசூழ் ஒதுக்கி,\nபேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம\nபாவம்பேய் புண்ணியம் பல்லிகிளி சோதிடம்,\nகாவுபலி பூசை கடவுள் மதலீலை,\nதேவர்உல கம்நரகம் தீண்டாமை சொர்க்கம்யிவை\nமுகத்தில்தோற் பட்டையிலும் தொடைப்பாதம் மூலமும்\nசகத்துள் உடலுறவின்றி சனனித்தாய் சாதிப் பித்துள்,\nஅகழ்க ஆய்க… பிறப்பால் மானுடமானோம் பிரிக்காதே\nஊழல் ஒழிகஎன ஓதும் மதவெறியே\nசாதியை முன்நிறுத்திச் சாதிக்க விழையாதே\nமேற்கொண்டு கவிதைகட்கு,google co.in தேர்வு\nதீண்டு: கலகம் விலகி நலம் பெற… உலகம்வகுப்புபேதஒழிப்புக்கு, தொழில்வாரிஇடஒதுக்கீடு\nஒற்றுமை வளம் உலக நலம்\nபொருள்ப்பறித்து தட்சணையால் பெண்ணைப் புணரலும்;\nவிரும்பா ஒருவனொடு வீழ்என்று வலுவில்,\nதிருமணம் செய்வித்தலும்; தீயோரால் மக்கள்,\nPingback: பெரியாரின் பெண்ணியமும் பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பும்-புறக்கணிப்பும் | வே.மதிமாறன்\nPingback: ‘நம்மத் தாலிய அறுக்குறாங்க’ | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t53827-topic", "date_download": "2021-07-30T03:00:44Z", "digest": "sha1:RJGVDYDXGH2UJKJDVOHL4WP4TK5WCPDD", "length": 28646, "nlines": 161, "source_domain": "usetamil.forumta.net", "title": "இணைய அடிமை - விழிப்புணர்வு", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» தினம் ஒரு தகவல் (தொடர்)\n» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)\n» தந்தையுடன் மகள்/மகன் பாடிய - பாடல்கள்\n» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)\n» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)\n» ஆன்லைன் மோசடிகள் - பதிவிறக்கம் + சைபர் கஃபே +மின்னஞ்சல் மோசடி\n» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 7 - 7\n» ரிலக்ஸ் - Prank\n» கிசி கிசு - மீம்ஸ் (தொடர்)\n» Hello வெப் தொடர் 18+\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 6 - 9\n» குழந்தைகள் பாடும் இறையிசை\n» பாட்டுக் கேட்டுக் கொண்டே நீதிக்கதை படிக்க...\n» தமிழ் ஈழச் செய்திகள் - 2008 (காணொலி)\n» அம்புலிமாமா பழைய இதழ்கள் +காமிக்ஸ்\n» ஜகமே தந்திரம் படம் பார்க்க\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 5 - 9\n» Dr.John - இணையத் தொடர் (வெப் சீரீஸ்)\n» விடுமுறையில் செல்லும் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry)\n» ராம்யுக் (Ramyug) - இணையத் தொடர்\n» ஆஷிராம் 18+ இணையத்தொடர் (வெப் சீரீஸ்)\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 4 - 10\n» தமிழ் உணர்வாளர்கள் பாராட்டும் மேதகு திரைப்படம்\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 - 10\n» சினிமாக் காட்சிகள் (தொடர்)\n» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..\n» தேடுகிறேன் + தேநீர் குடிக்க ஆசை\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10\n» சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் மதன் விவகாரம் உணர்த்தும் பாடம் என்ன\n» அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11\n» வானொலி - இளையராஜா பாடல்கள் கேட்க\n» சமூக வலைத்தளங்களில்-இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க\n» அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு – பெண்ணின் பண்புகளா\n» விவேக் எப்படி இறந்தார் இருதய நோய் பற்றி அமெரிக்கத் தொலைக்காட்சி\nஇணைய அடிமை - விழிப்புணர்வு\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nஇணைய அடிமை - விழிப்புணர்வு\nஒவ்வொரு நபரின் வாழ்விலும் இருபத்தி நான்கு மணி நேரமும் இண்டர்நெட் பயன்பாடு இடம்பெற்றுள்ள தற்போதைய யுகத்தில், தனிநபர்களிடையே உள்ள தொடர்பு இணைய உலகத்தில் நடைபெறுகிறது. இது இணைய அடிமையாதல் கோளாறு (Internet addiction disorder IAD), அல்லது அளவுக்கு அதிகமான இணைய பயன்பாடு, சிக்கலான கணினி / ஸ்மார்ட் போன் பயன்பாடு ஆகியவற்றில் முடிவடையும். இணைய அடிமையாதல் கோளாறு என்பது ஆன்லைன் தொடர்பான ஒரு கட்டாய நடத்தை. இது அந்நபரின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. இதனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் பணிசூழலிலும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது இணைய சார்பு மற்றும் இணைய கட்டாயம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇணைய பயன்பாட்டைத் தூண்டும் காரணிகள்:\nசலிப்பு / மன அழுத்தம்:\nதனியாக இருக்கும் பெண்கள் சலிப்பின் காரணமாக இணையத்தில் முக்கியமாக சமூக ஊடகங்களில் அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் தங்கள் சமூக மீடியா சுயவிவரத்தில் தங்கள் நிலையைப் புதுப்பிப்பது, மற்றவர்களின் நிலையை சரிபார்ப்பது, அவர்கள் பெற்ற லைக்ஸ்களின் எண்ணிக்கை மற்றும் தங்களுக்கு ஷேர் செய்யப்பட்ட செய்திகளை சரிபார்ப்பது என மூழ்கிவிடுகின்றனர். இது ஒரு நபருக்கு தொல்லையாக மாறுவது மட்டுமின்றி, அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.\nமன அழுத்தம் மற்றும் தப்பித்தல்:\nஅலுவலகத்தில் அல்லது குடும்ப வாழ்வில் மன அழுத்தத்தில் உள்ள பல பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க இணையத்தில் தங்கியிருக்கிறார்கள், மேலும் அந்த மன அழுத்தத்தைக் குறைக்க இதை ஒரு எளிதான வழியாகக் கருதுகின்றனர்.\nபெரும்பாலான பெண்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சமூக ஊடக சுயவிவர���்தை சரிபார்ப்பது அல்லது தற்போது முக்கிய போக்கான போலி புகைப்படங்களை புதுப்பிப்பது போன்றவற்றில் தங்கள் நாளையே தொடங்குகின்றனர். தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் படம்பிடித்து சமூக ஊடகங்களில் காட்டுவது மற்றும் அதிகமான லைக்குகளும், ஷேர்களும் தங்கள் பதிவுக்கு பெறுவது. இந்த இணைய உலகின் தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் மிகவும் எதிர்பார்ப்பது இதையே.\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஷாப்பிங் செய்வது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். ஆன்லைன் ஷாப்பிங் பெண்களுக்கு, உலகம் முழுமைக்குமான விருப்பங்களை திறந்து விட்டிருக்கிறது. அவர்கள் வாங்குகிறார்களோ இல்லையோ, பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் பல்வேறு பொருள்களை தேடும் வண்ணம் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இணையத்தில் தாங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பதற்கு சிரமப்படுகின்றனர்.\nபெண்களில் ஒரு சிறிய வகுப்பினர் ஆன்லைன் கேமிங்கிற்கும் கூட அடிமையாக இருக்கின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் நிஜ உலகில் உள்ள சமூகத்தில் பழகுவதற்கு பதிலாக ஆன்லைன் விளையாட்டுகளில் செலவிடுகிறார்கள்.\nஎல்லோரும் சாட்டிங்கை பயன்படுத்துகிறார்கள் ஆனால் ஒரு சிலரால் அதை நிறுத்த முடிவதில்லை. இது எல்லா வகை அரட்டையும் உள்ளடக்குகிறது. பல சமயங்களில், பெண்கள் சமூக தொடர்புகளில் இருந்து விலகி இம் மெய்நிகர் உலகில் ஆறுதலும் இன்பமும் பெறுகின்றனர்.\nஇணைய அடிமைத்தனத்தை எவ்வாறு அடையாளம் காண முடியும்\nஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தும் போது நலமுடன் இருப்பது போன்று அல்லது பரபரப்பான உணர்வை கொண்டிருத்தல்\nஅந் நடவடிக்கையினை நிறுத்த இயலாமை\nஸ்மார்ட்போனில் இன்னும் அதிக நேரம் இருக்க ஏங்குதல்.\nகுடும்பம் மற்றும் நண்பர்களை புறக்கணித்தல்\nகணினியில் இல்லாதபோது, மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுவது மற்றும் காலியாக உள்ளது போன்று உணர்வது.\nகுடும்பம் மற்றும் நண்பர்களிடம் நடவடிக்கைகள் பற்றி பொய் சொல்வது.\nபள்ளி அல்லது வேலையில் சிக்கல்கள் ஏற்படுவது.\nநீங்கள் இணையத்திற்கு அடிமையாகிவிட்டால், உங்கள் உடல் மற்றும் மன நலம் பாதிப்படைவதோடு, பலவிதமான இணைய அச்சுறுத்தல்களால் உங்கள் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறது.\nஇணைய அடிமைத்தனத்தை தவிர்ப்பது எப்படி\nஉங்கள��� இணைய பயன்பாட்டிற்கு நேர வரம்புகளை அமைக்கவும்.\nஉங்கள் செல் போன் / இண்டர்நெட் பயன்பாட்டினை பின்தொடர்ந்து, நாளுக்கு நாளுக்கு நாள் அதனை குறைக்க அறிவுறுத்தும் செயலியை நிறுவவும்.\nநீண்ட நேரம் இணையத்தைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த, உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினரின் உதவியைப் பெறலாம்.\nகணினி கேம்களை நீக்குதல் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு வலை தளங்களில் இருந்து, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.\nஇணையத்தை பயன்படுத்த நேரத்தை அமைக்கவும், ஆனால் அதை மீறாதீர்கள்.\nகட்டுரைகள் வாசிப்பது, இணையத்தில் தேடுவது, வீடியோக்களைப் பார்ப்பது, மின்னஞ்சல்களை லேப்டாப்பிற்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாறவும்.\nசெயலி மற்றும் மின்னஞ்சல்களின் அறிவிப்புகளை அணைக்கவும்.\nஅடிமைபடுத்தகூடிய வலைத்தளங்களில் இருந்து தள்ளி இருக்க முயற்சிக்கவும்.\nபாடம் / வேலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் / பத்திரிகை வாசிப்புக்கு மாறவும். இது உங்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும்.\nநீங்கள் இணையத்தில் இல்லாவிட்டால், நீங்கள் மிச்சப்படுத்தக்கூடிய பணத்தைப் பற்றி சிந்தியுங்கள்.\nநீங்கள் இணையத்தைப் குறைவாகப் பயன்படுத்தும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களை பட்டியலிடுங்கள்.\nஇணைய சார்ந்த சாதனங்களை படுக்கையறைகளில் இருந்து நீக்கவும்\nஇணையத்தில் உள்ள பொழுது பலர் தங்கள் தூக்கத்தை இழந்து, தூக்கமுறைமகளை பாழ்படுத்துகின்றனர். உங்கள் தூக்க முறைமையை ஒழுங்குபடுத்தவும். இது உங்களுக்கு நன்மை பயக்கும் ஏனெனில் இது உங்களை ஒழுக்கத்துடனும் சுய கட்டுப்பாடுடனும் இருக்க உதவுகிறது.\nஅளவுடன் செயல்படுங்கள்.ஓய்வு எடுத்துக் கொள்ளுங்க்ள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/322913", "date_download": "2021-07-30T03:33:31Z", "digest": "sha1:2ZH6SW3Y7PUP3OEWOT3F3IP2FTAVNE7W", "length": 8229, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "pls help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இரு���்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை.\nமீன் சாப்பிட்டால் கர்ப்பத்தில் உள்ள‌ குழந்தைக்கு மூளை வளர்ச்சி அதிகரிக்குமா\n8 மாதத்தில் சளி தொல்லை\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nபாரம்பரிய ஆயுர்வேத முறையில் சர்க்கரை நோய், குழந்தையின்மை மற்றும் பல நோய்களுக்கு தீர்வு\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_7.html", "date_download": "2021-07-30T03:12:42Z", "digest": "sha1:QWEIIACCETTVS3RWESRGFWZMWLRQ6KIM", "length": 11357, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் விடைகொடுக்க தீர்மானித்துள்ளார்.\nஇந்நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சம்பந்தனின் ஓய்வின் பின் வெற்றிடமாகும் தலைமைத்துவத்தை எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதே இதற்கான காரணமாகும்.\nஇதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பின்னணியிலேயே, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை இணைத்துகொண்டு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளதாகஈ.பி.ஆர்.எல் எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு பகுதியில் நேற்று கட்சியினுடைய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 1977ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் இரா.சம்பந்தன், 2001ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.\nமேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த இரண்டாவது தமிழர் என்கிற பெருமையையும் இரா.சம்பந்தன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/archives/category/news", "date_download": "2021-07-30T05:23:44Z", "digest": "sha1:ZPBCF32Y53RBS3EOHLJ6LNJDATHZYIED", "length": 14669, "nlines": 284, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "News Archives - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 7 a side மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முதலாக தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 11 a side உதைபந்தாட்டப்போட்டி. 16...\nஉலகத் தமிழர் சதுரங்கப் பேரவை மற்றும் நோர்வே தமிழ்சங்கம் இணைந்து நடாத்தும் WORLD TAMIL CHESS ONLINE TOURNAMENT 2020 போட்டி: மின்னல் சதுரங்கம் – Blitz Chess (5 min+1 sec) Swiss System, 9 rounds (Lichess...\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nBy adminNewsநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carrom and Chess போட்டிகள்\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020\nகரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020 நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது கரம் மற்றும் சதுரங்கச் சுற்றுப் போட்டிகளை...\nBy adminNews, SportsCarrom, Chess, Tamilsangam, கரம், கரம் & சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் – 2020, சதுரங்கச் சுற்றுப் போட்டிகள்0 Comments\nGrasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்\nவணக்கம் Norsk tipping நிறுவனத்தினால் அனுமதிபெறப்பட்ட frivilligorganisasjon ஆக நோர்வேத் தமிழ்ச்சங்கம் புதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் tipping/lotto விளையாடும் பணத்தில், 7 வீதத்தினை Norsk tipping நோர்வே தமிழ்ச்...\nநோர்வே தமிழ் சங்கத்தின் “COVID -19” உதவிகள் பயனாளிகளில் சிலர்\nநோர்வே தமிழ் சங்கத்தின் \"COVID -19\" உதவிகள் பயனாளிகளில் சிலர் மற்றும் உதவிகள் சென்றடைந்த இடங்கள் மற்றும் உதவிகள் பெற்ற பயனாளிகளிள் வாழும் வீடுகள் (லயன்கள்)\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும்\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவர்க்கும் வணக்கம் நோர்வே தமிழ் சங்கம் கோன்விட்-19 தொடர்பாய், சென்ற வாரம் உங்கள் அனைவரிடம் அவசர உதவி கோரியமை...\n நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம் நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தினால் பால்,...\nBy adminCultural, News, Others, SportsCONVID-19, எமக்கு உதவுங்கள், நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள், நோர்வே தமிழ் சங்கம்0 Comments\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021 July 25, 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO January 15, 2021\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/01/7_4.html", "date_download": "2021-07-30T04:34:43Z", "digest": "sha1:K2QZN5QI2Y6AOZ3BXMPKRQJSXTAKGQBE", "length": 5577, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nபுலோலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு இன்று தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுலோலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மந்தியை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று இன்று உறுதியானது. நேற்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nவைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை நோ போன்ற அறிகுறிகளும் அவரில் தென்பட்டது.\nஇதையடுத்து, அவரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅவர் கொரோனா அறிகுறிகளை அதிகம் வெளிப்படுத்தியதையடுத்து, நேற்று இரவு அவர் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரது பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.\nஇதையடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த, தொடர்பில் இருந்த வைத்தியசாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nவைத்தியர் ஒருவர், தாதியர்கள் இருவர், மருத்துவ பணியாளர்கள் இருவர், சிற்றூழியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.petrescuesaga.co/ta/pet-rescue-saga-level-26-help/", "date_download": "2021-07-30T04:30:16Z", "digest": "sha1:3CLRV5K2WPBQFZADQPLPMLDTDJ5GV25C", "length": 6442, "nlines": 41, "source_domain": "www.petrescuesaga.co", "title": "செல்லப்பிராணி மீட்பு சாகா நிலை 26 உதவி", "raw_content": "\nசெல்லப்பிராணி மீட்பு சாகா ஆப்\nசெல்லப்பிராணி மீட்பு சாகா ஏமாற்றுபவர்கள்\nசெல்லப்பிராணி மீட்பு சாகா உதவி, குறிப்புகள் மற்றும் ஏமாற்றுபவர்கள்\nசெல்லப்பிராணி மீட்பு சாகா நிலை 26 உதவி\nவெளியிட்ட நாள் ஜூலை 17, 2013 ஆல் எழுதப்பட்டது Isobella பிராங்க்ஸ்\nஉதவிக்குறிப்பு: On this level you have to rescue 7 செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் சென்றடையும் 20 000 புள்ளிகள். நீங்கள் அனைத்து முதல் வேண்டும் முதல் வரிசையில் நீங்கள் இடது புறத்தில் தடுப்பு பெற உறுதி, இந்த எளிதில் தவற மற்றும் உள்ளது, நீங்கள் 3 நட்சத்திரங்கள் நோக்கமாக இருந்தால், உண்மையில் உங்கள் திட்டங்களை படுகொலை முடியும். அவர்கள் நிலை கீழே அடையும் வரை இந்த நிலை பற்றி கடினமான பகுதியாக அனைத்து செல்லப்பிராணிகள் வளர்ப்பு உயிரோடு வைத்து. உங்கள் மீது எந்த அல்லாத பொருத்தம் தொகுதிகள் அழிக்க முடியும் என்று இறுதி வரை உங்கள் பிளாக் பஸ்டர் பூஸ்டர்ஸ் வைத்து. This is செல்லப்பிராணி மீட���பு சாகா நிலை 26 உதவி\nமதிப்பீடு: 7.3/10 (7 வாக்குகள்)\nமதிப்பீடு: 0 (இருந்து 0 வாக்குகள்)\nசெல்லப்பிராணி மீட்பு சாகா நிலை 26 உதவி, 7.3 வெளியே 10 அடிப்படையில் 7 மதிப்பீடுகள்\nகீழ் தாக்கல்: நிலை 26\nவாடகைக்கு மீட்பு சாகா செய்திகள்\nபெட் மீட்பு சரித்திரத்தை – அது தெரிகிறது விட நிறைய தொடர்பு இருக்கிறது\n’ ~ வாடகைக்கு மீட்பு பட்டாசுகள்\nபொது வாடகைக்கு மீட்பு குறிப்புகள் மற்றும் முனை\nவாடகைக்கு மீட்பு சாகா மற்றும் பேஸ்புக் பேச்சுவார்த்தை\nவாடகைக்கு மீட்பு சாகா செய்திகள்\nபெட் மீட்பு சரித்திரத்தை – அது தெரிகிறது விட நிறைய தொடர்பு இருக்கிறது\n’ ~ வாடகைக்கு மீட்பு பட்டாசுகள்\nபொது வாடகைக்கு மீட்பு குறிப்புகள் மற்றும் முனை\nவாடகைக்கு மீட்பு சாகா மற்றும் பேஸ்புக் பேச்சுவார்த்தை\nநிலை 27 – செல்லப்பிராணி மீட்பு சாகா\nநிலை 59 – செல்லப்பிராணி மீட்பு சாகா\nசெல்லப்பிராணி மீட்பு சாகா – நிலை 29\nவாடகைக்கு மீட்பு – நிலை 43\nசிறந்த வாடகைக்கு மீட்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nசெல்லப்பிராணி மீட்பு சாகா உதவி\nசெல்லப்பிராணி மீட்பு சாகா நிலை 26 உதவி\nசெல்லப்பிராணி மீட்பு சாகா விண்டோஸ் தொலைபேசி\nPC க்கு வாடகைக்கு மீட்பு சாகா பதிவிறக்க\nசெல்லப்பிராணி மீட்பு சாகா பேஸ்புக் விளையாட்டு\n| வரவுகளை | தனியுரிமை கொள்கை | அனைத்து உரிமைகளும் © பதிப்புரிமை PetRescueSaga.co முன்பதிவு\nஇந்த இணையதளம் வாடகைக்கு மீட்பு சாகா ஒரு ரசிகர் தளம். வாடகைக்கு மீட்பு சாகா King.com கார்ப்பரேஷன் ஒரு பதிவு பெற்ற வணிக முத்திரை மற்றும் இந்த வலைத்தளத்தில் King.com.All முத்திரைகள் எந்த வழியில் தொடர்பும் இல்லை அந்தந்த உரிமையாளர்களின் சொத்து. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/mallakam.html", "date_download": "2021-07-30T03:45:58Z", "digest": "sha1:NFMEOZRTS6ERYM7SYHYGZKM5RZEEI4QD", "length": 10496, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு\nமல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு\nவாதவூர் டிஷாந்த் June 04, 2019 இலங்கை Edit\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால�� கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.\nபொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று (செவ்வாய்க்கிழமை)மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.\nஇதனை அடுத்து தப்பி ஓடிய குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மேலும் குறித்த நபரை கைது செய்ய திறந்த பிடியானை உத்தரவினையம் நீதவான் பிறப்பித்துள்ளார்.\nமல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-mar2021/41931-4", "date_download": "2021-07-30T03:23:08Z", "digest": "sha1:5SA6WAQMJBA3UAEEZS2X63ZIZJRQJKCW", "length": 66845, "nlines": 302, "source_domain": "keetru.com", "title": "சூழலியல் வகுப்பு (4) : கார்பன் சுழற்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - மார்ச் 2021\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தமும், மான்ட்ரியல் நெறிமுறையும்\nகார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்\nசூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்\nதாதுவருடப் பஞ்சமென்று பெரியவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறீர்களா\nபருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியை பற்றி பேசுகிறேன்…\nமனுநீதி தேர்வு முறை - பேராசிரியர் கருணானந்தம் பேட்டி\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - மார்ச் 2021\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2021\nசூழலியல் வகுப்பு (4) : கார்பன் சுழற்சி\nஇயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சானது புவியால் உட்கிரகிக்கப்பட்டு கண்ணுக்குப் புலப்படும் ஒளியைவிட அதிக அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரை வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றுகிறது சூரியனிலிருந்து புவியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் அதிக ஆற்றலுடையதாகவும், குறைந்த அலை நீளமுடையதாகவும் உள்ளன.\nபுவியிலிருந்து எதிரொளிக்கப்படும் ஒளி அலைகளானது அகச்சிவப்பு கதிர்களாக அதிக அலை நீளமுடையதாகவும், ஆற்றல் குறைவாகவும், உள்ளன. இந்த அகச்சிவப்புக் கதிர்களை வளிமண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்கள் உட்கிரகித்துக் கொள்வதால் புவியின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.\nஇந்த பசுங்குடில் விளைவினால் தான் புவியின் வெப்ப நிலை 30 பாகை அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த பசுங்குடில் வாயுக்கள் இல்லையென்றால் புவியின் வெப்ப நிலை (-)18-19 பாகைக்கு குறைந்து புவியானது உறைபனியாகக் காணப்படும்.\nகுளிர் பிரதேசங்களில் தாவரங்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்கும் விதத்தில் வெப்பத்தை வெளிவிடாத கண்ணாடிக் குடுவைகளில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இது பசுங்குடில் என அழைக்கப்படுகிறது.\nபுவியைச் சுற்றி ஒரு கம்பளிப் போர்வை போல் வளிமண்டலத்தில் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் சூழ்ந்துள்ளன, இவை புவியால் எதிரொளிக்கப்படும் வெப்பக்கதிர்வீச்சை விண்வெளிக்கு செல்லாமல் தடுத்து, உட்கிரகித்து பசுங்குடில் போல் செயல்பட்டு புவியின் வெப்பநிலையை அதிகரிப்பதால் இந்நிகழ்வு பசுங்குடில் விளைவு என அழைக்கப்படுகிறது.\nபசுங்குடில் விளைவை ஏற்படுத்தும் கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற வாயுக்கள் பசுங்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. இன்று மனித நடவடிக்கைகளால் பசுங்குடில் வாயுக்களின் அளவு மிகவும் அதிகரித்து பசுங்குடில் விளைவு மேலும் தூண்டப்படுகிறது.\nஇதனால் புவியின் வெப்ப நிலை மேலும் அதிகரிப்பதால் இது தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவு எனப்படுகிறது. இயற்கையில் ஏற்படும் பசுங்குடில் விளைவு உயிர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூண்டப்பட்ட பசுங்குடில் விளைவை கட்டுப்படுத்தாவிட்டால் உயிர்ச் சூழலையே அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபசுங்குடில் விளைவை ஏற்படுத்துகிற பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் மிகக்குறைந்த அளவுதான் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள மொத்த வாயுக்களில் முக்கியமான மூன்று வாயுக்கள் கிட்டத்தட்ட 95 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.\nவளிமண்டல வாயுக்களில் 78.1 விழுக்காடு நைட்ரஜன் உள்ளது. 20.9 விழுக்காடு சுவாசித்தலுக்கு முக்கியமான ஆக்ஸிஜன் உள்ளது. 0.9 விழுக்காடு ஆர்கன் என்ற மந்தவாயுவும் உள்ளது. வளி மண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு 0.03 விழுக்காடாக உள்ளது.\nபசுங்குடில் வாயுக்களில் முதன்மையானது கார்பன்-டை-ஆக்சைடு, இரண்டாவது முக்கியமான பசுங்குடில் வாயுவான மீத்தேன், கார்பன் - டை - ஆக்சைடை விட 25 மடங்கு அதிக அளவில் புவியை வெப்பமயமாக்கும் தன்மை கொண்டது. ஆனால் வளிமண்டலத்தில் மீத்தேனின் ஆயுட்காலம் 12 வருடங்கள் தான். கார்பன்-டை-ஆக்சைடின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் ஆகும்.\nமீத்தேன் ஒரு கார்பனையும், நான்கு ஹைட்ரஜனையும் கொண்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாத சூழலில் கரிமப் பொருட்கள் சிதைவுறும் போது மீத்தேன் உருவாகிறது. மெத்தனோஜென் எனப்படும் பாக்டீரியாக்களே மீத்தேனை உருவாக்குகின்றன. கழிவுகள், குப்பைகள் மக்கும் போது மீத்தேன் அதிக அளவில் உருவாகிறது.\nபொதுவாகவே விவசாய நிலங்கள், சதுப்பு நிலங்கள் என எங்கெல்லாம் ஆக்சிஜன் குறைவாகக் காணப்படுகிறதோ அங்கெல்லாம் மீத்தேன் உருவாகிறது. படிம எரிபொருட்களிலிருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவிலும் மீத்தேனே உள்ளது.\nஉணவுப் பொருட்கள் வீணாக்கப்படும் போதும், அறுவடைக்குப் பின் சேரும் கழிவுகளை முறையாக உரமாக்கி நிலைப்படுத்தாது விட்டோமானால் அதிலிருந்து பெருமளவு மீத்தேன் உற்பத்தியாகும். கால்நடைகள் மூலமாகவும் மீத்தேன் அதிகளவு வெளியேற்றப்படுகிறது. கடலில் இருந்தும் மீத்தேன் உற்பத்தியாகிறது.இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளால் மீத்தேனின் அளவும் உயருகிறது.\nநைட்ரஜன் டை ஆக்சைடு (N2O) என்று மற்றொரு முக்கியமான பசுங்குடில் வாயு உள்ளது, இது \"சிரிக்கும் வாயு\" என்றும் அழைக்கப்படுகிறது, சில நேரங்களில் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே நைட்ரஜன் டை ஆக்சைடு கடல்களிலும், சதுப்பு நிலங்களிலும் உருவாகிறது.\nவிவசாயத்தில் அதிகளவில் நைட்ரஜன் உரங்களை பயன்படுத்துவதால் நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்துள்ளது. கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன் டை ஆக்சைடு, நீராவி ஆகியவை இயற்கையில் காணப்படும் பசுங்குடில் வாயுக்கள் ஆகும்.\nஇவையல்லாது மனித நடவடிக்கைகளால் செயற்கையாக உருவாக்கப்படும் பசுங்குடில் வாயுக்களும் உள்ளது.சல்பர் ஹெக்சா குளோரைடு, நைட்ரஜன் ட்ரை ஃப்ளூரைடு, குளோரோ ஃபுளூரோ கார்பன்கள், பெர் ஃபுளுரோ கார்பன் ஆகியவை இதில் அடங்கும். குளோரோ ஃபுளூரோ கார்பன்கள், பெர் ஃபுளுரோ கார்பனும் முக்கியமாக குளுரூட்டிகளில் குளிர்பதன சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.\n1958லிருந்து தான் ஹவாயில் உள்ள மௌலானா லோவாவில் பசுங்குடில் வாயுக்களின் அளவானது தொடர்ந்து முறையாக அளவிடப்பட்டு வருகிறது. பல நூறாண்டுகளாக மில்லியனில் 200 முதல் 280 பகுதியாக இருந்த கார்பன் - டை - ஆக்சைடின் அளவு இன்று மில்லியனில் 410 பகுதியைத் தாண்டியுள்ளது.\nபடிம எரிபொருட்களை எரிப்பதாலும், காடுகளை அழிப்பதாலும், தொழிற்சாலைகளாலும், காற்றிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 150 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 1 பாகைக்கு மேல் அதிகரித்துள்ளது. புவியின் வெப்பநிலையைக் குறைக்கவேண்டுமென்றால் பசுங்குடில் வாயுக்களின் அளவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.இதில் கார்பன் சமநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஉலகில் பல்வேறு பொருட்களில் கார்பன் செறிந்து காணப்படுகிறது. கார்பன் இல்லாமல் உயிர்கள் தோன்றியிருக்கவோ, உயிர்வாழவோ முடியாது. இந்த உயிர்க்கோளத்தில் கார்பன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புவியில் அதிகமாகக் காணப்படும் தனிமங்களில் நான்காவதாக கார்பன் காணப்படுகிறது. கார்பன் பல்வேறு வடிவங்களில் இருக்கிறது.திட வடிவில் வைரம், நிலக்கரியாக கார்பன் காணப்படுகிறது.\nவாயு வடிவில் கார்பன், கார்பன் - டை - ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களாக காணப்படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக திரவ வடிவத்தில் காணப்படுகிறது. கார்பனிலிருந்து மில்லியன் கணக்கான சேர்மங்கள் பெறப்படுகின்றன.\nகார்பன் உயிர்ப் பொருட்கள் தோன்றுவதற்கான மிக அடிப்படையான மூலப்பொருளாக உள்ளது. புவியின் கட்டமைப்புக்கான அடிப்படை அலகாகவும் கார்பன் ���ள்ளது. மண், பாறை போன்ற நிலப்பரப்புகளிலிருந்து உயிர் மூலக்கூறுகள் வரை அனைத்திலுமே கார்பன் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.\nகார்பனும், ஹைட்ரஜனும், வெவ்வேறு விகிதங்களில் சேர்ந்த சேர்மங்களே ஹைட்ரோ கார்பன்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீத்தேன் என்பதும் ஒரு ஹைட்ரோ கார்பன் தான். மனித உடலில் 18விழுக்காட்டிற்கு மேல் கார்பன் தான் உள்ளது. மரத்தில் 45விழுக்காட்டிற்கு மேல் கார்பன் உள்ளது.\nபருப்பொருட்கள் திடம், திரவம், வாயு, பிளாஸ்மா என நான்கு நிலைகளில் காணப்படுகின்றன என நாம் இயற்பியலில் படித்திருப்போம். கார்பன் என்ற தனிமமும் ஒரே நிலையில் இருப்பதில்லை, திடம்,திரவம், வாயு நிலையில் காணப்படுவதுடன் பல்வேறு விதமான பரிமாற்றங்களுக்கும் உயிர்வேதிமாற்றங்களுக்கும் உட்படுகிறது.\nஇவை அனைத்தையும் ஒருங்கிணைத்ததே கார்பன் சுழற்சி என அழைக்கப்படுகிறது. காடுகள், மண், கடல், வளிமண்டலம் அனைத்திலுமே கார்பன் வெவ்வேறு நிலைகளில் காணப்படுகிறது. வளிமண்டலம், நிலக்கோளம், நீர்க்கோளம், படிமப்பாறைகளுக்கிடையே கார்பன் தொடர்ச்சியான பாய்வில் உள்ளது.\nஇரண்டு விதமான கார்பன் சுழற்சிகள் காணப்படுகின்றன. மில்லியன் கணக்கான ஆண்டுகள் தொடரும் நீண்ட கால சுழற்சியை நிலக்கோள சுழற்சி என்கிறோம் (geosphere cycle). நிலக்கோள சுழற்சியில் படிமமாக்கம், பாறை உருவாதல், கண்டத்திட்டு செயல்பாடு, எரிமலை செயல்பாடு ஆகியவை அடங்கும். நிலத்தில் உள்ள கார்பன் பாறையை அடைவதற்கு பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படுகிறது.\nஇது போல பல மில்லியன் ஆண்டுகளாக தொடரும் மாற்றங்கள் நிலக்கோளசுழற்சி என அழைக்கப்படுகிறது. இன்னொரு கார்பன் சுழற்சி உயிர்க்கோளத்தில் நடைபெறுவதால் உயிர்க்கோள சுழற்சி எனப்படுகிறது (biosphere cycle). உயிர்க்கோள சுழற்சி என்பது ஒரு வினாடி முதல் 100 ஆண்டுகள் வரை நடைபெறும் நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுகிய கால சுழற்சி ஆகும். குறுகிய கால உயிர்க் கோள சுழற்சியில் ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், சிதைவு, எரித்தல் இந்த நான்கு நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஉயிரினங்களில் பசும்பாசி, செடி, கொடி, மரங்கள் போன்ற தாவர இனமானது பச்சையத்தைக் கொண்டிருப்பதால் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் முதன்மை உற்பத்தியாளர்களாக செயல்படுகின்றன. முதன்மை உற்பத்தியா���ர்கள் பச்சையத்தின் மூலம் சூரிய ஒளிஆற்றலை பயன்படுத்தி, கார்பன்-டை-ஆக்சைடு, நீர் ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவுப் பொருட்களை தயாரிக்கிறது.\nஒளிச்சேர்க்கையின் மூலம் மாவுப் பொருள் அதாவது ஸ்டார்ச் எனப்படும் கூட்டுச் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்து புரதங்கள், கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் இதர உயிர் மூலக்கூறுகள் தயாரிக்கப்படுகிறது. ஒளிச்சேர்க்கையே உலகில் உள்ள அனைத்து உயிரிகளும் உணவு பெறுவதற்கான அடிப்படை நிகழ்வாகவும், உணவுச்சங்கிலியின் முதன்மை மூலமாகவும் உள்ளது.\nஒளிச்சேர்க்கையின் போது கார்பன் - டை - ஆக்சைடு பெருமளவு எடுத்துக் கொள்ளப்படுவதால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு குறைகிறது. ஒளிச்சேர்க்கையின் மூலமே உயிர்கள் வாழ்வதற்கான சுவாசவாயுவான ஆக்சிஜன் பெருமளவில் பெறப்படுகிறது. தாவரங்கள் எல்லா நேரத்திலும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுவதில்லை.\nசூரிய ஆற்றல் கிடைக்காத போது தாவரங்கள் மற்ற உயிரிகளை போல் முற்றிலுமாக சுவாசத்தில் ஈடுபடுகின்றன.உயிர் சுவாசத்தின் போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு கார்பன் - டை - ஆக்சைடானது வெளியிடப்படுகிறது. உயிர்ப் பொருட்களின் உருவாக்கம், வளர்ச்சி, சிதைவு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்ததே உயிர்க்கோள சுழற்சி எனப்படுகிறது.\nநிலக்கோள சுழற்சியையும், உயிர்க்கோள சுழற்சியையும் ஒருங்கிணைத்ததே கார்பன் சுழற்சி ஆகும். கார்பன் சுழற்சியின் மூலமாகத் தான் வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவு மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆகவே புவியின் வெப்ப நிலையை நிர்ணயிக்கும் முக்கியக் காராணியாகவும் இந்தக் கார்பன் சுழற்சி உள்ளது.\n300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கார்பனிஃபெரஸ் காலகட்டத்தில் காணப்பட்ட தாவரங்கள், உயிரினங்கள் யாவும் பூமிக்கடியில் புதையுண்டு போய் அதிக வெப்பம், அழுத்தம் ஆகியவற்றுக்கு உட்பட்டு படிம எரிபொருளாக மாற்றம் அடைந்துள்ளது.\nஅந்த படிம எரிபொருட்களை எரிக்கும் போது கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவதால், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது.சுவாசித்தல், எரித்தல் ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளின் மூலம் திடவடிவில் உள்ள கார்பனானது, கார்பன்-டை-ஆக்சைடாக வாயு நிலைக்கு மாறுகிற���ு.\nபுவியின் வரலாற்றில், குறுகிய கால கார்பன் சுழற்சியும், வேகமான கார்பன் சுழற்சியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கார்பன் சமநிலையானது நிலை நிறுத்தப்படுகிறது. ஆனால் மனித நடவடிக்கைகளால் அதிகரித்துள்ள படிம எரிபொருள் பயன்பாடு, நகரமயமாக்கம், காடுகள் அழிப்பு, மற்றும் பிற நில பயன்பாட்டு மாற்றங்களாலும், சூழல் மாற்றங்களாலும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு அதிகரித்து கார்பன் சுழற்சியின் சமநிலை சீர்குலைந்துள்ளது.\nமண்ணில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடு காணப்படுகிறது.ஒரு உயிர் அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு சூழல் அமைப்பு கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்வதைக் காட்டிலும் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட்டால் அவை கார்பன் மூலங்கள் (carbon sources) என்று அழைக்கப்படுகிறது.\nமண் முக்கியமான கார்பன் சேமிப்பகமாக செயல்படுகிறது. உயிர்கள் இறந்த பின் சிதைவுக்குட்படுகிறது,பொருட்கள் சிதைந்து மண்ணோடு மண்ணாகிறது. இத்தகைய சிதைவுறும் நிகழ்வில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நுண்ணுயிர்கள் சிக்கலான மூலக்கூறுகளை எளியப் பொருட்களாக சிதைவுறச் செய்து கார்பன்-டை-ஆக்சைடாக மாற்றுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மண்ணில் நிலைப்படுத்துகிறது.\nநுண்ணுயிரிகளால் செய்யப்படும் இந்த நிகழ்வு மண் சுவாசம் (soil respiration) எனப்படுகிறது. பொதுவாக மண் உயிரற்றப் பொருளாகப் பார்க்கப்படுகிறது.மண்ணில் நடைபெறும் செயல்பாடுகளில் 90 விழுக்காடு நுண்ணுயிரிகளால் தான் செய்யப்படுகிறது.\nநுண்ணுயிரிகளும், மண் சுவாசமும் கார்பன் சுழற்சியில் முக்கியமான பங்கு வகிக்கிறது.அதன் மூலமாகத் தான் இறந்தப் பொருட்கள், இலை தளைகள் இவையெல்லாம் மக்கவைக்கப்பட்டு அதிலிருந்து பெறப்படும் கார்பன் மண்ணில் நிலைப்படுத்தப்படுகிறது.\nமண்ணின் கரிம கார்பன் (SOC-Soil organic carbon) என்பது மண்ணின் கரிமப் பொருட்களின் (SOM- Soil organic matter) முக்கிய அங்கமாக உள்ளது.மண்ணின் மக்கிய கரிமப்பொருளே ஹியூமஸ் எனப்படுகிறது. மண்ணில் கரிம கார்பனின் அளவு அதிகமாகும் போது அது வளமிக்க மண்ணாக இருக்கும்.\nமண்ணில் கரிம மக்குப்பொருளான ஹியூமஸ் அதிகமாக இருக்கும் போது அதனால் கார்பனை அதிக அளவில் உட்கிரகித்து நிலைப்படுத்த முடியும். மக்கிய கரிமப் பொருள் செறிந்த மண்ணால் அதிகமாக தண்ணீரை உட்கிரகிக��க முடியும். மண் வளமாக இருக்கும் போது நுண்ணுயிர் சுவாசம் மூலமாக வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடில் பெருமளவு மண்ணிலே நிலைப் படுத்தப்படும். மண் கரிம மக்கு இல்லாது வளம் குன்றியிருந்தால் கார்பன்-டை-ஆக்சைடு வளிமண்டலத்தில் சேர்ந்துவிடும்.\nவளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை திட நிலைக்கு மாற்றப்படுவதே கார்பன் நிலைப்படுத்துதல் (carbon sequestration) எனப்படுகிறது. ஒளிச்சேர்க்கையின் மூலம் தாவரங்கள் உணவு தயாரிக்கும் போது போது கார்பன் நிலைப்படுத்தப்படுகிறது.\nதாவரங்கள் வளிமண்டலத்தில் இருந்து எடுத்துக் கொண்ட எல்லா கார்பன் - டை - ஆக்சைடும் ஒளிச்சேர்க்கையின் மூலமாக உணவாக தயாரிப்பதில்லை. ஒரு பகுதி வேர்கள் மூலமாக மண்ணை சென்றடைந்து மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகிறது. இறக்கும் தாவரங்களில் உள்ள கார்பனும் மண்ணில் தேக்கப்பட்டு நிலை நிறுத்தப்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளே கார்பன் நிலைப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅதுமட்டுமல்லாது வளிமண்டலத்தில் 71 விழுக்காடு நைட்ரஜன் இருந்தாலும் அதை நேரடியாகத் தாவரங்களால் பயன்படுத்த முடியாது.நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் அதன் மூலமாகத் தான் தாவரங்களால் நைட்ரஜனை எடுத்துக் கொள்ள முடிகிறது. கார்பன் சுழற்சி என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வு கிடையாது.\nஉயிர் சுழற்சியில் நைட்ரஜனும்,பாஸ்பரஸும் முக்கியமான பங்கு வகிக்கிறது.கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி, பாஸ்பரஸ் சுழற்சி, இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. நுண்ணுயிரிகள் இச்சுழற்சிகளில் முக்கியமான பங்கு வகிக்கிறது.\nஉயிரினங்களோ, சூழல் அமைப்போ கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதைக் காட்டிலும் அதிக அளவிற்கு உட்கிரகித்தால் அவை கார்பன் தேக்கம்/தொட்டி (carbon sink) என்று அழைக்கப்படுகிறது.காடுகள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதைக் காட்டிலும் அதிக அளவில் உட்கிரகித்துக் கொள்கிறது.\nஆகவே காடுகள், மரங்கள் ஆகியவை கார்பன் சேமிப்பகங்களாக செயல்படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு கார்பன்மூலங்களிலிருந்து கார்பன் சேமிப்பகங்களுக்கு தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுவது கார்பன் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புல்வெளிகள், தாவரங்கள்,கடல் நீர், மண் ஆகியவை அனைத்துமே கார்பன் சேமிப்பகங்களாக செயல்படுகிறது.\nஒரு சூழல் அமைப்பு கார்பன்-டை-ஆக்சைடை உட்கிரகிப்பதைக் காட்டிலும் அதிக அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட்டால் அவை கார்பன் மூலம் (carbon source) என்று அழைக்கப்படுகிறது. கார்பன் மூலங்களுக்கும், கார்பன் தேக்ககங்களுக்கும் இடையில் கார்பனானது தொடர் பரிமாற்றத்துக்கு உட்படுகிறது.\nகார்பன் தேக்ககங்களை எரிக்கும் போது அதிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு அதிகம் வெளியேற்றப்படுகிறது.அப்போது அவை கார்பன் சேமிப்பகமாக செயல்படாமல் கார்பன் மூலமாக செயல்படுகிறது. காடானது கார்பன் சேமிப்பகமாக செயல்படுகிறது. அதே காட்டை எரிக்கும் போது கார்பன் மூலமாக செயல்படுகிறது.\nஇவ்வாறு அக, புறக் காரணிகளை பொருத்து ஒரு சூழலானது கார்பன் சேமிப்பகமாகவோ, கார்பன் மூலமாகவோ, செயல்படுகிறது. நாம் வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது படிம எரி பொருட்கள் கார்பன் சேமிப்பகங்களாகத் தான் செயல்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் பெருமளவிலான கார்பன் நிலைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கார்பன் சேமிப்பகங்களை ஆற்றலுக்காக பயன்படுத்தும் போது அவை கார்பன் சேமிப்பகமாக செயல்படாமல் கார்பன் மூலமாக மாற்றப்படுகிறது.அதனால் தான் ஒரு காலத்தில் கார்பன் சேமிப்பகங்களாக செயல்பட்ட படிமப் பாறைகள் மனித நடவடிக்கைகளால் கார்பன் மூலங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nஉலகில் நான்கில் மூன்று பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது.கடல் நீர் கார்பன் சேமிப்பகங்களாக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திலிருந்து சுமார் 92 ஜிகாடன் கார்பன் - டை - ஆக்சைடு கடலால் உட்கிரகிக்கப்படுகிறது. 30 விழுக்காட்டிற்கு மேல் கார்பன் - டை - ஆக்சைடு கடலில் சேமிக்கப்பட்டுள்ளது.\nகடல் அலை,கார்பன்-டை-ஆக்சைடின் அளவு, காற்று அடிக்கும் திசை, வேகம், கடல் நீரின் வெப்ப நிலை, என பல்வேறு காரணிகள் கடலில் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு கலக்கிறது என்பதை நிர்ணயிக்கிறது. கடலின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரில் கார்பன்-டை-ஆக்சைடு கரைகிறது.நீரில் கலந்த கார்பன் டை ஆக்சைடை கடல் வாழ் உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன.\nகடலில் ஏற்படும் கார்பன் சுழற்சியில் மூன்று நிகழ்வுகள் முக்கியப் பங்குவ��ிக்கின்றன.முதலாவதாக கடலில் காணப்படும் நீர் சுழற்சியில் இரு முக்கிய கீழ்விழும் நீரோட்டமும், மேலெழும் நீரோட்டமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கீழ்விழும் நீரோட்டத்தின் போது (downwelling) கடலின் மேலுள்ள அடர்த்தி அதிகமான குளிர்ந்த நீர் கீழே பாய்கிறது.\nகீழிருந்து குளிர்ந்த நீர் வெப்ப பரிமாற்றத்தின் மூலம் வெப்ப சமநிலையை ஏற்படுத்த மேலே எழும்புவதை மேல்எழும்பும் நீரோட்டம் எனப்படுகிறது. கீழ்விழும் நீரோட்டம், மேல்எழும்பும் நீரோட்டம் இரண்டுமே கடலின் நீர் சுழற்சியிலும், கார்பன் சுழற்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கீழ்விழும் நீரோட்டத்தின் போது கடல் நீரின் மேல் பரப்பில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு கீழ்பகுதியை அடைந்து கடல் வாழ் உயிரினங்களால் உட்கிரகிக்கப்படுகிறது.\nமீதம் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு கடலின் அடியில் நிலைப்படுத்தப்படுகிறது. கடற்கரையோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாகும் போது கடல் நீர் விரிவடைகிறது. கீழுள்ள குளிர்ந்த நீர் மேல்எழும்பி வெப்ப பரிமாற்றத்தின் மூலம் வெப்பசமநிலையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் கீழுள்ள கரிமப் பொருட்கள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்டு உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nகீழ்விழும் நீரோட்டம், மேல்எழும்பும் நீரோட்டம் ஆகிய இரண்டுமே கார்பன் சமநிலையையும், கடலின் உணவு சங்கிலியின் சமநிலையையும் காப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால் புவிவெப்பமாதலால் தற்போது கடலின் மேலடுக்கு அதிக உப்புடன் அடர்த்தி அதிகமாக உள்ளதால் மேல்எழும்பும் நீரோட்ட நிகழ்வு தடைபட்டு நீர்சுழற்சியும், கார்பன் சுழற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவதாக கடலில் பெருமளவில் காணப்படும் பசும்பாசிகளே கடலில் முதன்மை உற்பத்தியாளராக உள்ளன. இவையல்லாது கடல் நீர் தாவரங்களும் முதன்மை உற்பத்தியாளராக செயல்படுகின்றன. உலகளவில் 50 விழுக்காடு ஆக்சிஜன் கடலிலிருந்தே பெறப்படுகிறது.\nகடலின் முதன்மை உற்பத்தியாளர்கள் தண்ணீரில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சடை எடுத்துக் கொண்டு உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறது. பசும்பாசிகளை பல கடல் வாழ் உயிரினங்கள் உணவாகக் கொள்கின்றன.இது போக இறக்கும் பசும்பாசிகள் கடலுக்கடியில் நிலைப்படுத்தப்படுகிறது.\nமூன்றாவதாக, கார்பன் - டை - ஆக்சைடு கடல் நீருடன் கலக்கும் ப���து பை கார்பனேட் அயனி உருவாகிறது. கடலில் உள்ள மேலே ஓடுடைய உயிரினங்களான சிப்பி, கிழிஞ்சல்கள், நட்சத்திரமீன் போன்ற முட் தோலிகள், போன்ற பல்வேறு கடல் வாழ் உயிரினங்களில் கடினமான ஓடு உருவாவதற்கும், முட்டை ஓடு உருவாவதற்கும், கடல் வாழ் உயிரினங்களின் எலும்பு, உடல் உள்கட்டமைப்பிற்கும், பராமரிப்புக்கும் கால்சியம் கார்பனேட் முதன்மையாகத் தேவைப்படுகிறது. கால்சியம் கார்பனேட் உருவாவதற்கு கார்பனேட் அயனி முக்கிய பங்கு வகிக்கிறது.\nகார்பனேட் அயனி கால்சியத்துடன் இணையும் போது தான் ஓடு, எலும்பு ஆகியவை உருவாக்கப்படும். இத்தகைய ஓடுடைய, எலும்புகளுடைய உயிரினங்கள் இறந்தபிறகு அவை கடல் ஆழத்தில் போய் தேக்கப்படுகிறது. இவையே காலப் போக்கில் லைம் ஸ்டோன் எனப்படும் சுண்ணாம்புப் பாறையாக மாறுகிறது.\nஅந்த சுண்ணாம்புப் பாறையிலிருந்து தான் மார்பிள் உருவாகிறது. இத்தகைய மூன்று முக்கிய நிகழ்வுகளால் கடல் ஒரு கார்பன் தேக்ககமாக செயல்படுகிறது.வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகமானதால் கடல் நீரிலும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரித்து கடல் நீர் 30 விழுக்காட்டிற்கு மேல் அமிலமயமாக்கப்பட்டுள்ளது.\nகடல் நீரின் அமிலமயமாக்கத்தால் கால்சியம் கார்பனேட்டின் அளவு குறைவதால் கடல் விலங்குகளின் மேலோடு, முட்டை ஓடு ஆகியவற்றின் உருவாக்கமும், உள்கட்டமைப்பும், எலும்புகளின் உருவாக்கமும் வளர்ச்சியும் தடைபடுகிறது. அதனால் கடல் உயிரினங்களின் வளர்ச்சி குன்றியுள்ளது.\nகடம் அமிலமாக்கத்தால் பவளப்பாறைகள் நிறமிழந்துள்ளன. இவ்வாறு பல்வேறு விதமாக கார்பன் சுழற்சியின் சமநிலை பாதிக்கப்படுவதால் கடல் உயிரினங்களின் இயல்பான வளர்ச்சி அச்சுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்வுகளும் கடல் நீரின் கார்பன் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nபுவியில் உயிரினங்களும் காடு, கடல்,மண் போன்ற பல்வேறு உயிர்ச் சூழல்களும் கார்பனை நிலைப்படுத்துதலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.வளிமண்டலத்தில் முதன்மையான பசுங்குடில் வாயுவான கார்பன் - டை - ஆக்சைடின் அளவைக் குறைப்பதற்கு கார்பன் சேமிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கார்பன் நிலைப்படுத்துதலின் அளவை கணிசமாக உயர்த்தவேண்டும்.\nஅதற்கு நாம் அதிக அளவில் காடுகள் வளர்வதற்கா�� சூழலையும், புல்வெளிகளையும் ஏற்படுத்த வேண்டும். சதுப்பு நிலங்களை சீரமைத்து பராமரிப்பதனாலும் பவளப்பாறைகளை சீரமைத்து பாதுகாப்பதாலும் கார்பன் நிலைப்படுத்துதலை அதிகரிக்க முடியும், மூடாக்கின் மூலம் மண்ணின் கரிம மக்குப் பொருட்களை, ‘ஹியூமஸை’ அதிகப்படுத்தி மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் மண்ணின் கார்பன் நிலைப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்க முடியும்.\nகார்பன் சேமிப்பகங்களை செயற்கையாகவும் உருவாக்க முடியும். தொழில் நுட்பங்கள் மூலமாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை திட வடிவில் நிலைப்படுத்தி, புவிக்கடியிலும், பாறை இடுக்குகளிலும் சேமிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கரியிலிருந்து மின்னாக்கம் செய்யப்படும் போது வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் விடாமல் குழய்களின் மூலமாக சேமித்து பூமிக்கடியில், பாறைகளுக்கடியிலும் தேக்கப்படுகிறது.\nஇவ்வாறு நிலக்கரியிலிருந்து பெறப்படும் மின்சாரம் தூய ஆற்றல் (Clean energy) என அழைக்கப்படுகிறது. எந்தெந்த இயற்கை நிகழ்வுகளின் மூலம் கார்பன் - டை - ஆக்சைடு குறைக்கப்படுகிறதோ அதே நிகழ்வுகளை செயற்கையாக ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nசுண்ணாம்புப் பாறைகள் மூலமாக அதிகளவில் கார்பன் - டை - ஆக்சைடை நிலைப்படுத்த முடியும் என்பதால் செயற்கையான முறையில் சுண்ணாம்புப் பாறைகளின் உருவாக்கமும் தூண்டப்படுகிறது. கடல் நீரில் இரும்புத் தாதுக்களை சேர்ப்பதன் மூலமாக கடல் உயிரினங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துவது, கடல் உயிரிகளின் வளர்ச்சியால் கார்பன் - டை - ஆக்சைடு அதிகளவில் நிலைப்படுத்தப்படுவதால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு குறையும்.\nசெயற்கை மரம், செயற்கை இலை, செயற்கையாக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடின் அளவை குறைப்பதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nகாலநிலை மாற்றத்தால் நிகழ இருக்கும் பேரழிவுகளை தவிர்க்க உடனடியாக நாம் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை பெருமளவிற்கு குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.\nசுற்றுச்சூழல் அமைப்புகள்,வாழ்விடங்களை அதிக அளவில் கார்பன் - டை - ஆக்சைடை உட்கிரகிக்கும் இயற்கையான கார்பன் தேக்ககங்கள���கச் செயல்படுமாறும், அவை கார்பன் - டை - ஆக்சைடை அதிகம் வெளியிடும் மூலங்களாக செயல்படாதவாறும் அவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் கார்பன் சுழற்சியின் சமநிலையை மீட்டெடுத்து உயிர்க்கோளத்தைப் பாதுகாக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-07-30T04:34:18Z", "digest": "sha1:QWEPS5KCLUTKFBNSCMO3DUYAA7YCG4RF", "length": 3601, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா..! ஷா க்கா ன ரசிகர்கள்.. – Mediatimez.co.in", "raw_content": "\nஸ்லீவ் லெஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ பட நடிகை தன்யா.. ஷா க்கா ன ரசிகர்கள்..\n‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் அவர்கள். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.\nதற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். தற்போது தெலுகு படத்திற்க்கான ப்ரமோஷன்களுக்காக புகைப்படங்களை வெ ளியிட்ட நடிகை தன்யாவை பார்த்த ப ய ங் கர வரவேற்பு. இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா.\nசமீபத்தில், 90 ML பட பாணியில் ஒரு படம் நடித்துள்ளார் . படத்தின் பெயர் ” லாலிபாப்ஸ் “ இந்நிலையில், பட வாய்ப்புக்காக சில கவ ர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ப தி வி ட்டு ஷா க் கொடுத்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்…\nPrevious Post:உடலோடு ஒட்டிய உடையில் இளசுகளை தி ணற டிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..\nNext Post:பேண்ட் போடாமல் முழு தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள��ள நடிகை விமலா ராமன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/ola", "date_download": "2021-07-30T04:18:10Z", "digest": "sha1:GJD3WA4QXJ4HU75AC23DWR5ZIEABXAHP", "length": 9123, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ola News in Tamil | Latest Ola Tamil News Updates, Videos, Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎங்கேயும் எப்போதும்: ரூ.499க்கு OLA எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு தொடக்கம்- ஒரே நாளில் 1 லட்சம் புக்கிங்\nஇருசக்கர வாகனங்களின் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் வாகன அதிகரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. மறுப...\nola, uber சேவை தொடக்கம்: ஏசி ஆஃப், 2 பேர் மட்டும் அனுமதி, டிரைவரோடு ஒரு செல்பி, இன்னும் பல,\nஓலா, உபர் சேவை நாட்டின் ஆரஞ்ச் மற்றும் க்ரீன் அலர்ட் உள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் விதிக்...\nஇந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.\nஎந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம...\nஓலா, உபெர் ஆப் இல்லாமல் கார் புக் செய்வது எப்படி\nஇருசக்கர வாகனம் அல்லது கார் போன்ற வாகனங்களை சொந்தமாக வாங்காதவர்களுக்கும், வாங்கியும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோருக்கும் இந்த தொகுப்ப...\nஇனி ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஓலா கால் டாக்ஸி புக் செய்ய முடியும்.\nஐஆர்சிடிசி வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் மூலமாக முன்பதிவு குறித்த விவரங்கள் வரும். ஆனால் ர...\nஓலா ஆட்டோவில் அறிமுகமாகும் புதிய சேவை ஆட்டோ கனெக்ட் வைஃபை\nஓலா நிறுவனம் இன்று முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆட்டோ கனெக்ட் வைஃபை என்ற இந்த புதிய வசதி இந்தியாவில் உள்ள 73 நகரங்களில் உள்ள ஆட்டோக்களில் ...\nடிரைவர்களின் உற்ற நண்பனாக செயல்படும் உபர் ஆஃப்\nவாடகை கார் சேவை செய்யும் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக ஒவ்வொரு கேப் சர்வீஸ் நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சல...\nஇண்டர்நெட் இல்லாமல் ஓலா, முன்பதிவு செய்வது எப்படி\nகடந்த மாதம் யுபெர் நிறுவனம் இண்டர்நெட் இல்லாமல் கார் முன்பதிவு செய்யும் சேவையைத் துவங்கியது. இதற்கான வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டது குறிப்பிடத...\nஓலா : சென்னையில் படகு சேவை ஆரம்பித்தது..\nகனமழை காரணமாக தண்ணீர் தீவாய் மாறியுள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா படகு சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/oil-price-peaks-big-challenge-to-india-how-modi-govt-tackle-this-023968.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T04:48:18Z", "digest": "sha1:4A3USQPUDDUTPCYUZRJUVEPXOW66ZAPB", "length": 27434, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..?! | Oil price peaks big challenge to India: How Modi govt tackle this - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\nஇந்தியாவுக்கு சவால் விடும் கச்சா எண்ணெய் விலை.. மோடியின் திட்டம் என்ன..\nசென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n1 min ago இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n2 hrs ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n15 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி, விலைவாசி ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக வ���ளங்குவது எரிபொருள் விலை தான்.\nதற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nலாக்டவுன் கொரோனா தொற்றுக்குப் பின்பு கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில் இதன் விலை மளமளவென உயர்ந்து தற்போது 75 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.\nஇதன் எதிரொலி இந்தியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. குறிப்பாக மும்பை, ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 33 டாலர் அதாவது 85 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகவே தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரி முதலில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க என்ன காரணம்..\nடிமாண்ட் மற்றும் உற்பத்தி அளவீடு\n2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது உலகம் முழுவதும் வர்த்தகம், போக்குவரத்து என அனைத்தும் முடங்கியது. இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் தேவை என்பது பெரிய அளவில் குறைந்தது. ஒரு பொருளின் விலை அதன் டிமாண்ட் மற்றும் உற்பத்தி அளவீட்டை பொருத்தே அமையும்.\nஇந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துச் செயற்கையாகக் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியது. தற்போது உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ள வேளையில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல் அப்படியே வைத்துள்ள காரணத்தால் டிமாண்ட் அதிகமாகி சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் விலை விலை உயர்வு.\nகொரோனா 2வது அலையில் இருந்து மீண்டு வரும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் ஜூன் முதல் வாரத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமானது மூலம் இந்தியாவிலும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.\nஇந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை அதிகளவில் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வரும் நிலையில், அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் போது இந்தியாவின் டாலர் இருப்பு குறையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கும், ரூபாய் மதிப்பு சரியும்..\nஇதேவேளையில் இந்தியாவில் சமையல் எரிவாயு விலை கடந்த ஒரு வருடத்தில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டர் விலை 216 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களாகச் சமையல் எரிவாயுவில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்தியாவின் ரீடைல் எரிபொருள் விலையில் பெரும் பகுதி வரியாகவே செலுத்தப்படுகிறது. பெட்ரோல் ரீடைல் விலையில் 57 முதல் 60 சதவீதம் வரி மட்டுமே, இதேபோல் டீசல் விலையில் 51 முதல் 55 சதவீதம் வரியாகவே மக்கள் செலுத்துகின்றனர். இது மக்களுக்குப் பெரும் சுமை.\nஅதீத எரிபொருள் விலையின் காரணமாக மே மாதம் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.3 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாகவும் உள்ளது. நுகர்வோர் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு நாட்டின் வர்த்தகம் கடுமையாகப் பாதித்துள்ளது.\nஅதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கப்படுவதால் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிக்கும். இது நாட்டின் நிதி நிலையைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் அரசின் கடன் அளவையும் பாதிக்கும். இதை எல்லாம் எப்படிப் பிரதமர் மோடி சமாளிக்கப்போகிறார் என்பது தான் தற்போதைய கேள்வி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரபு நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை..\nசாமனியர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் பெட்ரோல் டீசல் விலை.. மும்பையில் ரூ.108.. சென்னையில்..\nஇதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..\nஎண்ணெய் ஜாம்பவான்களின் அதிரடி முடிவு.. சரிவினைக் கண்ட கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் டீசல் குறையுமா\nசென்னையிலும் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..\n7 மாநிலங்களின் தலைநகரிலும் சதமடித்த பெட்ரோல் விலை.. சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..\n74 டாலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இனி பெட்ரோல், டீசல் நிலை..\nஇம்மாதத்தில் 9-வது நாளாக அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..\nசில இடங்களில் செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. உங்கள் ஊரில் என்ன நிலவரம்..\n70 டால��ை நெருங்கும் கச்சா எண்ணெய்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா..\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா.. இரண்டாவது நாளாக சரியும் கச்சா எண்ணெய் விலை..\nஇந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி சரிவு.. லாக்டவுன் மூலம் கடும் பாதிப்பு..\nநிரம்பிய அரசின் கஜானா.. கொரோனா நெருக்கடி காலத்திலும் 86% வரி வசூல் அதிகரிப்பு.. \nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/indian-superstars-acted-in-one-shortfilm-named-family/6188/", "date_download": "2021-07-30T04:35:45Z", "digest": "sha1:IN3PKRPENLU6GX5YLABAWYNK2JWDOTVM", "length": 11338, "nlines": 143, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Corona (Covid-19) 12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்\n12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்\nஇந்திய மொழிகளின் சூப்பர் ஸ்டார் நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் பேமிலி எனும் திரைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறை முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணைந்து பேமிலி எனும் கிராமத்தைத் தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒரே வீட்டின் உறுப்பினர்களான இவர்கள் அனைவரும் வீட்டின் மூத்தவரான அமிதாப் பச்சனின் காணாமல் போன சன் கிளாஸைத் தேடிக் கண்டுபிடிப்பதே கதை. ஆனால் இதை அவர்கள் தனித்தனியாக தங்கள் வீடுகளில் இருந்த படியே எடுத்து அதன் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பற்றி இறுதியில் பேசும் அமிதாப் பச்சன, சினிமா தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இத்திரைப்படத்தை நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த குறும்படத்தை விளம்பரப் பட இயக்குனரான பிரசூன் பாண்டே இயக்க, கல்யாண் ஜுவல்லர்ஸ், சோனி டெலிவிஷன் நிறுவனம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உதவியிருக்கின்றனர். இந்த குறும்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nபாருங்க: வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது - ரஜினி பேட்டி\nPrevious articleசாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் – கொரோனா இறப்பை விட அதிகமாகும் தற்கொலைகள்\nNext articleகால்ஷீட் பிரச்சினையால் தலைவி படத்தில் நடிக்க மறுத்த டாப் ஸ்டார்கள்\nபெரும்படம் எடுத்த ராஜமவுலி இயக்கும் குறும்படம்\nரஜினி என்னிடம் படம் செய்ய சொன்னார்- வி சேகர்\nகொரோனா வேக்ஸின் எடுத்துக்கொண்ட ரஜினி\nமத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்\nரஜினிகாந்துக்கு வெறும் ரத்த அழுத்தம்தான்\nமக்கள் சேவை கட்சி உண்மையா- ரஜினியின் அதிரடி அறிக்கை\nரஜினியின் கட்சி பெயர் இதுதானா\nரஜினி வேடமிட்டு காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nரஜினிகாந்த் பிறந்த நாள் குவியும் வாழ்த்து\nதம்பியின் அரசியல் கட்சிக்காக ரஜினி அண்ணன் திருவண்ணமலையில் வழிபாடு\nரஜினிகாந்துக்கு லிங்குசாமியின் வித்தியாசமான வாழ்த்து\nதோனி கோஹ்லி இருவருமே என் மகன் முதுகில் குத்திவிட்டனர்\nசிறுசுகளைக் கவர்ந்த காந்தக் கண்ணழகி பாடல் – யுடியூபில் செய்த சாதனை\nநாமக்கல் முக்கிய கோவில் மூடல்\nஇயக்குனர் ஷங்கருக்கு சப்போர்ட் செய்யும் சிம்புதேவன்\nமே 25 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஎலக்ட்ரிக் பில் கட்ட மேலும் அவகாசம் கடைசி தேதி எப்போது தெரியுமா\nநாடாளுமன்ற தேர்தல்: அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்\nஇந்தியா இன்னொரு ���த்தாலி ஆகிவிடக் கூடாது – சூர்யா பொறுப்பான வீடியோ \nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபிரதமர் மோடி பேச்சு வெற்றுப்பேச்சு- காங்கிரஸ் குற்றச்சாட்டு\n இனி அறிக்கையில் மட்டுமே தகவல் அளிக்கப்படும்\nசென்னையில் 29 செய்தியாளர்களுக்கு கொரோனா\nஏப்ரல் 21 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-49-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/2112/", "date_download": "2021-07-30T04:38:30Z", "digest": "sha1:EBSMDGYVIRVB4Q2D465ZTYDBT4SIU3QU", "length": 8587, "nlines": 131, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "சர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News சர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்\nசர்கார் படத்தின் 49-பி பிரிவில் வாக்களித்தவர் நன்றி தெரிவித்தார்\nமக்களவை தேர்தலில், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக கூறியவர், 49-பி பிரிவில் தன் வாக்கை பதிவு செய்துள்ளார். அதனால், சர்கார் படத்தில் 49-பி பிரிவை அறிமுக படுத்திய ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 18 ) நடந்த நிலையில், பலரின் வாக்குகளை வேறு ஒருவர் போட்டுவிட்டனர். அந்த நிலையில், கணேஷ் ராஜா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஏ.ஆர். முருகதாஸ்கும், நடிகர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வீடியோவில் பேசிய அவர் : “என் ஓட்டை கள்ள ஓட்டு போட்டுடாங்க, 2 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு 49-பி பிரிவில் என் வாக்கை Ballot ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பினேன்.\nஇதனால், 49-பி பிரிவை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த சர்கார் படத்தின் இயக்குநர் முருகதாஸ்க்கும், நடிகர் விஜய்க்கும் நன்றி …இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.\nபாருங்க: சிவகார்த்திக்கேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஓட்டு இல்லையா\nNext articleதமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாச��ஹூ\nதமிழகத்தில் 71.90% வாக்குப்பதிவு; சத்திய பிரதாசாஹூ\nசிவகார்த்திக்கேயன், ரமேஷ் கண்ணா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோருக்கு ஓட்டு இல்லையா\nவீட்டில் இருந்தே வாக்குச்சாவடியில் வரிசை எப்படி இருக்கிறது அறியலாம்\nபல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு\nஅம்மாகாக பயங்கர ஃபீலிங்க மெசேஜ் போட்ட பால் நடிகை\nதன் சிலையை முன்பே செய்ய சொன்னதன்மூலம் மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்.பி.பி\nஒளிப்பதிவாளர் ரவி வர்மன் 20 வருட நிறைவு- பாராட்டி ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட விஜய்...\nதமிழகம் வருகிறார் ராகுல், ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #GoBackRahul\nகலெக்டர் ஆகும் துப்புரவு தொழிலாளி\nருத்ர தாண்டவமாடும் அக்சய்குமாரின் லக்‌ஷ்மி பாம் சாங்\nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசிபிஎஸ்இ ஆல்பாஸ் அறிவித்தது – மனித மேம்பாட்டு அமைச்சகம் தகவல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மாணவர் உதித் சூர்யா கைது\nவிஜய்யின் 66வது படம் இதுதான்\nஆசிரியரை மிரட்டி நிர்வாண வீடியோ ; படுக்கைக்கு அழைத்த மாணவர் : சென்னையில் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bluepad.in/article?id=2339", "date_download": "2021-07-30T04:33:35Z", "digest": "sha1:H2E4QR6J7RSIFV64P6NI6AOQQAYLJVI2", "length": 9607, "nlines": 38, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadசென்னையில் சொக்கவைக்கும் சில ஜவுளி கடைகள்!!", "raw_content": "\nசென்னையில் சொக்கவைக்கும் சில ஜவுளி கடைகள்\nஜவுளிகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். எடுப்பது ஒரு தடவையாக இருந்தாலும் கிட்டத்தட்ட அதை எடுப்பதற்குள் ஒரு நாளை ஈசியாக கடத்தி விடுவார்கள்.\nஆனால் அப்படி அவர்கள் செலக்ட் செய்த புடவை இருக்கிறதே அது மிக அருமையான ஒரு விஷயமாக இருக்கும் அவர்கள் மனதிற்கும் அது பிடித்திருக்க வேண்டும், அவர்கள் பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும், நெடு நாட்கள் உழைக்கும் வர்க்கமாக இருக்க வேண்டும் , அத்தனை டெஸ்டுகளிலும் அந்த புடவை தேர வேண்டும் அவர்கள் மனதிற்கும் அது பிடித்திருக்க வேண்டும், அவர்கள் பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும், நெடு நாட்கள் உழைக்கும் வர்க்கமாக இருக்க வேண்டும் , அத்தனை டெஸ்டுகளிலும் அந்த புடவை தேர வேண்டும் அப்படி இருந்தால் தான் எடுப்பார்கள்... இல்லையென்றால் கவலையே படாமல் அடுத்த கடைக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்...\nஆர்.எம்.கே.வி ஜவுளிக் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் மிக நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் தரம் மற்றும் கஸ்டமர் சப்போர்ட் தான். சென்னையிலேயே தியாகராய நகர் மற்றும் பாரம்பரியம் ஹால், பீனிக்ஸ் மால் போன்ற பெரிய பெரிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு தனி அங்கீகாரம் தான்.\nஇங்கு பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி பிரிவு இருக்கிறது. அது போல காட்டன் புடவைகளுக்கு என்ற ஒரு தனிப்பிரிவு, சல்வார் சுடிதார் போன்ற வகைகளுக்கு ஒரு தனி தளம் என்று வரும் வாடிக்கையாளரை அப்படியே கண் கொட்டாமல் பிரமித்து பார்க்கும் ஒரு மயக்க நிலையை அடைய வைத்துவிடுகிறது இந்த ஜவுளி கடை .\nநல்லி சில்க்ஸ் கிட்டத்தட்ட பல தலைமுறையாக இதே வியாபாரம் செய்து வருகிறார்கள். 100 ஆண்டுகளை கடந்து தியாகராய நகரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.\nமக்களின் நம்பிக்கையை நூறாண்டுகள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு ஏற்றார் போல அங்கு இருக்கும் ஜவுளிகள் தரம் மிக அருமையானது.\nவிலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அந்தத் தரத்தின் நம்பிக்கை காரணமாகவே கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள்.\nநகை கடைக்கு சீட்டு கட்டுவது போல இந்த ஜவுளிக் கடைகளும் சீட்டுக்கட்டி புடவை வாங்குவார்கள். நெடுநாட்களாக மயிலாப்பூர் மற்றும் சென்னையின் பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்துதான் பரம்பரை பரம்பரையாக ஜவுளி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கும் தரமான ஜவுளிகள் மற்றும் விசேஷங்களுக்கு ஆடைகள் கிடைக்கிறது. முக்கியமாக இங்கு வாங்கும் போது ஏற்படும் மனதிருப்தியை உணரலாம் என்று கூறுகிறார்கள் அந்த கடையின் வாடிக்கையாளர்கள்.\nஇந்த ஜவுளி கடை பூந்தமல்லி ஹைரோடு மற்றும் வேப்பேரி பெரியார் மாளிகையிலும் வைத்திருக்கிறார்கள். அதிகமாக காசு வைத்திருப்பவர்களும் பட்டு புடவை வாங்க வைத்தது இந்த நிறுவனத்தார் மூலமாகத்தான் 2000 ரூபாய்க்கு கம்மியாக பட்டுப்புடவையை இவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.\nஇன்றளவும் சீசன்களில் இரண்டு புடவை வாங்கினால் இரண்டு புடவை இலவசம் என்கின்ற ஒரு ஆஃபரை வெளியிடுவார்கள். அந்த நேரத்தில் அங்கு கூட்டம் அலைமோதும். ஆனால் அங்கு வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஏனென்றால் தரத்தைப் பொருத்த வரை நாம் தான் அதை சரிபார்த்து வாங்க வேண்டியிருக்கும்.\nஇவர்களும் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது.\nஇங்கு கைதரியால் செய்து விற்கப்படும் சேலைகள் அதிகமாக கிடைக்கிறது. நல்ல தரமான காட்டன் சேலைகளும், நூல் சேலைகளும் பட்டு சேலைகளும் இங்கு கிடைக்கும். தியாகராயநகரில் போத்திஸ் தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த இடத்தில் ஒரு லேண்ட் மார்க் அது.\nஇவர்கள்தான் முதல் முதலில் வாங்கும் சேலைகளுக்கு மரக்கன்றை பரிசாக அளித்து நகரங்களில் மரக்கன்று நடும் பழக்கத்தை நேரடியாக ஊக்குவிக்க துவங்கினார்கள். இங்கு விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதிக் காணப்படுவதால் வாடிக்கையாளர்களை அதிகமாக கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=ea4d57b55", "date_download": "2021-07-30T03:28:48Z", "digest": "sha1:7YVDWVYDNYO3EVDMYACPVQ6C6XUUGHVJ", "length": 11613, "nlines": 251, "source_domain": "www.worldtamiltube.com", "title": "ஸ்ரீலங்கா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆபத்து!! இந்தியா எச்சரிக்கை | Sri Lanka Night News Today", "raw_content": "\nஸ்ரீலங்கா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆபத்து\nநாட்டில் ஏற்பட்டுள்ள அபாய நிலை\n வீதியில் சடலங்கள் குவியும் ஆபத்து\nஸ்ரீலங்கா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆபத்து\nகரையொதுங்கிய இரசாயனம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து | #MVXPressPearl I #Lka\nபிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்பநிலையால் ஆய்வு அலுவலகம் எச்சரிக்கை | World News Tamil\nஇலங்கையின் மதியநேர செய்திகள் - 16.04.2021 | ஸ்ரீலங்கா அரசு அதிரடி - Sri Lanka Tamil News Today\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nஸ்ரீலங்கா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஸ்ரீலங்கா முழுவதும் ஏற்பட்டுள்ள ஆபத்து\nஉலக தமிழ் ரியூப் பொழுது போ���்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/6104", "date_download": "2021-07-30T03:39:37Z", "digest": "sha1:QDXSK2SJFQ7EW55ZLSSEFYIAAZDYBRDY", "length": 4771, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா? | Thinappuyalnews", "raw_content": "\nஅனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா\nநாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கைபற்றி கதை என்பதால் அனன்யாவின் வாழ்க்கை கதைதான் இது என்று பரபரப்பு எழுந்தது. இதுபற்றி இயக்குனர் பரதன் கூறும்போது, அனன்யா வாழ்க்கை கதையா என்கிறார்கள்.\nஅவரது வாழ்க்கைக்கும் பட கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்துக்கு பிறகு ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது திகில் கதை இல்லை ஆனால் அந்த உணர்வு படம் முழுவதும் இருக்கும். நந்தா, நிகேஷ்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=19&chapter=42&verse=", "date_download": "2021-07-30T05:21:34Z", "digest": "sha1:RTIJTEXXLOP4CIOWYZAK3DKHKFWOC345", "length": 13652, "nlines": 66, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | சங்கீதம் | 42", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ��� ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nமானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.\nஎன் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்\nஉன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.\nமுன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.\nஎன் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.\nஎன் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.\nஉமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.\nஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.\nநான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர் சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.\nஉன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.\nஎன் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய் ஏன் எனக்குள் தியங்குகிறாய் தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/683734/amp", "date_download": "2021-07-30T04:36:41Z", "digest": "sha1:5S7CZ4MN3W3N4AKMWHFW6XMATZQLSAFA", "length": 9778, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "நீண்ட தூர ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது | Dinakaran", "raw_content": "\nநீண்ட தூர ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது\nபுதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட நீண்ட தூர ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல் கட்டமாக அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் நீண்ட தூர ரயில் சேவையை தொடங்குவதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500-க்கும் மேற்பட்டோர் கடிதம்\nகூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் 2 சிறுமிகள் நள்ளிரவில் பீச்சில் தங்கியது ஏன்....கோவா பாஜ முதல்வர் பேச்சால் சர்ச்சை\nஅகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டு முதல் மருத்துவ படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் 10%\nஅடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.67,935 கோடியில் புதிய சாலை திட்ட பணிகள்: எம்பி தயாநிதி மாறன் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்\nபெகாசஸ், வேளாண் சட்டம் விவகாரத்தால் தொடர் அமளி அமளியால் 8வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்: விவாதமின்றி 3 மசோதாக்கள் நிறைவேற்றம் அமளி எம்பி.க்களுக்கு பிர்லா எச்சரிக்கை\nபுதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nஅதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் 3வது அலை தொடங்கியதா ஒன்றிய நிபுணர்கள் குழு ஆய்வு\nஇயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும்“இஓஎஸ்-3” செயற்கைக்கோளை நடப்பாண்டில் விண்ணில் செலுத்த திட்டம் : மத்திய அரசு தகவல்\nபுதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு: கல்வியாளர் மாநாட்டில் ���ிரதமர் மோடி உரை\nஉலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது\nகேரளாவில் 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பணியாற்றிய போலி வழங்கறிஞர்: முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல்..\nஅகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு\nமருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சகம் முடிவு\nநாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னை ‘பிஹாரி குண்டா’ என்று சொன்னார்: பாஜக எம்பியின் கதறலுக்கு திரிணாமுல் எம்பி பதிலடி\nபேருந்துகள் வாங்கியதில் கெஜ்ரிவால் அரசு ஊழல்: டெல்லியில் காங், பா.ஜ.க. தனித்தனியே போராட்டம்..\nவீடுகள், குடியிருப்புகளின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு 40% வரை மானியம் : மத்திய அரசு தகவல்\nபுலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்க வலியுறுத்தல்\nஜார்கண்டில் ஜீப் மோதி கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமன் கொலை தொடார்பாக மேல்முறையீடு\nகாஷ்மீர், இமாச்சலில் வெள்ளத்தால் 22 பேர் பலி: வெள்ளத்தில் அடித்து சென்றவர்களை ராணுவம் தேடுகிறது\n: நடைப்பயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை.. சிசிடிவி காட்சி வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88)", "date_download": "2021-07-30T05:30:06Z", "digest": "sha1:OH6NURALWNXCFXVAQ6P376PQGP4HIPCC", "length": 5373, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉள்ளிணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது, எழுத்துப்பிழைகள் சரி பார்க்கப்பட்டுள்ளன.\nKanags, பேராசிரியர் ( பொருளாதார உரையாசிரியர்) பக்கத்தை பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற தலைப்...\n\" தமிழிலக்கிய உலகில் பேர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nadded Category:தொல்காப்பிய உரையாசிரியர்கள் using HotCat\nadded Category:சைவ சமய நூலாசிரியர்கள் using HotCat\nadded Category:13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் using HotCat\nSengai Podhuvan பயனரால் பேராசிரியர் (தொல்காப்பியம்), பேராசிரியர் (தொல்காப்பிய உரை) என்ற தலைப்புக்கு ...\nவி. ப. மூலம் பகுப்பு:நூலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது\nபேராசிரியர், பேராசிரியர் (தொல்காப்பியம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n\"தொல்காப்பிய உரையாசிரியக...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/71996", "date_download": "2021-07-30T04:31:01Z", "digest": "sha1:PMKUES6DIACGITGCKY74XVWBJ6GSKC7A", "length": 21674, "nlines": 212, "source_domain": "tamilwil.com", "title": "ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வி���ாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது உயிரை மாய்த்துக் கொண்ட காரைதீவைச் சேர்ந்த சுகுமார் டினேகா என்ற 17 வயதுச் சிறுமியின் சடலம், ஆறாம் நாளன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇதனையடுத்து, சிறுமியின் சடலம், காரைதீவு இந்து மயானத்தில் நேற்று (24) காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகடந்த 6 நாள்களாகக் கையளிக்கப்படாமல் இழுபறியிலுள்ள சிறுமியின் உடலை கையளிக்க அரசும், நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் மேற்கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்தே, சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,\nதிருமண வாழ்க்கையில் ஈடுபட்ட காரைதீவைச் சேர்ந்த இந்தச் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை (18) சடலமாக மீட்கப்பட்டார். சடலம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.\nசடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம், உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.\nஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் சொல்வதால் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள முடியாது என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி மறுத்து, இதை விசேட சட்ட வைத்திய அதிகாரிதான் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து, அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.\nஇருப்பினும், திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பிரகாரம் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள மாட்டார் என்றும் நீதவானின் உத்தரவு வேண்டும் என்றும் அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்��ிய அதிகாரி மறுத்துவிட்டார்.\nசம்மாந்துறை பொலிஸார், இதை எழுத்துமூலம் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோதும் அவர் எழுத்தில் கொடுக்க மறுத்து விட்டார். சம்மாந்துறை நீதவான் ஐ. என். ரிஸ்வானுக்கு, பொலிஸார் விவரங்களைத் தெரிவித்தனர்.\nஇதைனையடுத்து, விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றில் ஆஜராகி விளக்கம் தர வேண்டுமென, நீதவான் ஐ. என். ரிஸ்வான் உத்தரவிட்டார். ஆயினும், விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு ஆஜராகத் தவறியதால் பிடியாணை உத்தரவை, செவ்வாய்க்கிழமை (22) நீதவான் பிறப்பித்தார்.\nஇந்நிலையிலேயே, அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி, புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nசட்ட ஏற்பாடுகளை நீதவான் எடுத்துரைத்து, இவரைக் கடுமையாக எச்சரித்தார்.\nஇனி மேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார் என்று தெரிவித்து மன்னிப்புக் கோரிய விசேட சட்ட வைத்திய அதிகாரி, காரைதீவு சிறுமியின் உடலத்தின் மீதான பரிசோதனையை செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதனையடுத்து, நேற்று முன்தினம் (23) காலை அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அன்று மாலை உறவினரிடம் சடலம் கையளிக்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று (24) சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.\nPrevious டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nஉலக மக்களை முகம் சுழிக்க வைத்த ஜனாதிபதியின் மகள்\nஅமெரிக்காவின் COMBAT CAMERA ராணுவ பிரிவு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nகுட்டி ஜெமித்திற்கு தமிழ்வில் குழுமத்தின் 2வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் கோர விபத்து பரிதாபமாக இருவர் பலி\nஓரினைசேர்க்கையாளர்களின் கல்யாண மாலை… குவியும் புகைப்படங்கள்.. இவ்ளோ பேரா..\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞ��ுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583582", "date_download": "2021-07-30T03:59:55Z", "digest": "sha1:Q6R6OYDBEDMAE4XIJXPM2WA3DHLBCVK2", "length": 20141, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவிக்கு கிடைத்த ஜாமினில் வெளியே வந்த கணவர்: சேலம் சிறையில் நடந்த கூத்தால் கண்காணிப்பாளருக்கு சிக்கல்| Dinamalar", "raw_content": "\nகடத்தல் மன்னன்கள் வர்ராங்க ., பான் பராக், பராக், பராக்\nமாணவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று இவர்கள் ...\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 1\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 22\nஆஸ்திரேலி���ா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nமனைவிக்கு கிடைத்த ஜாமினில் வெளியே வந்த கணவர்: சேலம் சிறையில் நடந்த கூத்தால் கண்காணிப்பாளருக்கு 'சிக்கல்'\nசேலம்: கொலை வழக்கில், மனைவிக்கு கிடைத்த ஜாமினில், அவரது கணவர் விடுவிக்கப்பட்ட கூத்து, சேலம் மத்திய சிறையில் அரங்கேறியது. இச்சம்பவத்தால், ஜெயிலருக்கு, 'மெமோ' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம், 38. இவர், வீட்டுக்கு பின்புறமுள்ள ஓடையில், கடந்த ஜூன், 22ல், பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஏத்தாப்பூர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: கொலை வழக்கில், மனைவிக்கு கிடைத்த ஜாமினில், அவரது கணவர் விடுவிக்கப்பட்ட கூத்து, சேலம் மத்திய சிறையில் அரங்கேறியது. இச்சம்பவத்தால், ஜெயிலருக்கு, 'மெமோ' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சதாசிவம், 38. இவர், வீட்டுக்கு பின்புறமுள்ள ஓடையில், கடந்த ஜூன், 22ல், பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஏத்தாப்பூர் போலீசார், கொலை வழக்குப்பதிந்து, அங்குள்ள கணவாய்காடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 39, அவரது மனைவி பவித்ரா, 24, ஆகியோரை கைது செய்து, மறுநாள், சேலம் சிறையில், தனித்தனியே அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றம், கடந்த, 22ல், பவித்ராவுக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதே நாளில், அதன் நகல், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட பவித்ராவை விடுவிப்பதற்கு மாறாக, அவரது கணவர் ரஞ்சித்குமார், 23ல், மத்திய சிறையில் இருந்து, வெளியே வந்து விட்டார். இதையறியாத, பவித்ராவின் பெற்றோர், மத்திய சிறைக்கு சென்று, மகளுக்கு ஜாமின் கிடைத்தும், அவரை ஏன் வெளியே அனுப்பவில்லை என கேள்வி எழுப்பி முறையிட்டனர். பின், சிறை போலீசார், நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்தபோது, தவறு நடந்தது தெரிந்தது. இதையடுத்து, ரஞ்சித்குமாரை அழைத்து வந்து, நேற்று முன்தினம், மத்திய சிறையில், மீண்டும் அடைத்த பின், பவித்ராவை விடுவித்தனர். இதுகுற��த்து, சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தினார். அதன் அறிக்கை, சிறைத்துறை, கோவை டி.ஐ.ஜி.,க்கு அனுப்பப்பட்டது.\nஇதுகுறித்து, டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை சரிவர படிக்காததால், தவறு நடந்துள்ளது. வழக்கு குற்ற எண், முகவரி உள்ளிட்ட அனைத்தும் ஒன்றாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் மதிவாணன் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு, மெமோ வழங்கி, விளக்கம் கோரப்படும். அதில் திருப்தி இல்லையெனில், மேல் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு\nஆங்கில மருத்துவம் பார்த்த யுனானி டாக்டர் கைது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த ��ுறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு\nஆங்கில மருத்துவம் பார்த்த யுனானி டாக்டர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medicohongkong.com/ta/disposable-suction-tube.html", "date_download": "2021-07-30T03:30:05Z", "digest": "sha1:ATFDTWCI6FZ6LS3OMTBG64OUZ55EG3HF", "length": 6226, "nlines": 183, "source_domain": "www.medicohongkong.com", "title": "", "raw_content": "களைந்துவிடும் சக்சன் குழாய் - சீனா மெடிக்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக\nமருத்துவ மற்றும் சுகாதார களிம்பு\nமருத்துவ மற்றும் சுகாதார களிம்பு\nகுழந்தை பொறுத்தவரை களைந்துவிடும் உட்செலுத்துதல் அமை\nவாய்வழி தொண்டைத் காற்றுக்குழாய் Guedel வகை\nமூச்சு பெருங்குழலுள் குழாய் நிலையான வகை\nபொருள்: பிவிசி தூய்மையாக்க: EO இல் F6-F24 50cm மூலம்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதூய்மையாக்க: EO இல் F6-F24 50cm மூலம்\nமுந்தைய: களைந்துவிடும் வயிறு குழாய்\nஅடுத்து: களைந்துவிடும் பாலூட்ட குழாய்\nவாய்வழி தொண்டைத் காற்றுக்குழாய் Guedel வகை\nநான்காம் வடிகுழாய் வாட் / ஓ விங்\nஆண் வெளி வடிகுழாய் சிறுநீர் காண்டமின்\nஎங்கள் செய்திமடல் க்கான பதிவு பெறுதல்\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/archives/author/admin/page/2", "date_download": "2021-07-30T04:36:17Z", "digest": "sha1:UULBI4AFU62LIOJNWPDZ5MHKASRVZ53R", "length": 16816, "nlines": 284, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "admin, Author at Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com - Page 2 of 15", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19\nநோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம் நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தினால் பால்,...\nBy adminCultural, News, Others, SportsCONVID-19, எமக்கு உதவுங்கள், நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள், நோர்வே தமிழ் சங்கம்0 Comments\n2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது\nதற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது...\nநோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டிகள் – 2020\nநோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது நீச்சற்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான நீச்சற்போட்டிகள் 10.05.2020 அன்று Sandbekken Bad உள்ளரங்க நீச்சற்தடாகத்தில் நடைபெறவுள்ளது....\n2020 சித்திரை விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது\nஎம்மால் வழமை போன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த \"சித்திரை விழா\" தவிர்க்க முடியாத பொருளாதாரக் காரணங்களினாலும், தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையியின் அபாயம் கருதியதியும் எம்மால் நிறுத்தப்பட்டுள்ளது...\nதவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன\n நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை ���ீங்கள் அறிவீர்கள். தவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும். நன்றி\nகொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி…\nநோர்வேத் தமிழ்ச்சங்கமும் ஏனைய தமிழ் நிறுவனங்களும் இணைந்து, கொலின் ஜோன்சன் குடும்பத்தினரின் அகதி விண்ணப்பம் மீளவும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றுகோரி, நடத்திய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்...\nஉரையாடல்பற்றிய அறிக்கை Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை ….\n ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி Dilani குடும்பத்தினரின் அகதிவிண்ணப்பத்தினை மீளப்பரிசோதனை செய்யுமாறு வேண்டி பாராளுமன்றத்தின் முன்றலில் நடைபெறவுள்ள அடையள அணிவகுப்புபற்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. உரையாடப்பட்டவை: 1. நோர்வே அரசுக்கு ஒரு...\nநோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி\nவணக்கம், நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி. இந்நிகழ்வினை...\nஉள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி புள்ளி விபரம் 2020\nஉள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி புள்ளி விபரம்\nBy adminNews, Sportsஉள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி – 20200 Comments\nஉரையாடல் (Dilani Johnsen Collin) அனைத்து தமிழ் நிறுவனங்களையும் ஆர்வலர்களையும் இவ்வுரையாடலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்\n Dilani Johnsen Collin மற்றும் அவரது பெற்றோர், 2009ம் ஆண்டு நோர்வேக்கு வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அவர்களது அகதி விண்ணப்பம் நான்குதடவைகள் நோர்வே அரசினால்...\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021 July 25, 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO January 15, 2021\nநோர்டிக் தமிழ் சங்கங்கள் ஒருங்கிணைக்கும் கல்வி மாநாடு \nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித���திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145401-readers-opinion", "date_download": "2021-07-30T05:29:14Z", "digest": "sha1:CO7EKLHZBHWJQDHAHNJTD7MUBPXFRIBZ", "length": 9844, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 October 2018 - கடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்! | Readers opinion - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nவடசென்னை - சினிமா விமர்சனம்\nசண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்\n“நாங்க லவ் மேரேஜ் ஃபேமலி\n“அஜித்தையும், தனுஷையும் இயக்க ஆசைப்பட்டார்\nசெகண்ட் இன்னிங்ஸ் செமயா இருக்கும்\n“45 வயசுலகூட நாயகியா நடிக்கலாம்\nகதைக்காக ஒரு படம்... கனவுக்காக ஒரு படம்..\n“ஆனந்த விகடன் பார்த்துத்தான் வாய்ப்பு வந்துச்சு\n“முதல்ல படிப்பேன் அப்புறம் நடிப்பேன்\nகதை சொல்லும் படங்கள் படம் சொல்லும் கதைகள்\nஅன்பே தவம் - 1\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nநான்காம் சுவர் - 10\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\nகடிதங்கள்: ஆச்சர்யம்... வியப்பு... சுவாரஸ்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=d58d1aa2c", "date_download": "2021-07-30T03:49:50Z", "digest": "sha1:V5KLAWZASFGEK3JP22SNTLUIG5SOOSMN", "length": 11351, "nlines": 245, "source_domain": "www.worldtamiltube.com", "title": "மீனவ கிராமங்களில் அமைச்சர் ஆய்வு-அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை அமைச்சர் வேண்டுகோள்", "raw_content": "\nமீனவ கிராமங்களில் அமைச்சர் ஆய்வு-அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை அமைச்சர் வேண்டுகோள்\nமீனவ கிராமங்களில் அமைச்சர் நேரில் ஆய்வு - அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை வைக்க அமைச்சர் வேண்டுகோள்\nமீனவ கிராமங்களில் காவலர் விழிப்புணர்வு - காவல் ஆய்வாளரின் முயற்சிக்கு வரவேற்பு\n\" 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்\"\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு; தி.மு.க அரசின் அறிவிப்புகள் அதிரடியா\nமீனவ கிராமத்தை பார்வையிட சென்ற அமைச்சர் , நிதி வழங்கியதன் காரணம்\nகிராமங்களில் கடனை வசூலிப்பதில் வங்கிகள் மென்மையான போக்கை கடைபிடிக்கவேண்டும் அமைச்சர் பெரியகருப்பன்\nமுதல் சம்பளத்தில் மீனவ மக்களுக்கு உதவி செய்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nமலை கிராமங்களில் 15 கி.மீ நடைபயணமாக சென்று குறைகளை கேட்ட அமைச்சர் | MA Subramanian | Corona 3rd Wave\nADMK ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம் நாங்கள் பொறுப்பா\nரூ.28,664 கோடியில் 47 திட்டங்களுக்கு இன்று ஒப்பந்தம்\nகொரோனா மருத்துவ சிகிச்சை : கிராமங்களில் மருத்துவ வசதி - அமைச்சர் மூர்த்தி தகவல் | Corona Treatment\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்து சிறுவனின் பேச்சு | பெ.நித்தீஸ் ராஜா | Iriz Vision\nமீனவ கிராமங்களில் அமைச்சர் ஆய்வு-அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை அமைச்சர் வேண்டுகோள்\nமீனவ கிராமங்களில் அமைச்சர் நேரில் ஆய்வு - அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை வைக்க அமைச்சர் வேண்டுகோள் #AnthiRadhakrishnan #DMK #Minister #MKsta...\nமீனவ கிராமங்களில் அமைச்சர் ஆய்வு-அரசின் திட்டங்களுக்கு மீனவர்கள் கோரிக்கை அமைச்சர் வேண்டுகோள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/firefighters-rescue-woman-trapped-between-two-buildings-in-california-skd-ghta-507207.html", "date_download": "2021-07-30T03:45:37Z", "digest": "sha1:WA7XMZG7WCHKSZF4D5D6Y3DAKMM7MZMQ", "length": 12825, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிர்வாண நிலையில் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள் : வீடியோ | Firefighters Rescue Woman Trapped Between Two Buildings in California– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிர்வாண நிலையில் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள் : வீடியோ\nஅமெரிக்காவில் மிகப்பெரிய இரண்டு கட்டிடங்களின் இடையில் சிக்கிச பெண்னை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இரண்டு வணிகக் கட்டிடங்களுக்கு இடையில் 8 அங்குல இடைவெளியில் ஒரு பெண் சிக்கிக்கொண்டார். அதனை கடையின் உரிமையாளர் அறிந்தபோது, அந்தப் பெண் பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்காவின், கலிபோர்னியாயில் உள்ள சாண்டா அனாவில் நடந்த சம்பவம் இது. அந்தப் பெண் எப்படி அங்கு சிக்கிக்கொண்டார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஒரு ஆட்டோ பாடி ஷாப் மற்றும் கார் ஸ்டீரியோ விற்பனைக் கடையின் சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட போது, அந்த பெண் நிர்வாணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அருகிலுள்ள தொழிலாளர்கள், உதவி கேட்டு அழும் ஒரு பெண்ணின் குரலைக் கேட்டதும், சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியாமல் போனது. உடனே, அவர்கள் சாண்டா அனா காவல் துறை அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்தனர்.\nஒரு கடையின் உரிமையாளர், தன்னுடைய கடைக்கு பின்னால், , இடைவிடாமல் ஒரு பெண்மணி அலறுவதைக் கேட்டதாகக் கூறினார். உதவிக்காக அழும் குரலைக் கேட்டு, கடை உரிமையாளர் உள்ளே வந்த போலீஸ்காரர்களை அழைத்து கூரையில் ஏறி இரண்டு சுவர்களுக்கு இடையில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தார்.\nகட்டிடங்களின் இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் தலைகீழாக இருந்ததாகவும்தெரிவிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கண்டவுடன், மீட்புக் குழுவை சம்பவ இடத்திற்கு உடனே வரவழைத்ததாக கே.டி.எல்.ஏ அறிக்கை தெரிவித்துள்ளது.\nஆரஞ்சு கவுண்டி தீயணைப்பு ஆணையம் (OCFA) பகிர்ந்த ஒரு ட்வீட், சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை, அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக தீயணைப்பு வீ��ர்கள் குழு எவ்வாறு பணியாற்றியது என்பதைக் காட்டுகிறது. தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்ணை நேரடியாக அணுக முடியவில்லை. எனவே, அருகிலுள்ள சுவரில் ஒரு துளை ஏற்படுத்தி, அதன் வழியே கேமராவை நுழைத்து, சுவரை கொஞ்சம் உடைத்து, அதன் வழியே அப்பெண்ணை மீட்க முடியுமா என்று அவர்கள் ஒரு திட்டத்தை வகுத்தனர் என்று அந்த டிவீட்டில் விளக்கியுள்ளார்.\nOCFA இன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இந்த மீட்புப் பணியின் தொடர்ச்சியான வீடியோக்களைப் பகிர்ந்தது. இது மீட்பு நடவடிக்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதைப் பற்றிய விவரத்தை நெட்டிசன்களுக்கு புரிய வைத்தது. தீயணைப்பு வீரர்கள் குழு, சுவரில் துல்லியமான அளவீடுகள் மற்றும் அடையாளங்களை ஏற்படுத்தி, சுவர் வழியாக துளைத்து, சிக்கியிருந்த பெண்ணை மீட்டது. இந்த மீட்பு நடவடிக்கை முழுவதும், மற்றொரு தீயணைப்பு வீரர்கள் குழு, அந்தப் பெண்ணின் மீது கவனமாக இருந்தனர். அது மட்டுமின்றி, ஒரு பெரிய விசிறி மூலம் அவர் சிக்கியிருந்த இடத்தில் காற்றோட்டம் ஏற்படுத்தினர்.\nstrong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nமீட்புப் பணி வெற்றியடைந்து, அந்தப் பெண் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டு, பேராமெடிக்ஸ் குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர்.\nஇரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிர்வாண நிலையில் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள் : வீடியோ\nமுட்டையில் நூதன மோசடி.. 700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை -ஆக்‌ஷனில் இறங்கிய குற்றப்பிரிவு போலீஸார்\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \nPisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nகோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா - அருள்வாக்கு தந்த பூசாரி\nTokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/parents-gather-to-buy-tc-at-siva-shankar-babas-kelambakkam-school-sur-483039.html", "date_download": "2021-07-30T05:01:28Z", "digest": "sha1:WWOW7J6X2ARU7NBE54EJJM4TC7FSEQAO", "length": 12772, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Siva Shankar Baba School : சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் டிசி வாங்க திரண்ட பெற்றோர் | Parents gather to buy TC at Siva Shankar Baba‘s Kelambakkam School– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nSiva Shankar Baba School : சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் டிசி வாங்க திரண்ட பெற்றோர்\nசான்றிதழ்களை வாங்கும் பெற்றோர்கள் இந்தாண்டு பிள்ளைகளுக்காக கட்டிய கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்கும்படியும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.\nபாலியல் குற்றச்சாட்டில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியான கேளம்பாக்கம் அருகே உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் மாற்று சான்றிதழ் (டிசி) சான்றிதழ்களை 3ஆவது நாளாக பெற்றோர்கள் வாங்கி வருகின்றனர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சிவசங்கர் பாபவிற்கு சொந்தமான சுசில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தரப்பில் கூறப்பட்டது.\nஇதற்கிடையில், வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.\nஎனினும், இன்று மருத்துவமனையில் சிவசங்கர் பாபா தப்பி ஓடினார். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று மாலை, அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வைத்து முழு விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தை அடுத்த புதுபாக்கத்தில் உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் படித்து வரும் ஏராளமான மாணவர்களின் டிசியை (மாற்று சான்றிதழ்) கேட்டு பெற்றோர்கள் தொடர்ந்து 3வது நாளாக பள்ளி முன்பு திரண்டு வருகின்றனர்.\nMust Read : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nபள்ளி நிர்வாகம், சான்றிதழ்களை வாங்குவதற்கு முன்னதாக படிவம் ஒன்றை கொடுத்து அதை பூர்த்தி செய்து கொடுத்த பின்பு ஒரு வாரத்திற்குள் டிசியை தருவதாக தெரிவித்து வருகிறது. அதேபோல் சான்றிதழ்களை வாங்கும் பெற்றோர்கள் இந்தாண்டு பிள்ளைகளுக்காக கட்டிய கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்கும்படியும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.\nமாணவர்களின் சான்றிதழ்களை பெற வரும் பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல் கேட்டை பூட்டி வெளியிலேயே நிற்கவைத்து கேட்டு உள்ளே நிர்வாகத்தினரும் கேட்டுக்கு வெளியே பெற்றோர்களும் நின்று பேசும் அவலம் இங்கே நிலவி வருகிறது.\nSiva Shankar Baba School : சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் பள்ளியில் டிசி வாங்க திரண்ட பெற்றோர்\nபெண்கள் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும் இந்த 5 உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nமாடர்ன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை - வைரல் வீடியோ\nVaadivasal: தொடங்கும் முன்பே விற்பனையான சூர்யாவின் வாடிவாசல் இந்தி உரிமை\nSai Pallavi : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/heat-waves", "date_download": "2021-07-30T03:22:11Z", "digest": "sha1:DAZOTY3RF377IZSK6CZJHM5H7A7I5RCO", "length": 3716, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "heat waves", "raw_content": "\n“அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் தகிக்கப் போகும் வெப்பநிலை” - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை மக்களை குளிர்��ிக்க வருகிறது மிதமான மழை.. வட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை அப்டேட்\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை எச்சரிக்கை\n“வெப்பக்காற்று வீசும் அபாயம் : 3 நாட்களுக்கு வெளியே போகவேண்டாம்” - வட தமிழக மக்களுக்கு வானிலை வார்னிங்\n''தமிழகம் முழுக்க இயல்பைக் காட்டிலும் குறைவான மழையே பதிவாகியுள்ளது'' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஜூன் 21க்கு மேல் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம் தகவல்\nசென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்... வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை\nகுற்றவாளி கூண்டில் மனிதர்கள்; விசாரணை நடத்தும் இயற்கை; முடிவு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/medical/head/index.php", "date_download": "2021-07-30T05:25:18Z", "digest": "sha1:Q2SUY5TTCLIPP4NBJIC2TZOUUS5AT7S5", "length": 4856, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Head | Ear | Nose | Medicine | Decease", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஐசோட்டின் ஆயுர்வேத கண் சொட்டு மருந்து\nகுளுக்கோமா நோய் ஏன் வருகிறது\nநினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு\nமாறுகண் பார்வை என்றால் என்ன..\nபெண்களின் முகத்தில் முடி வளர்வது எதனால்\nகாது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.\nபோய்ப் போய் வரும் பொடுகு\nஅலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்\nஆசை முகம் அழகாக வேண்டுமா\nபெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்...\nபல் - வாய் நோய்\nமஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது\nநாக்கு கசப்பாய் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2021/06/17095521/2739922/Hairstyle-suitable-for-clothes.vpf", "date_download": "2021-07-30T04:14:20Z", "digest": "sha1:YEC37SH5RZPB2RTY4INLIDGTTHKZRKAP", "length": 13611, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hairstyle suitable for clothes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஆடைகளுக்கு பொருத்தமான சிகை அலங்காரம்\nதற்போது அணியும் உடைகளுக்கு பொருத்தமாக சிகை அலங்காரம் செய்வதும் பேஷனாகிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான ‘ஹேர் ஸ்டைல்கள்’ புழக்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன.\nஆடைகளுக்கு பொருத்தமான சிகை அலங்காரம்\nபெண்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக அணிகலன்கள், ஒப்பனை செய்வதற்கு மெனக்கெடுவார்கள். இப்போது அணியும் ஆடைகளுக்கு பொருத்தமாக சிகை அலங்காரம் செய்வதும் பேஷனாகிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான ‘ஹேர் ஸ்டைல்கள்’ புழக்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. பாரம்பரிய புடவை, சுடிதார், மார்டன் உடைகள் அணியும்போது எந்த மாதிரியான ஹேர்ஸ்டைலை பின்பற்றினால் பார்க்க அழகாக இருக்கும் என்பது பற்றிய தொகுப்பு இது.\nதளர்வான கொண்டை அலங்காரம்: ‘ரப் பன்’ எனப்படும் இந்த சிகை அலங்காரத்தை எளிதாக மேற்கொள்ளலாம். வழக்கமாக கொண்டை அலங்காரம் செய்யும்போது கூந்தல் முடி முழுவதையும் இறுக்கமாக சுற்றி முடிச்சு போட வேண்டியிருக்கும். இந்த அலங்காரத்தில் கொண்டை முடியை தளர்வாக வைத்திருந்தாலே போதுமானது.\nபக்கவாட்டு சிகை அலங்காரம்: பாரம்பரிய அலங்காரத்தில் ஸ்டைலான தோற்றத்தை பெற விரும்பினால், ‘சைடு ஹேர்’ எனப்படும் இந்த வகை சிகை அலங்காரத்தை முயற்சிக்கலாம். கூந்தலை பின்னாமல் ஒரு பக்கமாக தளர்வாக தொங்கவிட வேண்டும். இந்த சிகை அலங்காரத்துக்கு கனமான காதணிகளை அணிய வேண்டும்.\nகுதிரை வால்: கூந்தல் ஸ்டைலாக தோற்ற மளிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ‘போனி டைல்’ எனப்படும் குதிரை வால் சிகை அலங்காரத்தை பின்பற்றலாம். பின்னந்தலையின் நடுப்பகுதியில் வால் போல் ஸ்டைலாக கூந்தலை சீவி விட வேண்டும். புடவை மற்றும் சுடிதாருக்கு இந்த மாதிரியான ஸ்டைல் நன்றாக இருக்கும்.\nஸ்டெப் ஹேர்: பாரம்பரிய உடையிலும் எளிமையாக காட்சியளிப்பதற்கு இந்த சிகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். அதிக கனம் இல்லாத மென்மையான தன்மை கொண்ட ‘ஷிப்பான்’ போன்ற ஆடை அணியும்போது தலைமுடியை தளர்வாக விட்டுவிட்டு அடிப்பகுதியில் இருக்கும் முடியை வெட்டிவிட வேண்டும். கூந்தல் முழுவதையும் முன்புறமாக தொங்கவிடவும் வேண்டும்.\nஅலை கூந்தல்: ‘வேவ்ஸ்’ எனப்படும் அலை அலையாக வருடியபடி சுருள் சுருளாக நீளமாக இருக்கும் இந்த கூந்தல் அலங்காரத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. நேர்த்தியாக புடவை அணிந்து, கூந்தலை பின்னாமல் தலைமுடியை தளர்வாக விட்டுவிடலாம். கூந்தலின் முனைப்பகுதியில் மட்டும் ‘சீரம்’ போன்ற ஜெல்லை தடவினால் போதும். பார்க்க அழகாக இருக்கும்.\nபின் ஹேர்: பாரம்பரிய உடையில் அழகாக காட்சியளிப்பதற்கு, கூந்தலை ஜடை பின்னாமல் தலைப்பகுதியையொட்டியபடி கிளிப் அணிந்தால் போதும். மங்திகா போன்ற ஆடை அணிந்திருந்தால் இந்த ஹேர்ஸ்டைல் சூப்பராக இருக்கும்.\nநேரான முடி: கூந்தலை எளிமையாக பராமரிக்க விரும்புபவர்கள் இந்த கூந்தல் அலங்காரத்தை பின்பற்றலாம். சீப்பை கொண்டு தலைமுடியை நேராக இழுத்து அப்படியே தளர்வாக விட்டுவிட்டால் போதும். உச்சந்தலையின் நடுப்பகுதியில் உச்சி எடுத்து கூந்தலை இரு பகுதியாக பிரித்துவிட்டுவிட வேண்டியதுதான்.\nதோள்பட்டை: இரு தோள்பட்டை பகுதிகளையும் மூடிய நிலையில் கூந்தலை ஸ்டைலாக முன் பகுதியில் தொங்க விடும் அலங்காரம் இது.\nசைடு கர்ல்ஸ்: கூந்தலை ஜடை பின்னுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த முடியையும் முன்புறத்தில் ஸ்டைலாக தொங்க விட வேண்டும். கூந்தலின் முனைப் பகுதியில் முடியை சுருள் சுருளாக காட்சிப்படுத்தினால் பார்க்க அழகாக இருக்கும்.\nகொண்டை அலங்காரம்: இதனை அனைத்து வயது பெண்களும் விரும்புவார்கள். பாரம்பரிய அலங்காரத்தில் இது நேர்த்தியானது. கனமான சேலை அல்லது லெஹெங்கா அணிந்திருந்தால் கூந்தலை சுருட்டி கொண்டை போட்டு பேண்டு அல்லது கிளிப் அணிந்து கொள்ளலாம்.\nஒரு பக்க பின்னல்: கூந்தலை நன்றாக ஜடை பின்னிக்கொள்ள வேண்டும். பின்புறத்தில் ஜடையை தொங்க விடுவதற்கு பதிலாக முன் புறத்தில் ஏதாவது ஒரு பக்கவாட்டு பகுதியி���் ஸ்டைலாக தொங்கவிட வேண்டும்.\nசைடு ஸ்வெப்ட் ஹேர்: சல்வார் அல்லது குர்தி போன்ற ஆடை அணியும்போது இந்த சிகை அலங்காரம் செய்யலாம். இது எளிமையானது. கூந்தல் முடியை இரண்டாக பிரித்து முன்புறத்தில் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் தொடங்கவிட்டால் போதும்.\nகாமைன் ஹேர்: ஆண்களை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் ஹேர் ஸ்டைல் இது. தலைப்பகுதியை ஒட்டியவாறு கூந்தலை முழுவதும் வெட்டவேண்டியிருக்கும் என்பதால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே இந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஇளநரை பிரச்சனைக்கு தீர்வு தரும் உணவுமுறை\nஇளம் வயது நரை.. அதனை போக்கும் முறை..\nஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் மரச்சீப்பு\nமுகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்\nவாக்சிங் செய்த பின் இத செய்யலைனா இந்த பிரச்சனைகள் வரும்...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/150732", "date_download": "2021-07-30T05:05:59Z", "digest": "sha1:OARDDM2M3R543F3I52JWIR74RIPEAFCW", "length": 8149, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "பிரிட்டிஷ் கிராண்ட்பிரி: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் லீவிஸ் ஹாமில்டன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nபிரிட்டிஷ் கிராண்ட்பிரி: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் லீவிஸ் ஹாமில்டன்\nபிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், உலக சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nசில்வர்ஸ்டோன் பகுதியில் நடைபெற்ற போட்டியை இளவரசர் எட்வர்டு உள்ளிட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நேரில் பார்வையிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தி���ர்.\nவிறுவிறுப்பான இந்தப் பந்தயத்தின் முதல் சுற்றில் ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கார் மீது ஹாமில்டனின் கார் மோதியது. வெர்ஸ்டாப்பனின் கார் சேதமடைந்ததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.\nபந்தய தூரத்தை ஒரு மணி 58 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இது அவரது 99வது பார்முலா ஒன் வெற்றியாகும். வெர்ஸ்டாப்பன் கார் மீது மோதியதற்காக ஹாமில்டனுக்கு 10 வினாடிகள் அபராதமாக விதிக்கப்பட்டது.\nகுத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்தியது ; பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி\nஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு ரூ.1 கோடி பரிசு\nடோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்தியா முதல் வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் - லீக்கில் கோவை கிங்ஸ் வெற்றி\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ல் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வில்வித்தை தகுதி சுற்றில் 9வது இடம்\nமேற்கிந்தியத் தீவு - ஆஸ்திரேலியா 2ஆவது ஒருநாள் போட்டி தள்ளி வைப்பு\nபதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா.. தங்கம் வெல்ல களமிறங்கிய சிங்கங்கள்\nகொழும்புவில் இன்று நடக்கிறது இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/103381/Cuddalore--The-patient-did-not-die-due-to-removal-of-oxygen---Collector-s-explanation-that-he-died-of-a-heart-attack.html", "date_download": "2021-07-30T05:29:24Z", "digest": "sha1:BZAFK5MML2SFWTUXS2Y65A6Y46H2UNE3", "length": 9253, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூர்: ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி இறக்கவில்லை; மாரடைப்பால் இறந்ததாக ஆட்சியர் விளக்கம் | Cuddalore: The patient did not die due to removal of oxygen - Collector's explanation that he died of a heart attack | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல��த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகடலூர்: ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி இறக்கவில்லை; மாரடைப்பால் இறந்ததாக ஆட்சியர் விளக்கம்\nகடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். உணவு சாப்பிடும்போது மாரடைப்பு ஏற்பட்டு நோயாளி உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயிரிழந்தார். ராஜாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் குழாயை மருத்துவர் அகற்றியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணவர் உயிரிழந்ததாக ராஜாவின் மனைவி கதறி அழுதார். ஆபத்தான நிலையில் வந்த மற்றொரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ராஜாவுக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் குழாயை, மருத்துவர் அகற்றியதாகவும், தான் எவ்வளவோ தடுத்தும் தன்னை தள்ளிவிட்டு மருத்துவர் ஆக்சிஜன் குழாயை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ராஜாவின் மனைவி குற்றம்சாட்டினார்.\nஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், 80 சதவீதம் தொற்று பாதிக்கப்பட்டிருந்த ராஜாவுக்கு கடந்த 15 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறினார். உணவு சாப்பிடும்போது ஆக்சிஜன் இயந்திரம் புதிதாக மாற்றப்பட்டதாகவும், அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ஆட்சியர் விளக்கம் அளித்தார்.\nகிரிகெட் வீரர் புவனேஷ்வர் குமார் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு\nராஜீவ் காந்தி நினைவுநாள்: ராகுல் காந்தி அஞ்சலி\nRelated Tags : கடலூர் ஆக்சிஜன் நோயாளி, கொரோனா ஆக்சிஜன் மரணம், திட்டக்குடி ராஜா ஆக்சிஜன், கொரோனா மரணம், தமிழ்நாடு ஆக்சிஜன் பற்றாக்குறை, cuddalore oxygen , corona oxygen dead, cuddalore raja oxygen, corona dead, covid oxygen shortage,\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரிகெட் வீரர் புவனேஷ்வர் குமார் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு\nராஜீவ் காந்தி நினைவுநாள்: ராகுல் காந்தி அஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/108686/Spain-faces-Italy-in-Euro-cup-semi-finals-today.html", "date_download": "2021-07-30T05:03:32Z", "digest": "sha1:3GM6ZXKTZSYI4IODLZBEBVGXFRVJR277", "length": 9401, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யூரோ கோப்பை அரையிறுதி: இத்தாலி - ஸ்பெயின் இன்று மோதல் | Spain faces Italy in Euro cup semi finals today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nயூரோ கோப்பை அரையிறுதி: இத்தாலி - ஸ்பெயின் இன்று மோதல்\nயூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.\nயூரோ கோப்பையை 3 முறை வென்றுள்ள ஸ்பெயின் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் சுவீடன், போலந்து அணிகளுடன் டிரா கண்டு தடுமாறியது. கடைசி லீக்கில் சுலோவக்கியாவை துவம்சம் செய்து அந்த அணி அடுத்த சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் கூடுதல் நேரத்தில் 5-3 என்ற கணக்கில் குரேஷியாவை விரட்டியத்த ஸ்பெயின் அணி கால்இறுதியில் கூடுதல் நேரம் முடிவில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்டது. இதைத்தொடர்ந்து நடந்த \"பெனால்டி ஷூட் அவுட்டில்\" 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது.\nஇத்தாலி அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் அணியாகும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் தொய்வின்றி தொடர்ச்சியாக ஜொலித்து வரும் இத்தாலி அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த யூரோ கோப்பையில் பல்வேறு திருப்பங்கள் கூடியதாகவே இருப்பதால், இந்த ஆட்டத்திலும் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஸ்பெயின் 12 ஆட்டங்களிலும், இத்தாலி 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 12 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. யூரோ மற்றும் உலகக் கோப்பையில் இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இத்தாலி 4 வெற்றியும், ஸ்பெயின் ஒரு வெற்றியும் ருசித்துள்ளன. 4 ஆட்டங்கள் டிரா ஆகியிருக்கின்றன.\nசென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.18 லட்சம் திருட்டு\nகள்ளக்குறிச்சி: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.18 லட்சம் திருட்டு\nகள்ளக்குறிச்சி: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/109578/TN-Health-Minister-to-meet-central-health-minister-to-various-request-for-Tamil-Nadu.html", "date_download": "2021-07-30T05:34:48Z", "digest": "sha1:4WV7ZLGNT232FWHIWA547BKFYQC273VH", "length": 7002, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "13 கோரிக்கைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன் | TN Health Minister to meet central health minister to various request for Tamil Nadu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n13 கோரிக்கைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்\nமருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் தொடர்பாக பேசவிருக்கிறார்.\nநேற்று டெல்லி புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசிடம் 13 கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.\nமேலும், நீட் தேர்வு விவகாரம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் உள்ளிட்ட 13 விஷயங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேச இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nமேகதாது விவகாரம்: இன்று டெல்லி செல்கிறது அனைத்துக் கட்சிக் குழு\nசென்னையில் விடிய விடிய மழை\nRelated Tags : TN, Health Minister, Tamil Nadu, Ma Subramanian, தமிழ்நாடு, மருத்துவத்துறை அமைச்சர், மா சுப்ரமணியன், டெல்லி,\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேகதாது விவகாரம்: இன்று டெல்லி செல்கிறது அனைத்துக் கட்சிக் குழு\nசென்னையில் விடிய விடிய மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/49217/Jumbo-risking-life-on-searching-food-in-hill-slide---Here-is-the-truth-about-it.html", "date_download": "2021-07-30T04:11:58Z", "digest": "sha1:3RN4PQNQITIQYMFQ7KKJUFZICAWLYYK3", "length": 14906, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள் என்பது சரியா ? | Jumbo risking life on searching food in hill slide ? Here is the truth about it | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஉணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள் என்பது சரியா \nஅண்மையில் ஒரு புகைப்படம் வைரலானது. அது ஒரு யானை தனக்கான உணவைத் தேடி மலைச் சரிவிகளில் நின்று உணவைத் தேடுவதுபோல அமைந்திருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு பலரும் வருத்தத்தை தெரிவிந்திருந்தனர். அதாவது தன் உணவுக்காக யானை உயிரை பணயம் வைத்து செல்கிறது என்ற ரீதியில் தங்களது கருத்துகளை பதிவிட்டிருந்தனர். ஆனால் இது குறித்து இயற்கை ஆர்வலர் ராமமூர்த்தி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்து தெளிவுப்படுத்தி ஒரு பதிவு ஒன்றினை செய்துள்ளார்.\n\"உயிரைப் பணயம் வைக்கின்ற\" என்கிற வார்த்தைகள் எல்லாம் இயற்கையோடு ஒத்துவாழாத மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், யானைகள் உட்பட அனைத்து உயிர்களுமே காலச் சூழ்நிலைகளை அனுசரித்து, இயற்கையின் மாறுதலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டதாலேயேதான், இதுவரை நாம் புரிந்தேகொள்ளாமல், சிக்கல்கள் நிறைந்தது என நினைக்கின்ற இந்த பூமியில் இதுவரை தப்பிப் பிழைத்திருக்கின்றன, என்பதே அறிவியல் உண்மை. மலைகளை ஒட்டியபடி கீழே செங்கல் சூளைகள்... ஆசிரமங்கள்... கல்வி நிறுவனங்கள்...ஆராய்ச்சி நிறுவனங்கள்... தொழிற்சாலைகள்... மலைகளுக்கு மேலான உச்சியில் காபி, தேயிலை தோட்டங்கள்...ரிசார்ட்டுகள்....என மனிதர்களின் கேளிக்கைகளுக்கு தோதான இடங்கள்.\nஇப்படி மனிதர்களது வாழ்வின் வசதிகளுக்கேற்ப, யானைகளின் சமவெளி வாழ்விடங்களை தின்று ஏப்பம் விட்டுவிட்டு, யானைகளை மலைச்சரிவிற்கு துரத்தியபின், யானை சரிவில் உணவின்பொருட்டு, சரிந்து கொண்டிருக்கிறது எனக் கூச்சலிடுவதில் அர்த்தமே இல்லை. யானைகளை நாம் மலைக்கு கீழேயும் அனுமதிப்பதில்லை, மலைக்கு மேலேயும் அனுமதிப்பதில்லை. பிறகு அவை எங்கேதான் போகும் இப்படி சரிவில்தான் சாகசம் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் கொண்டு வந்துவிட்டோம்.\nஇதோடு பல எதார்த்தமான அறிவியல் உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது நாம் பார்க்கிற வடிவத்தில் யனைகள் இல்லவே இல்லை என்பதே உண்மை. தங்களது உணவின் தேவைக்காகவும், இனப்பெருக்க காரணத்திற்காகவும், எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் யானைகள் பல படி நிலைகளை தாண்டித்தான் இப்போதைய உருவத்தில் இருக்கிறது. பரிணாம வரலாற்றை ஆழமாக பார்த்தோமானால், இன்றைய நவீன மனிதர்கள் இடையே வந்து செல்பவர்கள் மட்டுமே.\nமனிதகுல வரலாற்றில், அதுவும் சமீபத்தைய நூற்றாண்டுகளில் வந்தோமா பார்த்தோமா என்றில்லாமல், இந்த பூமியை மனிதர்கள் தங்களது சுய லாபத்திற்காக, மிக மிக சிதைத்த காரணத்தால் இங்கிருந்து செல்கிற வாய்ப்பை மனிதர்களாகிய நாம் முதலில் அடைந்து விட்டோம் என பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கிறது. உழைப்பே இல்லாமல், தின்று கொழுத்து அசையாப் பிண்டங்களாக மாறிய நம்மைப் போன்ற மனிதர்களால் இந்த பூமியில் இனி வாழ்வது என்பது மிக மிக சிரமம்தான். இதை இதுவரை சிறிதுகூட புரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களுக்கு புரிய வைக்கவே முடியாது. அதனை ஓரளவு புரிந்து கொண்டவர்கள் என்கிற கணக்கில் லட்சத்தில் சுமார் பத்துபேர் இருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான்.\nநம்மைவிட உருவத்தில் பெரிய யானைகள் அடுத்த கட்டத்திற்கு தங்களை நகர்த்த தாயாராகிக் கொண்டிருப்பதற்கு இந்தப் படமே பெரும் சாட்சி. இயற்கையோடு ஒன்றி வாழ்கிற அனைத்து உயிர்களும் தங்களை இந்த பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற மாற்றங்கள் எதையாவது செய்து கொண்டேதான் இருக்கும். இதுவெல்லாம் நமக்கு கொஞ்சமும் புரியாது. புரிந்து கொள்ளாத மூடர்களாகிய நாம் இப்படி எதாவது ஒன்றை சொல்லி பிதற்றிக்கொண்டேதான் இருப்போம்.\nஆமாம் நான் கேட்கிறேன், மனிதர்கள் இந்த பூமியில் நிலைத்து வாழ அடுத்து என்ன செய்யப் போகிறோம் \nஏராளமாக மரம் நடுவோம் என்கிறீர்களா அதுவெல்லாம் உடனடியாக வேலைக்காகும் என நினைகிறீர்களா அதுவெல்லாம் உடனடியாக வேலைக்காகும் என நினைகிறீர்களா சமீபத்திய ஐநாவின் அறிக்கைகளை படித்துப் பாருங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். முக்கியமாக, ஊடக நண்பர்களுக்கான ஒரு வேண்டுகோள்: உங்களின் பரபரப்பு தாகத்திற்காக மனதில் தோன்றியதையெல்லாம் உண்மை புரியாமல் பொதுவெளியில் எழுதவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\n- சூழலியல் ஆர்வலர், ராமமூர்த்தி\nதற்கொலை செய்யும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட மனைவி \nகண்கலங்கியபடியே தன் ஓய்வை அறிவித்த மலேசிய பேட்மிண்டன் வீரர் \nRelated Tags : Jumbo, Elephant, Risking, Life, Food, Hill, Slide, Viral, Photo, யானைகள், உயிரை, பணயம், வைக்கின்றதா, உணவுக்காக, மலைகளில், மேற்குத் தொடர்ச்சி,\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதற்கொலை செய்யும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட மனைவி \nகண்கலங்கியபடியே தன் ஓய்வை அறிவித்த மலேசிய பேட்மிண்டன் வீரர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature/140013-the-story-of-guru-dakshinamoorthy-swamy", "date_download": "2021-07-30T03:17:31Z", "digest": "sha1:J6QDKIY4LYDUZGPKV23QUTF6EWKMEKPU", "length": 13089, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 24 April 2018 - திருவருள் செல்வர்கள்! - புதிய தொடர் | The Story of Guru Dakshinamoorthy Swamy - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசக்தி தரிசனம் - கற்பகத் தருவே\nசக்தி தரிசனம் - பங்காரு காமாக்ஷி\nசக்தி தரிசனம் - கதிர்நிலா அம்மை\nசக்தி தரிசனம் - அணியும் அணிக்கழகே அபிராமி\nசக்தி தரிசனம் - சேதுபீட நாயகி\nசக்தி தரிசனம் - ���ரு காக்கும் நாயகி\nசூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம்\nபெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nமகா பெரியவா - புதிய தொடர்\nசகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’\nபூக்களாக மாறிய கண்ணனின் ஆபரணம்\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்... - திருவிளக்கு பூஜை\nபுடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்\nசக்தி யாத்திரை - விவரம் விரைவில்...\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n - 23 - ‘தாயே சகலமும் நீயே\n - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்\n - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்\n - 20 - பிரம்மானந்தம்\n - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...\n - 18 - சத்திய வாக்கு\n - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்\n - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்\n - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)\n - 13 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (தொடர்ச்சி)\n - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n - 7 - வடமலையப்ப பிள்ளை\n - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/13/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:21:03Z", "digest": "sha1:6Y5QHPU4U4LC2S2HEHK3WO63HQ24ZN4A", "length": 35500, "nlines": 259, "source_domain": "noelnadesan.com", "title": "கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்” | Noelnadesan's Blog", "raw_content": "\n← கத்தரி��் மாளிகை -புஷ்கின் நகரம்\nகோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”\nபல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறக்கும் கருத்துப்போராட்டத்தை தூண்டும் நூல்\n” எழுத்தாளர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை. எப்பொழுதும் சண்டை பிடித்துக்கொண்டிருப்பார்கள்.” என்று ஒரு நண்பர் சொன்னார். இத்தனைக்கும் அவர் எழுத்தாளர் அல்ல. எழுத்தாளர்கள் பலரை நண்பர்களாகக்கொண்டவர்.\nகோயில்கள் மற்றும் பல்கலாசார பொது அமைப்புகளில் அங்கம் வகித்து கசப்பான அனுபவங்களினால் நொந்து நூலாகிப்போனவர்.\nகசப்பான அனுபவங்களை சுமந்துகொண்ட, தொடர்ந்தும் பல அமைப்புகளில் ஈடுபாடு காண்பித்துக்கொண்டிருப்பவர்.\n” நீங்கள் சொல்வது உண்மைதான். எழுத்தாளர்களிடையே ஒற்றுமை இருக்காதுதானே… பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா.. பாண்டியன் சந்தேகம் தீர்ப்பதற்காக அவன் மனைவி கூந்தலில் வரும் வாசனை இயற்கையானதா.. செயற்கையானதா.. என ஆராய்ந்து சண்டை பிடித்தவர்கள் சிவனும் நக்கீரனும். கம்பரும் ஒட்டக்கூத்தரும் பிடிக்காத சண்டையா… என்னதான் சண்டை பிடித்தாலும் சிவன், நக்கீரனை எரித்தவாறு எமது தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் உயிரோடு எரிக்கமாட்டார்கள். ஆனால், எழுத்தால் எரிக்கப் பார்ப்பார்கள்\nதத்தம் எழுத்துக்களினாலேயே கருத்தியல்களை எதிர்ப்பார்கள். அரசியல் மற்றும் பொது அமைப்புகள், கோயில்களில் பொலிஸ் வருமளவுக்கு சண்டைகள் நடக்கின்றன. எமது எழுத்தாளர்கள் அந்தளவிற்குச் செல்லமாட்டார்கள்” என்று எமது எழுத்தாளர் வர்க்கத்தின் மகிமை பற்றிச்சொன்னேன்.\nயாழ்ப்பாணத்தில் 1960 களில் கூழ்முட்டை எறிந்த எழுத்தாளர்கள் மறைந்துவிட்டார்கள். புகலிடத்தில் சமகால எழுத்தாளர்கள் வேறு வழிகளில் தமது எதிர்ப்புகளை காண்பிக்கிறார்கள்.\nபிரான்ஸில் வதியும் கோமகன் தொகுத்திருக்கும் நேர்காணல் நூலான குரலற்றவரின் குரல் பற்றி எழுத முற்பட்டபோதுதான் மேற்கண்ட உரையாடல் நினைவுக்கு வந்தது.\nஎழுத்தாளர்கள் அனைவருமே ஒரேநேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய ���ாதனைதான்.\nஅச்சாதனையை நிகழ்த்தியிருப்பவர் கோமகன். இவரது இயற்பெயர்: இராஜராஜன். ‘இராஜ ராஜா’ வுக்குரிய கம்பீரத்தோற்றம் கொண்டவர். அவர் எழுத்தாளர்களிடத்தில் முன்வைத்திருக்கும் கேள்விகளிலும் கம்பீரம் தெரிகிறது.\nகுரலற்றவரின் குரல் பற்றி சொல்வதற்கு முன்னர் கோமகன் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றோம்.\nஎதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒரு பேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலான இதழ்கள், இணைய இதழ்களில் எழுதிவரும் கோமகன், இதுவரையில் சுமார் முப்பது சிறுகதைகளைப் படைத்திருப்பவர். கோமகனின் தனிக்கதை என்ற சிறுகதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கிறது.\nநெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் எழுதியிருப்பவர்.\nசர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து ‘நடு’ என்னும் இணைய இதழை வெளியிட்டுவரும் அதன் பிரதம ஆசிரியர்.\nசினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் என்று மொத்தம் மூன்று சிறப்பிதழ்களை இதுவரையில் ‘நடு’ வரவாக்கியிருக்கிறது.\nபிரான்ஸிலிருந்து வெளிவரும் ஆக்காட்டி இதழில் கோமகன், இலங்கையிலிருக்கும் எழுத்தாளர் யோ. கர்ணனின் நேர்காணலை பதிவுசெய்த முதல் அனுபவத்தின் தொடர்ச்சியாக மேலும் 13 பேரைத்தொடர்புகொண்டு இந்த நேர்காணல் தொகுப்புக்காக உழைத்திருக்கிறார்.\nநூலின் பின்புற அட்டையில் இதன் உள்ளடக்கம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.\n” உலகத்திசைகளில் வாழும் இலங்கையின் தமிழ்மொழிச்சமூக ஆளுமைகள் 14 பேருடன் கோமகன் நடத்திய இந்த நேர்காணல்களில், அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் என இடையீடு செய்யும் படிகளிடையே பல்வேறு திறப்புகள் நிகழ்கின்றன. அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம் போன்றவற்றில் எப்போதும் சர்ச்சைகக்கும் விவாதங்களுக்குமான இடங்களிருப்பதுண்டு. இந்த நேர்காணல்களிலும் அத்தகைய இடங்களும் புள்ளிகளும் நிறைய உள்ளன. இந்த நேர்காணல���களை வாசிக்கும்போது, பல்வேறு வகையான ஆளுமைகளோடு தனியே நின்று களமாடுவதாகத்தோன்றும். அவரே மையமாக நின்று ஏனையவர்களுடன் வாள் சுழற்றுகிறார். ஊன்றிக்கவனித்தால், நேர்காணல் என்பது ஒரு சமர்க்கலையே. எழுப்பப்படும் கேள்விகளே எதிராளுமையைத் திறப்பது என உணரலாம். கேள்விகளின் மூலமாக வரலாற்றையும் சமகாலத்தையும் திறந்து எதிர்காலத்தின் மீது ஒளிபாய்ச்சுவதற்கு கோமகன் முயற்சிக்கிறார். கலை, இலக்கியத் துறையில் செயற்படும் ஆளுமைகளின் நேர்காணல்களாக இவை இருந்தாலும் அரசியல், கலை, இலக்கியம், போராட்டம், பெண்ணியம், சாதியம், மதம் எனச் சகலவற்றைப்பற்றியும் இந்த நேர்காணல்கள் பேசுகின்றன.”\nகோமகன், மின்னஞ்சல் – தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கேள்விகளை முன்வைத்து தகவல்களையும் கருத்தியல்களையும் சேகரித்திருக்கிறார்.\nஅவர்களில் யோ.கர்ணன், அ.யேசுராசா, கருணாகரன், சோ. பத்மநாதன், ஆர்.எம். தீரன் நௌஷாத் , கேசாயினி எட்மண்ட் , க. சட்டநாதன், சோலைக்கிளி ஆகியோர் இலங்கையிலும் – பொ. கருணாகரமூர்த்தி, ‘புலோலியூரான்’ டேவிட் யோகேசன் ஆகியோர் ஜெர்மனியிலும் – லெ. முருகபூபதி அவுஸ்திரேலியாவிலும் புஷ்பராணி சிதம்பரி பிரான்ஸிலும் இளவாலை விஜயேந்திரன் நோர்வேயிலும் – நிவேதா உதயராஜன் பெரிய பிருத்தானியாவிலும் வசிப்பவர்கள்.\nஇவர்களின் வாழ்வையும் பணிகளையும் கருத்தியல்களையும் தெரிந்துகொண்டிருக்கும் தேர்ந்த வாசகருக்கு ” சண்டைபிடிக்கும் எழுத்தாளர் வர்க்கம்” பற்றியும் நன்கு தெரிந்தேயிருக்கும்.\nஇந்நூலுக்காக இணைக்கப்பட்டுள்ள பின்னிணைப்பில் இந்தியாவில் ஒசூரில் வதியும் ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் குறிப்புகள் நேர்காணல்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.\nசமகாலத்தில் இதுபோன்ற நேர்காணல்கள் தொகுப்புகள் பல வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்த பொதுத்தன்மைகளிலிருந்து வேறுபட்டு வேறு ஒரு கோணத்திலும் இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.\nஏற்கனவே இந்த நேர்காணல்கள் இதழ்கள், இணைய இதழ்களில் வெளியானதையடுத்து உடனுக்குடன் எழுந்த எதிர்வினைகளையும் சேகரித்து பதிவுசெய்துள்ளார் கோமகன்.\nசுகன்( பாரிஸ்) கருணாகரன் (இலங்கை) ந.கிரிதரன் (கனடா) தமயந்தி சைமன் ( நோர்வே) ராகவன் (பெரியபிருத்தானியா) பேராசிரியர் சிவசேகரம்( இலங்கை) ஶ்ரீரங்கன் விஜயரட்ணம் (ஜெர்மனி) ஆகியோரின் எதிர்வினைகள் நீளமாகவும் சுருக்கமாகவும் இடம்பெற்றுள்ளன.\nஅதனால் கோமகனின் கேள்விகள் தருவித்த பதில்களுக்கு நேர்ந்த எதிர்வினைகளையும் வாசகர்கள் அறியமுடிகிறது. கோமகன், சார்பு நிலையெடுக்காமல் கருத்தியலின் ஜனநாயகத்தன்மையையும் பேணியிருக்கிறார். தெளிவைத்தேடும் வேலையை வாசகர்களிடத்தில் விட்டுவிட்டார்.\n” கருத்தியல் தளத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டமாக உருமாறி எதிர்த்தரப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தனி ஈழத்திற்கான இந்தப்போராட்டக்காலத்தினூடாக அந்தச்சமூகம் என்னவாக மாறியிருக்கிறது, அது தன்னை தக்கவைத்துக்கொள்ள கையாண்ட வழிமுறைகள் யாவை, புலப்பெயர்வுக்கான அக – புறகாரணிகள், புலம்பெயர் வாழ்வின் இடர்ப்பாடுகள் எத்தகையவை – அவற்றை அது எவ்வாறு எதிர்கொள்கிறது, புதிய வாழ்விடத்தில் ஏற்படும் கலாச்சார சிக்கல்கள், அவற்றை கடந்தோ உள்வாங்கியோ பொருந்துவதற்கான பாடுகள், தாய்நிலத்திலேயே தங்கிவிட்டவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையேயான உறவுக்கும் முரணுக்குமான காரணங்கள், அரசுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் இடையிலான மோதல் – அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல் – ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான மோதல் போன்றவற்றை வெளிக்கொணர்வதற்கு நேர்காணல் என்பது ஓர் உகந்த வடிவம்தான்” என்று ஆதவன் தீட்சண்யா இந்நூலில் பதிவுசெய்திருப்பது கவனத்தில்கொள்ளத்தக்கது.\nதாயகத்திலிருப்பவர்களும் – அங்கிருந்த நெருக்கடிகளினால் அந்நிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களும் – புலம்பெயர்ந்த பின்னர் தாயகத்திற்கு செல்லமுடியாத சிக்கலுக்கு ஆளாகியிருப்பவர்களும் – தாயகத்தில் இனி வாழமுடியாது எனச்சொல்லி நிரந்தர வதிவிட அனுமதி பெற்றதன் பின்னர், பூகோளமயமாதலின் விளைவால் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் – பாதிக்கப்பட்டவர்களினால் புலம்பெயர்ந்தவர்கள், இனி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏதாகிலும் செய்யவேண்டும் என விரும்புபவர்களும் கடந்துவரும் காலத்தையும் கருத்தியல்களையும் இந்த நேர்காணல் தொகுப்பு உரத்துப்பேசுகிறது.\nஅதனால் ஈழத்தமிழர்தம் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக்கூறுகள் மீதான உரத்த சிந்தனைக்கும் வழிகோலுகின்றது. ஆதலால்தான், வழக்கமான நேர்காணல் தொகுப்புகளிலிருந்து இந்த “குரலற்றவரின் குரல்” வேறுபடுகிறது என்று இந்தப்பதிவின் தொடகத்தில் சொன்னோம்.\nவிடுதலைப் போராளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் (புத்திஜீவிகளுக்கும்) வாசகர்களுக்கும் இடையே தொடரும் உறவு – பிணக்குகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.\n” படைப்பாளிக்குச்சார்பு நிலை இருப்பதைப்போல விமர்சகனுக்கும் இருக்கவே செய்யும். அத்தகைய விமர்சகர்கள் தங்கள் பக்கச்சார்பான விடயங்கள் படைப்பில் இல்லாத பட்சத்தில் நல்ல படைப்பாக அவை இருந்தபோதும் அவற்றைச்சீண்டுவதில்லை. தவிர்த்துவிடுவதை நானறிவேன்” எனச்சொல்கிறார் க. சட்டநாதன்.\n” தமிழ்புத்திஜீவிச் சூழல் என்பது எப்பொழுதும் சுயநலமானதும், வசதி வாய்ப்புகளிற்காக வளைந்து கொடுப்பதுமாகத்தான் இருந்தது. வசதிகளைப்பெறத்தான் அவர்களின் அறிவு பயன்பட்டதே தவிர, பொதுச்செயற்பாட்டிற்கு பயன்பட்டதில்லை. அரசன் அம்மணமாக ஓடிய சமயங்களில் ஆடை அழகாக இருந்ததாக கவிதை எழுதிய வரலாறுதான் நமது புத்திஜீவி வம்சங்களின் வரலாறு. இதனால்தான் புத்திஜீவிகளை புலிகள் ஒரு எல்லையுடன் நிறுத்திவைத்திருந்தார்கள்.” எனச்சொல்கிறார் யோ. கர்ணன்.\n” ஒரு முறை கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், ” புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எவருமே படிப்பாளிகள் கிடையாது. ஆதலால் அவர்களால் என்றுமே உயர்வான படைப்புகளைத்தந்துவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார். அப்போ புதுமைப்பித்தன் எந்தப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாராம் இலக்கியத்தில் இப்படி பார்வைகள் இருப்பதெல்லாம் இயல்பு, சகஜம்” என்று சொல்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.\n(“புதுமைப்பித்தன் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றவர்.” என்ற தகவலை இங்கு தெரிவிக்க விரும்புகின்றோம். )\nகருணாகரமூர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பேராசிரியர் சிவசேகரம், ” புலம்பெயர்ந்த படைப்பாளிகள் எவருமே படிப்பாளிகள் கிடையாது. ஆதலால் அவர்களால் என்றுமே உயர்வான படைப்புகளைத்தந்துவிட முடியாது” என்று சொன்ன சுப்பிரமணியனின் தவறான புரிதல் குறித்து எதுவும் சொல்லவில்லை.\nபுலம்பெயர்ந்த படைப்பாளிகளிடமிருந்துதான், கசகரணமும், வெள்ளாவியும், ஆதிரையும், கொரில்லாவும், Box உம், அசோகனின் வைத்தியசாலையும், கனவுச்சிறையும், ஒரு அகதி உருவாகும் நேரமும் முத்துலிங்கம் உட்பட பலரின் சிறந்த கதைகளும் வெளியாகியிருக்கின்றன.\nஇவ்வாறு இந்த நேர்காணல் தொகுப்பு பல திசைகள் நோக்கியும் விரிவான வாதங்களுக்கு கதவு திறந்திருக்கிறது.\n14 பேரின் நேர்காணல் தொகுப்பில் எட்டுப்பேர் இலங்கையிலிருப்பவர்கள். அதனால் இந்த நூல் பற்றிய முழுமையான அறிமுகம் இலங்கையிலும் இடம்பெறல்வேண்டும்.\nதலித்தியம் குறித்து யேசுராசா யோ.கர்ணன் ஆகியோரின் கருத்துக்களும் அவற்றுக்கு வந்துள்ள எதிர்வினைகளும் மேலும் விவாதிக்கப்படவேண்டியவை.\nஇலங்கையில் தலித் இலக்கியம் படைத்த தெணியான், செ. கணேசலிங்கன், முதலானோரின் பார்வைக்கும் இந்த நூல் சென்றிருக்கவேண்டும்.\nபடைப்பாளிகள், விமர்சகர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்வலைகளை எழுப்பும் குரலற்றவரின் குரல், நேர்காணல்களுக்கு தயாராகும் படைப்பாளிகளுக்கும் கேள்விகளை தொடுப்பவர்களுக்கும் வழிகாட்டும் நூலாகவும் விவாதங்களின் ஊற்றுக்கண்ணாகவும் திகழுகின்றது.\n← கத்தரின் மாளிகை -புஷ்கின் நகரம்\n3 Responses to கோமகன் தொகுத்திருக்கும் “குரலற்றவரின் குரல்”\n//இலங்கையில் தலித் இலக்கியம் படைத்த தெணியான், செ. கணேசலிங்கன், முதலானோரின் பார்வைக்கும் இந்த நூல் சென்றிருக்கவேண்டும்.// என்பது மட்டுமல்ல, வாழும் அவ்வாசான்களின் செவ்விகளையும் உள்ளடக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமென எண்ணத்தோன்றுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-asteroid/", "date_download": "2021-07-30T03:10:44Z", "digest": "sha1:RJKWUUZC7BUDSCKTKNCDBGJVH7CAV63V", "length": 59629, "nlines": 208, "source_domain": "puthu.thinnai.com", "title": "முதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள வி��்ணூர்தி ஏவியது நாசா.\nமுரண்கோள் மண் மாதிரி எடுக்கப் போகுது\nகார்பன் செழிப்பான பென்னு [Bennu] போன்ற பூர்வ முன்னோடி முரண் கோள்களில்தான் 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன் சேர்ந்த மண் தாதுக்கள் சேமித்துக் கிடக்கின்றன. நமது பூமியிலோ அல்லது நமது சூரிய மண்டலக் கோள்களிலோ உயிரினத் தோற்ற மூலத்திற்கு அவை காரணமாய் இருக்கலாம்.\nகிரிஸ்டினா ரிச்சி [விண்ணூர்தி நாசா துணைத் திட்ட அதிகாரி]\nஇதுவரை நாங்கள் முன்னறியாத இந்தப் புதிய உலகின் [Asteroid] தளவியல் படத்தைப் பதிவு செய்யப் போகிறோம். பல்வேறு காமிராக்கள், லேசர் கதிர்கள், ஒளிப்பட்டை மானிகள் மூலம், அதன் உலோகத் தாதுக்கள் அந்த முரண்கோள் தளம் நெடுவே பரவியுள்ளதை நாங்கள் ஆழ்ந்து அறியப் போகிறோம். விஞ்ஞான வரலாறு அவ்வித நிகழ்ச்சியை வேண்டுவதால், அம்மாதிரித் தேடலுக்கு நாங்கள் முன்னோடியாய் இருக்கிறோம்.\nபேராசியர் தாந்தே லராட்டா [ முதன்மை ஆய்வாளர், அரிசோனா பல்கலைக் கழகம்]\nநாசா முதன்முதல் ஏவும் முரண்கோள் மண் மாதிரி எடுத்து மீளும் விண்ணூர்தி.\n2016 செப்டம்பர் 9 ஆம் தேதி நாசா முதன்முதல் முரண்கோள் ஒன்றின் மண் தூசியை எடுத்து பூமிக்கு மீளும் விண்ணூர்தியை அனுப்பி உள்ளது. 800 மில்லியன் டாலர் செலவில் பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றிவரும் “பென்னு” [ASTEROID BENNU] என்னும் முரண்கோளை ‘ஓஸிரிஸ்-ரெக்ஸ்’ [OSIRIS-REx] எனப் பெயரிடப்பட்ட விண்ணூர்தி ஈராண்டுகள் பயணம் செய்து தளப்பதிவு படமெடுக்கப் போகிறது. பென்னு முரண்கோள் சூரிய குடும்பத்தின் 500,000 முரண்கோள்களில் பூமிக்கு அருகில் சுற்றுமோர் சிறிய பூர்வீக முரண்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. அது கார்பன் செழிப்பான முரண்கோள். பூமியிலும், சூரிய குடும்பக் கோள்களிலும் உயிரினத் தோற்ற மூலத்துக்கு, அது அடைப்படைத் தாதுக்களைக் கொண்டிருக்கலாம். முரண்கோள்களில் எப்படி நீர், உலோகங்கள் தோன்றின என்று அதனால் அறிய முடியலாம்.\nநாசா விண்ணூர்தி பென்னு முரண்கோளை 2018 ஆகஸ்டில் நெருங்கும். அதை விண்ணூர்தி ஈராண்டுகள் சுற்றி ஆராய்ந்து, 2020 ஜூலையில் அதன் மண்தூசியை அள்ளிக் கொண்டு பூமிக்கு வந்து சேரும். அள்ளும் நீள்கரச் சாதனத்தால் மண்தூசி 300 கிராம் [10 அவுன்ஸ்] வரை எடுத்துக் கொண்டு வர முடியும். விண்ணூர்தி முரண்கோள் தளத்தில் இறங்காமலே, நீள் கரத்தில் மண்தூசியை அள்ளிக் கொண்டு வரும். காற்று அழுத���தமுடன் வீசி, தளத்தில் தூசியைக் கிளப்பி, அது உறிஞ்சப்படும். அந்த மண் தூசியில் 4% கனடாவுக்கும், 0.5% ஜப்பனுக்கும் தரப்படும். இரு நாடுகளும் தம் சோதனைகள் புரிய நாசாவுக்கு நிதி அளித்துள்ளன.\nஅடுத்த சோதனை “சுற்றுவீதி தள்ளல்” [Orbital Nudges] எனப்படும் எர்கோவ்ஸ்கி விளைவு [Yarkovsky Effect] பற்றி ஆராய்வது. சூரினைச் சுற்றிவரும் முரண்கோள் எப்படிச் சூரிய ஒளி அதன் சுற்றுவீதியைத் தள்ளி நெருக்குகிறது என்று அளப்பது. அதன் மூலம் முரண்கோள் எதிர் காலத்தில் பூமியை நெருங்கி மோதிவிடும் அபாய எதிர்பார்ப்பு வாய்ப்பை அறிந்து விடலாம். இந்த முயற்சிபோல் 2010 ஆண்டில் முதன்முதல் ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் [JAXA] தனது “ஹயபுஸா” விண்ணூர்தியை முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி, சில மைக்ரோ கிராம் பொருளைப், பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளது. 2014 டிசம்பரில் அடுத்து ஜப்பான் ஹயபுஸா-2 முரண்கோள் “ரியூகு” [RYUGU] அனுப்பி, அதன் தளவுளவி “மஸ்காட்” [MASCOT] இறக்கி மண்தூசி எடுத்து 2020 ஆண்டில் புவிக்கு மீளும்.\nமுரண்கோளை ஆராயப் போன நாசா விண்ணிளவி\n“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”\n“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”\n“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம். விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)\n“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடை���்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.\nஅப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\n“வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”\nடாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)\nநாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் சென்றது.\nமுதல் விண்வெளிக் குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்” [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது. 2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது. ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.\n2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி 2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி அதைச் சுற்ற ஆரம்பித்தது. விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது. சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது. இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப் படுகிறது. புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்து, இப்போது சுற்றி வருகிறது.\nஇவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System]. அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300 மைல்கள். அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ. இப்போது [2012 நவம்பர்] புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது. புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.\nநாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.\nநாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.\nவிண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.\n2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது 2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்குச் செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர். பூமியைக் க���ந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.\nவக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ). தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது. பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது. சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது\nபூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும். புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள். முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.\nமுரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.\nபுலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன \nபுலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும், பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது. இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது. உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.\nபூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.\nபுலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :\n1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.\n2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.\n3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.\n4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.\nபுலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது. 2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும். பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.\nSeries Navigation ஆத்மாஞானக் கிறுக்கன்\n135 தொடுவானம் – மருந்தியல்\nஉன் கொலையும் என் இறப்பும்…\nஇயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]\nகாப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்\nதில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு\nமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெ���வே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n135 தொடுவானம் – மருந்தியல்\nஉன் கொலையும் என் இறப்பும்…\nஇயற்கை விரும்பியின் இனிய பாடல்கள் [தங்கப்பா எழுதிய “காரும் கூதிரும்” சிறு நூலை முன்வைத்து]\nகாப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்\nதில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு\nமுதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா.\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-s-thierry-delaporte-highest-paid-ceo-beats-tcs-rajesh-gopinathan-infosys-salil-parekh-023928.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T04:00:31Z", "digest": "sha1:ZNOWNM64KPECQI2FH6ORF3CXFU53ONKM", "length": 26519, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..! | Wipro’s Thierry Delaporte highest paid CEO: beats TCS Rajesh Gopinathan, Infosys Salil Parekh - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\nடிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\n1 hr ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\n12 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n14 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n14 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \nSports மேரிகோமை தொடர்ந்து.. பாக்சிங்கில் ஏமாற்றம் அளித்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித்.. படுதோல்வி\nNews சாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே மாதம் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டதோடு, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டது. இந்த அறிக்கையில் அனைவராலும் கவனிக்கப்பட்டது நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களின் சிஇஓ சம்பளம் தான்.\nமுதலில் டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன் சம்பளம் வெளியான போது வியந்த மக்கள், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் சம்பளத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது விப்ரோ நிறுவனத்தில் புதிதாகச் சிஇஓவாகச் சேர்ந்துள்ள தியரி டெலாபோர்டே-வின் சம்பளத்தைப் பார்த்து மயக்கும் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.\nஇப்படி என்ன தான் சம்பளம் வாங்குவார் தியரி டெலாபோர்டே. வாங்க பார்த்திருவோம்.\n2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றால் இந்திய உட்பட உலக நாடுகளில் அதிகளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்ட வேலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சிறிதும், பெரிதுமாகப் பல ஆட்டோமேஷன், கிளவுட் திட்டங்களை உலகம் முழுவதிலும் இருந்து பெற்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் வர்த்தகம் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்தது.\nஇன்போசிஸ், டிசிஎஸ் சிஇஓ சம்பளம்\nஇதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளது. கடந்த வருடம் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 20.4 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்ற நிலையில், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 49.8 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றார்.\nவிப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே\nஇந்நிலையில் இன்று விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வான தியரி டெலாபோர்டே-வின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கு தியரி டெலாபோர்டே சுமார் 8.8 மில்லியன் டாலர் அதாவது 64 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய ஐடி துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் தியரி டெலாபோர்டே.\nஜூலை 2020ல் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்ற தியரி டெலாபோர்டே கடந்த ஆண்டுக்கு 9.6 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 11.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையாகவும், 5.5 கோடி ரூபாய் நீண்ட கால ஊதியமாகவும், 37.81 கோடி ரூபாய் இதர வருமானம் என மொத்தம் 64 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.\n9 மாத சம்பளம் மட்டுமே\nஅனைத்திற்கும் மேலாக இந்தச் சம்பளம் ஜூலை 6 2020 முதல் மார்ச் 31, 2020 வரையிலான சம்பளம் மட்டுமே, அதாவது 9 மாதத்திற்கான சம்பளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தியரி டெலாபோர்டே விப்போ சிஇஓ-வாக நியமிக்கப்படும் போது 4.45 மில்லியன் யூரோ அதாவது 37.9 கோடி ரூபாய் சம்பளத்தில் தான் நியமிக்கப்பட்டார்.\nஆனால் இந்த 9 மாதத்தில் தியரி டெலாபோர்டே மூலம் ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி, வருமானத்தில் ஏற்பட்ட தடாலடி வளர்ச்சி ஆகியவை இவரின் சம்பளத்தைக் கிட்டதட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. தியரி டெலாபோர்டே விடவும் இந்நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி குறைவான சம்பளம் வாங்குகிறார்.\nவிப்ரோ சேர்மேன் ரிஷாத் பிரேம்ஜி\nவிப்ரோ நிறுவனத்தின் சேர்மேன் ர���ஷாத் பிரேம்ஜி 2021ஆம் நிதியாண்டுக்கு 11.76 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளார். இதேபோல் தலைமை நிதியியல் அதிகாரியான ஜத்தின் தலால் 7.43 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெறுகிறார்.\nஇந்திய ஐடி துறையில் பிரம்மாண்ட வளர்ச்சியில் பல கோடி இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற்று நல்ல சம்பளத்துடன் தங்களது பொருளாதாரத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளனர். சொல்லப்போனால் இந்திய ஐடி நிறுவனங்கள் நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏணிப்படியாக இருந்துள்ளது என்றால் மிகையில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n98% ஊழியர்களுக்கு வேக்சின் போட்டாச்சு.. ரிலையன்ஸ்-க்கு மட்டும் எப்படி வேக்சின் கிடைத்தது..\nஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..\n1,00,000 பேருக்கு வேலை.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ எடுத்த முக்கிய முடிவு.. ஐடி துறைக்கு ஜாக்பாட்..\nஆஃபீஸ் போக வேண்டிய நேரம் வந்தாச்சு.. ஐடி ஊழியர்களே மூட்டை முடிச்சை கட்டுங்க..\n3 மாதத்தில் 12,000 ஊழியர்கள்.. 10 வருட உயர்வை தொட்ட விப்ரோ..\nரூ.3,242.6 கோடி லாபத்தில் விப்ரோ.. இன்போசிஸ்-ஐ விடவும் அதிக வளர்ச்சி..\n70% வரை சம்பள உயர்வு.. ஐடி ஊழியர்களுக்கு இது பொற்காலம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடுத்த 5 வருடம் நம்மதி.. அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..\nபுதிய உச்சத்தை தொட்ட இன்போசிஸ்.. இனி சிங்க பாதை தான்..\nஇந்தியர்களுக்காக ரூ.2,000 கோடிக்கு மேல் உதவி.. அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மாஸ்..\n1 லட்சம் பேருக்கு வேலை.. இந்திய ஐடி நிறுவனங்களின் 'மெகா திட்டம்'..\n3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/teachers-and-govt-staff-join-hands-to-finish-this-spite", "date_download": "2021-07-30T04:31:30Z", "digest": "sha1:QDRGF5D7ETUIXQ5PQRB6W7WKI5SVTRLD", "length": 18133, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nசுதந்திர இந்தியாவில் 15.12.47 முதல் 22.12.47 வரை எட்டு நாட்கள் அன்றைய என்ஜிஓ யூனியன் தலைவர் ஜெகதீசன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அவ்வேலை நிறுத்தத்தை உடைக்க கடுமையான அடக்கு\nமுறைகள் ஊழியர்கள் மீது அன்றைய ஆளும் ஆட்சியினால் ஏவிவிடப்பட்டது. அவர்களை பாதுகாக்க அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியது. அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின்\nதலைவரான எம்.ஆர்.வெங்கட்ராமன் கைதானார். அன்றிலிருந்து இன்றுவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் இடதுசாரிகள் பெரும் பாதுகாப்பாக விளங்கிவருகின்றனர். அதுபோன்று மத்தியில் சரண்சிங் அரசு பதவி ஏற்றபோது இடதுசாரிகளின் ஆதரவோடு அந்த ஆட்சி நடந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகிபல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டன. வேலை நீக்கத்திலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். ரிசர்வ் வங்கியில் சங்கம் செயல்பட முடியாமல் கருப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக பணிநீக்கம் உட்பட பல்வேறு தண்டனைகளுக்கு வங்கி ஊழி\nயர்கள் உள்ளாகியிருந்தனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது அன்று மேலோங்கி இருந்தது. இதனை அமல்படுத்த இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தமே முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது, பழிவாங்கும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன.\n40 சதவீத ஊதிய உயர்வு\nதொடர்ந்து இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கணிசமான சம்பளமும் ஓய்வூதியமும் பெறுவதற்கு மூலகாரணமே மத்தியில் அமைந்த குஜ்ரால்அரசே. இடதுசாரிகள் ஆதரவோடு நடைபெற்ற அந்த அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகவும், சதுராணன் மிஸ்ரா வேளாண்மை துறை அமைச்சராகவும் பதவிவகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது. ஐந்தாவது ஊதியக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் இருந்தார். அ���்த மத்திய ஐந்தாவது ஊதியக்குழு தனது பரிந்துரையை மத்திய அரசிடம் அளித்தது. அதில் 20 சதவிகிதம் ஊதிய உயர்வு, 30 சதவிகிதம் ஆட்குறைப்பு பிரதானமானது. இதனை அமல்படுத்த நிதி அமைச்சகம் வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசில் இருந்த இரு இடதுசாரி அமைச்சர்களும், வெளியிலிருந்து ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். எனவே பிரதமமந்திரி வேறுவழியின்றி, நிதி அமைச்சர் இன்றி இது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் இந்திரஜித் குப்தா, சதுராணன் மிஸ்ரா,சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு சிறப்பான சம்பள உயர்வை ஊழியர்களுக்கு அளித்தது. 40சதவிகித ஊதிய உயர்வுடன் ஆட்குறைப்பையும் கைவிட்டது. அதற்கு முன்பு மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் கேட்டு நடந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மத்திய அரசு அமல்படுத்திய ஊதியக்குழுவினால் மத்திய அரசு ஊழியருக்கும் மாநில அரசு ஊழியருக்கும் மிகப்பெரிய அளவில் சம்பளத்தில், ஓய்வூதியத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இணைந்து 1988ல் ஜாக்டி -அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு சார்பில்நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களை ஆட்சியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கினர். பல்லாயிரக்கணக்கில் ஊழியர்கள் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.\nஇப்போராட்டத்திலும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகளும் அதன் வெகுஜன அமைப்புகளும் கலந்துகொண்டு குதிரைப் படையை எதிர்கொண்டனர். கடுமையான தடியடி, ரத்தம் சிந்தினர். அதன் விளைவுதான் மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் பெறப்பட்டது. இந்த ஓய்வூதியத்தை ஒரு ‘கொடுபடா ஊதியம்’ எனவும், இது அரசின் கருணையினால் தரப்படுவதல்ல எனவும் 17.12.1982ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்தது. சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதி டி.எஸ்.நகராவின் வழக்கில் இவ்வுன்னதமான தீர்ப்பை வழங்கினார்கள். இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பறிக்க குறுகிய காலம் ஆட்சிபுரிந்த பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்து முயற்சி நடந்தது. அதை எதிர்த்து இடதுசாரி எம்.பிக்கள் கடுமையாகப் போராடினர். ஆனாலும் அமலாகி விட்டது. இதனை எதிர்த்து கடுமையான வேலை நிறுத்தத்திற்கு 2003 ��ூலை 2ஆம் தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தயாரானபோது டெஸ்மாவை அமல்படுத்தி, உலகமே அதிரும் விதத்தில் தமிழக அதிமுக அரசு தனது ஊழியர்களை ஒடுக்க முற்பட்டது. 1,72,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நமக்கு ஆதரவாக வழக்குமன்றம் சென்றன. எல்பிஎப், ஏஐடியுசி, சிஐடியு நீதிமன்றம் சென்றன. சிஐடியு மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. டி.கே.ரங்கராஜன் எதிர் தமிழக அரசு வழக்கில் வெற்றி பெற்று 1,42,000 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர முடிந்தது.\nதொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து 2016லிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராடியபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் புதிய பென்சன் திட்டத்தை திரும்பப்பெற சாந்த ஷீலாநாயர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து டி.எஸ்.சீதர் தலைமையிலும் தொடரப்பட்டது. அதன் அறிக்கையை அரசு பெற்றும் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வேறு வழியின்றி ஜேக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தம், நீதிமன்ற தலையீடு, ஆயிரக்கணக்கில் கைது, 17(b) குற்றச்சாட்டு, தற்காலிகவேலை நீக்கம், மாறுதல்கள் இவை அனைத்தையும் எதிர்கொண்டு நடந்தது. தீர்க்க வேண்டியபிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. பல்வேறு விதமானபழிவாங்கல் தொடர்ந்தது. இதன் விளைவாக தமிழக எடப்பாடி அரசின் மீது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. இதோ நாடாளுமன்றத் தேர்தலும், தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல்களும் கண்முன்னே எதிர்நிற்கின்றது. யார் நம் பக்கம் நின்றார்கள். யார்நம்மை கிள்ளுக்கீரையாக எதிர்கொண்டார்கள் என்பதை எண்ணிப்பார்த்து, பகை முடிக்க வேண்டிய வேண்டிய நேரம் இது.\nகட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்\nTags இடதுசாரிகள் அரசு ஊழியர்கள், புதிய பென்சன் திட்டம் ஆசிரியர்கள் ஆசிரியர்\n12 வயது மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர்....\nபிரதமர் தொகுதியில் பசிக் கொடுமை: செய்தி வெளியிட்ட ஆசிரியர் மீது வழக்கு\nஉ.பி.யில் வெளிச்சத்திற்கு வந்த ஆசிரியர் பணிநியமன ஊழல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/can-control-the-mutated-corona-virus-world-health-organization-hope", "date_download": "2021-07-30T04:02:08Z", "digest": "sha1:IIK4JIEOCTFBAMSAX2H3UCUWKYFCRLCP", "length": 7794, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஉருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் .... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை....\nபிரிட்டன், தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை. அதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nதெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகம் 70 சதவீதம் அதிகமானது, கட்டுப்பாட்டில் இல்லை என்று பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்ற�� தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், சில நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள், கடினமான கட்டுப்பாடுகள் தேவை. அப்போதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்துநிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.\nபெகாசஸ் விவகாரம் : என்எஸ்ஒ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு\nஅலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2640602", "date_download": "2021-07-30T03:27:35Z", "digest": "sha1:ZRCXNH44IPM5QP5QZFVRDTTL5UGMKMAS", "length": 16387, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத விளக்குகள் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபரமக்குடி பஸ் ஸ்டாண்டில் எரியாத விளக்குகள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் ஜூலை 30,2021\nநாளிதழ்கள் மீதான வழக்குகள் வாபஸ்; ஸ்டாலின் உத்தரவு ஜூலை 30,2021\nஇது உங்கள் இடம்: துதிபாடிகளுக்காக மேல்சபை\nசட்டசபை நூற்றாண்டு விழா சரியா : மாஜி சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி ஜூலை 30,2021\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு ஜூலை 30,2021\nபரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ைஹமாஸ் மற்றும் பிற விளக்குகள்எரியாமல் உள்ளது.\nபரமக்குடிக்கு மதுரை, ராமேஸ்வரம்,திருச்சி, கும்பகோணம். சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்துநுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து 80க்கும் மேற்பட்ட பஸ்கள் பிற ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில்உள்ள ைஹமாஸ் விளக்குஉட்பட சுற்றியுள்ள தெரு விளக்குகள் அவ்வப்போது எரியாமல் உள்ளன.கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுஉள்ளதால், பயணிகள் இரவு நேரங்களில் திண்டாடிவருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. கீழக்கரை மாணவி தேர்வு\n4. ராமேஸ்வரத்தில் மரங்கள் அகற்றம்\n5. வாராஹி அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம்\n1. பரமக்குடியில் சுருங்கியது வாறுகால்\n1. இளம்பெண்ணை கடத்தியவர் கைது\n2. காரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்\n4. தீயில் குடிசை சேதம்\n5. மணல் கொள்ளை லாரி பறிமுதல்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவ��்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/614651-national-startup-awards.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T04:25:32Z", "digest": "sha1:KHYUSW5S6NBT6EN5W3GPQMO44Q3Y6IAD", "length": 15899, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | National Startup Awards - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nதேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, இரண்டாவது தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ வழங்கவிருக்கிறது.\nபெருந்தொற்று காலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த நடவடிக்கைகள், முன்முயற்சிகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் முக்கிய அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்த வருடம் முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் 2021 ஜனவரி 31 வரை பெற்றுக்கொள்ளப்படும்.\nவேளாண்மை, கால்நடை பராமரிப்பு, குடிநீர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 15 துறைகளில் 49 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. கூடுதலாக கல்வி நிறுவனங்கள், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.\nஒவ்வொரு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும். வெற்றியாளரும், இரண்டாம் இடம் வகிக்கும் இரண்டு பேரும் தங்களது கண்டுபிடிப்பை தகுந்த அதிகாரிகள் மற்றும் பெரு நிறுவனங்களின்முன் செயல்விளக்கம் அளித்து அதன்மூலம் புதிய வாய்ப்புகளை அவர்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். வெற்றி பெறும் ஒரு இன்குபேட்டர் மற்றும் ஒரு ஆக்ஸிலரேட்டருக்கு தலா ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.\nபுது நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை கடந்த 2019- ஆம் ஆண்டு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை அறிமுகப்படுத்தியது.\nவிருதுகளுக்கான விண்ணப்ப முறை குறித்து தெரிந்து கொள்ள http://www.startupindia.gov.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.\nபிரதமர் மோடிக்கு ‘தி லீஜியன் ஆஃப் மெரிட்’ விருது: இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்த எடுத்த முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் மரியாதை\nபிரியாணி பிரியர்கள்தான் அதிகம்: லாக் டவுனில் அதிகமாக ஆர்டரான உணவுகள் என்ன\nவிவசாயிகள் போராட்டத்தால் 4 மாநிலங்களில் ரூ.14,000 கோடி இழப்பு: அகில இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: டெல்லி உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நாளை உண்ணாவிரதம்\nபுதுடெல்லிதேசிய ஸ்டார்ட்அப்விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்புNational Startup Awards\nபிரதமர் மோடிக்கு ‘தி லீஜியன் ஆஃப் மெரிட்’ விருது: இந்திய - அமெரிக்க...\nபிரியாணி பிரியர்கள்தான் அதிகம்: லாக் டவுனில் அதிகமாக ஆர்டரான உணவுகள் என்ன\nவிவசாயிகள் போராட்டத்தால் 4 மாநிலங்களில் ரூ.14,000 கோடி இழப்பு: அகில இந்திய வர்த்தக...\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்��ாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 184 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 144 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்வி கற்க ஸ்மார்ட்போனுக்கு வட்டி இல்லா கடன் வசதி:...\nதங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\nதிருக்குறள் கதைகள் 4-5: மாண்புடையள்\nபிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/641892-pmk-election-manifesto.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T03:35:09Z", "digest": "sha1:DR7TA6FREGRROLS45B6MIUBP6YMEELYH", "length": 20828, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு : இலவச கல்வி, மருத்துவம் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமக | pmk election manifesto - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு : இலவச கல்வி, மருத்துவம் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமக\nபாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி தலைவர் ஜி.கே மணி தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் இணைய வழியில் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ், வழக்கறிஞர் கே.பாலு, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு\nஇலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாமக சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ���ாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ், வழக்கறிஞர் கே.பாலு, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இணையவழியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் இணையவழியில் பங்கேற்றார்.\nதேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9-ம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். சென்னையில் ரூ.1000 கோடி செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும். கருவுற்றப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.\nவேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும். காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தின் நிர்வாக வசதிக்காக 2-வது தலைநகராகத் திருச்சியும், 3-வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். தமிழகத்தின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும். புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வெற்றிபெறும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக் காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும். தமிழகத்தில் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிக்கும் போது பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை தொடர்பான 6 வினாக்கள் எழுப்பப்படாது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவதை பாமக உறுதி செய்யும்.\nஅரசு பள்ளி மாணவர்கள்இலவச கல்விமருத்துவம்தேர்தல் அறிக்கைபாமகPmk election manifestoராமதாஸ்பொறியியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nதேர்தல் வாக்குறுதிகளில் உங்களை கவர்வது ஆர்ப்பரிக்கும் திட்டங்களா\nஇந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு - இழுபறி நீடிப்பதால் குமரியில் கடும்...\n‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ - தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களிடம் பாஜக கருத்து...\nஆகஸ்ட் 2 முதல் தினமும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ���ள்ளிக்கு வர வேண்டும்:...\nகோலிவுட் ஜங்ஷன்: பாராட்டும் பார்வதி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகன்னியாகுமரி தொகுதியில் : பிரியங்கா காந்தி போட்டியிட : கார்த்தி சிதம்பரம் மனு...\nகாங்கிரஸை அலட்சியப்படுத்துகிறது திமுக : செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/3903-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T05:03:53Z", "digest": "sha1:MGFY4IIKEU4V57DX67ARZDWKI5R52DUN", "length": 17830, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சதமடித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள் | சதமடித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nசதமடித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள்\nதிருச்சி பள்ளியில் பயின்றுவந்த விழியிழந்த மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து பார்வைத் திறன் உள்ளவர்களின் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைத்துள்ளனர்.\nதமிழகத்தில் விழியிழந்த பெண்களுக்காக உள்ள ஒரே மேல்நிலைப் பள்ளி திருச்சி புத்தூரில் உள்ளது. இந்த பள்ளியில் பயின்று இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய 26 மாணவிகளும் தேர்ச்சி பெற்று பள்ளி 100 சதவீத சாதனையை எட்டிப்பிடிக்கச் செய்துள்ளனர்.\nஇந்த பள்ளி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை விழியிழந்த பெண்களுக்காக இயங்கி வருகிறது.1990-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு துவக்கப்பட்டு இந்த ஆண்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வெள்ளி விழா காணும் ஆண்டில் மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தில் சதமடித்து வெள்ளி விழா பரிசு வழங்கியுள்ளனர். இப்பள்ளி இத்துடன் 6 ஆண்டுகள் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசராசரி மாணவர்களைப்போல் இல்லை விழியிழந்தவர்களின் நிலை. இவர்கள் தேர்வெழுத உதவியாளர் ஒருவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நியமிப்பார். உதவியாளருக்கு தேர்வுத் தாள் ஒன்றுக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ரூ.250 ஊதியமாக வழங்குகிறது. இந்த உதவியாளர் கேள்வித்தாளில் உள்ளதை படித்துச் சொல்ல அதற்கு விழியிழந்த மாணவி சொல்லும் பதிலை உதவியாளர் விடைத்தாளில் எழுத வேண்டும். பார்வையற்றவர் சொன்னதைத்தான் உதவியாளர் எழுதுகிறாரா என்பதைக்கூட விழியிழந்த மாணவர்களால் அறிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க இந்த முறையில் தேர்வெழுதி திருச்சி விழியிழந்தோர் பள்ளியில் பயிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை வசிப்பிடமாகக் கொண்ட மாணவி மாரியம்மாள் 1,006 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.\nஇத்தனைக்கும் இந்த பள்ளியில் வரலாறு, புவியியல், பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அப்படியிருந்தும் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ள விழியிழந்த மாணவிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n992 மதிப்பெண்கள் எடுத்து லட்சுமி என்கிற மாணவி இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். மாணவிகள் மாரியம்மாள், லட்சுமி ஆகியோருக்கு ஆசிரியை ஆகவேண்டுமென்று ஆசையாம். உயர்கல்வி பயின்று ஆசிரியை ஆகி இதே பள்ளியில் ஆசிரியையாக வந்து விழியிழந்த மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என இந்த மாணவிகள் சக ஆசிரியர்களிடம் தங்களது ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பள்ளியில் பணிபுரியும் 34 ஊழியர்களில் 14 பேர் விழியிழந்தவர்கள். இவர்கள் அனைவருமே ஆசிரியர்களாக உள்ளனர். அதில் தனலட்சுமி, ஜெயலட்சுமி ஆகிய 2 ஆசிரியர்களும் இதே பள்ளியில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த பள்ளியில் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடத் தேர்வை பயின்று செய்முறை தேர்வுகளை செய்வது கடினம் என்பதால் படித்து தேர்வெழுதக்கூடிய பாடத்திட்டத்தைக் கொண்ட வகுப்புகள் மட்டுமே இப்பள்ளியில் இயங்கி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியையான விஜய குமாரி கூறுகிறார்.\nபார்வைக் குறைபாடு உடையவர்கள் கூடை, முறம் பின்னுதல், பத்தி, சாம்பிராணி தயாரித்து உடல் உழைப்பு தொழில் செய்துதான் பிழைக்க வேண்டுமென்றில்லை. படித்து ஆசிரியர்களாகவும் ஆக முடியும் என்கிறார்கள் இப்பள்ளியில் பயிலும் பார்வைத் திறன் இல்லாத மாணவிகள்.\nவிழியிழந்தோர் பள்ளி மாணவிகள்சாதனைப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nமக்களின் அலட்சியத்தால் அதிகரிக்கும் கரோனா தொற்று: சுகாதாரத் துறை செயலர் எச்சரிக்கை\nசென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை...\nபத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர்...\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\nஅமிதாப் பச்சன் பெயரில் கல்வி உதவித் தொகை: ஆஸ்திரேலிய பல்கலை. வழங்கியது\nஅரக்கர்-மோடியை விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வேணி பிரசாத்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-30T04:18:00Z", "digest": "sha1:MGLUYFZB65ZRQ3U4H5RQV5EQC5HZBFSF", "length": 9966, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செம்மொழி தமிழாய்வு", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nSearch - செம்மொழி தமிழாய்வு\nசென்னை, மதுரை, தஞ்சையில் ஏற்கெனவே நடைபெற்றுள்ள நிலையில் திருச்சியில் 11-வது உலகத் தமிழ்...\nதமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை: கமல்ஹாசன்\nஉயராய்வுத் துறைகளிலும் ஒளிரட்டும் தமிழ்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ்மொழி நீக்கம்; சமஸ்கிருதம் திணிப்பு:...\nகோவையில் குழந்தைகளை கொன்ற குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தவர் சைலேந்திரபாபு\nடிஜிபி சைலேந்திரபாபு: பொதுமக்கள் - காவல்துறை நல்லுறவை மேம்படுத்தியவர்\nபிரதமருடனான சந்திப்பு மன நிறைவைத் தந்தது; நீட் ரத்து, நிதி, தடுப்பூசி உள்ளிட்ட...\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்க வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ‘செம்மொழி தமிழ் விருது’ வழங்க முதல்வர் ஸ்டாலின்...\nஎட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம்: வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...\nகரோனா காலத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்\nபுதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு; தமிழைப் புறக்கணிப்பதா\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_12.html", "date_download": "2021-07-30T03:43:35Z", "digest": "sha1:LVJHOWLVR4UG3YV7ICD4CBNLREYTMSMT", "length": 9338, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசுக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் சுரேஸ் கோரிக்கை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅரசுக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் சுரேஸ் கோரிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர், வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.\nயாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்க முன்னர், வடக்கு கிழக்கில் பெளத்த கோயில்கள் அமைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வரும் திட்டத்தை நிறுத்துமாறு கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.\nமேலும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் குறைந்தபட்ச கோரிக்கைகளை முன்வைத்து அதனை அரசாங்கம் நிறைவேற்றுமென்ற உறுதிமொழிகளைப் பெற்று அதன் பின்னர் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/my-knowledge-and-study-will-determine-me-nerkonda-paarvai-shraddha-srinath-062716.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:47:23Z", "digest": "sha1:PFI4ZZHMC5NCZH5RR52ZQE2QKA3JGKRN", "length": 20473, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத் | My Knowledge and study will determine me-Nerkonda Paarvai Shraddha Srinath - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews ஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nNKP Fight making Scene:Ajithதின் நல்ல மனசு யாருக்கு Sir வரும்\nசென்னை: ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, எப்படி இது நடந்தது, எங்கெல்லாம் தொட்டான் என்பதை காலம் காலமாக கேட்டு அசிங்கப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார். பெண்களிடம் தப்பா பேசுவதே ஒருவித பாலியல் வன்முறைதான் என்றும் கூறியுள்ளார்.\nகாலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். குழந்தை பெத்துக்குறதுதான் பெண்களோட தகுதின்னு நினைக்கிறாங்க. என்னோட முடிவுகளை வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்தார்.\nதாய்மை என்பது வரம், பெண்மைக்கு அழகு தாய் ஆவது தான். ஒரு பெண் முழுமையான பெண் ஆகிறாள் அப்போதுதான், என்றெல்லாம் நாம் கேள்வி பட்டு இருக்கிறோமே ஆனால், அப்படி எல்லாம் ஒரு புடலங்காவும் இல்ல, அவரவர் தனிப்பட்ட விருப்பம் தான் தாய்மை என்பது ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து.\nபிக் பாஸ் தரப்போகும் அடுத்த ஷாக்.. 2வது வைல்ட்கார்ட் என்ட்ரியாகும் மது.. வனிதாவுக்கு செமகம்பெனி தான்\nநேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபிறகு எடுத்த முடிவா அல்லது அப்பவே அவர் அப்படித்தானா என்பது தெரியவில்லை. என் வாழ்நாளில் நான் குழந்தை பெற்றுக்கொள்ளவே மாட்டேன். பெண்ணுக்கு அது ஒரு தகுதி என்று நினைப்பவர்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று அதிர்ச்சி அளிக்கிறார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.\nஇவரைப் போலவே திருமணத்தில் நாட்டம் இல்லாத பல நடிகைகள் உள்ளனர். இதற்கு முன்னர் சுருதி ஹாசன் ஒரு முறை குழந்தை பெற்று கொள்ள விருப்பம் உண்டு, ஆனால் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை போயேவிட்டது என்று சொல்லி இருக்கிறார்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி யாருக்கும் தெளிவான பார்வை இல்லை. இப்போதும் நிறைய பேர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறைன்னு நினைக்கிறார்கள்.\nஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதும், அணுகுறதும்கூட பாலியல் வன்முறைதான். பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது. நடைமுறையில் இன்னும் நிறைய நடவடிக்கைகள் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் தேவை என்று சொல்லி இருக்கிறார்.\nபெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க. இந்த விஷயம் நீதிமன்றத்துக்கு வந்தா வழக்கு முடியவே நிறைய வருஷம் ஆகிடும்னு நினைக்குறாங்க.\nஅதுமட்டுமில்லாம, ஒரு பாலியல் வன்முறை நடந்திருச்சுன்னா பொண்ணுங்ககிட்ட, எப்படி இது நடந்தது, எங்கெல்லாம் தொட்டான் என்பதை காலம் காலமாக கேட்டு அசிங்கப் படுத்துவதை நிறுத்த வேண்டும். காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. ஆனால் பெண்கள் பற்றிய பார்வை மட்டும் மாறவேயில்லை.\nஎன் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெத்துக்கிட்டாங்க. எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். குழந்தை பெத்துக்குறதுதான் பெண்களோட தகுதின்னு நினைக்கிறாங்க. என்னோட முடிவுகளை வெச்சுக்கிட்டு என்னை யாரும் ஜட்ஜ் பண்ணக்கூடாது. என்னோட அறிவு, படிப்பை வெச்சுதான் என்னைத் தீர்மானிக்கணும் என்று அதிரடியாகக் கூறுகிறார்.\nதமிழ் சினிமாவில் பாலச்சந்தர் இயக்கத்தில் எத்தனையோ புதுமை பெண்களை பார்த்து உள்ளோம். பல இயக்குனர் பல விதமான போராடும் பெண்களை கதாபாத்திரங்களாக சித்தரித்து வெற்றி பெற்று மக்களுக்கும் நல்ல விசயங்களை சொல்லி இருக்கிறார்கள். வித்தியாசமான முடிவுகளை எடுக்கும் பெண்களை சமுதாயம் ஒரு தினுசாக தான் பார்க்கிறது. ஷ்ரத்தா கபூர் எடுத்த முடிவில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாரா அல்லது காலத்தின் கட்டாயத்தில் மாறுவாரா, என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nMaara Review..எப்படி இருக்கு மாதவன், ஷ்ரத்தாவின் ரொமான்டிக் டிராமா, மாறா\nமலையாள 'சார்லி'யை இதுல அப்படியே காப்பியடிக்கலை.. அமேசானில் வெளியாகும் 'மாறா' பற்றி மாதவன்\nஆப்பிள் உடன் ஏவாள்.. முன்னழகு தெரிய படு கவர்ச���சியான உடையில் பிரபல நடிகை.. கேப்ஷன் தான் அள்ளுது\nதிருமணம் முடிந்தால் நடிகைகள் அவ்ளோதானா இன்ஸ்டாவில் காரசார விவாதம் நடத்திய அஜித் பட நடிகை\n4 மொழிகளில் வெளியாகிறது விஷாலின் 'சக்ரா'.. டாப் ஹீரோக்கள் வெளியிட சனிக்கிழமை வருகிறது டிரைலர்\nபோல்டான நடிகை என்றால் பைக் ஓட்டணும்.. இதுதான் இந்திய சினிமா.. விழுந்த கதையை சொன்ன ஷ்ரத்தா ஸ்ரீநாத்\n10 வருடத்துக்கு பிறகு என்ன சொல்வீர்கள்.. பிரபல நடிகை கேள்வி..வில்லங்கப் பதில் அளித்த ரசிகர்கள்\n'கவலைப்படாதே, கடவுள் மன்னிப்பார்' அப்ப இருந்துதான் பெண்ணியவாதியா மாறினேன்..பிரபல நடிகை பிளாஷ்பேக்\nபழைய புகைப்படங்களை தூசு தட்டும் பிரபலங்கள்.. 10 வருட சவாலை ஓவர் டேக் செய்யும் #MeAt20\nகூட்டமான பஸ்.. போருக்கு போவதற்கு சமம்.. இந்த நடிகைக்கும் அந்த கொடுமை நடந்திருக்காம்\nபஸ்ஸுக்குள் சில்மிஷம்.. கல்லூரி நாட்களில் நடந்த கொடுமை.. மனம் திறந்த அஜித் பட நாயகி\nநான் தனிமைப்பட்டு இருக்கிறேன்.. வெறுப்பா இருக்கு.. ஸ்ரத்தா ஶ்ரீநாத் வருத்தம் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே வளைவு... அதே நெளிவு… கொஞ்சம் கூட அழகு குறையாத சிம்ரன் \nகடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-s-tribute-balamuralikrishna-043443.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:42:55Z", "digest": "sha1:Q5Z44EWOJUYVZ7H6QUTUIEFDSK4DFEXZ", "length": 12681, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி! | Ilaiyaraaja's tribute to Balamuralikrishna - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNews ஜெர்க்.. வேற \"மேட்டரை\" கையில் எடுக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளின் கணக்கு நொறுங்குமா.. டெல்லி பரபரப்பு\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி ஒரு இசை மேதை இனி பிறக்கமாட்டார் ... - பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இளையராஜா அஞ்சலி\nசென்னை: மறைந்த இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.\n86 வயதான பாலமுரளிகிருஷ்ணா நேற்று தன் இல்லத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.\nபாலமுரளிகிருஷ்ணா மீது பெரும் மரியாதையும் அன்பும் கொண்டிருந்த இசைஞானி இளையராஜா, அவர் மறைவைக் கேட்டு மிகுந்த துயருற்றார்.\nமிகப் பெரிய இசைச் சரித்திரம் மறைந்துவிட்டதே என வேதனைப்பட்டார். உடனடியாக நேற்று இரவு அவர் பாலமுரளிகிருஷ்ணாவின் உடலுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினார்.\n\"அண்ணா பாலமுரளிகிருஷ்ணா மிகப் பெரிய இசை மேதை. இப்படி ஒரு இசைமேதை இனி இந்தியாவில் பிறக்கமாட்டார். தாங்க முடியாத பேரிழப்பு,\" என்றார் இளையராஜா.\nமகா குரு உடலால் மறைந்தாலும் இசையால் வாழ்வார்.. பாலமுரளி கிருஷ்ணா உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி- வீடியோ\nகர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா\nஇசைஞானி போற்றிய இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா\nசின்னக் கண்ணன் அழைக்கிறான்... அந்த கண்ணனையே மெய் மறக்க வைத்த பாட்டு\nஒரு நாள் போதுமா, பாலமுரளி கிருஷ்ணாவை பற்றி பேச இன்றொரு நாள் போதுமா\n7 பீரோக்களில் 160 பொருட்கள்.. இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் ஒப்படைத்தது பிரசாத் ஸ்டூடியோ\nஇளையராஜா பயன்படுத்திய பொருட்களை குப்பை போல்போட்டிருக்காங்க.. வக்கீல் அதிர்ச்சித் தகவல்\nபிரசாத் ஸ்டூடியோவில்.. ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டு உடைப்பா இச��� அமைப்பாளர் இளையராஜா அதிர்ச்சி\nஅனுமதி அளித்த நீதிமன்றம்.. இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருவது திடீர் ரத்து\nமுத்துராமலிங்க தேவர் பயோபிக்.. இசை அமைக்கிறார் இளையராஜா.. படக்குழு தகவல்\nஇசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன்.. பாவலர் வரதராஜன் மகன் மரணம்\n'இசை ஓடிடி' வழியாக..இல்லம் தேடி வருகிறார் இளையராஜா.. அவர் பாடல்கள் பற்றிய ஏ டூ இசட் தகவலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பாலிவுட் நடிகை இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/people-blast-suresh-gopi-happy-selfies-054431.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T04:14:37Z", "digest": "sha1:NAEWDYHUH3X7PKKKCWLUN532DCI6G3XH", "length": 14714, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இழவு வீட்டிற்கு சென்ற இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி: நடிகரை விளாசிய மக்கள் | People blast Suresh Gopi for happy selfies - Tamil Filmibeat", "raw_content": "\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇழவு வீட்டிற்கு சென்ற இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி: நடிகரை விளாசிய மக்கள்\nஇழவு வீட்டிற்கு போன சுரேஷ் கோபி சிரித்து கொண��டே எடுத்த செல்ஃபீ சர்ச்சை- வீடியோ\nதிருவனந்தபுரம்: கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அபிமன்யுவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி செய்த காரியத்தை பார்த்து மக்கள் அவரை விளாசியுள்ளனர்.\nகேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிமன்யு கடந்த 1ம் தேதி கொலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ் கோபி சனிக்கிழமை அபிமன்யுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியில் உள்ள அபிமன்யுவின் வீட்டிற்கு சுரேஷ் கோபியுடன் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் சென்றனர். சுரேஷ் கோபி அபிமன்யுவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசுரேஷ் கோபி வரும் தகவல் அறிந்து அபிமன்யு வீடு இருக்கும் பகுதியில் ரசிகர்கள் கூடிவிட்டனர். இழவு வீட்டிற்கு வந்த இடத்தில் சுரேஷ் கோபி தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினருடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்தார்.\nஒரு உயிர் போனதற்கு ஆறுதல் சொல்ல வந்த இடத்தில் இப்படியா சிரித்துக் கொண்டு செல்ஃபி எடுப்பது. உங்களுக்கு எல்லாம் மனசே இல்லையா என்று சமூக வலைதளங்களில் மக்கள் சுரேஷ் கோபியை வறுத்தெடுத்துள்ளனர்.\nஅபிமன்யு வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ் கோபி சந்தோஷமாக எடுத்த செல்ஃபிக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. சிவன்குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nவேட்பாளராக அறிவிக்கப்படும் சமயத்தில் நிமோனியா பாதிப்பு...சுரேஷ் கோபி மருத்துவமனையில் அனுமதி\nஅனுமதி கொடுக்கவில்லை.. என் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுப்பதா..\nடீசர், போஸ்டரை கண்ட இயக்குனர் அதிர்ச்சி.. பிரபல ஹீரோவின் 250 வது படத்துக்கு கோர்ட் இடைக்கால தடை\nபிறந்த நாளை முன்னிட்டு..பிரபல ஹீரோவின் 250வது பட லுக்கை வெளியிட்ட தயாரிப்பு..ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅஜித்தின் 49 வது பர்த் டே..ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்..வாழ்த்துகளை குவித்த மலையாள ஹீரோஸ்\nதப்பே இல்ல.. நல்லா வெளுக்கலாம்.. இல்லாட்டி ராணுவத்ததான் கூப்பிடனும்.. பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை\nமிரட்டும் கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட பிரபல ஹீரோ மகன்... வைரஸ் பாதித்தவருடன் பயணித்ததால் சிக்கல்\n5 வருஷம் கழிச்சு வந்தாலும் அந்த அசத்தல் அப்படியே இருக்கே... சுரேஷ் கோபியை பாராட்டும் ரசிகர்கள்\nசொகுசு கார் பதிவு வில்லங்கம்: நடிகர் சுரேஷ் கோபி மீது குற்றப்பத்திரிகை\nகர்ப்பிணியின் வயிறை எப்படி தொடலாம்: நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nஆடி கார் ரெஜிஸ்ட்ரேஷன்: வரி ஏய்ப்பு செய்த அஜீத் 'அண்ணன்'\nபாஜகவில் சேர்ந்த தல அஜீத்தின் 'ரீல்' அண்ணன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் \n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nவெற்றி பரவசத்தில் வேம்புலி.. மனைவியுடன் தாறுமாறு ரொமான்ஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7783:2011-04-02-07-10-53&catid=295&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=259", "date_download": "2021-07-30T04:52:20Z", "digest": "sha1:4A42OVPKQLMSOXQLFSMO5JYXQ3VGO7BV", "length": 8788, "nlines": 18, "source_domain": "tamilcircle.net", "title": "இதற்காகவா கொன்றீர்கள்…!", "raw_content": "\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2011\nஇன்று ஈழத்தில் என்ன நடக்கிறது பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை தூக்கி நிறுத்த சிலர் என்று திடீர் அரசியற் பிறப்பெடுத்துள்ளார்கள். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தினை சுருட்டி தங்கள் கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் தான் இவர்கள். இவர்கள் தான் இன்று மீட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.\nபுலிகளாலே உருவாக்கப்பட்ட இந்த கொள்ளைக்கார கும்பல்கள் இன்று புலித் தோலினை அகற்றிவிட்டு பசுத் தோலினை அணிந்து கொண்டு வந்துள்ளார்கள். ஏமாற்று அரசியல்வாதிகளுக்கே உரித்தான புன்சிரிப்பு, பணிவு, இரக்கம்…, இப்படி பலவிதமாக முகங்களை வைத்துக் கொள்கிறார்கள். எப்படித் தான் இவர்களால் முடிகிறதோ…. பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா. பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது. எது���ும் தெரியாத, எதுவும் நடக்காத, எந்த தவறும் செய்யாத, ஒன்றுமறியாத அப்பாவிகளாக மக்கள் முன் தோன்றியுள்ள இந்த துரோகக் கும்பல்களுக்கு நன்றாகவே தெரியும்; வெள்ளை வேட்டிக்கும், கோட்டு சூட்டிற்கும் இந்த மக்கள் மயங்கிவிடுவார்கள் என்று. மக்களுடைய ஏமாளித்தனத்தைப் பயன்படுத்தி எஞ்சியுள்ள தங்கள் காலத்தினை அரசியல், மக்கள் தொண்டு என்று காட்டிக் கொண்டு இன்னும் சுரண்டக் கூடியதை சுரண்டுவதோடு; தங்களையும் தியாகிகள் ஆக்கிவிடலாம் என்பதே இவர்களின் நோக்கமே தவிர, மனதளவில் எந்த மக்கள் நலனும் இவர்களோடு இல்லை. இவர்களுடைய கடந்த கால வாழ்க்கையினை, கடந்தகால அரசியல் மாற்றங்களை, நிகழ்வுகளை நேர்மையோடு நிதானமாக பார்த்து புரிந்து கொண்டால் ஏதற்காக இவர்களை மக்கள் விரோதிகள் என்று சொல்வது புரியும்.\n. எப்படி இவர்களால் கோடிக் கணக்கில் சொத்து சேர்க்க முடிந்தது…\nஇவர்கள் புலிகளால் உருவாக்கப்பட்டவர்கள். புலிகளுக்கும், புலி ஆதரவாளர்களுக்கும் தங்களை உண்மை விசுவாசிகளாக காட்டிக் கொண்ட இவர்களின் உள் நோக்கம் புலிகளின் சொத்துக்கள் மீதே குறியாக இருந்தது. மக்கள் பணத்தினை தங்கள் வங்கிக் கணக்குகளில் பதுக்கிக் கொண்டு சந்தர்ப்பம் பார்த்து எதிரிகளோடு கைகோர்த்து துரோகத்தனமாக புலித்தலைமையினையும், பலபோராளிகளையும், பல்லாயிரக்கணகான அப்பாவி மக்களையும் பேரினவாத சிங்களஅரசு அழித்தொழிக்க தோள் கொடுத்தவர்கள். புலிகள் இருக்கும் வரை புலிகளைப் பற்றி எந்த விமர்சனத்தினையும் முன் வைக்காத இவர்கள், தங்கள் சுயலாபத்திற்காக துரோகத்தனமாக இத்தனையையும் செய்து முடித்துவிட்டு; தாங்களே அழித்தொழித்த மக்களுக்கு இன்று புனர்வாழ்வு அழிக்க மக்கள் நலன் பேசிக் கொண்டு அரசியலுக்கு வந்துள்ளார்கள். இவர்களை அரசியலை விட்டு விரட்டி அடிக்காது விட்டால், தமிழ்மக்கள் பல பிரச்சனைகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்காலத்தில் சந்திப்பதோடு இருக்கின்ற பிரச்சனையினை இரட்டிப்பாக்கினதாக முடியும். பல எதிரிகளை நாங்களே உருவாக்கினதாக முடியும்.\nகடந்த கால போராட்டத்தில் புலிகள் தமிழ் மக்களுக்காக விட்டுச் சென்ற சொத்து இந்த துரோகிகள் தான். திருட்டுக் கும்பலிடமும், துரோகிகளிடமும் தமிழ் மக்களை ஒப்படைத்து விட்டு கோழைத்தனமாக அழிந்து போய்விட்டார்கள்.\nஎத்தனை க��்விமான்கள், எத்தனை புத்தி ஜீவிகள், மக்களை உண்மையாக நேசித்த ஜீவன்கள் எத்தனை, அப்பாவி மக்கள் எத்தனை, உண்மையாக போராட்டத்தினை நேசித்து உயிர் கொடுத்த போராளிகள் எத்தனை… அத்தனை பேரையும் கொன்று குவித்து மக்கள் விரோதிகளை இன்று தியாகிகளாக நடமாட வைத்துள்ளார்கள்.\nஇதுதானா நல்ல தலைவனின் வழிகாட்டல்…\nஇதற்காகத் தான் பல உண்மை மனிதர்களை கொன்றார்களா…\nநல்ல தவைன், நல்ல போராட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/rrr-update/", "date_download": "2021-07-30T05:08:50Z", "digest": "sha1:KUVS3SPZW5T7XTNZSYMJGIET4OHWZRZZ", "length": 4034, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "rrr update | Tamilnadu Flash News", "raw_content": "\nஆர் ஆர் ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது\nஎஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் தென்னக மொழிகளில் தயாராகி வருகிறது. எஸ்.எஸ் ராஜமவுலியின் படம் என்றாலே எப்போதும் சிறப்பு பிரமாண்டம்தான். பாகுபலி, பாகுபலி 2வை பார்த்தவர்கள் இவரின் அடுத்த படத்துக்காக...\nஹன்சிகாவின் படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்\nIPL 2019 : புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது டெல்லி அணி\nசிம்புதான் என் பெஸ்ட் பிரண்ட்டு\nவிஜய் வசந்த் எம்.பியாக பதவியேற்பு\nபெண்கள் பற்றி திருமாவளவனின் அவதூறு பேச்சு\nரஜினி கட்சி தொடங்கவில்லை மறுப்பு- மீம்ஸ் ட்ரெண்டில் ரஜினி\nஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா\n39 கோடியில் வீடு வாங்கிய ஸ்ரீதேவி மகள்\nஐஸ்வர்யா ராஜேஸ் நடிக்கும் திட்டம் இரண்டு டிரெய்லர்\nபிசாசு 2 பர்ஸ்ட் லுக் எப்போது\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-19th-january-2017/", "date_download": "2021-07-30T04:15:23Z", "digest": "sha1:6HLSDASICBLODQLVBJTCZZPS3ASEXRDD", "length": 11842, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 19th January 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n19.01.2017, தை 6, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.37 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.10 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பின் இரவு 05.10 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள், கால பைரவர் வழிபாடு நல்லது.\nபுதன் சனி குரு சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 19.01.2017\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.\nநீங்கள் மனஉளைச்சலோடு காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு மதியம் 03.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமுடன் பேசுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு மன குழப்பம் இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583882", "date_download": "2021-07-30T03:24:16Z", "digest": "sha1:3VEX2KU5UOUUXV3TS7W2BQFOMP6PKSPO", "length": 17635, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "நோய் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு | Dinamalar", "raw_content": "\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 1\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 7\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nதனியார் பள்ளி கட்டணம் வழக்கில் இன்று உத்தரவு\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு 8\nநோய் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு\nதிருக்கோவிலூர்; கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் சண்முகம் தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக்���ூட்டம் நடந்தது.கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில் திருக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்திருக்கும் நோய் தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சண்முகம் தலைமையில் திருக்கோவிலூர் நகர\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருக்கோவிலூர்; கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் சண்முகம் தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் சூழலில் திருக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்திருக்கும் நோய் தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சண்முகம் தலைமையில் திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.பொறுப்பு எஸ்.பி., ராதாகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி., சங்கர், ஆர்.டி.ஓ., சாய்வர்தினி, தாசில்தார் சிவசங்கரன், கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இதுவரை மேற்கொள்ளப்பட்ட நோய்த் தடுப்பு பணிகள், இனி எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் பழனி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பு உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகார்கில் நினைவு தினம் அனுசரிப்பு\nதிண்டிவனம் நகரத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகார்கில் நினைவு தினம் அனுசரிப்பு\nதிண்டிவனம் நகரத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/02/12/one-accused-has-been-arrested-for-delhi-police-on-firing-on-the-convoy-of-aap-mla-naresh-yadav-last-night", "date_download": "2021-07-30T03:44:32Z", "digest": "sha1:3QGQES5TMAKEOHDIFBZSOWY25ILOTBPP", "length": 7378, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "One accused has been arrested For Delhi Police on firing on the convoy of AAP MLA Naresh Yadav", "raw_content": "\n“ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வை கொல்ல சதி; கார் மீது துப்பாக்கிச்���ூடு- தொண்டர் பலி” : டெல்லியில் பயங்கரம்\nடெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nடெல்லி சட்டசபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தலைநகரை ஆம் ஆத்மி தக்கவைத்துக்கொண்டது.\nஇந்த தேர்தலில் மெஹ்ரௌலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு நரேஷ் யாதவ் வெற்றி பெற்றார். இதனையடுத்து வெற்றியை அடுத்து கோயிக்குச் சென்று வர முடிவெடித்த நரேஷ் யாதவ் தனது தொண்டர்களுடன் காரில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, நரேஷ் யாதவ் கார் அருணா அசப் அலி சாலையில் செல்லும் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். காரை நோக்கி 4 முறை சுட்ட மர்ம நபரால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர் அசோக் மான் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் நரேஷ் யாதவ் உயிர்ப்பிழைத்தார். இதில் மற்றொருத் தொண்டரும் காயமடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.\nஇதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் இந்த தாக்குதலுக்கு காரணமான ஒருவரை தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேர்தலில் வெற்றி பெற்று 24 மணி நேரம் ஆகாத நிலையில் வெற்றிபெற்றவர் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.\n\"வகுப்புவாத அரசியல்வாதிகளுக்கு டெல்லி தேர்தல் முடிவு ஒரு பாடம்” - அரசியல் தலைவர்கள் கருத்து\n\"ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்\nடோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாள் : பதக்கத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர் தோல்வி - ஏமாற்றம் \nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\nஅரசுக்கே படியளந்த பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்த்த மத்திய மோடி அரசு\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருக��� அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\nபோதைக்கு அடிமையான தம்பதி; காசுக்காக ஈன்றெடுத்த குழந்தைகளை விற்ற பெற்றோர் - ஊட்டியில் நடந்த பகீர் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/09/22.html", "date_download": "2021-07-30T04:48:46Z", "digest": "sha1:PTKZOIQSTWT7THZ5NFIFE6K7AV7HFIG2", "length": 10011, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "லண்டனில் இருந்து கொழும்புக்கு போன 22 கண்டெய்னர்களில் ஆபத்தான மருத்துவ கழிவுகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nலண்டனில் இருந்து கொழும்புக்கு போன 22 கண்டெய்னர்களில் ஆபத்தான மருத்துவ கழிவுகள்\nபிரித்தானியாவில் இருந்து ரீ- சைக்கிளிங் (திருப்பி பாவிக்க கூடிய பொருட்கள்) என்ற போர்வையில், 22 கண்டேனர்கள் சென்றுள்ளது.\nஇதனை இலங்கையில் உள்ள கம்பெனி ஒன்று இறக்குமதி செய்து வருகிறது. அதில் கம்பளங்கள் தொடக்கம் உடைந்த கதிரை மேசை என்று பல பொருட்கள் அடங்கும். ஆனால் இம் முறை வந்த அந்த கண்டேனர்களில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய மருத்துவ கழிவுப் பொருட்களும் கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ளது.\nஇதனை கண்டு பிடித்த சுங்க அதிகாரிகள் பெரும் விசாரணையில் இறங்கியுள்ளார்கள். ஏன் எனில் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் அணு உலைகளின் கழிவுகளை, மற்றும் மருத்துவக் கழிவுகளை தமது நாட்டில் வெட்டிப் புதைப்பது இல்லை. அவற்றை வேறு நாடுகளுக்கு அனுப்புவது வழக்கம். இதற்கு அன் நாடுகள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவு செய்து வருகிறார்கள். இலங்கைக்குள் ரீ- சைக்கிளிங் பொருட்களை, இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில், மருத்துவ கழிவை கொண்டு வந்து கொட்டி, அதனை இலங்கையில் புதைத்து வருகிறார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.\nஇந்த 22 கண்டேனர்களையும் உடனே திருப்பி அனுப்பும் படி, இலங்கை கட்டளையிட்டுள்ளது. இதேவேளை கடந்த 3 ஆண்டுகளில் 272 கண்டேனர்களை இது போல இலங்கை அரசு திப்பி அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/48128/MK-Stalin-speaks-about-election-result.html", "date_download": "2021-07-30T05:43:26Z", "digest": "sha1:FA3XUWOUGYQ6VTZXFOIB3PF7ISAWGY5G", "length": 9093, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின் | MK Stalin speaks about election result | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்\nஇந்தத் தேர்தலின் வெற்றியை கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பதுதான் ஒரே வருத்தம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட இறுதி நிலையை அடைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 38 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் இருக்கின்றன. 22 சட்டப்பேரவையை பொறுத்தவரை 13ல் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் இருக்கின்றன.\n2019 தேர்தலை பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரிய வெற்றியை நிலைநாட்டியுள்ள திமுக தனது கொண்டாட்டங்களை தொடர்ந்து வருகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பலர் கூடி மேள தாளங்கள், பட்டாசு என வெற்றியை கொண்டாடினர். தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி.\nஇந்த வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி. களத்தில் இறங்கும் முன்பே வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம். அதனை தற்போது ஈட்டியிருக்கிறோம். இந்த வெற்றியை கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம். சட்டமன்றத்தின் சில தொகுதிகளில் இழுபறி இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க நினைத்து சதி வேலை செய்வார்கள். நாம் முறியடித்து வெற்றிபெற வேண்டும்” என தெரிவித்தார்.\n“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.org/2021/07/How-To-Use-and-Create-Search-Console-For-Blogger-In-Tamil.html", "date_download": "2021-07-30T03:00:54Z", "digest": "sha1:KUQ5ILXKLZGYUYYG5UFJRYCS3RI7SPZA", "length": 15105, "nlines": 90, "source_domain": "www.tamilbloggers.org", "title": "How To Use and Create Search Console For Blogger In Tamil - Tamil Bloggers.org", "raw_content": "\nஉங்கள் பிளாகருக்கான Search Console Page உருவாக்குவதன் மூலம், உங்கள் பிளாக்கரில் நீங்கள் Post- யிடும் ஒவ்வொரு Post- யும் கூகிளில் குறியிடலாம். இந்த Search Console Page- யில் உங்கள் பிளாகரில் தொழில்நுட்ப பிழைகளையும் நீங்கள் காணலாம். அது மட்டுமல்லாமல், உங்கள் பதிவர் எந்த வகையான செயல்திறன் நடக்கிறது போன்ற தகவல்களையும் இங்கே காணலாம். உங்கள் பிளாக்கரில் நீங்கள் Post- யிடும் Post- தானாக குறியிடப்படாவிட்டால், தேடல் கன்சோலைப் பயன்படுத்தி அதை கைமுறையாக குறியிடலாம். உங்கள் தேடல் மேம்பாடு மற்றும் அதன் தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்ட ஒரு தளமாக Search Console செயல்படுகிறது. கூகிள் வலைப்பதிவை உருவாக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வலைப்பதிவருக்காக இந்த Search Console Page உருவாக்க வேண்டும். இந்தப் Page- யை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்த Post- யில் தெளிவாகக் காண்போம்.\nகூகிளில் “Search Console” ஐத் தேடும்போது இந்த வலைத்தளம் முதல் வலைத்தளமாகத் தோன்றும். உங்கள் பிளாகருக்கு விரும்பிய Search Console Page- யை உருவாக்க அதைக் கிளிக் செய்க. பிளாகரை உருவாக்க நீங்கள் பயன்படுத்திய அதே ஜிமெயில் ஐடியில் இந்த Search Console Page உருவாக்க வேண்டும். இதை உருவாக்கும் முன் உங்கள் உலாவியில் எந்த உள்நுழைந்திருக்கிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். இந்த Search Console Page- யை நீங்கள் காணும்போது தற்போது உங்கள் வலைத்தள முகவரியை முதலில் கொடுக்க வேண்டும். உங்கள் பிளாக்கரின் முகவரியை 2 வழிகளில் உள்ளிடலாம். எடுத்துக்காட்டாக, இந்தப் Page- யில் “டொமைன்” மற்றும் “URL முன்னொட்டு” என இரண்டு விருப்பங்கள் உள்ளன. டொமைன் விருப்பத்தில் உங்கள் பிளாக்கரின் முகவரியை உள்ளிட விரும்பினால், அது \"OnAliWeb.xyz\" என வழங்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் URL முன்னொட்டு விருப்பத்தில் முகவரியை கொடுக்க விரும்பினால் அவர்கள் \"https: //www/OnAliWeb.xyz\" கொடுக்க வேண்டும். இவற்றில் ஒன்றில் உங்கள் பிளாக்கரின் முகவரியை உள்ளிட்டு, உங்கள் பிளாகருக்கான Search Console Page உருவாக்க கீழேயுள்ள தொடர பொத்தானைக் கிளிக் செய்க.\n\"Ownership auto verified\" என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும். அதில் உள்ள Go property விருப்��த்தை கிளிக் செய்தால், உங்கள் பிளாகருக்காக உருவாக்கப்பட்ட Search Console Page Dashboard உங்களை அழைத்துச் செல்லும். உங்கள் பிளாஷர் Overview,Performance,Coverage பற்றிய தகவல்களை இப்போது உங்கள் Dashboard- இல் காணலாம். இந்த Page- யில் உள்ள எந்த தகவலும் ஆரம்பத்தில் Empty இருக்கும். முதல் Reports தோன்றுவதற்கு குறைந்தது 24 மணிநேரம் முதல் 72 மணிநேரம் வரை ஆகும்.\nவழக்கமாக இது உங்கள் பிளாக்கரில் Performance , Coverage, Enchancement போன்ற தகவல்களை ஒரே Page- யில் ஒரு Overview உள்ளடக்குகிறது. இந்த Reports நீங்கள் தனித்தனியாகப் பார்க்க Performance,Coverage,Enhancements தகவல்களின் இடது Page- யில் கிளிக் செய்வதன் மூலம் அவற்றைத் தனித்தனியாகக் காணலாம். உங்கள் பதிவர் மீது எத்தனை கிளிக்குகள் உள்ளன என்பது குறித்த தகவலை இது வழங்கும். இந்த Coverage Option கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பிளாக்கரில் தொழில்நுட்ப பிழைகள் பற்றியும் அறியலாம். இந்த Reports காட்டப்பட்டுள்ள பெரும்பாலான சிக்கல்கள் உங்கள் பதிவரின் தவறு என்ன, உங்கள் பதிவருக்கு என்ன பிரச்சினை இல்லை என்பது குறித்த சில அடிப்படை புரிதல்களுக்குப் பிறகு வழங்கப்படுகின்றன. உங்கள் பிளாக்கருக்கு பிரச்சனைகள் தான் என்று முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை.\nஇதில் நீங்கள் உங்கள் பிளாக்கரில் உள்ள ஒவ்வொரு Post URL Link- யும் எடுத்து ஒரு Search Box – இல் கொடுத்து, அந்த Post ஒரு Index ஆகிவிட்டதா இல்லையா என்பதை அறிய அதைக் கிளிக் செய்க. ஒரு குறிப்பிட்ட Post கூகிளில் Index ஆகவில்லை, அந்த Post- யை Manual ஆக Index பண்ண முடியும் நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். அந்த குறிப்பிட்ட Post- யில் என்ன தவறு ஏற்பட்டது என்ற Report நீங்கள் காணலாம். இந்த Page- யில் நீங்கள் URL Inspection செய்யும் ஒவ்வொரு Post Coverage, Mobile Usability,Breadcrumbs போன்ற தகவல்களைக் காணலாம். பொதுவாக உங்கள் பதிவர் மீது நீங்கள் வைக்கும் ஒவ்வொரு Post- யும் Automatic ஆக Index, எனவே முதலில் அந்த Post- யை Search Console Page வலம் வந்து புதுப்பிக்க வேண்டும். அடுத்து அந்த குறிப்பிட்ட பதவி குறியீடாக மாற மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகும்.\nஅடுத்து உங்கள் பிளாக்கருக்கு Sitemap URL Link வழங்க வேண்டும். இதனுடன் நீங்கள் உங்கள் பிளாக்கருக்கு அந்த Atom Link கொடுக்க வேண்டும். இந்த Search Console Page- யில் உங்கள் பிளாகரில் உள்ள அனைத்து Post- களும் இரண்டும் வழங்கப்பட்டால் மட்டுமே Update. இந்த Search Cosnole Page- யில் உங்கள் பிளாக்கரில் பிழைகள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் நீங்கள் காணலாம். இந்த Sitemap Link Post- ற்கு முன்பு உங்கள் பிளாகருக்காக நீங்கள் முதலில் Custom Robots.Txt ஐ உருவாக்க வேண்டும். Custom robots.txt ( labnol.org/blogger/sitemap ) இல் இதை உருவாக்கலாம். நீங்கள் அந்த பிளாக்கருக்குச் சென்றதும் முதலில் உங்கள் பதிவர் முகவரியை வைத்து உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்த Custom Robots.txt ஐ உருவாக்குவதற்கு முன்பு உங்கள் பதிவில் குறைந்தது இரண்டு Post களையாவது வெளியிட்டு உருவாக்க வேண்டும்.\nஇந்த Custom robots.txt ஐ நீங்கள் உருவாக்கியதும், உங்கள் பிளாகர் Link கிளிக் செய்து, ” crawlers And Indexing ” Option கீழுள்ள ” enable custom robots.txt” Enable அதை custom robots.txt விருப்பத்தில் ஒட்ட வேண்டும். உங்கள் Search Console Page- யில் Sitemap Option- இல் sitemap link மற்றும் Atom Link கொடுங்கள். இந்த Sitemap Link உங்கள் பதிவரின் முழு முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக \"sitemap.xml\". இதேபோல் ஒரு பதிவர் உருவாக்கிய தனிப்பயன் robots.txt code- இல் உள்ள “atom” Link ஐ Copy இந்த Sitemap கொடுங்கள். இந்த Search Console Page- யில் மேலே குறிப்பிட்டுள்ள Sitemap Setting மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட Sitemap உங்கள் பிளாகர், பிளாக்கரின் தொழில்நுட்ப தகவல்கள், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பல்வேறு அடிப்படை தகவல்களில் மாற்றங்கள் குறித்த அறிக்கையை வழங்கும்.\nFacebook கிலிருந்து பணம் சம்பாதிப்பது எப்படி Facebook என்றால் என்ன, அநேகமாக அனைத்து இணைய பயனர்களு…\nYou Tube Shorts ஏன் உருவாக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/735-fe-34358/40545/", "date_download": "2021-07-30T04:00:59Z", "digest": "sha1:KAX7GALX2WXB3CZSN4NPZIZ75YQI4R7U", "length": 27266, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 735 FE டிராக்டர், 1998 மாதிரி (டி.ஜே.என்40545) விற்பனைக்கு குர்கான், ஹரியானா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்���ு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு கிரிஷ்-ஈ\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 735 FE\nவிற்பனையாளர் பெயர் Neeraj yadav\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 735 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 735 FE @ ரூ 1,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1998, குர்கான் ஹரியானா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 735 FE\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nபவர்டிராக் யூரோ 41 பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 246 DI DYNATRACK\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Italy-corona-virus-death-toll-risessy475.html", "date_download": "2021-07-30T05:21:16Z", "digest": "sha1:YXJSVX2NGJUYOGISFUISQD4SZBG5KWOO", "length": 2475, "nlines": 29, "source_domain": "www.cbctamil.com", "title": "இத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 475ஆக அதிகரிப்பு..!!! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஇத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 475ஆக அதிகரிப்பு..\nகொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒருநாளில் மட்டும் உயிரிழந்தவர் எண���ணிக்கை 475 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்தவகையில் இதுவரை இத்தாலியில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சராசரி ஆக 3000 வரை அதிகரித்துள்ளது .\nஇத்தாலியில் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 475ஆக அதிகரிப்பு..\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/3732", "date_download": "2021-07-30T05:20:20Z", "digest": "sha1:SMJ3D2KAZSOMU4XZS4O3SIZDM2ZP3KR6", "length": 5773, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர் கர்சாய் | Thinappuyalnews", "raw_content": "\nதிடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க மறுத்த ஆப்கன் அதிபர் கர்சாய்\nஆப்கானிஸ்தானுக்கு திடீரென வருகை தந்த ஒபாமாவை சந்திக்க அந்நாட்டு அதிபர் கர்சாய் மறுத்துவிட்டார்.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. அப்படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட உள்ளன.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார். அங்குள்ள பக்ராம் விமான படை தளத்துக்கு சென்று அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்கா திரும்பினார்.\nஆப்கானிஸ்தான் சென்ற ஒபாமா பக்ராம் விமான தளத்தில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயை சந்திக்க விரும்பினார். ஆனால் அவரை சந்திக்க கர்சாய் மறுத்துவிட்டதாக அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.\nகடைசி நேரத்தில் ஒபாமா வருகை பற்றிய தகவல் கர்சாயிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க புதுடெல்லி சென்றவிட்டதாக கூறப்பட்டது.\nகடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கும் இடையே சுமூக உறவு இல்லை. ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் தனது ராணுவத்தின் ஒரு பகுதி அங்கு தொடர்ந்து முகாமிட்டு அமெரிக்கா விரும்புகிறது.\nஅதற்கு ஒப்புதல் அளிக்க கர்சாய் மறுத்தவிட்டார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/12/", "date_download": "2021-07-30T04:34:59Z", "digest": "sha1:EPBYSQGQJ5525CDAMAM3DIFVNYDJSSVB", "length": 14665, "nlines": 197, "source_domain": "noelnadesan.com", "title": "திசெம்பர் | 2013 | Noelnadesan's Blog", "raw_content": "\nஎகிப்து 13 நடேசன் ஜோவான் என்ற பெண் ஆணாக வேடமிட்டு மத்தியகாலத்தில் (1100AD) கத்தோலிக்க பாப்பரசராக இரண்டு வருடங்கள் பதவி வகித்தார். அவர் குதிரையில் செல்லும் போது பிரசவம் நடந்து பெண்ணென்ற விடயம் பகிரங்கமானது. ஜோவான் கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டார்;. பெண்களைப் பொறுத்தவரை தற்காலத்தில் நிலைமை எவ்வளவு மாற்றம் நடந்துள்ளது என்பது நாடுகளுக்கு நாடுகள் … Continue reading →\nPosted in Uncategorized\t| எகிப்திய வரலாறு: பெண்ணரசி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்\nஎகிப்து – 12 நடேசன் அந்த நாள் காலை பிரகாசமாக விடிந்தது என்பதை எனது அறையில் நிறைந்திருந்த வெளிச்சம் எனக்குத் தெரிவித்தது.மெதுவாக கண்களை கைகளால் அழுத்தியபடி விழித்தபோது எனதருகே படுத்திருந்த சியாமளாவைக் காணவில்லை. நைல் நதியில் நின்ற எமது கப்பலின் மேல்தளத்தில் சென்று சூரிய உதயம் பார்ப்பதற்காக எனது நண்பர் ரவீந்திரராஜின் குடும்பத்தினரும் எனது மனைவியும் … Continue reading →\nPosted in Uncategorized\t| மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல்.\nஎக்சோடஸ் 4 நடேசன் இரண்டு நாட்கள் ஹோட்டலில் இருந்துவிட்டு கோடம்பாக்கத்தில் ஆர்காடு ரோட்டில் அமைந்த பழைய கட்டிடத்தில் மேலே உள்ள சிறிய அறையை மாத வாடகைக்கு பெற்றுக்கொண்டேன். அந்த அறையில் யன்னலையும் கதவையும் விட பெரிய இரும்புக்கட்டில்; – சந்தமிட்டபடி சுழலும் ஒரு பழைய கறள் பிடித்த காற்றாடி மற்றும் அதோடு ஓட்டிய ஒரு லைட் … Continue reading →\nPosted in Uncategorized\t| மகனின் பிறந்தநாள் :மனைவியின் துணிச்சல். அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமுருகபூபதி நாங்கள் பிறக்கிறோம். இறக்கிறோம். இரண்டும் எப்பொழுது நிகழும் என்பதோ பிறந்த வேளையே அல்லது இறந்தபின்போ எதுவும் தெரியாது. மற்றவர்களின் குழந்தை பிறந்ததை பார்த்ததும் அட நாங்களும் பிறந்தபொழுது இப்படித்தானே இருந்திருப்போம் என நினைப்போம். அத்துட��் குழந்தைப்பருவமும் நினைவுக்கு வந்துவிடும். ஒருவர் இறந்தால் அவரை ஃபியூனரல் பாலரில் அல்லது மயானத்தில் பிரேதப்பெட்டியினுள் பார்த்தால் நாம் என்ன … Continue reading →\nPosted in Uncategorized\t| வாசிப்பு அனுபவம்: அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nதிரும்பிப்பார்க்கின்றேன் 19 இலங்கை முற்போக்கு இலக்கிய முகாமில் எனக்கொரு தந்தை இளங்கீரன் முருகபூபதி இலங்கைத்தமிழ்ச்சூழலில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக வாழ்வதன் கொடுமையை வாழ்ந்து பார்த்து அனுபவித்தால்தான் புரியும். எனக்குத்தெரிய பல முழுநேர தமிழ் எழுத்தாளர்கள் எத்தகைய துன்பங்களை, ஏமாற்றங்களை, தோல்விகளை, வஞ்சனைகளை, சோதனைகளை சந்தித்தார்கள் என்பதை மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது அவர்களின் வாழ்வு எனக்கும் … Continue reading →\nPosted in Uncategorized\t| இளங்கீரன் நினைவுகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nமெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தமிழ்ச்சிறுகதைகள் தொடர்பான அனுபவப்பகிர்வு நிகழ்வு மெல்பனில் வேர்மண் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி – படைப்பாளி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள், ஆவூரான் சந்திரனின் நான் இப்படி அழுததில்லை, பாடும்மீன் … Continue reading →\nPosted in Uncategorized\t| மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை அனுபவப்பகிர்வு. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் முருகபூபதி அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அடுத்தவாரம் (07-12-2013) மெல்பனில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitharsastrology.com/blog/single.php?id=290", "date_download": "2021-07-30T03:22:22Z", "digest": "sha1:MLRQZPFZYAVQQZ76MXUS24EFNXWY2WNB", "length": 4790, "nlines": 74, "source_domain": "sitharsastrology.com", "title": "Raymond Moody Research in Tamil|Sithars Astrology Blog", "raw_content": "\nRaymond Moody யின் ஆராய்ச்சி , ஆராய்ச்சி\nRaymond Moody யின் ஆராய்ச்சி\n\"ஒருவர், இறக்கும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கூறுவதைக் கேட்கிறார்., பிறகு ஒரு சத்தம், அல்லது இசைக் குரல் கேட்கிறது.- பின்னர் ஒரு இருட்டு சுரங்கப்பாதை போன்ற ஒன்று புலப்படுகிறது. இறப்பவரால், தனது உடல் அந்த சுரங்கப்பாதையில் செல்வதைக் காணமுடிகிறது. பின்னர், முன்னால் இறந்த பலரைச் சந்திக்கிறார். ஒரு ஒளிசக்தி, அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.- இதன்மூலம் அவரால் தான் வாழும்போது எப்படி இருந்தோம் என்பதை எடைபோட முடிகிறது. வழியில் எதோ ஒரு தடை - அவர் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லவேண்டும் எனக் காட்டுகிறது. சென்ற இடத்தில், அவருக்கு அமைதி, சந்தோஷம், அன்பு எல்லாம் கிடைத்தாலும் அவர் தனது உடலுக்கே திரும்பிவந்து மீண்டும் உயிர் பெறுகிறார். பிறகு தனது அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறார். மற்றவர்கள் அவரைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அவர் பெற்ற அனுபவம் , அதற்குப் பிறகு அவர் வாழும் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.\" என அவர் கூறுகிறார்.\n1975ல் ரோமன்மூடி (Dr. Raymond Moody) என்பவர் \"வாழ்க்கைகக்குப் பின் வாழ்க்கை\" (Life after Life) எனும் தனது கட்டுரையில், தான், இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களைக் குறிப்பிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/pudukkottai-lady-si-won-gold-in-commonwealth-weightlifting-competition", "date_download": "2021-07-30T03:58:06Z", "digest": "sha1:R3APSRRWWJAXETUXKDATMISGVF7QGECL", "length": 11527, "nlines": 191, "source_domain": "sports.vikatan.com", "title": "காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம்! சாதித்த புதுக்கோட்டை எஸ்.ஐ | Pudukkottai Lady SI won gold in Commonwealth Weightlifting Competition - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் - சாதித்த புதுக்கோட்டை எஸ்.ஐ\nபளு தூக்கும் வீராங்கனை அனுராதா\nஆஸ்திரேலியாவின் சமோவா தீவில் நடைபெற்ற 2019-க்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில், புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை பெண்கள் பிரிவில் அனுராதா தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் சமோவா தீவில் 2019-க்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா இந்தியாவுக்காகக் கலந்துகொண்டார்.\nபெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், அனுராதா ஸ்னாச் முறையில் 100 கிலோவும் கிளன் அண்ட் ஜெர்க் முறையில், 121 கிலோ என 221 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஅனுராதாவின் வெற்றியை நெம்மேலிபட்டி கிராமத்தினர் வெடி, வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர். வெகுசிலரே தேர்ந்தெடுக்கும் பளுதூக்கும் விளையாட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.\nபளு தூக்கும் வீராங்கனை அனுராதா\nஎம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருக்கும் அனுராதா, பளு தூக்கும் போட்டிக்காவே, என்.ஐ.எஸ் என்ற ஒருவருட படிப்பை பஞ்சாபில் படித்துள்ளார். அவர், தஞ்சா���ூர் தொகூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-trp-rating-in-tamil-bharathi-kannamma-and-raja-rani-2-trp-rating-in-tamil-321620/", "date_download": "2021-07-30T04:36:54Z", "digest": "sha1:CNN7OKW3RKRAP5ZAEGSPCOGCLJQKXA7O", "length": 11366, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil serial TRP Rating in tamil: Bharathi kannamma and Raja Rani 2 TRP Rating in tamil", "raw_content": "\nகீழே விழுந்த ரோஜா; சன் டிவி ஷாக்: கம்பீர உயரத்தில் கண்ணம்மா\nகீழே விழுந்த ரோஜா; சன் டிவி ஷாக்: கம்பீர உயரத்தில் கண்ணம்மா\nBharathi kannamma and Raja Rani 2 TRP Rating Tamil News: கடந்த வார மதிப்பீட்டு புள்ளி பட்டியலில் விஜய் டிவியின் இரண்டு சீரியல்கள் டாப் 2 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\nTamil serial TRP Rating in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்களுக்கு அவர்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர். இப்படி அவர்கள் அதிக வரவேற்பு அளித்து வரும் சீரியல்களுக்கான மதிப்பீட்டு புள்ளிகளை ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council) வராந்தோறும் வெளியிட்டு வருகிறது.\nஅந்த வகையில், கடந்த வாரத்திற்கான (ஜூன் 26 முதல் ஜூலை 2ம் தேதி வரை – Week 26: Saturday, 26th June 2021 To Friday, 2nd July 2021) புள்ளி விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில், பல மாதங்களாக தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வந்த சன் டிவியின் ரோஜா சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீரியலுடன் போட்டி போட்டு வந்த பாரதி கண்ணம்மா முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் மதிப்பீட்டு புள்ளி பட்டியலில் விஜய் டிவியின் சீரியல்கள் தான் முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ள.\n11.31 புள்ளிகள் பெற்றுள்ள பாரதி கண்ணம்மா முதலிடத்திலும், 9.81 புள்ளிகள் பெற்றுள்ள ராஜா ராணி 2 இரண்டாம் உள்ளதாக இந்த சீரியல்களின் தயாரிப்பாளாரான ‘க்ளோபல் ��ில்லேஜர்ஸ்’ நிறுவனம் அதன் இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சீரியல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறியும் உள்ளது.\nபுள்ளி பட்டியலில் இதுவரை டாப் – 5க்கு கீழ் இருந்த சன் டிவியின் ‘பூவே உனக்காக’ சீரியல் 9.57 புள்ளிகள் பெற்று 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெரும் சரிவை சந்தித்துள்ள ரோஜா சீரியல் 9.50 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதே போல் வானத்தைப்போல சீரியலும் 8.96 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு நகர்ந்துள்ளது.\nசெந்தூரப்பூவே… செம்பருத்தி… பிரியாராமன் எதில் நடிக்கிறார் தெரியுமா\nநீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nVijay TV Serial : பயங்கர வில்லனாக மாறிய பிரஷாந்த் : கண்ணன் – ஐஸ்வர்யா காதல் கைகூடுமா\nVijay TV Serial; ஹேமாதான் உனக்கு வில்லி; வெண்பாவை குழப்பம் சாந்தி… கண்ணம்மாவுக்காக சண்டையிடும் தோழிகள்\nஷிவாங்கி மாதிரி இவர் பேசக் கூடாதாம்… ஆல்யா மானசாவுக்கு செம்ம அட்வைஸ்\nமீண்டும் காதல் பார்வையில் பாரதி – கண்ணம்மா ‌: இணைவதற்கான அறிகுறியா\n‘ஐ அம் சிங்கிள்; வெயிட்டிங் ஃபார் Soul mate’: ரோஜா நாயகி ஜ���லீர் மெசேஜ்\nவிபத்தில் சிக்கிய பிக் பாஸ் யாஷிகாவுக்கு அடுத்தடுத்து சர்ஜரி; தங்கை ஓஷீன் ஆனந்த் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/zeetamil-serial-sathya-actress-yuvasi-biography-318875/", "date_download": "2021-07-30T04:29:53Z", "digest": "sha1:SOSCMBPH2SGNPODG6JXOV3IFFUXIDEGC", "length": 12936, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Zee Tamil | Sathya Serial | Actresss Yuvasree", "raw_content": "\nடிராமா ஆர்டிஸ்ட், சினிமாவில் தளபதிக்கு அம்மா.. சீரியலில் அன்பான மாமியார்.. சத்யா யுவஸ்ரீ பயோகிராபி..\nடிராமா ஆர்டிஸ்ட், சினிமாவில் தளபதிக்கு அம்மா.. சீரியலில் அன்பான மாமியார்.. சத்யா யுவஸ்ரீ பயோகிராபி..\nZee Tamil Serial Actress: பிரபு நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தில் இவர் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.\nசத்யா சீரியலில் ரவுடி பேபியின் பாசமான மாமியாராக நடித்து வருபவர் யுவஸ்ரீ. வெள்ளித்திரை, சின்னத்திரை என மீடியாவுக்குள் 25 வருடங்களாக பயணித்து வருகிறார். டிராமா ஆர்டிஸ்ட்டாக வாழ்க்கையை தொடங்கியவர் வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்தார். ஓய்ஜி மகேந்திரனின் நாடக குழுவில் ஏராளமான நாடகங்களில் நடித்தார். அதன்பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். 18 வயதில் வெள்ளித்திரையில் அறிமுகமானவர். முதன்முதலில் சிவக்குமார் நடிப்பில் 1990ல் வெளியான மறுபக்கம் படத்தில் நடித்தார். பிரபு நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தில் இவர் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.\nதொடர்ந்து சிந்து நதி பூ, வண்டிச்சோலை சின்னராசு, கோட்டை வாசல், தாய்மொழி, மூன்றாவது கண்,முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். காவலன் படத்தில் நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் சாதிக்க முடியாததை சின்னத்திரையில் சாதிக்கலாம் என சின்னத்திரைக்குள் நுழைந்துள்ளார்.\nதூர்தர்ஷினில் வெளிவந்த நரகாசுரன் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். சன்டிவியில் கே பாலச்சந்தரின் ரகுவம்சம் சீரியலில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அலைகள், வாழ்ந்து காட்டுகிறேன், சாந்தி நிலையம், லட்சியம், வசூல் சக்ரவர்த்தி, எங்க வீட்டு பெண், செல்லமே, விதி, பொன்மகள் வந்தாள்,ஈரமான ரோஜா போன்ற ஏராளமான சீரியல்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். த���்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சத்யா சீரியலில் அமும்பேபியின் அம்மாவாக, சத்யாவின் அன்பான மாமியாராக நடித்து கலக்கி வருகிறார். ஜீ தமிழின் சிறந்த மாமியாருக்கான விருதையும் வென்றுள்ளார்.\nஆரம்பத்தில் குடும்ப சூழல் மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்தால் சீரியல், நாடகம் என பிசியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையாததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. நிறைய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார். எந்த புராஜெக்ட்ல கமிட் ஆனாலும் உடனே அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி இருபது சேலை வாங்கிவிடுவாராம். கதாபாத்திரத்துக்கு மேட்சா போடுற காஸ்டியூம் இருக்கணும் என நினைப்பவர். பெரிய நடிகர்களின் படங்களில் அம்மா கேரக்டர் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் யுவஸ்ரீ.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதொப்பையைக் குறைக்க இந்த ஒரு பொருள் போதும் – விஜே ரம்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்\nநீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nபாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா – நீலிமா ராணி கோவில் விசிட்\nருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி தெரியுமா\nசாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு பாருங்க\nமிருதுவான உருளைக்கிழங்கு சப்பாத்தி; வெங்கடேஷ் பாட் கூறும் ரகசியம் இது தான்\nஇதுவரை நான் விக் வைத்தது இல்லை – சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்\n3 வயதில் சினிமா அறிமுகம்.. 80’s புகழ்பெற்ற ஹீரோயின்.. கண்ணான கண்ணே சுலக்‌ஷனா ஷேரிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nagapattinam-news-8-arrested-for-forcing-dalit-teen-to-prostrate-319689/", "date_download": "2021-07-30T05:02:46Z", "digest": "sha1:UZ6S2FV7DLF2C267NPLHZDAVLU2N7T2O", "length": 10821, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nagapattinam News : 8 arrested for forcing Dalit teen to prostrate - தலித் இளைஞரை காடு வெட்டி குரு பேனர் முன்பு வணங்குமாறு வற்புறுத்திய 8 இடைநிலை சாதியினர் கைது", "raw_content": "\nதலித் இளைஞரை காடு வெட்டி குரு பேனர் முன்பு வணங்குமாறு வற்புறுத்திய 8 பேர் கைது\nதலித் இளைஞரை காடு வெட்டி குரு பேனர் முன்பு வணங்குமாறு வற்புறுத்திய 8 பேர் கைது\nநாகை மாவட்டம் வண்டல் கிராமத்தில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nNagapattinam News : நாகை மாவட்டம் வண்டல் கிராமத்தில் இடைநிலை சாதியை சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை அன்று 17 வயது தலித் இளைஞர் ஒருவரை வன்னிய சாதி தலைவர் காடு வெட்டி குருவின் பேனர் முன்பு வணங்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தியதன் காரணாமக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றுக்கு பரிகாரம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.\nகாடுவெட்டி குரு பற்றி அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அந்த இளைஞரை சில இடைநிலை சாதியினர் அழைத்து அறிவுரை கூறியதோடு தலைஞாயிறு காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் வைக்கப்பட்ட பேனர் முன்பு வணங்குமாறு வறுபுறுத்தப்பட்டுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, தலித் இளைஞர்கள் பலர் காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.\n“சாதிய பாகுபாடுகளுக்கு ஆளானேன்” – ராஜினாமா செய்த ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியர்\nஅந்த கிராமத்தில் தற்போது காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மேற்கொண்டு பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.ஜவஹர். அந்த எட்டு நபர்கள் மீதும் ஐ.பி.சி. 147 (கலவரம்), 294 (பி), 352, இந்திய தண்டனைச் சட்டத்தின் 506 பகுதி -1 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nTamil News Today: எடியூரப்பாவின் கடித்தத்திற்கு உரியமுறையில் பதில் அளிக்கப்படும் – துரைமுருகன்\nநீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா\nபாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து\nமத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராடும்: வைத்திலிங்கம் பேச்சு\nTamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் – ஐ.பெரியசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T05:44:29Z", "digest": "sha1:JONS32W5WK2VZS47RZFWFWR6DFDR3ST3", "length": 8477, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆத்திரேலியப் பழங்குடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆஸ்திரேலிய பழங்குடிகள் (Indigenous Australians) எனப்படுவோர் ஆஸ்திரேலியக் கண்டத்தின் பழங்குடி இனமக்களாவர். இவர்கள் ஆஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளிலும் உள்ள பூர்வீகக் குடிகள், மற்றும் டொரெஸ் நீரிணைத் தீவுகளைச் சேர்ந்த டொரெஸ் நீரிணைத் தீவார் (Torres Strait Islanders) ஆகியோர் ஆவர்.\nஆஸ்திரேலிய ஒரு சிறிய கண்டம் என்ற போதிலும் , இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் 40,000 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் குடியிருந்தாலும் அவர்கள் தென்கிழக்கு ஆசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாக நம்பப்படுகிறது. மரபணு, மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை.\n1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது மூன்று இலட்சம் பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர். அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/doubtfulness-------------------------------------------is-palpable", "date_download": "2021-07-30T05:19:11Z", "digest": "sha1:36DOBG566IFJBBRBS5J6QN3UC4G4S5YM", "length": 5739, "nlines": 80, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலக��ல் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஅமெரிக்க அரசு :- 15 நாட்டு தூதுவர்கள் காஷ்மீரில் ஆய்வு செய்தது முக்கியமான நடவடிக்கை.\nச.சா - அவங்கள்லாம் நீங்க அனுப்புன ஆளுங்களோ..\nதமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் :- விபத்துக்களைக் குறைத்ததால் தமிழகத்துக்கு விருது.\nச.சா - மக்கள் விரோத சட்டங்களுக்கு ஏன்னு கேக்காம ஆதரவு குடுக்குறதுக்கு சன்மானமோ..\nஜவகர்லால் நேரு பல்கலை. பதிவாளர் மகாபத்ரா :- நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டே மாணவர்கள் போராட வேண்டும்.\nச.சா - அவங்க அப்படித்தான் இருக்காங்க... குண்டர்கள இறக்கிவிட்டது யாருன்னு சொல்லுங்க.\nதுணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- மாற்று மதங்களையும் மதிப்பதுதான் இந்தியர்களின் மாண்பு.\nச.சா - அதுதான் ஆளுங்கட்சிக்கு ஆபத்தா இருக்கு..\nஆர்எஸ்எஸ் - பாஜக தொடர்புடைய 2 பேரை விலக்கி வைத்த ஜோ பைடன்.... அமெரிக்க அரசு நிர்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 20 இந்தியர்களின் பட்டியலில் இடமில்லை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/make-nurses-permanent-mk-stalin", "date_download": "2021-07-30T03:49:20Z", "digest": "sha1:GZV62KIP54HLBMEGAKW2XTG4FAUIYCNK", "length": 5542, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்க: மு.க.ஸ்டாலின்....\nகொரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திம���க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில், “கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.கொரோனா நோய்த் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவைமருத்துவத்துறைக்கும் மக்களுக் கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகீழடி அகழாய்வில் மகத பேரரசு கால வெள்ளிக் காசு...\nஇந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/neet-book-release-ceremony", "date_download": "2021-07-30T04:08:28Z", "digest": "sha1:RRTB6Q4SZQ4TV3MQ2ML46TIMNXTM34SI", "length": 5442, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\n \" நூல் வெளியீட்டு விழா\nமருத்துவர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள \" நீட் அபாயம் நீங்கிவிட்டதா \" நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஏப்.5) சென்னையில் நடைபெற்றது. நூலை நீதியரசர் து.அரிபரந்தாமன் வெளியிட மருத்துவர்கள் அமலோர்பவநாதன், ஆர்.பி.சண்முகம், பேரா.சுந்தரவள்ளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பத்திரிகையாளர் மயிலை பாலு, மருத்துவர் எஸ்.காசி, பாரதி புத்தகாலயம் பத��ப்பாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்வை தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் (சென்னை), மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் இணைந்து நடத்தின\nசிபிஎம் மூத்த தலைவர் து.ரா.பெரியதம்பிக்கு பாராட்டு விழா\nபாரதி கல்லூரியில் உலக புத்தக தின விழா\n \" நூல் வெளியீட்டு விழா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_44.html", "date_download": "2021-07-30T04:16:36Z", "digest": "sha1:FKFJUFMWUMVBNUI3HEJ3EG6EI3VFIFPU", "length": 13093, "nlines": 107, "source_domain": "www.pathivu24.com", "title": "சற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகடந்த வாரம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்ட வெற்றுக்காணியைப்பார்வையிடச் சென்றுபோது அங்கு நின்றிருந்த சிறைக்காவலர் ஒருவரினால் நகரசபை தலைவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது இதையடுத்து குறித்த சிறைக்காவலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோதிலும் அது நடைபெறவ��ல்லை\nஇதையடுத்து இன்று காலை வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பகாக ஒன்றினைந்தவர்களினால் நகரசபை தலைவர், செயலாளரை அவமதித்த சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவிலியுறுத்தி மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.\nஇக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம. தியகராசா, இ. இந்திரராசா வவுனியா நகரசபை உப தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், தமிழ் தெற்கு பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், வவுனியா வடக்கு நெடுக்கேணி பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டிசாரதிகள் கலந்துகொண்டதுடன் வவுனியா நகரசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைக்காவர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர் நகரசபை தலைவர், செயலாளரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் கோசமிட்டனர்.\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/114352-manjolai-estate-of-nellai-district-is-declared-as-reserve-forest", "date_download": "2021-07-30T03:12:18Z", "digest": "sha1:BWBA2MACCP5CT4R7Y24EM2MTZRSZA3QL", "length": 25095, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "கைமாறக் காத்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்! - உற்சாகத்தில் வனத்துறையினர் | Manjolai estate of nellai district is declared as reserve forest - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி ���ிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nகைமாறக் காத்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்\nகைமாறக் காத்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்\nகைமாறக் காத்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்\nகளக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் உள்ளே மாஞ்சோலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுகொண்ட தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டுவந்தன. அதனால் மலைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற இயலாமல் தவித்து வந்த வனத்துறையினருக்கு சாதகமாக வந்திருக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இதனால் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார்கள், வனத்துறையினர்.\nகுமரி முதல் குஜராத் வரை பரந்து விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில், குமரி முதல் குமுளி வரை உள்ள பகுதி அகத்தியர் மலை என அழைக்கப்படுகிறது. பல்லுயிர் மையமான இந்தப் பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும் 14 உப நதிகளும் இந்த வனப் பகுதியிலேயே உருவாகின்றன. 1,867 மீட்டர் உயரம் கொண்ட அகத்தியர் மலையில் 225 அரிய வகை தாவரங்கள் உள்ளன. அத்துடன் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள் இந்த மலைகளில் வளர்ந்துள்ளன.\nஇத்தகையப் பெருமை வாய்ந்த இந்த மலையின் நடுவே 8,374 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) என்ற நிறுவனத்தின் வசம் இருக்கிறது. அடர்ந்த மலைப் பகுதியில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழும் பகுதியின் நடுவே இந்த நிறுவனம் தேயிலையைப் பயிரிட்டு வருகிறது. இதனால் விலங்குகளின் வாழ்விடங்கள் மட்டும் அல்லாமல் நதிகளின் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவையும் கேள்விக்குள்ளாகின.\nவனத்தின் நடுவே பி.பி.டி.சி நிறுவனத்துக்கு 8,374 ஏக்கர் நிலம் கிடைத்தது எப்படி முன்பு, இந்த நிலங்கள் அனைத்தும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. திருவாங்கூர் மார்த்தாண்ட வர்மாவுக்க��ம் அவரது உறவினருக்கும் இடையே ஏற்பட்ட பகையைத் தீர்க்க சிங்கம்பட்டி ஜமீனின் உதவி நாடப்பட்டது. அப்போது நடந்த சண்டையில், சிங்கம்பட்டி ஜமீனின் இளவரசர் மரணம் அடைந்துவிட்டார். தங்களுக்கு உதவ வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்கிற வேதனையில் மார்த்தாண்ட வர்மா சுமார் 74,000 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீனுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார்.\nபின்னர் சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசு ஒருவர், சென்னையில் படிக்கச் சென்ற இடத்தில், கொலை வழக்கில் சிக்கினார். அந்த வழக்குச் செலவுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால், தனது நிலத்தில் இருந்து 8,374 ஏக்கர் மலைப் பகுதியை பி.பி.டி.சி நிறுவனத்துக்கு 1929-ம் வருடம் 99 வருட குத்தகைக்குக் கொடுத்தார். இடையில், 1948-ம் வருடம் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் வந்தபோது சிங்கம்பட்டி ஜமீன் வசம் இருந்த மலைப்பகுதிகளிலிருந்து 23,000 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால், அரசிடம் அனுமதி பெற்று பி.பி.டி.சி நிறுவனம் குத்தகையைத் தொடர்ந்தது\nஇந்த நிலையில், இந்தப் பகுதியில் உள்ள 895 சதுர கி.மீ பகுதியில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதுதான் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்கிற பெருமை பெற்றது. இந்த நிலையில், 1978-ம் வருடம் தமிழக அரசு, மலைப் பகுதிகளில் இருந்த குத்தகை நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிணைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு பி.பி.டி.சி நிறுவனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. புலிகள் காப்பகத்தை மேம்படுத்தும் வகையில் குத்தகைதாரர்களை அகற்ற அரசு, நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து பி.பி.டி.சி நிறுவனம் சார்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டன.\nநெல்லை மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்களிலும் பி.பி.டி.சி நிறுவனம் வழக்குகளைத் தொடர்ந்து தங்களுடைய குத்தகை நிலத்தை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இறுதி வெற்றியை வனத்துறை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் குத்தகை காலம் 2028-ல் முடிவுக்கு வர இருக்கும் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வனத்துறையினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇது குறித்துப் பேசிய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்��கத்தின் கள இயக்குநரான வெங்கடேஷ், ``கடந்த 40 வருட காலமாக வனத்தைக் காப்பாற்றும் முயற்சியாக பி.பி.டி.சி நிறுவனத்துடன் சட்டப் போராட்டம் நடத்திவந்தோம். இப்போதுதான் நல்ல முறையில் முடிவு கிடைத்திருக்கிறது. 1906-ல் வெளியிடப்பட்ட நெல்லை கெஜெட்டில், அகத்திய மலைப் பகுதி மிகச்சிறந்த வனப் பகுதி என்றும் அதன் காரணமாகவே அங்கிருந்து தாமிரபரணி உற்பத்தியாகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மலைப் பகுதி தனியார் கையில் இருந்தது. அவர்கள் பயிரிட்டுவரும் தேயிலைச் செடிகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்திவருவதால், தாமிரபரணி நதி சீர்கெட்டது. ஓராண்டுக்கு ஓர் ஏக்கருக்கு வெறும் ரூ.1.75 என்கிற குத்தகையே பி.பி.டி.சி நிறுவனத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். இதுதொடர்பாக தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன், பாதுகாக்கப்பட்ட வனமாக அகத்தியர் மலையை அறிவிக்க வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு சில உத்தரவுகள் அறிவிக்கப்பட்டன.\nஅதை எதிர்த்து தேயிலைத் தோட்ட நிறுவனத்தினர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், புலிகள் காப்பகமாக அறிவித்ததை எதிர்த்ததுடன், தாங்கள் வனப் பகுதியில் விவசாயம் செய்வதால், அந்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். அத்துடன், வனத்துறை சார்பாக குத்தகை தொகையை மறுவரையறை செய்ய முடிவு செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இந்த வழக்கை நெல்லை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nபின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அங்கும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதிலும், குத்தகை காலம் முடியும் வரையிலும் பயிர் செய்துகொள்ளலாம் என அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ஜனவரி 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பில், பி.பி.டி.சி நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அதனால் தமிழக அரசு, 23,000 ஹெக்டேர் நிலத்தைப் புலிகள் காப்பகமாக அறிவித்திருக்கிறது.\nஇதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளரான முகமது நசிமுதீன் அதிகாரபூர்வமாக அறிவிக்கையை வெளியிட்டுள்ளார். அதி���், இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி முதல் 23,000 ஹெக்டேர் நிலமும் புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். களக்காடு-முண்டந்துறை வனப்பகுதிக்குள் பி.பி.டி.சி மட்டும் அல்லாமல் தனியார் மற்றும் ஆதீனத்துக்குச் சொந்தமான 30 இடங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்படும்.\nஇந்தப் பகுதியில் 20 புலிகள்வரை இருக்கின்றன. 17 புலிகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்துவிட்டோம். தற்போது இந்த நிலப்பரப்பும் வனத்துறையுடன் சேரும்போது புலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். களக்காடு-முண்டந்துறை பகுதி மிகவும் அருமையான இடம். இங்கு சுமார் 40,000 ஹெக்டேர் பரப்பளவில் ஆள் நடமாட்டமே கிடையாது. எந்த வனத்தில் புலிகள் இருக்கிறதோ அதுதான் இயற்கை எழில் சூழ்ந்த முழுமையான வனமாக இருக்கும். தற்போது அதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.\nதற்போதைய சூழலில், பி.பி.டி.சி நிறுவனத்திடம் குத்தகையை அதிகரித்து நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். நிலுவைத் தொகையுடன் சேர்த்து 300 கோடியையும் அரசுக்குச் செலுத்த வேண்டிய 700 கோடி ரூபாய் என மொத்தம் 1000 கோடி ரூபாயை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்தத் தீர்ப்பு மூலமாக நெல்லை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் தாமிரபரணியைப் பாதுகாக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/blog-post_21.html", "date_download": "2021-07-30T04:37:33Z", "digest": "sha1:M55YJEAROSSIDMNUPG7ABYUJERED34LC", "length": 7763, "nlines": 34, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா - மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nயாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா - மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்���வா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோா் இந்த கோாிக்கையினை விடுத்திருக்கின்றனா். கடந்த 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் ஒருவா் மதபோதனை நிகழ்வை நடாத்தியிருந்தாா்.\nஇந்த போதனை நிகழ்வை நடாத்திய போதகா் திரும்பி சுவிஸ் சென்ற நிலையில் அங்கு அவா் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கின்றாா். இந்நிலையில் இந்த மதபோதனையில் கலந்து கொண்டிருந்தவா்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும், சந்தேகங்கள் இருப்பின் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுள்ளனா்.\nஇதேவேளை, குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவா்கள் உடனடியாக தங்கள் பெயா், முகவாியை பதிவு செய்யுமாறு மாகாண சுகா தார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.\nஇந்த ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள், மாவட்டங்களை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டுள்ளனா். இவா்கள் உடனடியாக தமது பெயா் மற்றும் இரு ப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.\nஇதேவேளை குறித்த மதபோதகருடன் நெருக்கமாக பழகிய ஒருவா் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விடயம் அாியாலை பகுதியில் உள்ள மருத்தவா் ஒருவா் ஊடாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் ஆ.கேதீஸ்வரன் ஆகியோாின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாாிகள், நல்லுாா் பிரதேச மருத்துவ அதிகாாி ஜெயக்குமாா் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு அதிகாாி மருத்துவா் மோகனகுமாா் மற்றும் சுகாதார பாிசோதகா், பொலிஸாா் என அதிகாாிகள் குழாம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவாின் வீ���்டை சோதனைக்குட்படுத்தியிருப்பதுடன், முதல்கட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கின்றனா். மேலும் குறித்த நபா் அவருடைய வீட்டிலேயே 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.\nயாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா - மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் Reviewed by EDITOR on March 21, 2020 Rating: 5\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/3436", "date_download": "2021-07-30T05:14:40Z", "digest": "sha1:MWTSL67G5CZZ73OAFQ3DWX2LRB2OZKHU", "length": 4149, "nlines": 57, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மோடியின் பதவி ஏற்ப்புவைபவத்திற்குசீ.வி விக்னேஸ்வரனுக்கு மகிந்த அழைப்பு சம்பந்தனுக்கு இல்லை -மகிந்தவின் அரசியல் தந்திரம் | Thinappuyalnews", "raw_content": "\nமோடியின் பதவி ஏற்ப்புவைபவத்திற்குசீ.வி விக்னேஸ்வரனுக்கு மகிந்த அழைப்பு சம்பந்தனுக்கு இல்லை -மகிந்தவின் அரசியல் தந்திரம்\nஇந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் பங்கேற்பதற்காக தன்னுடன் இந்தியாவுக்கு வருமாறு மஹிந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.எனினும் இவ்வழைப்பு தொடர்பினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தகவல் எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.\nஇதனிடையே மோடி பதவியேற்பின் பின்னர் கூட்டமைப்பு அவரை நேரினில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று கொழும்பினில் சம்பந்தர் தலைமையினில் கூடிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/04/blog-post_29.html", "date_download": "2021-07-30T03:19:57Z", "digest": "sha1:55TUQEM5MB43SA2TBUEIENDGBEBCWACK", "length": 5925, "nlines": 143, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: ஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க", "raw_content": "\nஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க\n//அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல//\nஹி ஹி .. ஐ.பி.எல்லுக்கு உங்க ஆதரவை கொடுத்தது போல ஐ.சி.சி. மேட்சுக்கும் கொடுங்க... ஒட்டு போடுங்க பின்னூட்டம் போடுங்க...\nLabels: கிரிக்கெட், நகைச்சுவை, ���ோட்டோ கமெண்ட்ஸ்\nமிகவும் ரசித்தேன் நன்றாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி \nவழக்கம் போல எல்லா படமும் சூப்பருங்கண்ணோவ். அதிலயும் முதல் படம்... ஹி...ஹி...\nகச்சேரி கலை கட்டுது வலைமனையில் நானும் அடுத்ததா எதவச்சு காலத்தை ஓட்டலாம் என பார்த்தேன். மாப்பு எடுத்துக்கொடுத்திட்டின்களே.\nவழக்கம் போல சூப்பர் :)\nசில்க் ஸ்மிதாவ தூக்கிட்டுப் போனா பெரிய காண்டு ஒண்ணும் வராது தல\nகலக்கல். கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். ஆம்மா தல எப்படி திடீர்னு Follwers லிஸ்ட் இவ்ளோ பெருசாச்சு ஏதாவது ரகசியம் இருந்தா சொல்லி தாங்க :))\nஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க\nசோப்பு டப்பாவுக்கே லாயக்கில்லாத சூப்பர் கிங்ஸ்\nசூப்பர் கிங்கு.. டெக்கானுக்கு சங்கு...\nடெக்கான் காலி - சூப்பர் கிங்ஸ் ஜாலி\nபதிவர்களின் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்\nதோனி பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல\nபதுங்கும் தோனி பாயும் கங்குலி\nஆட்டம் காட்டிய ஐ.பி.எல் சீசன் 2\nசச்சினை ஓட வைக்க போகும் சூப்பர் கிங்க்ஸ்\nசேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பார்த்த அனுபவம்\nஎன் சங்கத்து ஆளை அடிக்காதவன் எவன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T04:28:00Z", "digest": "sha1:6KUJFRKGYSJG4ARBVYEGKQHMBB6PO2IG", "length": 6579, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "மினுவாங்கொட பிரதேசம் Archives - GTN", "raw_content": "\nTag - மினுவாங்கொட பிரதேசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே விடுதியில் 42 பேருக்கு கொரோனா – ஒரே பார்வையில் இலங்கை…\nகொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்று ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது.\nபுதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா – கம்பஹா மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகின்றன…\nகம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு நாளை (05)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்ப உறுப்பினரை கொல்ல சதித்திட்டம் – சந்தேக நபருக்கு தடுப்புக் காவல்…\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அல்லது அவரது குடும்ப...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவு விஷமானதால் 300 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்…\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகாிடம் கையளிப்பு June 22, 2021\nவயலில் சடலமாக ஒருவர் மீட்பு June 22, 2021\nகடலுணவு விற்பனை அமைச்சர் டக்ளஸ் முட்டுக்கட்டை – தம்பட்டி கடற்தொழிலாளர்கள் விசனம்\nவியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிப் பிரயோகம் – இளைஞன் பலி June 21, 2021\nபாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-07-30T04:34:22Z", "digest": "sha1:NFMSS6CL2PRYNKMQP4DZG57TDTD3POFM", "length": 32233, "nlines": 121, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயோத்தி பிரச்சினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2005 இராமர் பிறந்த இடத் தாக்குதல்\nஅகில இந்திய இந்து மகாசபை\nஅயோத்தி சிக்கல் (Ayodhya dispute) என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.\nஅயோத்தியின் சர்ச்சைக்குறிய இடத்தின் வரைபடம்\nஇந்திய உச்ச நீதிமன்றம் 9 நவமப்ர் 2019 அன்று அயோத்தி சிக்கலுக்கான தீர்ப்பு வழங்கியதன், பல நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக நடைபெற்ற அயோத்தி சர்ச்சைகுரிய நிலத்தின் ச���்ச்சை முடிவு கட்டப்பட்டது.\n2 அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு\n3 அயோத்தி சமரசக் குழு 2019\n4 உச்ச நீதிமன்ற விசாரணை\n5 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\n6 அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன.[சான்று தேவை] 1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. 1989ல் அலகாபாத் நீதிமன்றம், இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு, அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்த பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993ல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.\n2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும், இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்ற���கப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன. இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011ல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தடை செய்துள்ளது.[1]\nஅயோத்தி சமரசக் குழு 2019தொகு\nமுதன்மைக் கட்டுரை: இராம ஜென்ம பூமி சமசரக் குழு\n2.77 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொள்ளும் பிணக்கை தீர்க்க உச்சநீதிமன்றம், ஒய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூன்று உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவை 7 மார்ச் 2019 அன்று உச்ச நீதிமன்றம் நிறுவியது.[2] மேலும் இச்சமரசக் குழு தனது அறிக்கையை 8 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.\nசமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே 6 ஆகத்து, 2019 முதல் நாள்தோறும் இந்திய உச்ச நீதிமன்றத்தில், இப்பிணக்கு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. [3][4]\nமுதன்மைக் கட்டுரை: 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nநவம்பர் 09, 2019 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் ���ுழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. ஆகையால் நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும், இராம் லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசுக்கே உரிமை என்றும் ராம ஜென்ம பூமியில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் இராமருக்கு கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[5][6][7][8][9]\nஅயோத்தி வழக்கு கடந்து வந்த பாதைதொகு\n1528: பாபரின் படைத்தலைவர் மீர் பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார்\n1542-1605: அக்பர் அயோத்தியில் குழந்தை இராமருக்காக உயரமான மேடை நிறுவினார்.\n1855: பாபர் மசூதியின் உள்முற்றத்திற்கும், வெளி முற்றத்திற்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டதால், இந்து-முஸ்லீம் இடையே பதற்றம் தணிந்தது. பாபர் மசூதியின் வெளிமுற்றத்தில் இந்துக்கள் குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபட்டனர். இசுலாமியர் உள்முற்றத்தில் தொழுகை நடத்தினர்.\n1883: பாபர் மசூதியின் வெளிமுற்றத்தில் இருந்த இராமர் சிலை இருந்த மேடையைச் சுற்றி கோயில் எழப்பும் இந்துக்களின் கோரிக்கையை பைசாபாத் மாவட்ட துணை ஆணையர் மறுத்தார்.\nசனவரி, 1885: இரகுபர் தாஸ் எனும் சாது பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் உள்ள இராமர் மேடையைச் சுற்றி கோயில் கட்ட அனுமதி கோரி அயோத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். (வழக்கு எண் 61/1885)\n1 நவம்பர் 1886: பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான சாது இரகுபர் தாசின் மனுவை அவத் தலைமை நீதித்துறை ஆணையாளர், தள்ளுபடி செய்தார்.\n12-23 டிசம்பர் 1949: நள்ளிரவில் மசூதியின் உள்முற்றத்தில் குழந்தை இராமரின் சிலை நிறுவப்பட்டது. எனவே சிலை நிறுவியவர்கள் மீது அயோத்தி காவல் நிலையம், இந்திய தண்டச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.\n28 டிசம்பர் 1949: காவல் துறை அறிக்கையின்படி, பைசாபாத் குற்றவியல் நீதிபதி, அயோத்தியில் அமைதியை குலைக்கும் இச்சிக்கலைத் தீர்க்க அரசு வழக்கறிஞர் தலைமையில் சமசரசக் குழு அமை���்க உத்தரவிட்டார்.\n5 சனவரி 1950: ராம ஜென்மபூமியில் இராமர் வழிபாட்டை தடுத்ததற்காக, இராமச்சந்திர பரமஹம்சர் எனும் சாது ஐந்து இசுலாமியர்கள் மற்றும் பைசாபாத் நீதிபதிக்கு எதிராக பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு (வழக்கு எண் 50/1950) தொடர்ந்தார்.\n16 சனவரி 1950: கோபால் சிங் விசாரத் என்பவர் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ராம ஜென்மபூமியில் உள்ள இராமர் சிலையை வழிபட வழக்கு தொடுத்தார்.\n1 பிப்ரவரி 1951: பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மேற்படி இரண்டு வழக்குகளையும் ஒன்றிணைத்தது.\n3 மார்ச் 1951: பைசாபாத் நீதிமன்றம் பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் குழந்தை இராமர் சிலையை நிறுவி இந்துக்கள் வழிபடலாம் என்றும் முஸ்லீம்கள் பாபர் மசூதி அமைந்த இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் நுழையக்கூடாது என உத்தரவிட்டது.\n6 சனவரி 1964: பாபர் மசூதியைச் சுற்றியிருந்த 23 மனைகள் பாபர் மசூதிக்கே உடைமையானது என மத்திய சன்னி வக்பு வாரியம் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.\n1 பிப்ரவரி 1986: உமேஷ் சந்திர பாண்டே தொடுத்த வழக்கில் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டது.\n10 சூலை 10, 1989:பைசாபாத் மாவட்ட நீதிபதிகள், ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலச்சிக்கல் தொடர்பான 4 வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.\n25 செப்டம்பர் 1990:பாரதிய ஜனதா கட்சி தலைவர்எல். கே. அத்வானி குஜராத் மாநிலத்தின் சோம்நாத்திலிருந்து மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பிகார் வழியாக அயோத்திக்கு இரத யாத்திரை புறப்பட்டார்.\n19 அக்டோபர் 1990: இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி இருந்த நிலப்பகுதிகள், கட்டிடங்கள் அரசுடைமை ஆக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இந்து-முஸ்லீம்களின் எதிர்ப்பால் அரசாணை திரும்பப் பெறப்பட்டது.\n6 டிசம்பர் 1992: பாபர் மசூதி இடிப்பு இடிக்கப்பட்டது. இடித்த கரசேவர்கள் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் பெயர் தெரியாத கரசேவர்களையும், இரண்டாம் தகவல் அறிக்கையில் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் சிலர் பெயர் இருந்தது.\nஅக்டோபர், 1993: மத்திய புலனாய்வுக் குழு பாபர் மசூதி இடிக்க காரணமான எல். கே. அத்வானி உள்ளிட்டக்���ியவர்கள் மீது ஒருங்கிணைந்த குற்றச்சாட்டு பதிவு செய்தது.\nமே, 2001:மத்திய புலனாய்வுக் குழுவின் சிறப்பு நீதிமன்றம், எல். கே. அத்வானி உள்ளிட்டர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டது.\nஏப்ரல், 2017:இந்திய உச்ச நீதிமன்றம் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிற கரசேவகர்கள் மீது நடக்கும் குற்றவழக்குகளுடன் இணைத்தது.\n30 செப்டம்பர் 2010: அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் சன்னி வக்பு வாரியம் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.\n9 மே 2011:அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.\n6 ஆகஸ்டு 2019:அயோத்தி பிரச்சினையை தீர்க்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.\n16 அக்டோபர் 2019: அயோத்தி வழக்கில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை, நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் 40 நாட்கள் தொடர்ந்து தங்கள் தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.\n9 நவம்பர் 2019: ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு இராமர் கோயிலை நிறுவ 3 திங்களுக்குள் ஒரு அறக்கட்டளைய நிறுவவும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.\n2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை\n↑ \"அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு: நடுநிலையாக செயல்படுவாரா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\". தினமணி (08 மார்ச், 2019)\n↑ \"அயோத்தி சமரசக் குழு தோல்வி : ஆகஸ்டு 6 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை\".தினத்தந்தி (02 ஆகத்து, 2019)\n↑ \"அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை: 6-ந்தேதியில் இருந்து தினமும் விசாரணை- உச்ச நீதிமன்றம்\". மாலைமலர் (02 ஆகத்து, 2019)\n↑ அயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் - பிபிசி\n↑ அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்\n↑ அயோத்தி:சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்குச் சொந்தம்; முஸ்���ீம்களுக்கு மாற்று இடம் - பி பி சி - தமிழ்\n↑ \"அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்:உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு\". தினமணி (09 நவம்பர்,2019)\n↑ \"அயோத்தியில் ராமர் கோவில் - இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் - உச்சநீதிமன்றம்\". NEWS18 தமிழ் (09 நவம்பர், 2019)\nஅயோத்தி விவகாரம் கடந்து வந்த பாதை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/mukesh-ambani-gautam-adani-dominates-chinese-billionaires-in-global-rich-list-023945.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T04:50:59Z", "digest": "sha1:GXU5H3DVAGKQ7XJRB4EPY5WRBIRARAPM", "length": 26772, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..! | Mukesh Ambani, Gautam Adani dominates Chinese billionaires in global rich list - Tamil Goodreturns", "raw_content": "\n» சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nசீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nசென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n4 min ago இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\n2 hrs ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n15 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக��கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசிய பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாகச் சீன பில்லியனர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nChina Billionaires-ஐ பின்னுக்கு தள்ளிய இந்தியர்கள்.. மாஸ் காட்டும் Ambani மற்றும் Adani\n540 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் சரிவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..\nஇந்தியர்களின் ஆதிக்கத்தின் காரணமாகச் சீன பில்லியனர்களான ஜாக் மா மற்றும் ஜாங் ஷான்ஷான் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.\nசீன அரசின் நடவடிக்கையும், சீன பங்குச்சந்தை மற்றும் முதலீட்டி சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல சீன பணக்காரர்களின் சொத்து மதிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇதேவேளையில் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது இதன் காரணமாக ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியுள்ளனர்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி\nப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.\nமுகேஷ் அம்பானி சொத்து மதிப்பு\nஇதன் மூலம் உலகளவில் 12வது பெரும் பணக்காரர் ஆகவும், ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆகவும் திகழ்கிறார். மேலும் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 7.62 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.\nஅதானி குழுமத்தின் கௌதம் அதானி\nஇதேபோல் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன், அதானி போட்ர்ஸ் என நிறுவனங்களையும், வர்த்தகத் துறையில் விரிவடைந்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nகௌதம் அதானி சொத்து மதிப்பு\nஇதன் மூலம் உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 14வது இடத்திலும், ஆசிய பட்டியலில் 2வது இடத்திலும் உள்ளார். 2021ஆம் ஆண்டில் மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 43.2 பில்லி���ன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.\nமுகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்தியப் பங்குச்சந்தை உயர்வாலும், இவர்களின் நிறுவனப் பங்குகளின் உயர்வாலும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று இருந்தும் பங்குச்சந்தையில் முதலீடும், அதன் வளர்ச்சிக்கும் சற்றும் குறைவில்லாமல் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nஇதேவேளையில் தற்போது சீனாவின் பெரும் பணக்காரர் ஆக விளங்கும் ஜாங் ஷான்ஷான் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் 7 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைந்துள்ளது. இதனால் இவரது மொத்த சொத்து மதிப்பின் அளவு 71.2 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.\nஜாங் ஷான்ஷானின் நொங்பூ ஸ்பிரிங் மற்றும் பெய்ஜிங் வான்டாய் பயோலாஜிக்கல் பார்மசி நிறுவனத்தின் பங்கு மதிப்பில் ஏற்பட்ட சரிவு இவரின் மொத்த சொத்து மதிப்பை பாதித்துள்ளது.\nமேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான மா ஹூங்டன் 21வது இடத்திலும், அலிபாபா-வின் ஜாக்மா 27வது இடத்திலும், பையிட்டான்ஸ் தலைவர் ஜாங் யீமின் 32வது இடத்திலும் உள்ளனர்.\nமுகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி\nமுகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் தங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியால் சீன பணக்காரர்களை பின்னுக்குத் தள்ளி பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வருகின்றனர். இவர்களைப் போல் விப்ரோ அசிம் பிரேம்ஜி 42வது இடத்திலும், ஹெச்சிஎல் ஷிவ் நாடார் 72வது இடத்திலும், லட்சுமி மிட்டல் 88வது இடத்திலும் உள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..\n5 வருடத்தில் 36 பில்லியன் டாலர்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஜஸ்ட் டயல்-ஐ கைப்பற்றியது ரிலையன்ஸ்.. ரூ.3,497 கோடி ஒப்பந்தம்..\n8888888888-க்கு கால் செய்த முகேஷ் அம்பானி.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..\nரூ.92,147 கோடி அவுட்.. 6 முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பு.. கொடுத்த லாபம் எல்லாம் போச்சே..\nவந்தாச்சு அனந்த் அம்பானி.. முகேஷ் அம்பானி எடுத்த சூப்பர் முடிவு..\nஅபுதாபியில் புதிய தொழிற்சாலை துவங்கும் முகேஷ் அம்பானி.. இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள��� 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nரிலையன்ஸ் - சவுதி அராம்கோவின் $15 பில்லியன் மெகா டீல்.. நடப்பு ஆண்டில் முடியலாம்..\nகல்வித் துறையிலும் கலக்க போகும் ஜியோ இன்ஸ்டிட்யூட்.. இந்த ஆண்டில் தொடங்கலாம்.. நீதா அம்பானி..\n20 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. 5 முக்கிய பயணங்கள்.. நீதா அம்பானி பட்டியல்..\nMukesh Ambani, Gautam Adani dethrone Chinese tech magnates in global rich list, சீன பணக்காரர்களை ஓரம்கட்டும் இந்தியர்கள்.. மாஸ்காட்டும் அம்பானி, அதானி..\nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vanitha-vijayakumar-and-actor-sanjeev-relactionship-update-314756/", "date_download": "2021-07-30T04:06:09Z", "digest": "sha1:IXXTQY5WERDQ3FJDCC2R5YN4NTV4O5GH", "length": 10221, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Vanitha Vijayakumar and Actor Sanjeev Relactionship Update", "raw_content": "\n'சஞ்சீவுக்கும் எனக்கும் உறவுமுறை…' ஸ்வீட் ஷாக் கொடுத்த வனிதா\n‘சஞ்சீவுக்கும் எனக்கும் உறவுமுறை…’ ஸ்வீட் ஷாக் கொடுத்த வனிதா\nVanitha Sanjeev Relationship : நடிகை வனிதா நடிகர் சஞ்சீவை தனது சகோதரர் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது\nதமிழ் திரையுலகில் தற்போது வைரல் நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். கடந்த சில நாட்களாக இவர் செய்யும் சிறு செயலையும் ரசகர்கள் பெரும் வைரலாக்கி வருகின்றனர். மேலும் வனிதாவின் மூன்று திருணமங்கள், சமீபத்தில் அவர் 4-வது திருமணம் செய்ததாக வெளியான வதந்தி என பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ள வனிதா தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா அவ்வப்போது தான் செல்லும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகை���ில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் வனிதா நடிகர் சஞ்சீவுடன் இருக்கிறார். மேலும் சஞ்சீவ் தனது சகோதரர் என்று அந்த புகைப்படத்தின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, தனது அம்மா மஞ்சுளாவின் சகோதரி ஷியாமளாவின் மகன் தான் சஞ்சீவ். அதனால் தான் அவர் எனது சகோதரர் என குறிப்பிட்டு இருக்கிறார். அவர்கள் இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நெருக்கமான உறவினர்களா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nSembaruthi Serial : மேத்தாவை சிக்க வைத்த ஆதி : லாபமாக கிடைத்தது 2 கோடி\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nVijay TV Serial : பயங்கர வில்லனாக மாறிய பிரஷாந்த் : கண்ணன் – ஐஸ்வர்யா காதல் கைகூடுமா\nVijay TV Serial; ஹேமாதான் உனக்கு வில்லி; வெண்பாவை குழப்பம் சாந்தி… கண்ணம்மா���ுக்காக சண்டையிடும் தோழிகள்\nஷிவாங்கி மாதிரி இவர் பேசக் கூடாதாம்… ஆல்யா மானசாவுக்கு செம்ம அட்வைஸ்\nமீண்டும் காதல் பார்வையில் பாரதி – கண்ணம்மா ‌: இணைவதற்கான அறிகுறியா\n‘ஐ அம் சிங்கிள்; வெயிட்டிங் ஃபார் Soul mate’: ரோஜா நாயகி ஜிலீர் மெசேஜ்\nவிபத்தில் சிக்கிய பிக் பாஸ் யாஷிகாவுக்கு அடுத்தடுத்து சர்ஜரி; தங்கை ஓஷீன் ஆனந்த் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/shruti-haasan", "date_download": "2021-07-30T04:38:18Z", "digest": "sha1:2FBMSFJYANQXACQCF4BQNBNYXUZA7M3S", "length": 6278, "nlines": 144, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shruti Haasan News in Tamil | Latest Shruti Haasan Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரெம்டெசிவிர் மருந்து.. கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்த முக்கியமான விஷயம்\nகமல் வேட்பாளர் என்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் வாக்குச் சாவடிக்குள் எப்படி வரலாம்\nஓ மை காட்.. அப்போ அடுத்த முதல்வர் ஸ்ருதிஹாசன் இல்லையா\nஆமா... ஸ்ருதி ஹாசனோட ஹலோ சகோ ஏன் திடீர்னு நின்னு போச்சு\nஅப்பாவுக்கு ‘பிக் பாஸ்’.. மகளுக்கு ‘ஹலோ சகோ’... டிவி தொகுப்பாளினி ஆகும் ஸ்ருதி\nபிக்பாஸ் 2 : கமலுடன் மேடையில் தோன்றப் போகும் மகள் ஸ்ருதி.. இது தான் காரணம்\nஅர்ப்பணிப்பு உள்ளவர் அப்பா.. அரசியலுக்கு வந்தால் ஆதரவு.. ஸ்ருதிஹாசன் பளீச்\n'இது நிகழ்ந்திருக்கக் கூடாது’... விபத்து குறித்து கமல் உருக்கம் - வீடியோ\nவிமானத்தில் ஸ்ருதி ஹாஸன் என்னுடன் சண்டை போட்டாரா: ஆந்திரா அமைச்சர் விளக்கம்\nநாங்கள் காதலிக்கவில்லை... ஊடகங்களில் வெளியான செய்திக்கு ஸ்ருதி, ரெய்னா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/19999", "date_download": "2021-07-30T04:25:58Z", "digest": "sha1:SSFUKXT322RL6DCQVK57JV4AKK23BDQ4", "length": 18004, "nlines": 206, "source_domain": "tamilwil.com", "title": "சுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயா���ுமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nசுவிஸ் பொலிஸாரால் கிளிநொச்சி இளைஞர் சுட்டுக் கொலை\nசுவிற்சர்லாந்து நாட்டில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸின், டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nபொலிஸார் இன்று இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர்.\nஅப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.\nபின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.\nநிலைமையை உணர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஇரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்ட அகதி கரன் எனப்படும் இலங்கையின், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் என பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious ஆசிட்டை முகத்தில் வீசி குழந்தைகளைக் கொன்ற மனித மிருகம்\nNext பாக்கெட்டில் வைத்திருந்த போன் வெடித்து சிதறியது: வைரலாகும் வீடியோ\nஉடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும்இருப்பதற்கான வழி\n5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை- ஏன் தெரியுமா\nமுழு அடைப்புப் போராட்டத்திற்கு ஊழியர்சங்கம் பூரண ஆதரவு\nமனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தது ஏன்\nரொட்டியை வைத்து நகையை கொள்ளையடித்த மகா திருடன்: உஷாரா இருக்க இதை பாருங்க\nகொரோனா தொற்று தொடர்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தமிழ் மொழியில் குறைந்தளவு உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nWhatsApp-ல் வீடியோ அழைப்பு அறிமுகம்\nமிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்\nவட்ஸ் எப் பயனாளிகளுக்கு அதிரடி வசதி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/668856-vaccine-for-all.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T05:06:20Z", "digest": "sha1:XLQJ7AFE77CICSYCHKL6PQPKX53MOD54", "length": 15002, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில் அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் | vaccine for all - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகரோனா தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில் அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்\nகரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று அ���ர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:\nநாட்டில் கரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாகி உள்ளது. இதனால் நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்\nபட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக வருவோருக்கு தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, ரெம்டெசிவிர் மருந்துகள், வென்டிலேட்டர் வசதி இல்லாமல் மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன. சிகிச்சைக்காக மக்கள் தங்களது நிலங்கள், நகைகளை\nவிற்றும், சேமித்து வைத்த பணத்தை செலவழித்தும் வருகின்றனர். இந்நிலையில் கரோனா பிரச்சினையை எதிர்த்துப் போராட 6\nயோசனைகளை நான் தெரிவிக்கிறேன். இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை. எனவே இந்த விஷயத்தில் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பிரதமர் கையாளவேண்டும்.\nமேலும் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து ஆலோசிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் கூட்டவேண்டும்.அதுமட்டுமல்லாமல், கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதியில், அனைத்து\nமக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் (பிபிஇ), ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான மத்திய அரசின் வரிகளை நீக்கவேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்த வந்தமருத்துவ நிவாரணப் பொருட்களை உடனடியாக தகுந்த இடங்களுக்கு விநியோகம் செய்யவேண்டும்.\nமேலும் வேலை இல்லாதோருக்கு உதவும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தவேண்டும். இவ்வாறு அதில் கார்கே கூறியுள்ளார்.\nகரோனா தடுப்பூசி35 ஆயிரம் கோடிதடுப்பூசிமல்லிகார்ஜுன கார்கேVaccine for all\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, ���ிறு நிறுவனங்கள்: நாராயண்...\n400 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்\nகுடும்பத்தின் வறுமையை விரட்டிய திறமை: எல்இடி பல்ப் தயாரித்து விற்கும் 3 சகோதரர்கள்\n'ராதே ஷ்யாம்' புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகரோனா வைரஸ் பாதித்தவர்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செயற்கை ஆக்சிஜனில் சிகிச்சை\nஇந்திய ராணுவ வரலாற்றில் ‘காலாட் படை போலீஸ்’ பிரிவில் 83 பெண்கள் முதல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/679259-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T05:09:09Z", "digest": "sha1:Z2LACQDNMBI7ND5BJ2SUZWCA7MBGAKVP", "length": 14881, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் மழை - 100 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடையில் சிக்கல் : | - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nதஞ்சாவூர் மாவட்டத்தில் காற்றுடன் மழை - 100 ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடையில் சிக்கல் :\nதஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணிநேரம் பெய்த காற்றுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்ததால் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nவெப்பச் சலனம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. இந்த மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, கடும் குளிரான காலநிலை நிலவியது. அதேநேரத்தில், மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை சாகுபடி நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்தன. குறிப்பாக, வேங்கராயன்குடிக்காடு, தென்னமநாடு, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்தன. இதனால், விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும், மாவட்டம் முழுவதும் அறுவடை செய்து, கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நேற்று முன்தினம் பெய்த மழையில் நனைந்தன. தொடர்ந்து, நேற்று காலை அதிக வெயிலடிக்கத் தொடங்கியதால், மழையில் நனைந்த நெல் மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து வேங்கராயன்குடிக் காடு விவசாயி ஜெய்சங்கர் கூறியது: சாதாரணமாக, அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறு வடை செய்ய ஒரு மணி நேரத் துக்கு ரூ.1,800 வாடகையாக வசூலிக்கப்பட்டு, ஒன்றரை ஏக்கர் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படும். ஆனால், தற்போது மழையால் நெற்கதிர்கள் கீழே சாய்ந்து கிடப்பதால், இதே நிலத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்ய 3 மணி நேரம் ஆகும். இதனால், விவ சாயிகளுக்கு கூடுதல் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் நெல்மணிகள் உதிரத் தொடங்கியுள்ளதால், மகசூல் இழப்பும் ஏற்படும் என்றார்.\nநேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): திருவையாறு 54, பூத லூர் 38, திருக்காட்டுப்பள்ளி 36, கல்லணை 28, கும்பகோணம் 26, பாப நாசம் 25, திருவிடைமருதூர் 21, அய்யம்பேட்டை 21, மஞ்சளாறு 20, வெட்டிக்காடு 16, தஞ்சாவூர் 8, வல்லம் 7.\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nபுலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடம் உறுதி செய்யப்படும் : பிரதமர் நரேந்திர மோடி...\nகரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு கேரளா விரைகிறது : சனி, ஞாயிற்றுக்கிழமையில்...\nமாணவர்களுக்கு வருவாய், சாதி சான்றிதழை - தாமதமின்றி வழங்க வேண்டும்...\nபயிர்க் காப்பீட்டு திட்டத்துக்கான பிரீமியத்தில் - மத்திய அரசின் பங்கை பழைய...\nசட்டப்பேரவை நூற்றாண்டு விழா; உண்மைக்கு மாறான கருத்துகளைத் திரித்து கூறுவதா\n'ராதே ஷ்யாம்' புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nகோயில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை :\nதானியங்கள் இருப்பை இணையத்தில் பதிவேற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2021-07-30T04:57:58Z", "digest": "sha1:BMWYKCBWE6VCL22XIK6NYCYZPGQ5KSLK", "length": 8451, "nlines": 93, "source_domain": "www.nba24x7.com", "title": "இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அமைச்சர் கே.என்.நேரு", "raw_content": "\nஇந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அமைச்சர் கே.என்.நேரு\nசென்னை ஆர்.ஏ.புரத்தில் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செயல் இயக்குநர் ஆகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு,சென்னையில் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்தற்காக ஆய்வு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி அளவிற்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 1100 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது.\nஅடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவிற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.\n400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 3 வருடத்தில் நிறைவு பெறும். 600MLD குடிநீர் காவிரியில் இருந்து கொண்டு வர திட்டம் உள்ளது.\nபாதாள சாக்கடை திட்டத்தை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு ஆகாய தாமரையை அப்புறப்படுத்தும் 3 கருவிகள் வாங்கப்பட்டுள்ளது.\nமேலும் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து பூமிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் விதமாக குடிநீர்க்கு மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள் தோறும் தண்ணீர் வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கண்டறிந்து, அதை மக்கள் இயக்கமாக மாற்றி மழை நீர் சேமிக்க திட்டமிட பட்டுள்ளது.\nசெப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார். சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர்க்கு இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.\nPrevious நீதான்யா ஆம்பளை – நீதான்யா மாப்பிள்ளை – இந்தா பிடி பூங்கொத்து | No gold, No Dowry | Kerala Marriage\nNext 31 நிமிடம் தலையில் தக்காளி வைத்து பத்மாசனம் யோகா செய்து உலக சாதனை\nதீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்:TN CM MK Stalin அதிரடி Tamil news nba 24×7\nAnnamalai ips angry on journalist | கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசினேனா.. கோபமான அண்ணாமலை IPS | nba 24×7\nஎனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது TN CM MK Stalin Tamil news nba 24×7\nதீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்:TN CM MK Stalin அதிரடி Tamil news nba 24×7\nAnnamalai ips angry on journalist | கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசினேனா.. கோபமான அண்ணாமலை IPS | nba 24×7\nஎனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது TN CM MK Stalin Tamil news nba 24×7\nமனு கொடுத்த வேலுமணி, உட்கார்ந்து வாங்கிய கோவை கலெக்டர், அதட்டிய அதிமுக MLA | SP Velumani | nba 24×7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pesaamozhi.com/article/Painful-Winged-Bakshi-Continuation-of-Director-Biju-Damodaran-s-interview", "date_download": "2021-07-30T04:11:21Z", "digest": "sha1:N7P752PWY5VXIHFABYI2LJ56TW3EA6FX", "length": 32151, "nlines": 138, "source_domain": "www.pesaamozhi.com", "title": "வலிய சிறகுள்ள பக்‌ஷி: இயக்குனர் பிஜு தாமோதரன் பேட்டியின் தொடர்ச்சி", "raw_content": "\nபொறுப்பாசிரியர் : எஸ். தினேஷ்\nஉதவி ஆசிரியர் : ரமேஷ் பெருமாள்\nவலிய சிறகுள்ள பக்‌ஷி: இயக்குனர் பிஜு தாமோதரன் பேட்டியின் தொடர்ச்சி\nவலிய சிறகுள்ள பக்‌ஷி: இயக்குனர் பிஜு தாமோதரன் பேட்டியின் தொடர்ச்சி\nஉங்கள் முதல் படம் எப்படி அமைந்தது\n’சாய்ரா’ படத்திற்கான திரைக்கதையை 2000 ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தேன். பின்பு அதைத் திரைப்படமாக்க நீண்ட காலம் முயற்சித்தேன். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2005-ஆம் ஆண்டில்தான் என் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது. நான் எழுதியவற்றை திரைப்படமாக உருவாக்க முடிந்தது.\nபட உருவாக்கத்திற்கான பட்ஜெட் தொகைக்கு என்ன செய்தீர்கள் ஏனெனில், இந்தச் சினிமாத்த��றைக்கு நீங்கள் புதியவர், மேலும் உங்களுக்கு எந்த ஆதரவும் இல்லாதபொழுது, எப்படி உங்களால் முதல் படத்தை எடுக்க முடிந்தது\nமுதல் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கடினம். திரைப்படப் பின்புலம் கொண்டிராத தயாரிப்பாளர்களைத் தேடியே நான் அலைந்தேன். இந்தப் படத்திற்காக நான் கிட்டத்தட்ட 60 தயாரிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறேன். அனைவருமே இந்தப் படத்தைத் தயாரிக்க மறுத்துவிட்டனர். 2004ஆம் ஆண்டு எனக்கு மருத்துவராக அரசுப் பணி கிடைத்தது. பின்பு நான் வாங்குகிற சம்பளத்திற்கான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து, தனிப்பட்ட வங்கிக்கடன் வாங்கி அதிலிருந்தே முதல் படத்தைத் துவங்கினேன்.\nவங்கியில் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்\nஒரு லட்சம் ரூபாய். அதனுடன் மூன்று லட்ச ரூபாய் நிதி திரட்டினேன். அத்தோடு, நான் சேமித்து வைத்திருந்த சிறிதளவு பணம் எனக்கு உதவியது. என் மனைவி, சில ஆபரணங்களை இதற்காகக் கொடுத்தார். எப்படியோ நாங்கள் கிட்டத்தட்ட ஆறு லட்ச ரூபாய் திரட்டிவிட்டோம். இது கொஞ்சம் பெரிய தொகைதான். எனவே, இதை முதலீடாகக் கொண்டு படப்பிடிப்பைத் துவங்கினோம். ஆனால், ஆறு லட்சம் எப்போது முடிந்ததோ, அப்போதே படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அந்நேரத்தில் இன்னொரு நண்பர், எனது கேமராமேனிடம் இந்தப் படம் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து விசாரித்திருக்கிறார். ”நன்றாக வந்திருக்கிறது, ஆனால் பணப்பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தியிருக்கிறோம்” என்று கேமராமேன் பதில் சொல்லியிருக்கிறார். பின்னர் அந்நண்பர் என்னைச் சந்தித்து, ”சரி என்பது குறித்து விசாரித்திருக்கிறார். ”நன்றாக வந்திருக்கிறது, ஆனால் பணப்பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தியிருக்கிறோம்” என்று கேமராமேன் பதில் சொல்லியிருக்கிறார். பின்னர் அந்நண்பர் என்னைச் சந்தித்து, ”சரி நாம் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கலாம், மீதமுள்ள பணத்தை நான் தருகிறேன்.” என்றார். அவர் எங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் தந்ததால், எங்களால் மேற்கொண்டு படத்தை முடிக்க முடிந்தது.\nஇல்லை, அவர் எங்களது நண்பர். இது அவரது முதல் படம். இதற்கு முன்பு அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் உருவாக்கியிருந்தார்.\nஎனவே, சுமார் பதினாறு லட்ச ரூபாய் தொகையை மட்டும் கொண்டு, முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்டீர்களல்லவா\nஇதில் நடித்த நடிகர்கள் பெரும்தொகையை சம்பளமாக வசூலித்தார்களா\nஉண்மையில் தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக்கும், இந்தப் படத்திற்கும் உதவி செய்யக்கூடியவர்களாகவே இருந்தனர். அவர்கள் இந்தத் திரைப்படம் பற்றி புரிந்துகொண்டதாலும், இந்தப் படத்தை எடுக்க நான் எவ்வளவுதூரம் சிரமப்படுகிறேன் என்பதை நன்றாகவே அறிந்திருந்ததாலும், பணம் ஏதும் கேட்டு என்னை நிர்ப்பந்திக்கவில்லை. கேமரா வாடகை, ஆய்வக கட்டணங்கள், என இதுபோன்றவற்றிற்கான செலவுகளை மட்டுமே நாங்கள் ஏற்கவேண்டியிருந்தது.\nபிரபல நடிகர் நெடுமுடி வேணு பற்றி\n2000ஆம் ஆவது ஆண்டில், நான் இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தபிறகு, அவரிடம் அந்த ஸ்கிரிப்டைக் கொடுத்தேன். படித்த பிறகு, அவர் என்னிடம், ”இது போன்ற படத்திற்கான பட்ஜெட் மற்றும் நிதியாதாரத்தை மனதில் வைத்து இதைச் சொல்கிறேன், உங்களைப் போன்ற ஒரு நபர் இந்தப் பட உருவாக்கத்திற்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்து, இதை ஒரு திரைப்படமாக வெளிக்கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால், இதுவொரு நல்ல படம், எனவே அதில் நான் நடிக்கிறேன்” என்றார். நாங்கள் படம் ஆரம்பித்தபிறகு, அவர் எங்களிடமிருந்து எந்தத் தொகையும் பெற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் படப்பிடிப்புத் தளங்களில் உதவிகரமாக இருப்பதற்காகத் தனது காரையும் கொடுத்திருந்தார். எனவே, அவர் எங்களுக்கு மிகவும் உறுதுணையாகத்தான் இருந்தார்.\nஅவர் அத்தகைய மூத்த நடிகர் அல்லவா\nஆம். பின்னர் ஒரு நேர்காணலில் அவர் இந்த திரைக்கதையைப் படிக்கும்போது அதில் ஒரு தீப்பொறியைக் கண்டதாகக் கூறினார்.\nஅவர் உங்கள் பெரும்பாலான படங்களில் ஒரு பகுதியாகவே இருக்கிறார்.\n க்றிஸ்டோபர் நோலன் சொல்வதைப் போல நீங்கள் முதல் படம் எடுக்கிறபொழுது, அதிலிருந்து நீங்கள் நிறையவே கற்றுக்கொள்கிறீர்கள், அதன்பிறகு அதுபோல் நடப்பதில்லை.\nஅந்நேரத்தில் எங்களிடத்தில் மிகுந்த தன்னம்பிக்கை இருந்தது. நாம் ஸ்கிரிப்டில் போதிய கவனம் செலுத்தி, அதில் நம்பிக்கையுடன் இருந்தால், இப்போது வருகிற திரைப்படங்களைக் காட்டிலும் வித்தியாசமானதொரு திரைப்படத்தை நாம் உருவாக்குவோம் என்ற நம்பிக்கையும் இருந்ததால், அதைச் செய்வோம், எந்த பிரச்சினையும் இல்லை. ந���ம் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், இறுதியில் அதைச் செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கை இருந்தது.\nஉங்கள் மூன்றாவது திரைப்படமான ‘வீட்டிலெக்குல்ல வழி’ (”Veettilekkulla Vazhi” (The Way Home)),அதில் உங்கள் மகன் கோவர்த்தன் நடித்துள்ளாரல்லவா\n”வீட்டிலெக்குல்ல வழி” மற்றும் “ராமன்” ஆகிய இரு திரைப்படங்களும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டற்கான காரணம் என்ன\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்வதுபோன்ற, பயணக்குறிப்பு பாணியில் இத்திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டேன். எனது முதல் படத்திற்குப் பிறகு, இந்தியாவின் முக்கிய பகுதிகள், அதன் அழகு மற்றும் நிலப்பரப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன். ராஜஸ்தான், லடாக் போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்த எண்ணினேன். இரண்டுமே வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள் மற்றும் முற்றிலும் மாறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்ட இடங்கள். இந்த முரண்பாட்டிற்காகவே நான் அந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தேன்.\nஉங்கள் திரைப்படங்களில் – பின்னணியில், காட்சி ரீதியில், பாடல்கள் மற்றும் இசையில் என பல கலாச்சாரங்களைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் முதல் திரைப்படமான ’சாய்ரா’வில் இந்தி கஜல்கள் மற்றும் ஆலப் இருந்தன.பின்னர் “வீட்டிலெக்குல்ல வழி”யில் மார்வாடி, லடாகி மற்றும் பஞ்சாபி பாடல்கள் இருந்தன.\nஆம், அது சரிதான். நான் நாட்டுப்புறப் பாடல்களை எனது திரைப்படங்கள் வாயிலாக, இதுபோல பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறேன். ஏனெனில் அதுவே உண்மையான இசை.\n2015ஆம் ஆண்டு வெளியான ”வலிய சிறகுல்ல பக்‌ஷிகள்” (Valiya Chirakulla Pakshikal) படத்திற்கான கதை, நீண்ட நாட்களாகவே உங்கள் மனதில் இருந்ததா\nஆம், இருந்தது. இது கேரளாவில் நடந்த ஒரு உண்மையான நிகழ்வை (காசர்கோடு எண்டோசல்பன் – பேரழிவு மற்றும் அதன் பின்னான விளைவுகள்) அடிப்படையாகக் கொண்டது. இது கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் வருகிற பின்விளைவுகளைப் படித்துவந்தோம். அதுபற்றிய புகைப்படங்களையும் பார்த்தோம். இந்த விவகாரம் தொடர்பாக பல ஆவணப்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன. பல புத்தகங்கள் அது தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றன. கலந்துரையாடல்கள் நடந்துள்ளன. மக்கள் இயக்கங்கள் அங்கு போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் நடந்தி���ுக்கின்றன. ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இந்தப் பிரச்சினை சம்பந்தமாக எந்தவொரு திரைப்படமும் எடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எனவே, அந்தக் கதைக்களனை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இதைத் திட்டமிட்டேன். ஆனால், இதை ஒரு திரைப்படமாக உருவாக்குவது சவாலான பணியாகவே இருந்தது. எங்களுக்கு ஒரு கதை மற்றும் சில திரைப்பட அம்சங்களும் தேவைப்பட்டன. எனவே, அந்தக் கதை வடிவம் உருவாகும்வரை நான் காத்திருந்தேன். அது முடிந்ததும், நான் படத்திற்கான முன் – தயாரிப்புப் பணிகளையும், பின்னர் படப்பிடிப்பினையும் துவங்கினேன்.\nகேரளாவில் எண்டோசல்பன் காரணமாக இதுவரை எத்தனை மரணங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் இதனால் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர்\n10,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்த எண்ணிக்கை 500க்கு அருகில்தான் இருக்கிறதென அரசாங்கம் கூறுகிறது. இதற்கு எதிராக வேலை நிறுத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.\nமருந்து தெளிப்பு 24 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்நேரத்தில் சிவில் சமூகத்தின் எதிர்வினை என்னவாக இருந்தது சமூக ஆர்வலர்களின் பணி என்னவாகயிருந்தது\nஉண்மையில், அங்கு என்ன நடக்கிறதென்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இது மருத்துவம் தொடர்பான தெளிப்பு என்றும் முந்திரி பயிர்களின் வளர்ச்சிக்கானது என்றும்தான் அரசாங்கம் கூறியது. மக்களும் இதை நம்பினர். அவர்களுக்கு இதுவொரு பூச்சிக்கொல்லி என்பது தெரியாது. படிப்படியாக, இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரியப் பெரிய நோய்கள் வருவதைப் பார்த்தபிறகு, சில மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், இதற்கு அந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பே காரணமாகயிருக்கலாம் என்று நினைத்தனர். எனவே அவர்கள் இதுதொடர்பாக விசாரிக்க ஆரம்பித்தனர். சிறிய அமைப்புகள் போராட்டத்திற்கு வந்து நின்றன. பின்னர் வேளாண் துறையில் பணிபுரிந்த பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார், எனவே நீதிமன்றம் மேற்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு தடைவிதித்தது.\nகாசர்கோட் எண்டோசல்பன் – பேரழிவு பற்றி நாம் படிக்கும்பொழுது, எண்டோசல்பன் பாதிப்பில்லாதது என்று வாதிடும் சில கட்டுரைகள��ம் உள்ளன அல்லவா\nஇதுபோன்ற பெரும்பாலான அறிக்கைகள், அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் மூலமே பரப்பப்படுகின்றன. அவர்கள் சில ஏஜென்சிகளை வேலைக்கு அமர்த்தி மற்றும் நிறுவனங்களின் உதவியுடன் இதுபோன்ற அறிக்கைகளைத் தயார் செய்கின்றனர். அவர்களது பெரும்பாலான ஆய்வுகள் ஒருபக்கச் சார்பானவை. சில தனிப்பட்ட நிறுவனங்கள் பக்கச்சார்பற்றவை. ஆனால் பூச்சிக்கொல்லி உரிமையாளர்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் எண்டோசல்பனுக்கு ஆதரவாக உள்ளன. பிரச்சினை என்னவென்றால், காசர்கோட்டில் சரியான அறிவியல் ஆய்வுகள் செய்யப்படவில்லை, மேலும் அவ்வாறு செய்வது அரசாங்கத்தின் கடமையேயாகும்.\nநீங்கள் உங்களது திரைப்படத்தில் சினிமாட்டிக்கலாக அதிகம் பரிசோதனை முயற்சிகள் செய்யவில்லை, அதேபோல நடிப்பிலும் அதிக நாடகத்தன்மை இல்லை. காட்சி மற்றும் நடிப்பு குறித்த உங்கள் அணுகுமுறை என்ன\nஇந்தத் திரைப்படத்துறையில் பணிபுரியத் துவங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே, அதில் நான் மெலோட்ராமா செய்யப்போவதில்லை அல்லது இந்தச் சூழ்நிலையை நாடகமாக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன், ஏனெனில் நாங்கள் உண்மையான மனிதர்களின் கதைகளைக் கையாள்கிறோம். எனவே, இதை நான் மிகவும் யதார்த்தமான முறையிலேயே படமாக்க விரும்புகிறேன். அங்கு நடக்கிற சம்பவம், வரலாறு மற்றும் அங்கிருந்த அனைத்து சூழ்நிலைகளையும் நான் தெளிவாகவே முன்வைக்கிறேன்.\nபெரும்பாலும், நான் கதை சொல்லவே விரும்புகிறேன். இப்போது பரவலாக சினிமா என்று அடையாளப்படுத்துகிற ஒன்றோடு என் திரைப்படங்களும் இணைவதை நான் விரும்பவில்லை. இதுவே எனது அணுகுமுறை. நான் முன்பே நடிகர்களிடம் இதுகுறித்துப் பேசிவிடுவேன், நீங்கள் இந்நடிப்பை மிகவும் சாதாரண முறையில் செய்ய வேண்டும், மெலோடிராமடிக் முறை வேண்டாம், ஏனெனில் நாம் உண்மை மனிதர்களையே படப்பிடிப்பில் பிரதிபலிக்கிறோம். மேலும், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுடன் படப்பிடிப்பு நடத்துகிறோம். நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபொழுது, நடிகர்களை பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாகவே உரையாட அனுமதித்தோம். அவர்கள் நமக்கு எதிர்வினை செய்தனர், சிரித்தனர், பேசினர். எங்கள் கதாபாத்திரங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அவர்களோடு பேசுவதுபோலவே ��டப்பிடிப்பு நடத்தினோம். அதன்படி அவர்கள் என்ன சொன்னாலும், அதற்குத் தகுந்தபடி எங்கள் நடிகர்கள் எதிர்வினை செய்யவேண்டும். கேமராக்கள் வெறுமனே அவர்களைப் பின்தொடர்ந்தன.\nகிம் கி தக் (1960 – 2020) - தமிழில்-தீஷா\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து – அத்தியாயம் மூன்று - தமிழில்-தீஷா\nபடத்தொகுப்பு - வால்டர் முர்ச் - தமிழில்-தினேஷ்-ஜிப்ஸி\n‘அது நீங்கதான் சார்’ | ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு காட்சியின் கட்டுடைப்பு - ரெங்கநாதன்-ம\nகிம் கி தக் மெளனத்தின் அழகியல் – தீவு - தமிழில்-தீஷா\nஇலங்கை தமிழ் சினிமாவின் கதை - ‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாகியது - -தம்பி-ஐயா-தேவதாஸ்\nகுருதிப்புனல் – நிழலும் நிஜமும் - மருதன்-பசுபதி\nபிரபஞ்ச அன்பின் மறுபக்கம் - குருதிப்புனல் - திகுலசேகர்\nகிம் கி தக்: சினிமாவில் புதிய அலை - தமிழில்-தீஷா\nபொறுப்பாசிரியர் : எஸ். தினேஷ்\nஉதவி ஆசிரியர் : ரமேஷ் பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/12-Dec/jvpn-d31.shtml", "date_download": "2021-07-30T05:16:53Z", "digest": "sha1:KGZRVCF55PL6UVP2I5B32WQUITOR2WAF", "length": 22698, "nlines": 50, "source_domain": "old.wsws.org", "title": "இனவாத யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பி. இலங்கையின் வடக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇனவாத யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பி. இலங்கையின் வடக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றது\nவி. கமலதாசன் (சோசலிச சமத்துவக் கட்சியின் ஊர்காவற்துறை வேட்பாளர்)\nபெப்பிரவரி 10 நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) போட்டியிடுகின்றது.\n2009 மே மாதம் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தில் பங்கெடுத்த ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதத்தை தலையில் தூக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பாகும். ஜே.வி.பி.யின் அரசியலுக்கும் சோசலிசத்துக்கான போராட்டத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும், அவர்கள் சோசலிசவாதிகளாக பாசாங்கு செய்துகொள்வதோடு தமிழ் மக்களின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளவும் அண்ம��க் காலமாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nயுத்தத்தை ஆதரித்ததால் தமிழர்கள் மத்தியில் அவப்பேறு பெற்ற ஜே.வி.பி.யின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக அதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கொழும்பில் இருந்து வந்திருந்தார். அங்கு உலக சோசலிச வலைத் தள நிருபர், யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளித்துவிட்டு எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளீர்கள், என அவரிடம் கேள்வியெழுப்பினார்.\n“யுத்தத்திற்கு ஆதரவளித்தது உண்மை, அதற்கு காரணங்கள் இருக்கின்றன” எனக் கூறிய இராமலிங்கம், திட்டமிட்டு அந்த காரணங்களை கூறாமல் தவிர்த்துக்கொண்டார்.\nஏனைய ஊடகவியலாளர்களும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்காக உயர் நீதியமன்றத்தில் ஜே.வி.பி. வழக்கு தாக்கல் செய்திருந்தது தானே எனவும் கேட்டனர். அதற்கு பதில் கொடுத்த இராமலிங்கம் கூறியதாவது: “தமிழ் மக்களின் தாயகம் வடக்கு கிழக்கு இல்லை. இலங்கை முழுவதும் தமிழ் மக்களின் தாயகம் என்பதுதான் எமது கட்சியின் நிலைப்பாடு. ஒரு பிரதேசம், மொழி, மத, ஜாதி அடிப்படையில் மக்கள் பிரிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.”\nஇராமலிங்கத்தின் கருத்து, போருக்கு ஆதரவளித்ததை வஞ்சத்தனமாக நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி. முன்னெடுக்கும் பிரச்சாரமாகும். ஜே.வி.பி. ஒரு காலமும் தமிழ் மக்களின் சம உரிமைக்காக முன் நிற்கவோ, அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களை எதிர்க்கவோ இல்லை. மாறாக, சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் ஒற்றை ஆட்சியையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதிலேயே ஜே.வி.பி. முன்நிற்கின்றது. இந்த அர்த்தத்திலேயே, ஏனைய இனவாத கும்பல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்து ஜே.வி.பி. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.\nஜே.வி.பி. 1983ல் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) யுத்தத்தை கிளறிவிட்ட சமத்தில் இருந்தே அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்துள்ளது. 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது, ஈழம்வாதிகளுக்கு கப்பமாக நாட்டைப் பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி., மூன்று ஆண்டுகள் தொடர்ந்த பயங்கர படுகொலை இயக்கத்���ை கட்டவிழ்த்துவிட்டது. இதன் போது அதன் அரசியல் எதிரிகள் சுமார் ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் அவரை அடுத்து வந்த ஆர். பிரேமதாச அரசாங்கங்கள், ஜே.வி.பி. உறுப்பினர்கள் உட்பட தீவிரமடைந்து வந்த சிங்கள இளைஞர்களில் சுமார் 60,000 பேரை அழிப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொண்டது.\nஇந்த அழிவுகளின் பின்னர், சிறிதுகாலத்துக்குள்ளேயே 1990களின் ஆரம்பத்தில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக ஜே.வி.பி. உருவாகியது. 2004ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் 4 அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட ஜே.வி.பி., சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பொறுமுறையை எதிர்த்து, அதில் இருந்து வெளியேறியது.\nஐ.தே.க. ஆட்சி, 2002ல் புலிகளை கொழும்பு அரசாங்கத்தின் கனிஷ்ட பங்காளியாக ஆக்கிக்கொள்வதன் பேரில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையையும் ஜே.வி.பி. இனவாத அடிப்படையில் எதிர்த்தது. அந்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், 2005 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. மஹிந்த இராஜபக்ஷவை ஆதரித்தது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தமாகும். தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை அடுத்து 2006 நடுப் பகுதியில் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கினார்.\nஅந்தக் காலப் பகுதியில் பாதுகாப்பு படைகளால் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் துணைப் படைக் குழுக்களால் விசேடமாக தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, கொல்லப்பட்டமை மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை உட்பட குற்றங்களுக்கும், அவை யுத்தத்தை தூண்டும் நடவடிக்கைகள் என்பதை சுட்டிக் காட்டியே, ஜே.வி.பி. ஆதரவு கொடுத்தது. ஜே.வி.பி.யின் செம்படை என அழைக்கப்பட்டதையும் அது இராணுவத்துக்கு பதுங்குகுழி தோண்டுவதற்காக ஈடுபடுத்தியமை, யுத்தத்துக்கான ஒத்துழைப்பு எந்தளவு இழிந்த மட்டத்திற்கு இடம்பெற்றது என்பதற்கு உதாரணமாகும்.\nபோரின் முடிவில், சுமார் 300,000 தமிழ் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். புலி சந்தேக நபர்களை தேடிப் பிடிப்பதற்கு இது அவசியம் என இராணுவம் கூறிய தர்க்கத்தை தூக்கிப் பிடித்துக்கொண்���ு, ஜே.வி.பி. இதையும் நியாயப்படுத்தியது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் இறுதித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மதிப்பிட்டுள்ளது.\n2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் நியமிப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் போலி இடதுகளுடனும் சேர்ந்து முழுமையாக ஜே.வி.பி. ஒத்துழைத்தது. அதையடுத்து சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.யும் சேர்ந்து அமைத்த ஐக்கிய அரசாங்கத்தின் நிர்வாக சபையிலும் ஜே.வி.பி. பல மாதங்கள் முக்கிய பங்காளியாக செயற்பட்டது.\nஇவை அனைத்தையும் செய்த பின்னர், ஜே.வி.பி. அதன் 50 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்களுக்கு “எந்த துரோகமும் இழைக்காத கட்சி” என இராமலிங்கம் சொல்வது வரலாற்றை தலைகீழாக மாற்றுவதாகும். ஜே.வி.பி. அதன் ஆரம்பம் முதலே தமிழர்-விரோத பேரினவாதத்தை மாவோவாதம் மற்றும் குவேராவாதத்துடன் கலந்து எடுக்கப்பட்ட ஒரு நோக்கையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். முன்னர் சுருக்கமாகக் கூறப்பட்ட ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள், இந்த அரசியலின் தர்க்கரீதியான விளைவே ஆகும். சிங்கள தொழிலாளர்களின் மற்றும் வறியவர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த சரித்திரமும் அதற்கு உள்ளது.\n1964ல் லங்கா சமசமாஜக் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சோசலிச சர்வதேசியவாத கொள்கையை காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துடன் கட்டிப்போட்டு அதன் அரசியல் சுயாதீனத்திற்கு குழிபறித்தது. இது, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தெற்கில் ஜே.வி.பி.யும் வடக்கில் புலிகளும் தலைதூக்குவதற்குமே வழிவகுத்தது.\nவடக்கு கிழக்கில் இனவாத யுத்தத்தை முன்னெடுத்த ஐ.தே.க., ஸ்ரீ.ல..சு.க. உட்பட முதலாளித்துவ கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட முதலாளிகளின் தோள்களின் மீது ஏறி இந்த பிரதேசங்களில் போட்டியிடுகின்றன. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் போலவே வடக்கு –கிழக்கிலும் மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் அவப்பேறு பெற்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இந்த உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு தாம் எந்தவிதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல என்ற தோரணையில் இப்போது ஜே.வி.பி. புதிய வேடமிட்டு அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்றது.\nஇந்த சகல கட்சிகளும் மக்களின் ஜனநாயக உரிமைகள் அல்லது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளுக்காக அன்றி, சர்வதேச நிதி மூலதனத்தினதும் அதன் முகவர்களான இலங்கையின் பெரும் வர்த்தகர்களதும் இலாப நோக்கங்களுக்காவே முன்நிற்கின்றன.\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கும், பெருந்தோட்டப் பகுதியில் அம்பகமுவ பிரதேச சபைக்கும், கொழும்பில் கொலன்னாவ நகரசபைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இனவாத யுத்தத்துக்கு எதிராகவும், வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றக் கோரியும் போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை சோசலிச வேலைத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்புவதற்கு போராடுவதே எமது வேலைத் திட்டமாகும். இது தெற்காசியாவிலும் உலகம் முழுவதிலும் சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/12/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8Dchurch-o/", "date_download": "2021-07-30T04:46:40Z", "digest": "sha1:3VDPJCZMCD2Y3VZIKQFR4HYWSMAIHJ2R", "length": 22955, "nlines": 222, "source_domain": "noelnadesan.com", "title": "புத்துயிர்ப்பு தேவாலயம்(Church o the Savior on Blood) | Noelnadesan's Blog", "raw_content": "\n← சுவான்லேக் (SWAN LAKE)\nஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி →\nபுத்துயிர்ப்பு தேவாலயம்(Church o the Savior on Blood)\nபீட்டர்ஸ்பேக்கின் முக்கியமான இந்த தேவாலயம் கட்டுவதற்கு 24 வருடங்கள் சென்றன. போலஸ்சுவிக்குகள் தமது ஆரம்பகாலத்தில் மதத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தில் தேவாலயங்களை புறக்கணித்தார்கள். அதன் பின்பாக ஜேர்மன் குண்டுவீச்சால் அழிந்த இந்தத் தேவாலயத்தை புதுப்பிக்க 27 வருடங்கள் எடுத்தது. இந்த புதுப்பித்தல் முடியும்போது 1991ம் ஆண்டு சோவியத் ரஸ்சியா உடைந்துபோனது.\nரஸ்சியாவில் பண்ணை அடிமைகளை விடுவித்த மன்னனை (அலக்சாண்டர்11) இந்தத் தேவாலயம் இருந்த இடத்ததில் குண்டெறிந்து கொலை செய்தார்கள். குண்டெறிந்தவன் மன்னனது, பண்ணை அடிமைகளை விடுவிக்கும் செயலை எதிர்க்கும் கொள்கை கொண்டவன். மன்னனின் நினைவாக அவரது மகனால் தேவாலயம் கட்டப்பட்டது. இதனால் மீட்பாரின் குருதி சிந்திய இடமென்பார்கள். அலக்சாண்டர்11 ரஸ்சிய ஷார்களில் புகழ் பெற்றவன்.\nஇந்த தேவாலயத்தில் உள்ள அலங்காரங்கள் எல்லாம் மொசாக் முறையிலானவை. வண்ணக் கண்ணாடிகளைப் பசையினால் ஒட்டி ஓவியத்தை உருவாக்கும் முறையே இந்த மொசாக் முறையிலான அலங்காரங்களாகும். மொசாக் அலங்கார பாணி மேற்காசியாவில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக ஐரோப்பா சென்றது என்பார்கள். தேவாலயத்தில் நான் கண்ட இந்த மொசாக் ஓவியங்கள் மிகவும் அழகானவை. இங்குள்ளவைதான் ஐரோப்பாவிலே அதிகமானதும் அற்புதமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஇத்தேவாலயம் இரண்டாம் உலக யுத்தகாலத்தின்போது பொருட்களைப் பாதுகாக்கும் களஞ்சியமாகவும், பிரேதங்களை வைக்கும் பிணவறையாக பாவிக்கப்பட்டது. நாசிகளின் முற்றுகைக் காலத்தில் தேவாலய முன்றலில் விவசாயம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டு 1961 ம் ஆண்டில் தேவாலயக் கூரையின் மத்திய பகுதியில் வெடிக்காமல் கிடந்து அகற்றப்பட்டது. தற்பொழுது கலாச்சார மியூசியமாக இயங்குகிறது\n1)கோலிபிளவர் விவசாயம் 2)நாடகசெட்டுகளை வைத்திருக்கும் படம்\nஇந்த தேவாலயம் இருக்குமிடம் கிரிபைடோ கால்வாய் ( Griboyedov Canal) பகுதியிலுள்ளது. இந்தக் கால்வாய் நேவா நதியில் விழும் இரண்டு கிளை ஆறுகளை இணைக்கும் கால்வாயாகும். ஆரம்பத்தில் மகா கத்தரின் ராணியின் பெயரால் அழைக்கப்பட்டது. பின்பு 19ம் நூற்றாண்டின் நாடக ஆசிரியரும் கொலை செய்யப்பட்ட ரஸ்சியாவின் பாரசீகத்து இராஜதந்திரியின் பெயரான கிரிபைடோ இடப்பட்டது.\nஇந்தக் கால்வாய் அருகேதான் தாஸ்கோவிகியின் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் கதாநாயகன் ரஸ்கோலின்கோவ் (Raskolnikov) உலா வருகிறான். இந்த கால்வாய்க்கு எதிரே அந்த அடைவு ��ிடிக்கும் பெண்ணினது அபாட்மெண்ட் இருக்கிறது. பலதடவை இந்த கால்வாயின் மேலுள்ள பாலத்தை ரஸ்கோலின்கோவ் கடக்கிறான். இந்தக் கால்வாய் அழுக்கான இடமாக நாவலில் சித்தரிக்கப்படுகிறது.\nபோலஸ்சுவிக் ஆட்சிக்கு முந்திய இரஸ்சியாவை உலகெங்கும் எடுத்துச் சென்றவர்கள் இலக்கியவாதிகளே ஆவர். என்னைப்போன்று இலக்கியத்தில் ஆவலுள்ளவர்கள் எவரும் தாஸ்தவஸ்கியை நினைக்காமல் பீட்டர்ஸ்பேர்கைப் பார்க்கமுடியாது. எமது வழிகாட்டி அதோ அந்த அப்பாட்மெண்டடே அந்தக்காலத்தில் சோனியா வாழ்ந்த இடம் என்றாள். இன்று அந்த இடங்கள் மாறிவிட்டன.\nதாஸ்தவஸ்கியின் நாவல்களுக்கு அப்பால் எனக்குப் பிடித்தவை அவரது சைபீரிய சிறை அனுபவம். இறந்தவர்களின் வீடு(The House of the dead) என்ற பெயரில் நாவல் அவர் எழுதியது. அதைப்போல் இந்த முறை விடுமுறையில் படிக்க கையில் எடுத்துக்கொண்டு போனது அவரது நோட் புறம் அண்டகிரவுண்( Notes from underground) அவரது முதலாவது மனைவி இறந்தபோது ரஸ்சிய ஓர்தோடொஸ் வழக்கப்படி சிலநாட்கள் உடலை வீட்டில் வைத்திருக்கவேண்டும். அப்படி மேசையில் வைத்திருந்தபோது அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ‘நோட்புறம் அண்டகிரவுண்’ என்ற படைப்பு நொவலா என்ற குறுநாவல் தன்மை கொண்டது.\nதாஸ்தவஸ்கி மனிதரில் மிகவும் கசப்புணர்வு உள்ளவனைக் கதாபாத்திரமாக்குகிறார். நான் கெட்ட, கபடமான, அருவருக்கத்தக்க மனிதன் என அவர் எழுதும் ஆரம்ப வசனம் தொடங்குகிறது. தனது கசப்புணர்வை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும்போது அவன் சந்தோசமடைவதாக அந்தக் கதை தொடர்ந்து செல்லும்.\nஅவரது எழுதுக்களில் எனக்கு பிரமிப்புடன் ஆச்சரியம் கொடுத்த வார்த்தைகள் : ஒருவன் பல்வலியால் துன்புறும்போது அவன் முனங்குவது. அந்த வலியில் அவன் இன்பமடைகிறான். தனது வலியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்போது அவனுக்கு அது பேரின்பத்தை அளிக்கிறது.\nஇரண்டும் இரண்டும் நாலு என்பதை ஏற்றுக்கொள்வதைவிட சொர்க்கத்தின் யன்னலூடாகக் குதிப்பதற்குத் தயாராகிறான். இங்கு ஒரு கசப்பான மனிதனை அல்லது மனித மனத்தில் உள்ள எதிர்த்தன்மையை வெளிப்படுத்துவதே தாஸ்தவஸ்கியின் நோக்கம்.\nஇந்தப் பாத்திரம் காதல், அன்பு என்பன மனிதனது சுதந்திரத்தை அழிக்கிறது என்கிறது. அவனை ஒரு பாதாள மனிதனாக தாஸ்தவஸ்கி சித்தரிக்கிறார். விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் விருந்தில் தன்னுடன் பேசவில்லை என்பதால் மற்றவர்களை அவமானப்படுத்திவிட்டு – குடித்து போதையின் காரணமாக – அவர்களது செயல்கள் தன்னை அவமானப்படுத்துவதாக எண்ணி பிட்டர்ஸ்பேக்கின் பனிக்கால இரவில் ஒரு விபசாரப் பெண்ணினது வீட்டிற்கு செல்லுகிறான். அங்கே அந்தப் பெண்ணுக்கு விபச்சாரத் தொழிலில் இருந்து விலகு என புத்திமதிகூறியது மட்டுமல்லாது, தனது சோகத்தை அவளிடம் வெளிப்படுத்தி விலாசத்தை கொடுத்துவிட்டும் வந்துவிடுகிறான். ஆனால் வந்தபின் அவள் தன்னைத்தேடி வந்துவிடக்கூடாதே என்ற ஏக்கம் சில நாட்களுக்கு அவனை அலைக்கழிக்கும். இறுதியில் அவள் வந்தபோது அவளை அவமானப்படுத்தியதையும் அந்தப் பெண் சகித்துவிட்ட அதரவாக அணைக்கும்போது உடலுறவு கொள்கிறான். காலையில் அவள் வெளியேறும்போது 5 ரூபிள் கொடுப்பான். அவள் அதை எறிந்து விட்டு வெளியேறுவது மிகவும் ஆழமான இடமாக எனக்குத் தெரிந்தது.\nஇந்த இருவரை விட மூன்றாவது முக்கிய கதாபாத்திரம் வயதான வேலையாள். அடிக்கடி உற்றுப் பார்பதும் தன்னை துன்புறுத்துவதாக நினைத்து அவனது சம்பளத்தை கொடுக்க மறுப்பது போன்றவற்றால் வெளிப்படாத மனித மனத்தின் ஒரு பகுதிக்கு உருவம் கொடுத்திருக்கிறது இந்த நொவலா.\nமனித மனத்தை அதிலும் முக்கியமாக ஆண்களின் மனங்களை இலத்திரன் மைக்கிரஸ்கோப்புள் போட்டு பார்த்த ஒரே கதாசிரியர் தாஸ்தவஸ்கி.\nதாஸ்தவஸ்கியின் இரண்டாவது மனைவி தாஸ்தவஸ்கி 1881ம் ஆண்டில் இறந்த பின்னரும் 37 வருடங்கள் வாழ்ந்தார். ஆன்னாவின் இறப்பு பரிதாபமானது.\nபீட்டஸ்பேர்க்கை போல்ஸ்சுவிக்குகள் கைப்பற்றிய பின்னர் ஒரு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஆன்னா உணவற்று இருந்ததை ஏழு நாட்களின்பின் கேள்விப்பட்ட ஒருவர் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாணைக் கொண்டு வந்து கொடுத்தாராம். அதிக அளவில் பாணைச் சாப்பிட்டு அதன்பின் நீரைக் குடித்துவிட்டதால் வயிறு வீங்கிப்போய் அன்றே ஆன்னா பரிதாபமாக மரணடைகிறார்.\n← சுவான்லேக் (SWAN LAKE)\nஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி →\n1981 இல் Dostoyevsky காலத்தில் நாமும் வாழ்ந்தோமாவென்று குதித்தெழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன். கண்ணா அவன் 18 ம் நூற்றாண்டின் இலக்கியன். அவன் இறந்தது February 9, 1881 இல்\nநன்றி தலைவா தவறைக்கண்டு பிடிக்கும் கண் அமைந்திருக்கு ஆனால் தலைவா எவ்வளவு எழுதினாலும் தவறுவராமல் இருக்கிறதில்லை . இந்தாபார் தலை என்னசெய்யிறது எவ்வளவு எழுதில் சீனியராருக்கு 1881- 18ம் நூற்றாண்டு என வருகிறது அது 19 ம் நூற்றாண்டு தலைவா. நான் என்ன தம்மாத்துண்டு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/please-resell-your-tickets-via-the-official-platform-says-jimmy-neesham", "date_download": "2021-07-30T04:26:46Z", "digest": "sha1:KAEOLVTFTTHXXHFS5IZDP6MZ5XFAHDIJ", "length": 12931, "nlines": 196, "source_domain": "sports.vikatan.com", "title": "``இந்திய ரசிகர்களே.. உங்க டிக்கெட்டை கொஞ்சம் தரலாமே..!” - நியூசிலாந்து வீரரின் கோரிக்கை | please resell your tickets via the official platform says Jimmy Neesham - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\n``இந்திய ரசிகர்களே.. உங்க டிக்கெட்டைக் கொஞ்சம் தரலாமே..” - நியூசிலாந்து வீரரின் கோரிக்கை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.\nஇங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்���ிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் களம்கண்ட இங்கிலாந்து, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nலண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை உலகக் கோப்பையைக் கையில் ஏந்தாத நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இந்த முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளன. எப்படியேனும் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களின் கனவைக் கலைத்தது தோனியின் ரன் அவுட். உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிவிட்டது என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இன்னும் பல ரசிகர்கள் சோகமாக சமூகவலைதளங்களில் கண்ணீரால் நிரம்பி வருகின்றனர்.\n`45 நிமிட மோசமான கிரிக்கெட்... உலகக் கோப்பை கனவு க்ளோஸ்' - கோலி சொல்லும் லாஜிக்' - கோலி சொல்லும் லாஜிக்\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nஇந்நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டை மறு விற்பனை செய்யுமாறு நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். “அன்புள்ள இந்திய ரசிகர்களே, நீங்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வரப்போவதில்லையெனில் அதற்காக நீங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை தயவு செய்து அதிகாரபூர்வ இணையதளம் மூலம் மறு விற்பனை செய்துவிடுங்கள்.\nஇதன்மூலம் பெரும் லாபத்தை ஈட்டலாம் என்ற உந்துதல் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அளிக்கும் டிக்கெட்டால் உண்மையான பல கிரிக்கெட் ரசிகர்கள் இறுதிப் போட்டியைக் காணும் வாய்ப்பை பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nUnique and ethical journalist | தனித்துவமான நிகழ்வுகளின் முழுமையான உண்மை அறிந்து எழுதுவதில் அதீத விருப்பம் | அரசியல், வைரல், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை பதிவு செய்வதில் ஆர்வம் கொண்டவள் | 3+ years at vikatan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:2013_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-30T03:08:04Z", "digest": "sha1:GEKSURWEOLFYY5LK6IRKFTRZKIYJV2HX", "length": 131617, "nlines": 274, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி\nதமிழ் விக்கிப்பீடியாவில் தொடர் பங்களிப்புகள், விரிவான கட்டுரைகள், துறைசார் கட்டுரைகள் ஆகியவற்றைக் கூட்டும் நோக்கத்தில் ஒரு சிறிய அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்தலாமா என்று எண்ணுகிறேன். விதிமுறைகள் பின்வருமாறு இருக்கலாம்:\nபோட்டி 12 மாதங்கள் நடக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு வெற்றியாளர். ஏற்கனவே பங்களித்து வரும் அனைத்து விக்கிப்பீடியர்களும் பங்கேற்கலாம்.\nகட்டுரைகள் குறைந்தது 10 kb அளவு இருக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் எழுதுபவர் வெற்றியாளர்.\nகட்டுரைகள் தரவுகளை மட்டும் மாற்றி இடும் வார்ப்புருக் கட்டுரைகளாக இருக்கக்கூடாது.\nஒரே துறையைச் சேர்ந்த / ஒன்றுக்கு ஒன்று இணைப்பு தர வல்ல கட்டுரைகளாக இருந்தால் கூடுதல் புள்ளிகள்.\nபரிசுத் தொகை இந்திய ரூபாய். 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள். மாதம் ஒரு புரவலரை பரிசு அளிக்க வைக்கலாம். அல்லது, விக்கிமீடியாவில் நல்கை பெறலாம்.\nதெளிவான விதிகள் என்பதால் நடுவர் குழுவுக்கான தேவை இருக்காது. போட்டியை நடத்துவதற்குப் பணிப்பளுவும் இருக்காது. எனவே, இலகுவாக ஒவ்வொரு மாதமும் போட்டியை நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறேன். இது குறித்து அனைவரின் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:54, 2 பெப்ரவரி 2013 (UTC)\n10 கி.பை. என்பது புதியவருக்கு அதிகம். 5 கி.பைக்கு மேல் என்று குறிப்பிடலாம். அதிக கட்டுரைகள் என்பதை விட்டுவிடலாம். யாரும் ஒரு மாதத்திற்கு 20 கட்டுரைகளுக்கு மேல் எழுத மாட்டார்கள். மாற்றாக. தர அளவீட்டை அதிகரிக்கலாம் (இணைப்பு தரவல்ல கட்டுரைகள் என்பதுபோல் படம், ஒலி, ஆதாரங்கள் ஆகியனவற்றிற்கு கூடுதல் புள்ளிகள் வழங்கலாம்). புதியவர்களுக்கு (குறைவான) இலக்கணப் பிழைகள் கருத்தில் கொள்ளப் படக் கூடாது. அப்படி செய்தால் தான் தயக்கமின்றி முன்வருவர். மொழிநடைக்கும் கூடுதல் புள்ளிகள் வழங்கலாம். அனைத்து மாதங்களிலும் பங்கெடுத்துக் க���்டுரைகள் எழுதும் புதியவர்க்கு சிறப்புப் பரிசு தரலாம். பரிசு பெற்றவரை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம் - தமிழ்க்குரிசில்\nகருத்துக்கு நன்றி, தமிழ்க்குரிசில். இதற்கு முன் நடத்திய போட்டிகள் புதியவர்களுக்கானது. இதில் ஏற்கனவே உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என்பதால் 10 kb அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். 20 கட்டுரைகளுக்கு மேல் எல்லாம் வராது என்று சொல்ல இயலாது. தொடர் பங்களிப்புகளால் திக்கு முக்காட வைக்கக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை இயன்றளவு நிறைய எழுத வைக்கலாம் என்று நினைத்தேன். முந்தைய கட்டுரைப்போட்டியில் ஒருவர் ஓரிரு கட்டுரைகள் மட்டுமே எழுதினர். இதில் நிறைய கட்டுரைகளைப் பெற வழியுண்டா என்ற பேராசை தான் நிறைய கட்டுரைகளை எழுதுபவருக்குப் பரிசு என்று சிந்திக்க வைத்தது. படங்கள், ஆதாரங்கள் போன்றவற்றுக்குக் கூடுதல் புள்ளிகள் தரலாம். நல்ல பரிந்துரை. மொழி நடையைக் கணக்கில் கொள்வது என்றால் நடுவர் குழு வேண்டும். பிறகு வேலைப்பளு கூடும். அதனால், மொழி நடையைக் கவனிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எப்படியும் பலரும் தரமாக எழுதக்கூடியவர்களே. பொதுவாக, விக்கி நடைக்குப் புறம்பாக கட்டுரைகளை வேண்டுமானால் போட்டியில் இருந்து விலக்கி வைக்கலாம். அப்படி எழுதக்கூடிய புதியவர்களுக்கு வழி காட்டலாம். தொடர் போட்டியிடும் புதியவருக்குப் பரிசு தரலாம் என்பது நல்ல பரிந்துரை. கட்டாயம் பரிசு வென்றோரைப் பற்றி முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தலாம். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி உரிய முறையில் விதிகளை வகுப்போம். நன்றி--இரவி (பேச்சு) 11:10, 3 பெப்ரவரி 2013 (UTC)\n//திக்கு முக்காட வைப்பவர்கள் இருக்கிறார்கள் அத்தகையோர் கிடைத்தால் மகிழ்ச்சிதான் ஆம், இலக்கணப் பிழையைக் கருத்தில் கொள்ள வேண்டாம் எனக் கூறியதற்குக் கார்ரணம் நாம் பின்னர் திருத்திக் கொள்ளமாம் என்பதே. இருப்பினும் மொழிநடைக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கினால் நலம் என்றே கூற வந்தேன். பிறர் கருத்துக்குக் காத்திருப்போம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:41, 3 பெப்ரவரி 2013 (UTC)\n3 இறுதிச் சுற்றுப் பரிந்துரை\n4 வெற்றியாளர்களின் பெயர்களை இணைக்க வேண்டுகோள்\n5 முக்கிய கட்டுரைகள் தர வரிசை - தெளிவு தேவை\n6 அதிக பைட்டுகளுக்கான கட்டுரைகள்\n7 முதன்மைக் கட்டுரைகளில் உள்ள ��ள்ளடக்கங்களை வெட்டி ஒட்டலாமா\n8 மிக விரிவான கட்டுரை தொடர்பாக ஒரு கேள்வி\n10 சமூக வலைத்தளங்களில் பரப்புரை\n12 முதற் பக்கத்தில் வெற்றியாளர் குறித்த தகவலும் அவரின் படிமமும்...\n14 ஐயம் - முடித்தவைச் சுட்டல் & தலைப்பைத் தேர்தல் - குறித்து\n15 இடை இற்றை சிக்கல்\n16 கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் - மாதிரி\n19 கட்டுரை எண்ணிக்கை முரண்பாடு\n20 சனவரி மார்சு 2014 போட்டிகளுக்கான சிறப்புப்பரிசுத் தொகையை என்ன செய்யலாம்\nநல்லத் திட்டம். எனது கருத்துகள்:\nபரிசுத்தொகை வேண்டாம் என்பது எனது கருத்து... பாராட்டுதலே (முதலில் சிலராவது நமது பங்களிப்புகளை கவனிக்கிறார்களே என்பதே) இங்கு பங்களிக்கும் பல தன்னார்வலர்களுக்கு பெரும் தூண்டுதலாக இருக்கும் ;) இந்த மாதப் பதிவர் என்று முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலே போதுமானது.\n10 kb என்பது சரியான அளவே. இன்று பலரும் (நான் உட்பட) பல குறுங்கட்டுரைகளை துவக்குகின்றனர். குறைந்தளவு தகவலாவது இடம்பெற வேண்டும்.\nதானியங்கித் தமிழாக்கம், காப்புரிமை உள்ள பத்திகளின் வெட்டி ஒட்டல் போன்றவை போட்டியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.\nகுறைவான எழுத்துப்பிழைகள், தனித்தமிழ் பயன்பாடு போன்றவற்றிற்கு முடிவெடிக்க tie ஏற்பட்டால் மதிப்பளிக்கலாம்; தற்போதைய நிலவும் தமிழ் விக்கி நடைக்கு மிகவும் விலகிய ஆக்கங்களை தவிர்க்கலாம். (இதனை கவனித்தல் கடினம் என்றால் autoconfirmed பயனர்கள்/சிறிதுகாலம் இங்கு பழகிய பயனர்களுக்கு மட்டும் இதனை நடத்தலாம்)\nசற்றே விலகலாக...இந்த வாரக் கூட்டு முயற்சி போல இந்த மாதத் துறை என்று அறிவித்து ஒரே துறையில் கூடுதலானவர்களை பங்களிக்க வைக்கலாம். அத்துறையில் கூடுதல் கட்டுரைகளை எழுதியவருக்கு பாராட்டு/பரிசு அளிக்கலாம். மேலும் கூடுதலான சிவப்பு இணைப்புகளுக்கு கட்டுரைகளை எழுதியவர்களை கௌரவிக்கலாம்.\n--மணியன் (பேச்சு) 15:57, 3 பெப்ரவரி 2013 (UTC)\n// பரிசுத் தொகை இந்திய ரூபாய். 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.// இந்தியாவிற்கு வெளியில் ஒருவர் வெல்வாராயின் 1000/- த்தின் சில மடங்குகள் அனுப்புவதற்காக செலவு செய்ய வேண்டிவரும். (ஊடகப் போட்டி கணக்கு விபரத்தில் பார்த்ததாக நினைவு) பரிசுத் தொகைக்கு ஈடான புத்தகங்கள் வழங்குவது சிறப்பாக இருக்குமென நினைக்கிறேன். இந்தியாவிற்கு வெளியில் எனின் சாதாரண அஞ்சலில் அனுப்புவது, தாமதமாயினு��் செலவை மீதப்படுத்தும். --Anton (பேச்சு) 14:41, 3 பெப்ரவரி 2013 (UTC)\nAnton சொல்வது உண்மைதான். எனது புத்தகத்தை சில வெளிநாட்டு நண்பர்களுக்கு அனுப்ப அதிகப் பணம் செலவானது. இந்திய ரூபாயில் 60 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை இந்திய அரசின் அஞ்சலகம் வழியாக சாதாரணமான வான்வழி அஞ்சலில் அனுப்ப 150 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை செலவானது. (நாடுகள் வாரியாகவும், எடை அளவிலும் இச்செலவுத் தொகை வேறுபடுகிறது). இதே புத்தகத்தை தனியார் நிறுவனம் (கூரியர் தபாலில்) மூலம் அனுப்ப முயன்றால் இந்தச் செலவுத்தொகை இரு மடங்கு செலவாகும். அரசு அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் தபால்கள் எட்டு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் சென்றடையும். தனியார் நிறுவனம் (கூரியர் தபால்) மூலம் அனுப்பப்படும் தபால்கள் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் சென்றடைந்துவிடும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:23, 3 பெப்ரவரி 2013 (UTC)\nவெளிநாடு வாழ் விக்கியன்பர்களுக்கு மின்புத்தகமாக தந்துவிடலாம். மிகவும் எளியதாக இருக்கும். விகடன் போன்ற பெருபதிப்பகங்கள் தற்போது அவ்வசதியை இணையத்தில் தருகின்றன என்பதையும் பதிவுசெய்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:18, 13 மே 2013 (UTC)\nஇப்போட்டித் தொடர் குறித்து ஏற்கனவே வந்துள்ள கருத்துகளை ஊன்றிப் படித்த பிறகு பின்வரும் பரிந்துரையை முன்வைக்கிறேன்.\nஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளின் அடிப்படையிலான தர வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா 48ஆவது இடத்தில் இருக்கிறது. இருக்க வேண்டிய 1000 முக்கிய கட்டுரைகளில் 800+ கட்டுரைகள் குறுங்கட்டுரைகள். விக்கியிடை இணைப்புகள், கட்டுரையில் தென்படாத குறிப்புகளைத் தவிர்த்து பத்தாயிரம் எழுத்துகளுக்குக் குறைவான கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள் என்கிறார்கள். இது துல்லியமாக எத்தனை பைட்டு அளவு வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும் 15360 பைட்டைத் தாண்டும் கட்டுரைகள் இந்தக் குறுங்கட்டுரை வரையறையைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கலாம்.\nஎனவே, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் பக்கத்தில் உள்ள குறுங்கட்டுரைகளை இனங்கண்டு அவற்றை 15360 பைட்டுகளைத் தாண்ட வைக்கும் போட்டியை அறிவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் கூடுதல் எண்ணிக்கையில் குறுங்கட்டுரைகளை விரிவாக்குபவர் வெற்றியாளர். கட்டுரையை விரிவாக்கும் முன் அது எத்தனை பைட்டு இருந்தது, ஒருவர் எத்தனை பைட்டு சேர்த்தார் என்பது பிரச்சினையில்லை. ஆனால், வெளியிணைப்புகள், உசாத்துணைகள் போன்று எளிதில் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து ஒட்டி வெட்டக்கூடிய குறிப்புகள் யாவும் 15360 பைட்டு தாண்டிய பிறகே இட வேண்டும். அதற்கு முன்பு செய்யும் பங்களிப்பு யாவும் உரை சேர்த்தலாக இருக்க வேண்டும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் பங்களிப்பாளர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.இதனைக் கண்காணித்து முடிவு எடுப்பது இலகுவாக இருக்கும். இதன் மூலம் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவது, முக்கிய கட்டுரைகளை விரிவாக்குவது, விக்கிப்பீடியா தர வரிசையில் முந்துவது என்று பல மாங்காய்களை ஒரே கல்லில் அடிக்கலாம் :)\nமணியனின் கருத்தைப் படித்த பிறகு பணப்பரிசு கூட அவ்வளவு முக்கியமில்லை என்று தோன்றுகிறது. இதைப் பற்றியும் பங்களிப்பாளர்களின் கருத்துகளை வரவேற்கிறேன். எழுதும் ஒவ்வொரு கட்டுரையின் உழைப்பும் உண்மையில் பல நூறு ரூபாய் பணம் பெறுமதியுள்ளது. எனவே, இங்கு பணம் என்பது ஒரு அடையாளத்துக்காகவும் போட்டியைச் சுவாரசியமாக ஆக்கவும் மட்டுமே. அதைப் பெற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் பிற தமிழ் விக்கிப்பீடியா முயற்சிகளுக்கு அதை நன்கொடையாகத் தந்து விடலாம் :)\nஇந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றால் சூன் மாதம் முதல் போட்டியைத் தொடங்கி விடலாம் :) --இரவி (பேச்சு) 10:09, 11 மே 2013 (UTC)\nமிகவும் அருமையான திட்டம். இதன் மூலம் புதிய உத்வேகம் பயனர்களுக்கு கிடைக்கும். புதிய பயனர்கள், தொடர் பங்களிப்பார்கள் என இருவரையும் கவனத்தில் கொள்ளுதல் சிறந்தது.\n1) பணப்பரிசு என்பதை விட புத்தகப்பரிசு சிறந்து. பரிசு புத்தகத்தினை வெற்றிபெறுபவரிடம் ஆலோசித்து அவருக்கு வேண்டிய புத்தகத்தினை வழங்குதல். தபால் போன்ற செலவீனங்களைத் தவிர்க்க, அச்சுப்புத்தகத்தினை தவிர்த்து, மின்புத்தகங்களை தருதல். இது வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் ஏதுவாக இருக்கும். பரிசே வேண்டாம் என்று முடிவு செய்யும் வெற்றியாளர்களின் புத்தகத்தினை அருகிலுள்ள பள்ளி நூலகத்திற்கோ, பொது நூலகத்திற்கோ விக்கிப்பீடியாவின் இத்திட்டம் பெயரில் வெற்றிபெற்றவர் தருவதாக கொடுத்துவிடலாம்.\n2) கட்டுரையின் அளவீட்டினை புதிய பயனர்களை கருத்தில் கொண்டு அமை���்கவும், தொடர் பங்களிப்பார்கள் எளிதில் இந்த அளவீட்டினை அடைந்து விடுவார்கள் எனும் போது, இரு அளவீடு முறைகளை பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.\n3) விக்கிப்பீடியாவில் தேவைப்படும் முக்கிய கட்டுரைகள் பட்டியலை முதன்மையாக கொண்டு புதிய கட்டுரைகளை தொடங்கினால் நிறைய முக்கிய கட்டுரைகள் குறுங்கட்டுரைகளாக கிடைப்பெறும். மணியன் அவர்களின் கூற்றுபடி மாதம் ஒரு/இரு துறை சார் கட்டுரைகளை உருவாக்கும் படி கேட்டுக் கொள்ளலாம்.\nநன்றி,.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:37, 13 மே 2013 (UTC)\nஇரவி, முதற்கண் உங்கள் பரிந்துரை ஏற்கத்தக்கது.\nநீங்கள் கொடுத்துள்ள பட்டியல்படி ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளில் இரண்டுதான் தமிழில் இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தி :)\nநீண்ட கட்டுரைகள் 49 தான் உள்ளன, இதற்கு *9 எடை கொடுக்கப்படும்போது ஒவ்வொரு முயற்சிக்கும் 5 எடை கூடுதலாகக் கிடைக்கும். இவற்றை இந்தவார கூட்டு முயற்சி இயக்கமாக நடத்தலாம்.\nகுறுங்கட்டுரைகளை விரிவாக்குவதை தொடர்போட்டியாக நடத்தலாம். ஒரு பிரச்சினை என்னவென்றால் இக்கட்டுரையை எடுத்துக் கொள்பவர் இதனை முன்னரே அறிவிக்க வேண்டும்; மற்றவர்களும் அம்மாதக் கடைசிவரை விலகி இருக்க வேண்டும். இல்லையென்றால் யார் எத்தனை பைட் என்று ஃபைட் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் :)\nஇந்தப் பட்டியலில் உள்ள கட்டுரைகள் இற்றைப்படுத்தப்பட்டுக்கொண்டே இருபதால் இல்லாத கட்டுரைகளில் புதுப்பயனர்கள் குறுங்கட்டுரை எழுத தூண்டலாம்.\nபரிசுத்தொகை பற்றி ஏற்கெனவே கருத்தளித்து விட்டேன். இருப்பினும் கொடுப்பேன் என்று அடம் பிடித்தால் முதலில் வாங்கிக் கொள்வேன் :)--மணியன் (பேச்சு) 06:43, 13 மே 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகளில் உள்ள பட்டியலை சிறிது மாற்றி, நமக்கு தமிழகத்துக்கு ஏற்றார்போல ஒரு புதிய பட்டியலை தயார் செய்யலாம்.\nஅடுத்ததாக மணியன் சொல்லியபடி, மாதத் தொடக்கத்திலேயே பயணர்கள் தமக்கான கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் படி செய்ய வேண்டும். இதில் பிற பயணர்களின் பங்களிப்பு கூடாது.\nபுத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். சில இணைய புத்தக கடைகள் இந்திய ரூபாய் 250/- க்கும் மேல் வாங்குபவர்களுக்கு இலவச அஞ்சல் சேவையை தருகின்றன (இந்திய அளவில் மட்டும்). அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்தியாவிற்கு வெ���ியே மின்புத்தகங்களை வழங்குதல் நன்று. பரிசு தேவையற்றவிடத்து பதக்கம் வழங்கிப் பாராட்டலாம்.\nவெற்றியாளர்களை முன் பக்கத்தில் (அல்லது மேலே) அறிவிக்கலாம்.\nகட்டுரையில் \"போட்டிக்குட்பட்ட கட்டுரை, ஆகவே பிறர் தவிர்த்தல் நலம்\" போன்ற வசனங்களை இடம்பெறச் செய்யலாம். முடிந்ததும் பேச்சுப் பக்கத்தில் \"நிறைவு\" வார்ப்புரு இடலாம்.\nவெற்றி பெற்ற கட்டுரைக்கும் வெற்றியாளருக்கும் வார்ப்புரு அறிவிப்பு இடலாம்.\nவிக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகள் போட்டிக்கான கட்டுரை இலக்காக இருக்கட்டும்.\nசெகதீசுவரன், மணியன், அன்ரன், அராப்பத் - அனைவரின் கருத்துக்கும் நன்றி.\nமின்புத்தகங்களை அளிக்கலாம் என்பது மிக நல்ல தீர்வு. எனவே, பரிசுத் தொகை / அச்சு நூல் / மின்னூல் ஆகியவற்றில் வெற்றியாளர் விரும்புவதை (அவர் இருக்கும் இடம் பொருத்து) அளிக்கலாம்.\nஇந்த இந்த கட்டுரைகளை இந்த மாதம் விரிவாக்க இருப்பதாக ஒவ்வொரு பயனரும் ஒரு பொதுவான பக்கத்தில் பட்டியல் தரலாம். போட்டியில் குழப்பத்தைத் தவிர்க்க என்பதை விட இரட்டிப்பு வேலையைத் தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்யலாம். குறிப்பிட்ட கட்டுரையில் குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து பங்களிக்கும் போது, தொகுத்தல் முரண்பாடுகளைத் தவிர்க்க, வழமையாக பயன்படுத்தும் \"வேலை நடந்து கொண்டிருக்கிறது\" வார்ப்புருக்களைப் பயன்படுத்தலாம். மற்றபடி, போட்டியை முன்னிட்டு வேறு யாரும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையைத் தொகுக்கக்கூடாது என்பது அடிப்படை விக்கி தத்துவத்துக்கு முரணாக இருக்கும் என்பதால் அதனைத் தவிர்ப்பது நன்று. 15360ஆவது பைட்டை யார் சேர்க்கிறாரோ அவர் வெற்றியாளர் என்பது குழப்பதுக்கு இடமில்லாத விதியாக இருக்கும். மற்றபடி ஒரு சில கட்டுரைகளில் குழப்பம் வந்தாலும், விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாமே :) அவ்வளவு தீவிரமான போட்டி வேண்டுமா :) ஒவ்வொரு கட்டுரையை விரிவாக்கும் போதும் ஒட்டு மொத்தமாக பதிவேற்றி விட்டால் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கலாம். (பி. கு. - @மணியன் - பைட், ஃபைட் சிலேடையை ரசித்தேன் :) )\nமுதலில், இந்தப் பட்டியலில் இருக்கிற 800+ கட்டுரைகளை விரிவாக்கி விட்டால், அடுத்து எந்தத் தலைப்புகளில் எழுதலாம் என்பது பற்றிச் சிந்திக்கலாம்.\nகூட்டு முயற்சிக்கட்டுரைகளில் சில தலைப்புகளைப் பெருங்கட்டுரைகளாக வளர்த்தெடுப்பது நல்ல பரிந்துரை. மாதம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் இவ்வாறு செய்யலாம்.\nஇது வரை வைத்த போட்டிகள் எல்லாம் புதியவர்களை மட்டும் ஈர்க்க. இந்தப் போட்டியின் நோக்கமே ஏற்கனவே இருக்கிற பங்களிப்பாளர்களை மேலும் பங்களிக்கத் தூண்டுவது தான். எனவே, புதியவர்களை முன்னிட்டுப் பெரிய விதி மாற்றங்கள் வேண்டாம் என்று கருதுகிறேன். தவிர, நன்கு பங்களிக்கக்கூடிய பங்களிப்பாளர்கள் ஓரிரு மாதங்களிலேயே தேர்ந்த விக்கிப்பீடியர்களாக மாறுவதையும் காணலாம். எனவே, புதியவர்களுக்குப் பெரிய வசதிக் குறைவாக இருக்காது என்று நம்புகிறேன்.\n12 மாதம் தொடர் போட்டியில் அதிக முறை வெற்றி பெறுபவர்களுக்குத் தனிப்பரிசு சிறப்பாக இருக்கும் (இந்திய ரூபாய் 3000மும் வாகையாளர் பட்டமும் :) ).\nமின்நூல்/ அச்சு நூல்/பரிசுத்தொகை இதில் வெற்றியாளர் விருப்புக்கேற்ப அளிக்கலாம்.\nஅச்சு நூல் தான் தொட்டுமகிழ பொருத்தமாயின் (இந்தியாவுக்கு வெளியில்) உள்ள விக்கிப்பீடியர்கள் மூலம் அந்தந்த நாட்டில் உள்ளூரில் நூல்களைப் பெற்று பரிசளிக்கலாம். த.வி பத்தாண்டு நிகழ்வுகளின் சிறப்பு பட்டறைகளை நடத்தும் நோக்குடன் இதை முடிந்தவரை இணைக்கலாம். இலங்கைக்கு இது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:10, 30 மே 2013 (UTC)\nவெற்றியாளர்களின் பெயர்களை இணைக்க வேண்டுகோள்தொகு\nமுதல் மாதத்தின் வெற்றியாளரான தென்காசியாருக்கு வாழ்த்துகள். இக்கட்டுரையின் இறுதியில் பரிசு என்பதற்கு அடுத்து வெற்றிப்பெற்றவர்களின் பெயர்களை மாதத்துடன் இணைத்து விடலாமே. அத்துடன் முடிவுகள் பக்கத்தினையும் அருகிலேயே இணைப்பு கொடுக்கலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:39, 1 சூலை 2013 (UTC)\nY ஆயிற்று. இது போன்ற விசயங்களை நீங்களே செய்து விடலாம் :). மாற்றுக் கருத்து வருமா என்று எண்ணக்கூடியவற்றுக்கு மட்டும் பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டுச் செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:07, 1 சூலை 2013 (UTC)\n--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:33, 2 சூலை 2013 (UTC)\nமுக்கிய கட்டுரைகள் தர வரிசை - தெளிவு தேவைதொகு\nகடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை விரிவாக்கிய பிறகு முக்கிய கட்டுரைகள் அடிப்படையிலான தரவரிசையில் முன்னேறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதே இடத்தில் இருக்கிறோம். வெறும் 0.42 புள்ளிகள் மட்டும் கூடியிருக்கிறோம். ஒரு வேளை 15360 பைட்டு போதுமான அளவாக இல்லையா அவர்கள் கணக்கிடுவது போல் 10,000 characters வர தமிழில் எத்தனை எழுத்துகள் எழுத வேண்டும் அல்லது தோராயமாக எத்தனை பைட்டுகளைத் தாண்ட வேண்டும் அவர்கள் கணக்கிடுவது போல் 10,000 characters வர தமிழில் எத்தனை எழுத்துகள் எழுத வேண்டும் அல்லது தோராயமாக எத்தனை பைட்டுகளைத் தாண்ட வேண்டும் இல்லை, முக்கிய கட்டுரைகள் பட்டியலே தற்போது மேல் விக்கியில் உள்ள பட்டியலுடன் ஒத்துப் போகாமல் உள்ளதா இல்லை, முக்கிய கட்டுரைகள் பட்டியலே தற்போது மேல் விக்கியில் உள்ள பட்டியலுடன் ஒத்துப் போகாமல் உள்ளதா இல்லை, அவர்கள் தரத்தை அளவிடும் நிரலில் பிரச்சினையா இல்லை, அவர்கள் தரத்தை அளவிடும் நிரலில் பிரச்சினையா\nதரத்தை அளவிடும் நிரலில் பிரச்சினை உள்ளதுபோல் உள்ளது. எ.கா: போர் கட்டுரை வெறும் 4,699 பைட்டுகள் மட்டுமே ஆனால் இக்கட்டுரை \"Long Articles\" பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவ்வாறே பலவும். --Anton (பேச்சு) 13:49, 4 சூலை 2013 (UTC)\nhttp://meta.wikimedia.org/wiki/Talk:List_of_Wikipedias_by_sample_of_articles#How_many_kilo_bytes_in_Tamil_equal_10000_characters.3F இங்கு] இது குறித்து விளக்கியுள்ளார்கள். கணினியில் ஒரு உரைக் கோப்பை வைத்துச் சோதித்துப் பார்த்ததில் உயிரெழுத்துகளும் அகர வரிசை உயிர்மெய் எழுத்துகளும் தோராயமாக மூன்று பைட்டு அளவு வருகின்றன. மற்ற எழுத்துகள் எல்லாம் ஆறு பைட்டுகள் வருகின்றன. எழுத்துகளை எண்ணச் சொன்னால் புள்ளி, கொம்பு, கொக்கி முதலியவற்றைத் தனி எழுத்தாக கணக்கு காண்கிறது. ஆங்கிலத்தில் அனைத்து எழுத்துகளுமே ஒரு பைட்டு அளவு தான் என்பதை நோக்கும் போது ஒருங்குறியாக்கதில் கோட்டை விட்டதை நினைத்து வருந்த வேண்டியிருக்கிறது. :( எனவே, இத்தனை பைட்டுகள் தாண்டினால் இத்தனை எழுத்துகள் என்பதைத் துல்லியமாகச் சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். 50000 பைட்டு அளவைத் தாண்டினால் மேல் விக்கியில் ஒரு கட்டுரையாக கணக்கு வைப்பார்கள் என்று கருதலாம். மற்றவை எல்லாம் குறுங்கட்டுரைகளாக ஆக வாய்ப்புண்டு. ஆனால், போட்டிக்கான வரையறையாக 50000 பைட்டுகளை வைத்தால் போட்டியாளர்களின் உற்சாகம் குன்றலாம் என்று நினைக்கிறேன். இப்போது உள்ளது போல் 15360 பைட்டுகளைத் தாண்டினால் போதும். ஆனால், நீளமான கட்டுரைகளுக்கு என்று தனிப்பரிசு தரலாம் என்று நினைக்கிறேன். கருத்துகளை வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 17:35, 6 சூ���ை 2013 (UTC)\nதாங்கள் கூறியது போல 50000 பைட் என்பது உற்சாகம் குறைய வைக்ககூடியதே. எனினும் முக்கிய கட்டுரைகள் அனைத்தும் 15360 பைட் அளவினை தாண்டிய பின்பு அதே கட்டுரைகளை மேலும் விரிவு செய்ய கூடிய அளவில் போட்டியின் விதிமுறையை மாற்றியமைக்கலாம். இது அதிக காலத்தினை எடுக்கும் என்றாலும் எளிமையான தீர்வாக அமையும். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:57, 6 சூலை 2013 (UTC)\n\"எழுத்துகளை எண்ணச் சொன்னால் புள்ளி, கொம்பு, கொக்கி முதலியவற்றைத் தனி எழுத்தாக கணக்கு காண்கிறது.\" ஏன் இப்பிடி வருகிறது என்றால் எம் முன்னோர்கள் ஒருகுறியில் சொதப்பிய சொதப்பினால். ஒரு ஒருங்குறிக்கு ஒரு தமிழ் எழுத்து என்று இருந்தால் இந்த மாதிரிச் சிக்கல்களைத் தவிர்த்து இருக்கலாம். இப் என்ன செய்வது, நொந்து கொள்வதைத் தவிர. எல்லாவற்றையும் கடினமாகச் செய்யத் தமிழர்களுக்குப் பிடிக்கும் போல. (இது இந்த இழையுடன் தொடபற்றது.)--Natkeeran (பேச்சு) 19:03, 6 சூலை 2013 (UTC)\nஇரவி, எங்கேயா மாறிப் பார்த்துவிட்டேன்போல் இருக்கிறது. விளக்கியதற்கு நன்றி. எப்படியோ 15360 பைட்டுகளைத் தாண்டத்தான் வேண்டும்.\n//நீளமான கட்டுரைகளுக்கு என்று தனிப்பரிசு தரலாம் என்று நினைக்கிறேன்.//\nவிருப்பம் :45,865 பைட்டுகளுடன் இருந்த இரண்டாம் உலகப் போர் கட்டுரை நீளமான கட்டுரைகளில் இல்லை. தற்போது 52,867 பைட்டுகள் வரை உயர்த்தியுள்ளேன். ஆகவே அடுத்த மாதம் கட்டுரை நீளமான கட்டுரைகளில் இடம்பெற வேண்டும் அல்லவா முக்கிய கட்டுரைகளில் நீளமான கட்டுரைகளைப் பார்ப்பது போன்ற ஏனைய நடுத்தர, குறும் கட்டுரைகளைப் பார்க்க முடியுமா\nகுறிப்பு: முக்கிய கட்டுரைகள் 1000 இல் 1 த.வி.யில் குறைவாகவுள்ளது. en:Giovanni Pierluigi da Palestrina கட்டுரையினை யாராவது உருவாக்க முடியுமா\nY ஆயிற்று --மணியன் (பேச்சு) 06:02, 7 சூலை 2013 (UTC)\n15360 பைட்டுக்கே இந்த மாதம் உற்சாகம் குன்றியதாக உணர்கிறேன். இருப்பினும் தனிநபர் போட்டியாக இல்லாமல் குழுமப் போட்டியாக நடத்தினால் எந்தளவு ஏற்பிருக்கும் என தெரியவில்லை. இரண்டு மூன்று பேர் இணைந்து முன்பதிவு செய்து முதலில் வந்தால் அந்தக் குழுவிற்கு பரிசளிப்பது என்றவாறு போட்டி அமைக்கலாம். இது ஒரு கட்டுரைக்கான கூடுதல் தொகுப்புக்கள் என்ற வகையிலும் தரத்தை உயர்த்தும். மேல்விக்கியில் இதுவும் கவனிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். ஒரே நபர் 50000 பைட் எழுதி���ால் அதுவும் தரம் குறைந்ததாகக் கருதப்படலாம்.--மணியன் (பேச்சு) 06:02, 7 சூலை 2013 (UTC)\nஅனைத்து விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளில் சில போட்டிக்கு முன்னரே 15360 பைட்டை தாண்டியதால் அதை கட்டுரைப் போட்டியில் சேர்க்கவில்லை. சில 16000 பைட்டுகள் மட்டும் உள்ளன. அவற்றை அதிக பைட்டுகளுக்கான கட்டுரைப் பட்டியலில் கணக்குக் காட்டி விரிவுப்படுத்தலாமா\nஅப்படிச் செய்தால் ஏற்கனவே 16000 பைட்டுகளை பல நபர்கள் விரிவுப்படுத்தி இருப்பர். மணியன் கூறியது போல் ஒரே நபர் விரிவுப்படுத்தல் சிக்கல் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:30, 3 ஆகத்து 2013 (UTC)\nவிருப்பம் போட்டியை இரு பகுதிகளாகப் பிரித்து நடத்தலாம். அல்லது மூன்று பகுதிகளாக \nகட்டுரைத் தலைப்புகளுக்கானப் பட்டியலை விரிவுபடுத்தி அதில் இல்லாத கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக ஆக்குவோருக்கு (குறைந்தளவாக 5000 பைட்டுகள்);\nகுறுங்கட்டுரைகளை 15360 பைட்டுகளுக்கு விரிவுபடுத்துதல்;\nஏற்கெனவே 15360 பைட்டுகள் உள்ளவற்றை 50k அளவிற்கு விரிவுபடுத்துபவர்களுக்கு--இதில் குழுக்களையும் அனுமதிக்கலாம்.\n--மணியன் (பேச்சு) 11:20, 3 ஆகத்து 2013 (UTC)\nகடந்த இரு மாதங்களாக, ஆர்வமூட்டும் தலைப்புகளில் போதிய கட்டுரைகள் இல்லை என்ற குறை காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் இருந்தும் குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே 15360 பைட்டு தாண்டிய கட்டுரைகளை கட்டுரை எண்ணிக்கையில் கணக்கு காட்டாமல், நெடுங்கட்டுரைப் போட்டிக்கு என்று தனித்து முடிவுகள் பக்கத்தில் குறிக்குமாறு செய்யலாம். விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் இருந்தும் கூட நிறைய கட்டுரைகளை உருவாக்கி விட்டோம் என்பதால் புதிய கட்டுரைகளை 5000 பைட்டு அளவுக்கு ஆக்குவது ஒத்து வருமா என்று தெரியவில்லை. அதே போல் குழுவாகச் செயல்படுவோரில் யாருக்குப் பரிசு வழங்குவது அதே வேளை பள்ளி, பணியிடங்களில் green house, yellow house என்பது போட்டி போட்டு கொண்டு செயல்படும் ஊக்கத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. முடிந்த அளவு போட்டி விதிகளை இலகுவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன். --இரவி (பேச்சு) 17:25, 23 ஆகத்து 2013 (UTC)\nமுதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டலாமா\nஇதை நான் முந்தைய இரண்டு மாதங்களில் உள்�� கட்டுரைகளிலும் செய்திருக்கிறேன். அப்படிச் செய்யலாமா என விளக்கம் தரவும். ஒருவேளை கூடாது என்றால் இதற்கு முன் எனக்கு கிடைத்த 2 மாத பரிசுகளையும் மறுபரிசீலனை செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:15, 6 ஆகத்து 2013 (UTC)\nஅறிமுகப் பகுதிக்காக முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டுவதில் தவறில்லை. ஆனால் முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டியே தனிக் கட்டுரை உருவாக்கினால் தவறு. குறித்த கட்டுரையில் அவ்வாறன தொகுத்தலை நீக்கினேன். (கூகுள் பார்வையில் வெட்டி ஒட்டல் தவறு. தேடுபொறியில் கட்டுரையை பின்னுக்குத் தள்ளிவிடும்)--Anton (பேச்சு) 13:27, 6 ஆகத்து 2013 (UTC)\nஎனக்குப் புரியவில்லை. நான் செய்தது சரியா தவறா அறிமுகப்பகுதி என்றால் எதைச் சொல்கிறீர்கள் எ.கா. நான் இரசிய புரட்சி கட்டுரையில் வரும் சுடாலின் பற்றிய குறிப்புகளை வெட்டி ஒட்டினேன். இம்முறை சரிதானா எ.கா. நான் இரசிய புரட்சி கட்டுரையில் வரும் சுடாலின் பற்றிய குறிப்புகளை வெட்டி ஒட்டினேன். இம்முறை சரிதானா அல்லது தவறா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 6 ஆகத்து 2013 (UTC)\nபிற ஆங்கிலமொழி இணையதளங்களில் இருந்து மொழிபெயர்ப்பு செய்து எழுதினால் தகுதிநீக்கம்செய்யப்படுமா\nதகுதி என்பது எல்லாம் இங்கு பெரிய வார்த்தை. நாம் ஏதேனும் தளத்தில் உள்ளதை எடுத்தால் அத்தளத்தில் உள்ளவர்கள் அதற்கு உரிமை கோருவார்கள். சிக்கல் வரும். அதனால் இங்கு அது தவிர்க்கப்படுகிறது. அவ்வளவு தான். மொழிபெயர்ப்பு அப்படி பார்க்கப்படுவதில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:22, 6 ஆகத்து 2013 (UTC)\nமுந்தைய மாதங்களின் கட்டுரைகளை நன்னோக்கு கருதி நோண்டப்போவதில்லை :) அதற்கு மாற்றாக, நீங்களே அந்தக் கட்டுரைகளை இன்னும் விரிவாக்கி விட்டால் நன்றாக இருக்கும். பிற கட்டுரைகளில் இருந்து பொருத்தமான பகுதிகளைப் புதிய பகுதியில் சேர்ப்பது வழக்கமான பணி. ஆனால், போட்டியைக் கருத்தில் கொண்டு 15360 பைட் எண்ணிக்கையைத் தாண்டிய பிறகு அதனைச் செய்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும். --இரவி (பேச்சு) 17:20, 23 ஆகத்து 2013 (UTC)\nமிக விரிவான கட்டுரை தொடர்பாக ஒரு கேள்விதொகு\nஅனைத்து விக்கிப்பீடியாவிலும் உள்ள கட்டுரைகளின் முழுப்பட்டியலை இதில் கொண்டுவந்தால் என்ன சில கட்டுரைகள் தற்போது 16,000 பைட்டுகள் இருந்தாலும் அவற்றை என்னால் 1,80,000 பைட்டுகளுக்கு மாற்ற முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:24, 31 ஆகத்து 2013 (UTC)\n\"அனைத்து விக்கிப்பீடியாவிலும் உள்ள கட்டுரைகளின் முழுப்பட்டியல்\" - இதற்கான இணைப்பைத் தர முடியுமா\nவிக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள்\nகட்டுரைப் போட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மேலுள்ள பட்டியலில் இருந்து சில நீக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது. அதாவது அவை எல்லாம் ஏற்கனவே 15360 பைட்டுகளை தாண்டி இருந்தன அல்லவா. அதில் சில 16,000 பைட்டுகள் மட்டும் கொண்டுள்ளன. அதனால் விரிவான கட்டுரை பட்டியலில் எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் அனைத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:41, 31 ஆகத்து 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்திலேயே நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. ஏதேனும் விட்டுப் போயிருந்தால் தலைப்புகள் பட்டியலில் சேர்த்து விட்டுப் போட்டியில் தொடருங்கள்.--இரவி (பேச்சு) 08:41, 2 செப்டம்பர் 2013 (UTC)\n//15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். // பொதுவாக உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்றவை சேர்க்கப்படாமல் விடப்படுகின்றன. இதனால் ஆதாரமற்ற கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்புள்ளதால் உசாத்துணைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க முடியாதா\n15360 பைட்டு தாண்டியவுடன் போட்டியாளர்கள் தாமாகவே அவற்றைச் சேர்த்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். இனி இதனையும் ஒரு விதியாக்கி விடுவோம். போட்டிக்கு வந்திருந்த சில கட்டுரைகளில் பதிப்புரிமை மீறலைக் கண்டு நீக்கியிருந்தீர்கள். இனி போட்டி நடைபெறும் மாதத்திலேயே இவற்றைக் கண்டு களைய முனைவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:41, 2 செப்டம்பர் 2013 (UTC)\nசில கட்டுரைகளில், 15000 பைட்டுகளை எட்டும் முன்பே ஆதாரங்களைச் சேர்த்திருக்கிறேன். 15,000 பைட்டுகளை எட்டியவுடன், ஆதாரங்களின் அளவிற்கு ஏற்ப கூடுதலாக 3000 முதல் 10,000 பைட்டுகள் வரை விரிவாக்குகிறேன். இது விதிக்கு உட்பட்டதுதானே ஏற்பீர்களா -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 2 திசம்��ர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவின் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தற்போது யார் இற்றைப்படுத்தி வருகின்றனர் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்புகளை அவ்வப்போது இட்டு வந்தால் நன்றாக இருக்கும். மொத்தப் பரிசு 30,000, வாகையர் பரிசுகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம். --இரவி (பேச்சு) 22:46, 11 செப்டம்பர் 2013 (UTC)\nஎதிர்கால நிகழ்வுகளையும், பரப்புரைகளையும் சமூக தளங்களில் மேற்கொள்ள விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:21, 5 அக்டோபர் 2013 (UTC)\nசென்ற மாதப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதுடன் அடுத்தடுத்த மாதங்களில் போட்டியை வழிநடத்திச் செல்ல தென்காசி சுப்பிரமணியன் முன்வந்திருக்கிறார். தேவைப்பட்டால் இன்னும் பலரின் உதவியையும் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். போட்டியின் முடிவுகள் யாவும் வெளிப்படையாகவும் புறவயமாகவும் இருப்பதால் யார் ஒருங்கிணைப்பாளர் என்பது ஒரு பொருட்டு இல்லை. அவரும் போட்டியில் பங்கெடுப்பதும் ஒரு பொருட்டு இல்லை. கடந்த நான்கு மாதங்களில் போட்டி விதிகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. எனவே, இனி போட்டியின் வடிவத்தில் பெரிய மாறுதல் தேவைப்படாது என்று எண்ணுகிறேன். நடுவர்கள் இல்லாமல் முடிவுகள் அறிவிக்கவும் போட்டி நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொண்டு இன்னும் உந்துதல் பெற்றும் பங்களிக்க முடியுமா என்று எண்ணியதன் விளைவாகவே இந்தப் போட்டியை ஒரு பரிசோதனை முயற்சியாக வடிவமைத்தேன். இது போன்ற ஒரு போட்டிக்கு வரவேற்பு இருக்குமா என்று எனக்கே முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால், புதிதாக வந்து பங்கேற்கும் பல பயனர்களின் உற்சாகம் போட்டி சரியான திசையில் செல்வதையே குறிக்கிறது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் இயலும் போது களத்தில் குதிக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:06, 2 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம், இரவி அவர்களே போட்டிக்கு பதிய விதிமுறை ஒன்றை முன்மொழிகிறேன், எழுதிமுடித்தவுடன் முடிவுகளில் சேர்த்தல் , காரணமாய்த்தான். புதிதாக விக்கிக்கு வருவோர் கட்டுரைப்போட்டிக்கு வந்தால் சிறிது சிறிதாகவே எழுதுவர். போட்டி முடிவுகள் பக்கத்தில் யார் முந்துகிறார் என்று தெர��ந்துவிடும் என்று உள்ளது. ஒருவ்வர் சுமார் எட்டு கட்டுரை எழுதி மற்றவர்கள் மூன்று கட்டுரையில் நிற்க மற்றவர் முந்த வாய்ப்பில்லை என நினைப்பார். எழுதிமுடித்தவுடன் முடிவுகளில் சேர்காமல் இறதியில் மற்றவர்கள் சேர்க்கும் போது இவர்களை முந்த முடியாதென்ற மனப்பாங்கு தோன்றும். பின் கட்டுரைப்போட்டிப் பக்கம் வரமாட்டார். அதைவிடுத்து முதலே முடிவுகளில் இட்டால் இவரைப்பிடிக்கவேண்டும் என்ற நோக்கில் பல கட்டுரை எழுதுவார். மனதில் தோன்றியதைக் கூறினேன். பரிசீலிக்கவும். நன்றி.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:31, 2 அக்டோபர் 2013 (UTC)\nநீங்க சொல்ல வருவது புரிகிறது. கடந்த மாதப் போட்டியில் சிலர்() முன்பே கட்டுரையை எழுதி முடித்து விட்டு கடைசி சில நாட்களில் முடிவுகள் பட்டியலில் இற்றைப்படுத்தினார்கள் என்று எண்ணுகிறேன். இவ்வாறு செய்வதால் போட்டி நிலவரத்தைப் பார்த்து அதற்கேற்ப எத்தனை கட்டுரைகள் எழுதலாம் என்று எண்ணுபவர்கள் வாய்ப்பைத் தவறவிடுவார்கள். ஆனால், அதற்கு முந்தைய மாதம் நந்தின் கடைசி நாளில் சுழற்றி அடித்தது போல் இது கூட போட்டியில் வெல்வதற்கான ஒரு தந்திரமோ என்னவோ) முன்பே கட்டுரையை எழுதி முடித்து விட்டு கடைசி சில நாட்களில் முடிவுகள் பட்டியலில் இற்றைப்படுத்தினார்கள் என்று எண்ணுகிறேன். இவ்வாறு செய்வதால் போட்டி நிலவரத்தைப் பார்த்து அதற்கேற்ப எத்தனை கட்டுரைகள் எழுதலாம் என்று எண்ணுபவர்கள் வாய்ப்பைத் தவறவிடுவார்கள். ஆனால், அதற்கு முந்தைய மாதம் நந்தின் கடைசி நாளில் சுழற்றி அடித்தது போல் இது கூட போட்டியில் வெல்வதற்கான ஒரு தந்திரமோ என்னவோ :) இப்படி உத்திகள் வகுத்து போட்டியில் பங்கேற்பது பார்க்கச் சுவையாக இருக்கிறது. எனவே, இதை ஒரு விதியாக எல்லாம் வலியுறுத்தி போட்டியை இறுக்கமாக மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரும் எவ்வளவு முடியுமா அவ்வளவு எழுதிக் கொண்டே இருப்பது தான் வெல்வதற்கான ஒரே வழி. It's all in the game. Welcome to the show :) --இரவி (பேச்சு) 09:38, 2 அக்டோபர் 2013 (UTC)\nஆதவன் கூறிய யோசையால் போட்டியை கண்கானிப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். ஒவ்வொருவர் பங்களிப்புகளிலும் உள்சென்று எது கட்டுரைப் போட்டிக்கானது என்று கவனிக்க வேண்டிவரும். அதனால் ஒரு கட்டுரை எழுதிமுடித்தவுடன் அதை போட்டிக்கான பக்கத்தில் சேர்ப்பதை கட்டாயமாக்க வேண்டும��� என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:28, 2 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம் தென்காசியாரின் கருத்திற்கு வழிமொழிகின்றேன்.--ரத்தின சபாபதி (பேச்சு) 19:58, 2 அக்டோபர் 2013 (UTC)\nவிதியாகப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டும் விதியாக வைக்கப்பட வேண்டும். ஒருவர் உண்மையிலேயே முடிவுகள் பக்கத்தில் சேர்க்க மறந்து விட்டுப் பிறகு சேர்க்கிறார் என்றால் அக்கட்டுரையைக் கணக்கில் கொள்ளாமல் நீக்கப் போகிறோமா எழுதியவுடன் முடிவுகள் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதை ஒரு வழிகாட்டாக, வேண்டுகோளாக, நினைவூட்டலாக மட்டும் வேண்டுமானால் வைக்கலாம்.--இரவி (பேச்சு) 18:47, 2 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:40, 4 அக்டோபர் 2013 (UTC)\n பங்களிப்புகள் பக்கத்திற்கு சென்று பார்த்தாலே தெரிந்து விடுமே. இதில் மறப்பதற்கு என்ன இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர் தன் பெயரை அக்கட்டுரை போட்டியில் இடுவதை கட்டாயம் ஆக்க வேண்டும். இல்லை என்றால் யார் யார் கட்டுரைப் போட்டியில் எழுதுகிறார் என்றே தெரியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:47, 6 அக்டோபர் 2013 (UTC)\nமேலே குறிப்பிட்டபடி, எழுதியவுடன் முடிவுகள் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என்பதை ஒரு வழிகாட்டாக, வேண்டுகோளாக, நினைவூட்டலாக மட்டும் வேண்டுமானால் பயனர் பேச்சுப் பக்கத்தில் வைக்கலாம். முக்கிய கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பது தான் போட்டியின் நோக்கம் (spirit of the contest). அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாத எதனையும் ஒரு விதியாக வலியுறுத்த வேண்டாமே எப்படி இருந்தாலும் அவராகவே முடிவுகள் பக்கத்தில் சேர்க்கும் கட்டுரைகள் தான் கணக்கில் கொள்ளப்படும். அதை இறுதி நாள் செய்தால் என்ன முதலிலேயே செய்தால் என்ன எப்படி இருந்தாலும் அவராகவே முடிவுகள் பக்கத்தில் சேர்க்கும் கட்டுரைகள் தான் கணக்கில் கொள்ளப்படும். அதை இறுதி நாள் செய்தால் என்ன முதலிலேயே செய்தால் என்ன எப்படியும் நிருவாகிகளின் வேலைப்பளு ஒன்றே. இதுவே ஒரு அஞ்சல் வழிப் போட்டி என்றால் கடைசி நாளில் ஒருவர் அனுப்பி வைக்கும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளைக் கூட கணக்கில் கொண்டேயாக வேண்டும். ஏன் முதலில் இருந்தே அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது.--இரவி (பேச்சு) 19:17, 6 அக்டோபர் 2013 (UTC)\nமுதற் பக்கத்தில் வெற்றியாளர் குறித்த தகவலும் அவரின் படிமமும்...தொகு\nகட்டுரைப் போட்டியில் ஒவ்வொரு மாதமும் 3 வெற்றியாளர்களை நாம் அறிவிக்கிறோம். அடுத்த மாதத்தின் 30 நாட்களை 10 - 10 - 10 எனப் பிரித்து 3 வெற்றியாளர்களையும் ஒருவர்பின் ஒருவராக முதற் பக்கத்தில் பெருமைப்படுத்தலாம். இதன் மூலம், மூவரையும் சிறப்பிக்கலாம். இந்தப் பரிந்துரை அன்டனின் பேச்சுப் பக்கத்தில் நடந்த ஒரு உரையாடலின் (பயனர் பேச்சு:Anton#கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க வேண்டுகோள்) பகுதியாகும்; ஆவணப்படுத்தலின் நோக்கில் இங்கும் பதிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:32, 5 அக்டோபர் 2013 (UTC)\nஹி ஹி. இம்மாதம் இரவிக்கு கூடலின் கலைப்பு. என் தமக்கைக்கு குழந்தை பிறந்தது, மிகவும் தாமதமாக அண்டனை கட்டுரைப்போட்டி நிர்வகித்தலுக்கு வரவழைத்தது போன்ற காரணத்தால் 9,9,9 என்றே வைக்கலாம். அடுத்த மாதம் 10,10,10 வைக்கலாம்.\nகாட்சிப்படுத்தலை இவ்வளவு இறுக்கமாகப் பின்பற்றத் தேவையில்லை. ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள், முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியவர்களுக்கான நேரத்தைக் குறைத்து புதிதாக வெல்பவர்களுக்கான காட்சிப்படுத்தல் நேரத்தைக் கூட்டவும் செய்யலாம்.--இரவி (பேச்சு) 03:51, 6 அக்டோபர் 2013 (UTC)\nஆண்டு முழுமைக்கும் சேர்த்து இரண்டு வாகையர் பட்டங்கள்\n12 மாதங்களையும் சேர்த்து ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-\n12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை மிகவும் விரிவான கட்டுரை உருவாக்குபவருக்கான சிறப்பு பரிசு வெல்பவருக்கு ஒரு வாகையர் பட்டம். பரிசுத் தொகை இந்திய ரூபாய் 3000/-\nஇத்துடன் புள்ளி முறையூடாக ஒரவருக்கு பரிசளிக்க முடியாதா புள்ளி முறை பின்வருமாறு அமையலாம்:\n1ம் இடம் - 3 புள்ளிகள்\n2ம் இடம் - 2 புள்ளிகள்\nசிறப்புப்பரிசு - 1 புள்ளி\nஒருவர் 3 தடவைகள் மாத்திரம் முதலிடம் பெற்று 12 மாதங்களுக்கான ஒரு வாகையாளராகலாம். புள்ளியடிப்படையில் 9 புள்ளிகள். இன்னுமொருவர் 1 தடவை முதலிடமும், 5 தடவைகள் இரண்டாமிடமும், 1 தடவை சிறப்புப்பரிசு பெற்றால் அவருக்கு 14 புள்ளிகள் கிடைக்கும். மாதாந்தப் பரிசைவிட வேறெதுவும் கிடைக்காது. ஆனால், அதிகம் உழைத்துள்ளார். அதேவேளை 12 மாதங்களையும் சேர்த்து வாகையர் ஆகுபவர் புள்ளி முறை மூலமான பரிசையும் பொறலாம். அந்நேரத்தில் விலக்கு உருவாக்கி இரண்டாமவருக்குக் கொடுக்கலாம். 2013 தொடர் கட்டுரைப் போட்டிப் பக்கத்தின் போட்டியாளர் நிலவரம் தொகுக்கம்போது இவ்வெண்ணம் உருவாகியது. இது ஓர் எண்ணக்கரு மட்டுமே. தேவையானால் அமுல்படுத்தலாம் அல்லது விட்டுவிடலாம். --Anton (பேச்சு) 01:58, 6 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:29, 6 அக்டோபர் 2013 (UTC)\nஏற்கனவே நான்கு மாதங்களாக வந்த கருத்துகளை அடுத்து நிறைய விதிகளை மாற்றி உள்ளோம். தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது சரியாகப் படவில்லை. ஆட்டத்தின் விதிகள் எளிமையாக இருப்பது நன்று. எல்லா ஆட்டங்களிலும் முதற்பரிசு தான் வெற்றி. மற்றவை ஆறுதலுக்கே. ஏற்கனவே, முதற்பரிசுக்குக் குறி வைப்பதை விடுத்து இரண்டாம் பரிசாவது பெறுவோமே என்ற செயல்பாட்டைக் காண முடிகிறது. வரும் மாதங்களில் அதையும் விடுத்து ஒன்றிரண்டு விரிவான கட்டுரைகள் மட்டும் எழுதும் செயற்பாடு வரலாம். இதே போல் புள்ளி முறை வருவதால் பயன், இடர் இரண்டும் வரலாம். கூடுதல் பரிசுகளுக்கான நிதி ஆதாரங்களையும் தேட வேண்டிய தேவை உள்ளது.--இரவி (பேச்சு) 03:50, 6 அக்டோபர் 2013 (UTC)\n12 மாதங்களில் அதிக கட்டுரைகளைத் தொகுத்தவருக்கும் பரிசு அளிப்பது பற்றியும் யோசிக்கலாம். --Anton (பேச்சு) 02:37, 6 அக்டோபர் 2013 (UTC)\nஇதனை முன்னிட்டே வாகையர் பரிசு சேர்க்கப்பட்டது. 12 மாதங்களிலும் தொடர் செயற்பாடு இருப்பது நன்று. --இரவி (பேச்சு) 03:50, 6 அக்டோபர் 2013 (UTC)\nஐயம் - முடித்தவைச் சுட்டல் & தலைப்பைத் தேர்தல் - குறித்துதொகு\nகேள்வி 1- தொகுக்க விழையும் கட்டுரைகளை முன்பதிவு செய்வதன் நோக்கம் தெளிவு. ஆயின், முடித்த கட்டுரைகளை ”முடிந்தவை” பட்டியலில் (நானாக) குறிப்பிட்டால்தான் போட்டியில் பங்கெடுக்க இயலுமா நான் என்பாட்டிற்கு கட்டுரைகளை விரிவாக்கிக்கொண்டு வந்தால் அப்பணி தானாக கவனிக்கப்பட்டு நான் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படுவேனா\nகேள்வி 2- போட்டிக்கான தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்துதான் எடுக்க வேண்டுமா அதில் இல்லாத தலைப்பொன்றை தேர்ந்துகொண்டு பக்கத்தை உருவாக்கி பணியாற்றலாம் தானே அதில் இல்லாத தலைப்பொன்றை தேர்ந்துகொண்டு பக்கத்தை உருவாக்கி பணியாற்றலாம் தானே (இதைச் செய்யலாம் என்றே எண்ணுகிறேன், அடிப்படை நோக்கம் விக்கிக்குப் பங்களிப்பதுதானே (இதைச் செய்யலாம் என்றே எண்ணுகிறேன், அடிப்படை நோக்கம் விக்கிக்குப் பங்களிப்பதுதானே) ஆனால், அவ்வாறு செய்தால்... (முதல் கேள்வி இதற்கும்) போட்டி பங்கேற்பு ��ானாக நிகழுமா\n(ஒவ்வொரு பட்டியலாக இற்றைப்படுத்துவது காலவிரையமாக தோன்றுகிறது எனினும், போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் இவ்வாறு மனித ஆற்றல் வாயிலாகத்தான் இதனைச் செய்யவேண்டும் என்றால், அவருக்குப் பதில் நாமே நம் பங்களிப்புகளை இற்றைப்படுத்துவது சாலச் சிறந்தது எனினும், போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் இவ்வாறு மனித ஆற்றல் வாயிலாகத்தான் இதனைச் செய்யவேண்டும் என்றால், அவருக்குப் பதில் நாமே நம் பங்களிப்புகளை இற்றைப்படுத்துவது சாலச் சிறந்தது அன்றி, அவருக்கு உதவ சிறப்புக் கருவிகள் இருக்குமாயின் நான் என் நேரத்தை மிச்சம்பிடித்துக்கொள்வேன், அதற்கே இக்கேள்விகள் அன்றி, அவருக்கு உதவ சிறப்புக் கருவிகள் இருக்குமாயின் நான் என் நேரத்தை மிச்சம்பிடித்துக்கொள்வேன், அதற்கே இக்கேள்விகள்) நன்றி. --காவிநன் (பேச்சு) 05:02, 1 நவம்பர் 2013 (UTC)\nதங்களின் 2ஆம் கேள்விக்குரிய பதில் இங்கு முன்னுரையில் உள்ளது. //தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம்.//--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:23, 1 நவம்பர் 2013 (UTC)\nநீங்கள்தான் ”முடிந்தவை” பட்டியலில் சேர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொன்றாகத் தொகுத்து முடிந்ததும் முடிந்தவை பட்டியலில் சேர்த்துவிடுங்கள். இறுதி 3 நாட்களுக்குள் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சேர்ப்பது வேலைப்பளுவை அதிகரித்துவிடும். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:20, 1 நவம்பர் 2013 (UTC)\nஒருவர் கட்டுரைப் போட்டியில் கட்டுரையை விரிவாக்கும் பொழுது , இடையில் வேறு ஒருவர் கட்டுரையை வரிவாக்கி இலக்கை அடைந்தால் அக்கட்டுரை யார் கணக்கில் சேர்க்கப்படும் நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:12, 27 நவம்பர் 2013 (UTC)\nயார் 15360 பைட்டுகளை முதலில் சேர்க்கிறாரோ அவர்களின் கணக்கில். இதன் காரணம் என்ன என்றால் ஒருவர் பல கட்டுரைகளில் வேலை நடந்து கொண்டிருக்கிறது என வார்ப்புரு போட்டுவிட்டு மற்றவர்களை தடுப்பதற்கு கூட வாய்ப்புண்டு. அது போல் பல கட்டுரைகளையும் ஒரே நேரத்தில் தொகுத்தும் இதைப் போல் செய்ய இயலும். ஆனால் பெரும்பாலும் இப்படி நடக்க வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பி��மணியன் (பேச்சு) 13:41, 27 நவம்பர் 2013 (UTC)\nமுன்பதிவு செய்வதன் மூலம் இச் சிக்கலைத் தவிர்க்க முடியும். --Natkeeran (பேச்சு) 14:17, 27 நவம்பர் 2013 (UTC)\nதென்காசியாரே அந்த கட்டுரையை நான் விரிவாக்கி கொண்டிருந்தேன்.வார்புரு இட்டு செல்லவில்லை.நான் விரிவாக்கும் நேரத்திலேயே அவர் பதிவு செய்ததால் என் பகுதி பதியபடாமல் திரும்பிவிட்டது.இது போல் இரண்டு கட்டுரைகளை அவர் செய்துவிட்டார்.அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இவை நடந்தன எனும் பட்சத்தில் நான் எப்படி பொய் கூறுகிறேன் என்று ஆகும் மற்றவரை நான் தடுக்கிறேன் என்று எப்படி ஆகும் மற்றவரை நான் தடுக்கிறேன் என்று எப்படி ஆகும் வார்ப்புரு இட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தால்கூட உங்கள் கூற்று மெய்யாகலாம்.இது போல் நான் விரிவாக்கும் கட்டுரை அனைத்திலும் அவர் மாற்றங்கள் செய்தால் என் உழைப்பு திருடப்படுகிறது அல்லவா வார்ப்புரு இட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருந்தால்கூட உங்கள் கூற்று மெய்யாகலாம்.இது போல் நான் விரிவாக்கும் கட்டுரை அனைத்திலும் அவர் மாற்றங்கள் செய்தால் என் உழைப்பு திருடப்படுகிறது அல்லவா என் நேரங்கள் வீணாகிறது அல்லவா என் நேரங்கள் வீணாகிறது அல்லவா நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:23, 27 நவம்பர் 2013 (UTC)\nஇந்த பிணக்குகள் நடக்கும் வேலையில் நான் இரண்டு கட்டுரைகளை எழுதியிருப்பேன்.இப்பொழுது யார் தடுக்கப்படுகின்றார் யார் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் யார் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:31, 27 நவம்பர் 2013 (UTC)\nநந்தினி நான் உங்களைச் சொல்லவில்லை. ஏன் அந்த விதி உருவாக்கப்பட்டது என்பதற்கு காரணம் சொன்னேன். நீங்கள் பொய் சொன்னதாகவோ தவறாக நடப்பதாகவோ நான் எங்கும் சொல்லவில்லை. தவிர இந்த விதி நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வரும் முன்பே கட்டுரைப் போட்டியில் இருந்தது. அதனால் உங்களைச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nநக்கீரன் முன்பதிவில் இருக்கும் கட்டுரை பயனர் புரிதல் பற்றியது. ஒருவர் ஒரு கட்டுரையை முன்பதிந்தால் அதை அவர் தான் விரிவாக்க வேண்டும் என்பதல்ல. யார் வேண்டுமானாலும் விரிவாக்கலாம். ஆனாலும் பயனர்கள் அதை பார்த்து வேறு கட்டுரைகளை விரிவாக்குவார்கள் என்ற காரணத்தால் அது கொடுக்கப்பட்டது. மற்றபடி முன்பதிந்தவர் தான் கட்டுரையை விரிவாக்க வேண்டும் என்று எந்த கட்டாய விதியும் கிடையாது.\nஇது தொடர்பான உரையாடல்கள் ஏற்கனவே நடந்துள்ளதால் ஒருவரை குற்றம் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். கட்டுரைப்போட்டிகளின் அனைத்துப் பேச்சுப்பக்கங்களையும் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:41, 27 நவம்பர் 2013 (UTC)\nஅப்போது அந்த இரண்டு கட்டுரைகளுக்கும் என்னதான் தீர்வு நான் விரிவாக்கிய கட்டுரைகளை அவர்கணக்கில் சேர்க்க வேண்டும் என்பது தான் விதியா நான் விரிவாக்கிய கட்டுரைகளை அவர்கணக்கில் சேர்க்க வேண்டும் என்பது தான் விதியா அப்போது நான் எதற்கு தனியாக கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் அப்போது நான் எதற்கு தனியாக கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் ஸ்ரீ கர்சன் பெயரிலேயே நான் விரிவாக்கி விடுகிறேனே...... நான் கேட்பது விளக்கமல்ல, தீர்வு. நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:48, 27 நவம்பர் 2013 (UTC)\nகட்டுரை போட்டி நடத்தும் நிர்வாகிகள் இதற்கு தீர்வு அளிக்குமாறு அருள்கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:51, 27 நவம்பர் 2013 (UTC)\nநந்தினி நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது அடுத்த கட்டுரைகளை விரிவாக்குங்கள். சிக்கல் உள்ள இரண்டு கட்டுரைகளைப் பற்றி நாம் பிறகு உரையாடிக்கொள்ளலாம். தற்போது கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்தவும். நீங்கள் கேட்ட இக்கேள்வி எல்லாம் முன்பு என்னால் இரவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் இதுபோல் நடக்காது என நினைத்தோம். தற்போது நடந்துவிட்டதால் தீர்வு நிச்சயம் உருவாக்கப்படும். நீங்கள் இதுபற்றி சிந்தனை செய்யாமல் கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்தவும்.\nதற்போது கட்டுரைப்போட்டி நிர்வாகம் அண்டனும் நானும் பார்த்துக்கொள்கிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:56, 27 நவம்பர் 2013 (UTC)\nநந்தினிகந்தசாமி, தங்கள் நேரத்தை வீணாக்குவதற்கு மன்னிக்கவும். ஒரு கட்டுரையினை தொகுப்பதற்கு முன், {{தொகுக்கப்படுகிறது}} வார்புரு இணைத்து, சேமித்துவிட்டு பின்பு தொகுக்க துவங்குங்கள். மேலும் ஒரு நேரத்தில் 10 கட்டுரைகள் வரை முன்பதிவு செய்யலாம். (இது நீங்கள் கேட்ட தீர்வு அல்ல எனினும், இனி இதுபோல நிகழாதிருக்க இது வழிவகுக்கும். தீர்வு போட்டி நிர்வாகிகளின் கைகளில்)--ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 10:17, 28 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம் நந்தினிகந்தசாமி, நீங்கள��� குறிப்பிட்ட கட்டுரைகளைக் குறிப்பிட முடியுமா\nகடுங்கரி,தொலைநோக்கி ஆகிய கட்டுரைகள் Anton .நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:32, 2 திசம்பர் 2013 (UTC)\nஅண்டன் வேறு வழியில்லை. ஒருவர் இற்றைப்படுத்தும் போது இன்னொருவர் இற்றைப்படுத்தக்கூடாது என எவ்விதியும் இல்லை. அதனால் இந்த 2 கட்டுரைகள் ஸ்ரீகர்சன் கணக்கிலேயே வரவேண்டும். இருந்தாலும் பயனர்:AntonO, பயனர்:Ravidreams கருத்துகளும் வேண்டும். இல்லை என்றால் ஏற்கனவே புயலால் தாக்கப்பட்டவன் பூகம்பத்தால் தாக்கப்படுவேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:44, 2 திசம்பர் 2013 (UTC)\nதொலைநோக்கி கட்டுரையில் ஏறத்தாழ 4 கிலோ பைட்டுகளை சிறீகர்சன் சேர்த்திருக்கிறார். இதை அவருடைய கணக்கில் கொள்ளலாம். கடுங்கரி கட்டுரையில் அவருடைய பங்களிப்பு குறைவே. இருந்தாலும், பிற விதிகளை இறுக்கமாக செயற்படுத்துவது போலவே, 15360 பைட்டைக் கடப்பவரே வெற்றியாளர் என்று விதியை மதித்து சிறீகர்சனுக்கு அக்கட்டுரையினை கணக்கு வைப்பது முறை. நந்தினியின் முறையீட்டை ஏற்று அவர் தன்னுடைய செயற்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ள நன்னோக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த முறை இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கலாம். பயனர்கள் தங்கள் மணல்பெட்டிகளில் கட்டுரையை விரிவாக்கி முடித்து விட்டு கட்டுரைப் பெயர் வெளிக்கு நகர்த்துவது இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும். இருந்தாலும், நேரடியாக கட்டுரைப் பெயர்வெளியிலேயே எழுதுவதே தொகுப்பு மாற்றங்களைக் கவனிக்க நல்ல வழியாக இருக்கும். --இரவி (பேச்சு) 08:17, 3 திசம்பர் 2013 (UTC)\nகடுங்கரியில் ஸ்ரீ கர்சன் சேர்த்தவையும் ஆங்கிலத்திலேயே சேர்த்தார்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:28, 3 திசம்பர் 2013 (UTC)\nநந்தினி, சுட்டிக் காட்டியதற்கு நன்றி. வரலாற்றுப் பக்கத்தில் பைட்டு அளவைப் பார்த்த நான், என்ன சேர்த்தார் என்று பார்க்கத் தவறி விட்டேன். இப்படி ஆங்கில உரையை வெட்டி ஒட்டுவது செல்லாது. இந்தத் தொகுப்பைக் கணக்கில் கொள்ளாமல், கட்டுரையை நந்தினியின் கணக்கில் சேர்க்கலாம். இது போன்ற விசயங்களை வருங்காலப் போட்டி விதிகளில் தெளிவுபடுத்த வேண்டும். தொலைநோக்கி கட்டுரையில் அவர் செய்துள்ள மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன. --இரவி (பேச்சு) 08:38, 3 திசம்பர் 2013 (UTC)\nஏற்றுக் கொள்கிறேன் அண்ணா, பேசிக்கிட்டே இருந்தா எப்படி எப்போதான் முடிவை அறிவிப்பீர்கள்:).ஆவலாக உள்ளேன். சீக்கிரம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:44, 3 திசம்பர் 2013 (UTC)\nஇல்லை பாட்டியம்மா. தற்போதுள்ள நேரப்பாற்றாக்குறையால் முடிவுகள் வரத் தாமதமாகும். கட்டுரைகள் விதிமுறைக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா என நான் ஸ்ரீகர்சனுக்கு மற்றும் தான் பார்த்துள்ளேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:11, 3 திசம்பர் 2013 (UTC)\n), சரி , செய்யுங்கள் நாரதரே.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:41, 3 திசம்பர் 2013 (UTC)\nஅப்படியே அழைக்க வேண்டுகிறேன். அண்ணா, கிண்ணா என்றெல்லாம் அழைத்தால் நேரா நான் பாட்டியம்மா என்று அழைப்பேன். எங்குமே எல்லோரிடமும் அப்படித்தான். அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும். சொல்லிப்புட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:53, 3 திசம்பர் 2013 (UTC)\nகட்டுரைப் போட்டிக்கான பதக்கம் - மாதிரிதொகு\nகட்டுரைப் போட்டிக்கான பதக்கம் இனி பின்வரும் வடிவில் அமையும்.\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nதிசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nதிசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nதிசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில்விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்\nஸ்ரீகர்சன் (பேச்சு) 11:46, 21 சனவரி 2014 (UTC)\nஇன்று நான்காம் திகதி. விரைவாக முடிவுகளை இற்றைப்படுத்தினால் நன்று. நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:09, 4 மார்ச் 2014 (UTC)\nவிக்கிப்பீடியா 2013 தொடர் கட்டுரைப் போட்டி. இதில் 2013 தொடர் கட்டுரைப் போட்டி என்று தான் உள்ளது. பின்னர் எப்படி 2014ல் நடந்த ஐந்து மாதப்போட்டிகளுக்கும் பரிசுகள் கொடுக்கலாம் அதை உடன் நீக்க வேண்டும். :)\nவெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:41, 10 சூன் 2014 (UTC)\nவிருப்பம் வழிமொழிகின்றேன் தென்காசி அண்ணா நீங்களும் அன்டன் அவர்களும் இணைந்து இந்த மாபெரும் சிக்கலுக்கு உரிய தீர்வைக் காணுங்கள் நீங்களும் அன்டன் அவர்களும் இணைந்து இந்த மாபெரும் சிக்கலுக்கு உரிய தீர்வைக் காணுங்கள் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைப் பறைசாற்றும் வகையில் 2013 இல் இருந்த வேகம் 2014 இல் பயனர்களிடம் காணப்படவில்லை நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைப் பறைசாற்றும் வகையில் 2013 இல் இருந்த வேகம் 2014 இல் பயனர்களிடம் காணப்படவில்லை வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்:) போட்டியில் காட்டிய வேகத்தை தோடர்ந்தும் காட்டி விக்கிப்பீடியாவில் ஒரு கலக்குகலக்குங்கள் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்:) போட்டியில் காட்டிய வேகத்தை தோடர்ந்தும் காட்டி விக்கிப்பீடியாவில் ஒரு கலக்குகலக்குங்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:33, 11 சூன் 2014 (UTC)\nமருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த ஆண்டைத் தான் தங்கள் அடையாளமாக கூறுவார்கள். அது போல போட்டி தொடங்கிய ஆண்டை இங்கு குறிக்கிறோம். பத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாக ஆண்டு முழுதும் போட்டி என்று திட்டமிட்டோம். முதல் சில மாதங்களில் விதிகள், வழிமுறைகளைச் செம்மைப்படுத்த இந்த அவகாசம் உதவியது. ஆனால், பிற்பகுதியில் பல்வேறு காரணங்களால் போதிய பங்கேற்பு இல்லை. எப்படியாயினும், இது போல் திறந்த முறையில், நடுவர்கள் தேவையின்றி, தொடர் போட்டி நடத்தும் ஒரு வடிவத்தை வரையறுக்க முடிந்ததில் எனக்கு நிறைவே. இனி வரும் காலங்களில் கூடிய பரிசுத் தொகையுடன் மூன்று அல்லது ஐந்து மாதத் தொடர் போட்டியாக நடத்துவது இன்னும் சிறப்பான பங்கேற்பைப் பெற்றுத் தரும் என்று எண்ணுகிறேன். --இரவி (பேச்சு) 17:25, 15 சூன் 2014 (UTC)\nமுதல் முயற்சி என்றளவில் இந்தப் போட்டி தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டுள்ளது. என்னாலும் பிற்பகுதியில் போதிய அளவில் பங்கேற்க இயலாது போனது. இதனை ஒருங்கிணைத்த, விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி கண்காணித்த, முடிவுகளை அறிவித்து வந்த அனைத்து விக்கிப்பீடியர்களுக்கும் (முக்கியமாக இரவி, தென்காசியார், அன்டன்) இதில் உற்சாகத்துடன் பங்கேற்ற நந்தினி, பார்வதிசிறீ, குறும்பன், ஸ்ரீகர்சன் போன்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது நன்றிகள். நெடுங்காலம் நடந்ததால் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது; குறுங்காலப் போட்டிகள் நல்லப் பயனைத் தரும் என நானும் நம்புகிறேன். --மண��யன் (பேச்சு) 03:59, 16 சூன் 2014 (UTC)\nவிருப்பம் குறுங்காலப் போட்டிகளில் தான் சுவாரசியமும் அதிகமாக இருக்கும். அனைத்துப் பயனர்களும் முண்டியடித்துக் கொண்டு போட்டியில் பங்கு பெறுவார்கள் எண்ணுகின்றேன். நீண்ட காலப் போட்டிகள் என்றால் அனைவரும் நீணட திட்டமிடலோடு செயற்படுவார்கள் ஆனால் குறுகிய காலம் என்றால் இந்தா நான் முந்துறன் நீ முந்துறன் என்று உற்சாகமாகச் பங்குபற்றுவார்கள்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:41, 22 சூன் 2014 (UTC)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் (மொத்தம் 572), விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி#போட்டியின் முடிவுகள் (மொத்தம் 569) ஆகிய இரண்டிலும் உள்ள கட்டுரை எண்ணிக்கை முரண்படுகிறது. குறிப்பாக, ஆகத்து, அக்டோபர், பெப்ருவரி ஆகிய மூன்று மாதங்களில் தலா ஒரு கட்டுரை கூடுதலாக வருகிறது. நான் ஏதாவது தவறாக கணக்கில் எடுத்துள்ளேனா என்று பார்த்துச் சொல்ல முடியுமா நன்றி. கவனிக்க: அன்டன், சிறீகர்சன்--இரவி (பேச்சு) 07:13, 12 சூலை 2014 (UTC)\n@இரவி அவர்களே, ஒரு மாதம் விரிவாக்கப்பட்ட கட்டுரை 15360 பைட்டுகளிற்குக் குறைந்த பின்னர் மீளவும் இன்னொரு மாதம் விரிவாக்கப்பட்டதால் இவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும். விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் பக்கத்தில் இரு முறை இடம்பெற்ற கட்டுரைகளை இனங்கண்டு நீக்கினால் எண்ணிக்கை சரியாகக்கூடும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:28, 12 சூலை 2014 (UTC)\n@இரவி அவர்களே, இவற்றைச் சரிபார்த்து பயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் பக்கத்தில் இட்டுள்ளேன். மொத்தமாக 540 கட்டுரைகள் வருகின்றன. இம்மாற்றத்தைப் பார்க்கவும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:46, 12 சூலை 2014 (UTC)\nநன்றி, சிறீகர்சன் . நுட்ப வல்லுநர்களுக்கு அளிக்க ஒரு பதக்கம் வடிவமைத்துத் தர முடியுமா அந்தப் பதக்கத்தை முதலில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன் :)--இரவி (பேச்சு) 08:02, 14 சூலை 2014 (UTC)\nகட்டுரைகள் எண்ணிக்கை 539 வருகின்றது. மெசபொத்தேமியா இருமுறை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:27, 16 சூலை 2014 (UTC)\n--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:44, 16 சூலை 2014 (UTC)\nதென்காசி அண்ணா 569 தான் ஆனா 539--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:29, 17 சூலை 2014 (UTC)\nஒவ்வொரு மாதமும் எத்தனைப் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் என்று பார்த்தால் வேறு கணக்கு. ஆனால், ஒட்டு மொத்தமாக ஆண்டு முழுதும் தனித்த��வமான எத்தனைப் போட்டியாள்கள் கலந்து கொண்டார்கள் என்று பார்த்தால் குறைவாகவே வரும். கட்டுரை எண்ணிக்கையும் அவ்வாறே :) 539ஐ இறுதி எண்ணிக்கையாக கொள்வோம். --இரவி (பேச்சு) 05:15, 17 சூலை 2014 (UTC)\nசனவரி மார்சு 2014 போட்டிகளுக்கான சிறப்புப்பரிசுத் தொகையை என்ன செய்யலாம்\nசனவரி, மார்ச்சுக்கான விரிவான கட்டுரைக்கு சிறப்புப் பரிசுகள் கிடையாது என்பதால் அதை பின்வருமாறு வழங்கலாமா\nஎடுத்துக்கட்டுக்கு ஜ்னவரியில் இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் தலா 250 தராமல் ஒவ்வொருவருக்கும் 500 தரலாம். ஜனவரிக்கு கணக்கு சரியாகிவிடும்.\nமார்ச்சில் 4 பேர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 125 வழங்காமல் தலா 250 வளங்கினால் இன்னும் சரியாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:51, 16 சூலை 2014 (UTC)\nஆம், ஏற்கனவே அப்படித் தான் பரிசுத் தொகையைக் கணக்கிட்டுள்ளேன். கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு சரியாக வரும் :)--இரவி (பேச்சு) 05:13, 17 சூலை 2014 (UTC)\nநன்றி. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான பரிசுத்தொகை எனது வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளது. இதற்காக போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் திரு.இரவி அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:46, 21 ஆகத்து 2014 (UTC)\nகையெழுத்தை போடுவதற்கான பக்கம் வேறு கோபி. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:50, 21 ஆகத்து 2014 (UTC)\nமன்னிக்கவும். எனக்கு அந்தப் பக்கத்தை அடைவதற்கான வழி தெரியவில்லை. இரவி அவர்கள் தந்திருந்த இணைப்பு நேரடியாக திட்டத்தின் பக்கத்திற்குத் தான் செல்கின்றது. அதனால்தான் உரையாடல் பக்கத்தில் ஒப்பமிட்டேன். சரியான இணைப்பினை தந்துதவினால் அதில் ஒப்பமிட்டுக் கொள்வேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:56, 21 ஆகத்து 2014 (UTC)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/பரிசுத் தொகை பெற்றமைக்கான ஒப்பம் https://ta.wikipedia.org/s/3zs7 --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 21 ஆகத்து 2014 (UTC)\nமிக்க நன்றி. நான் ஒப்பமிட்டுவிட்டேன்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 02:25, 22 ஆகத்து 2014 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஆகத்து 2014, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்��ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-rs-bharathi-and-cartoonist-bala-irrespective-scheduled-cost-vck-vanniarasu-replay-to-them-q63a1r", "date_download": "2021-07-30T04:34:12Z", "digest": "sha1:DABCTF54BKNHI2QANGHXSGPJUW4B7B44", "length": 15905, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலித்துகளை சீண்டிய ஆர். எஸ். பாரதியும் அரைவேக்காடு பாலாவும் ... எகிறி பாய்ந்து அடித்த வன்னி அரசு...!! | dmk rs bharathi and cartoonist bala irrespective scheduled cost - vck vanniarasu replay to them", "raw_content": "\nதலித்துகளை சீண்டிய ஆர். எஸ். பாரதியும் அரைவேக்காடு பாலாவும் ... எகிறி பாய்ந்து அடித்த வன்னி அரசு...\nஇன்றைக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இந்துத்துவத்தையும் சாதியத்தையும் கோட்பாட்டு புரிதலோடு எதிர்ப்பவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய- மதவெறிக்கும்பல் எப்படியாவது விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த வேண்டும் என்று துடிக்கிறது.\nதிமுக பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களின் தரம் தாழ்ந்த-சமூக நீதிக்கு எதிரான உரையை கேட்டவர்கள் எல்லோரும் கோபங்கொண்டனர். யார் மீது அப்படி பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது அப்படி பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது ஆனால் இது தான் தருணம் என்று திமுகவை அப்படியே அடித்து சாய்த்துவிட வேண்டும் என்று பலர் வரிந்து கட்டினர். அவர்களது உள்நோக்கம் எப்படியாவது திமுகவை அழித்து விட வேண்டும் என்னும் நோக்கத்தை தவிர எதுவும் இல்லை. திரு.பாரதி அவர்களின் பேச்சை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரது பேச்சு சமூகநீதிக்கு எதிரானது. அவர் ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானதாகும். அது மட்டுமல்ல சாதிய உளவியலின் வெளிப்பாடுதான். ( பிபிசியில் எனது முழுமையாக பேட்டியை பார்க்கலாம்) அதற்காக திமுக என்னும் பேரியக்கத்தை வீழ்த்த துடித்து வருகின்றனர்.\nஇப்படி ஒரு பிரிவினர். இன்னும் சில அரைவேக்காடுகள்,“ஆகா இது தான் நல்ல தருணம்”என்று விடுதலைச்சிறுத்தைகளை மிக கீழ்த்தரமாக தூற்றி வருகின்றனர். அதில் ஒருவர் பாலா எனபவர். கார்ட்டூனிஸ்டு என்று சொல்லிக்கொள்வார். கார்ட்டூன் என்றால் ஒரு அழகியல், அரசியல் இருக்கும். வன்மம் இருக்காது. எதிராளிகள் கூட அந்த கார்ட்டூனை ரசிப்பார்கள். அப்படி தான் கார்ட்டூனிஸ்டுகள் உதயன், மதி போன்றோரின் கார்ட்டூன்கள் இடம்பெற்றன. இவர்களுடைய அந்த அரசியல் கேலி கிண்டல்களை பார்ப்பற்காகவே தினமணி பேப்பரை வாங்கியவர்கள் உண்டு. அவர்களிடம் அந்த நேர்மை திறம் இருந்தது. விமர்சனத்தைக்குள்ளானோர் கூட ரசித்தனர். ஆனால் இப்போது அப்படி எந்த கார்ட்டூனிஸ்டும் இல்லை. மதன் அவர்களின் கார்ட்டூன்களை கூட கேலிச்சித்திரங்களின் பட்டியலில் தான் சேர்க்க முடியுமே தவிர திரு. உதயன் பட்டியலில் சேர்க்க முடியாது. அப்படித்தான் ‘அரைவேக்காடு பாலா’வும். தன்னை முற்போக்குவாதி என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பவரே தவிர முழுக்க முழுக்க அவர் சார்ந்த சாதிய பின்புலத்தில் தான் சிந்திப்பவர்,செயல்படுபவர்.சாதியம் குறித்து பேசினால் ‘கள்ள’மவுனம் கொள்வார்.\nபெண்களை அவதூறாக எழுதுவது. குறிப்பாக சின்மயி மீதான தனிப்பட்ட பிரச்சனையை பொதுவாக்கி பெண்களையே கொச்சைபடுத்தி எழுதி வருபவர். இப்படிப்பட்டவர் தான் அதே சாதிய வன்மத்துடன் கார்ட்டூன் என்னும் பெயரில் தமது வன்மத்தை தீட்டியுள்ளார்.\nதிரு.ஆர்.எஸ்.பாரதி ‘திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதில் உண்மையாகவே அவர் மீது தான் பாலாவுக்கு ஆத்திரம் பீறிட்டிருக்க வேண்டும். அவர்மீதும் அவரது சாதிய உளவியல் குறித்தும் தமது ஆத்திரத்தை கொட்டியிருக்க வேண்டும். ஆனால் பாலாவுக்கு அந்த துணிச்சலோ, தெளிவோ இல்லை. அவரது நோக்கம் விடுதலைச்சிறுத்தைகளை திட்டவேண்டும். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அரைவேக்காடு பாலாவுக்கு திரு.பாரதியின் சாதிய வன்ம பேச்சு கிடைத்தது. விடுதலைச்சிறுத்தைகள் தமிழகச்சூழலில் ஒரு நம்பிக்கைக்குரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சனாதன சங்பரிவாரக்கும்பலுக்கு எதிராக சமரசமில்லாமல் களமாடி வருகிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இந்துத்துவத்தையும் சாதியத்தையும் கோட்பாட்டு புரிதலோடு எதிர்ப்பவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிய- மதவெறிக்கும்பல் எப்படியாவது விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த வேண்டும் என்று துடிக்கிறது. அந்த கும்பலில் ஒருவன் தான் ‘அரைவேக்காடு பாலா’ ( அந்த கார்ட்டூனே சாட்சி)\nதிமுகவை வீழ்த்தினால் தான் மதவாத பாஜக வளரமுடியும். அதனால் திமுகவை வீழ்த்த சங்ப��ிவாரக்கும்பல் துடித்துக்கொண்டு இருக்கிறது. கழகங்கள் அல்லாத பாஜகவின் முழக்கம் இந்த பின்னணியில் தான். இந்த அரசியல் சூழ்ச்சியை புரிந்து கொள்ளமுடியாத சில அரைவேக்காடுகள் திமுக மீதான வன்மத்தை கக்கி வருகின்றன. அப்படிதான் விடுதலைச்சிறுத்தைகளை வீழ்த்த சாதிய- மதவெறிக்கும்பல் துடித்துக்கொண்டு இருக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியாவிலேயே போராடுகிற ஒரே அம்பேத்கரிய பின்னணியிலான இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள் தான். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாமைக்கு முதன்மை ஆற்றலாக இருப்பதும் விடுதலைச்சிறுத்தைகள் தான். இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத அரைவேக்காடுகள் ‘கார்ட்டூன்’என்னும் பெயரில் சாதிய வன்மத்தை கக்கி வருகிறார்கள். திரு.ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு பின்னால் எப்படி சாதிய உளவியல் இருக்கிறதோ அதைப்போலத்தான்\nகுடிமக்களின் அந்தரங்கத்தை உளவுபார்க்கும் கொடுமை.. நீதி விசாரணைக்கு உத்தரவிடுங்க. அலறும் திருமாவளவன்.\nதமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக மோடி அரசு நடக்காது... பிரதமர் மீது திருமாவளவன் நம்பிக்கை..\nஉச்சநீதிமன்ற ஆணையின்படி தகுந்த சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குங்க.. தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை.\nஉள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும்.. திருமாவளவன் திட்டவட்டம்.\nடெல்லியிலும் கர்நாடகாவிலும் ஒரே ஆளுங்கட்சி..மேகதாது அணை விவகாரத்தில் சதிகளை முறியடிப்போம்..திருமாவளவன் பொளேர்\nசெம்ம ஸ்பீடில் இந்து அறநிலையத்துறை.. ஆன்லைன் மூலம் குவியும் புகார்கள், கோரிக்கைகள்.. அதிகாரிகள் பரபரப்பு.\n#TokyoOlympics இந்தியாவிற்கு 2வது பதக்கத்தை உறுதிசெய்தார் பாக்ஸர் லவ்லினா..\nஎவ்வளவு சொன்னாலும் புரியல.. தயவு செய்து கேளுங்க.. வேதனையில் முதல்வர் ஸ்டாலின்.\nசும்மா சம்பளம் வாங்க முடியாது.. ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..\nப்ளூ பிலிம் போட்டு காட்டி பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/music-therapy-pain-management-without-medicines-doctor-explained-tamil-news-319435/", "date_download": "2021-07-30T03:27:18Z", "digest": "sha1:KNGIOKVLYLSCHVRO54OPTIGMZCOAKULG", "length": 17134, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Music Therapy Pain management without Medicines Doctor explained Tamil News வலி போக மருந்துகள் தேவையில்லை.. இசை போதும் - மியூசிக் தெரபி பற்றி மருத்துவர் விளக்கம்", "raw_content": "\nவலி போக மருந்துகள் தேவையில்லை.. இசை போதும் – மியூசிக் தெரபி பற்றி மருத்துவர் விளக்கம்\nவலி போக மருந்துகள் தேவையில்லை.. இசை போதும் – மியூசிக் தெரபி பற்றி மருத்துவர் விளக்கம்\nMusic Therapy Pain management without Medicines Doctor explained அவ்வளவு வலியோடு தூக்கமில்லாமல் வருகிறவர்கள்கூட, இந்த மியூசிக் தெரபி மூலம் 5 நிமிடத்தில் தூங்கிவிடுவார்கள்.\nMusic Therapy Pain management without Medicines Doctor explained Tamil News : பிறப்பு முதல் இறப்பு வரை நம்மோடு பயணிக்கும் ஓர் காட்சியில்லா உணர்வு இசை. அழும் குழந்தையை அமைதியாக்கித் தூங்க வைக்கும் தாலாட்டு முதல் நம்மோடு சிரித்துப் பேசி உரையாடி இருந்தவரின் உயிர் பிரிந்து சென்றபின் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒப்பாரி வரை எண்ணற்ற இசை நம்மோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. கவலை, சலிப்பு, கோபம், காதல், வெட்கம், என ஒவ்வொரு உணர்வுகளுக்கும் இசை, வடிவம் கொடுக்கிறது.\nஇந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளியே எங்கேயும் செல்லாமல், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கு இசை மிகப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. இதுபற்றி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் Pain Management பிரிவின் முதன்மை ஆலோசகரும் ரோபோடிக் அசிஸ்டென்ட் ஸ்பெஷலிஸ்ட்டுமான டாக்டர் மதன் குமாரிடம் மருத்துவ உலகில் இசையின் உளவியல் நன்மைகளைப் பற்றி உரையாடினோம்.\n“நம் உடலில் எந்த விதமான பிரச்சனை என்றாலும் நாம் மருந்துகளை நாடுவோம். ஆனால், அதனால் ஏராளமான பின்விளைவுகள் ஏற்படலாம். ஆனால், அதுபோன்று எந்த மருந்துகளும் இல்லாமல் நம் உடலில் ஏற்படும் வலிகளை சரிசெய்வதுதான் இந்த பெயின் மேனேஜ்மேன்ட். இதன் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைமுறை, வலியை உருவாக்கும் நரம்பைக் கூட சரிசெய்ய உதவுகிறது. இதனை ஹோலிஸ்டிக் அணுகுமுறை என்றும் சொல்லலாம்”.\nமியூசிக�� தெரபி என்றால் என்ன\n“சிறிய வயதிலிருந்தே நாம் இசையோடுதான் வளர்க்கிறோம். அழும் குழந்தையை உறங்கவைக்கத் தாய் பாடும் தாலாட்டு ஒருவகையான இசை தெரபிதான். இசையைக் கேட்கும்போது நம் உள்மனதில் ஏராளமான உணர்வுகள் தோன்றும். என்னவென்று சொல்லத்தெரியாத உணர்வுகளாக அவை இருக்கும். ஆனால், மனதுக்கு அவ்வாவு இதமாக இருக்கும். இந்த வைப்ரேஷன் கொண்டு வலியை போக்கவைப்பதுதான் மியூசிக் தெரபி.\nநீண்ட காலமாக கேன்சர் அல்லது முதுகு வலி உள்ளிட்ட எந்த வகையான வலியை அனுபவித்திருந்தாலும், அவர்களுக்கும் இந்த மியூசிக் தெரபி கொடுக்கிறோம். ‘Mindfulnes’ எனப்படும் ஓர் மனநிலையை அவர்கள் அடையும்போது, அவர்களுடைய வலிகள் யாவும் காணாமல் போகிறது. டோபமைன் உள்ளிட்ட சந்தோஷம் தரும் ஹார்மோன்களை தூண்டுவதில் இசைக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வளவு வலியோடு தூக்கமில்லாமல் வருகிறவர்கள்கூட, இந்த மியூசிக் தெரபி மூலம் 5 நிமிடத்தில் தூங்கிவிடுவார்கள். அதுதான் இசையின் மேஜிக்.\nகொரோனா பெருந்தொற்றினால் வீட்டிலிருந்து வேலை செய்கிறவர்கள், வேலை பளு அதிகம் உள்ளவர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள 5 நிமிடம் உங்களுக்குப் பிடித்த இசையை அமைதியாக கேட்டாலே போதும். நிச்சயம் உங்கள் எண்ணங்கள் பாசிட்டிவாக மாறும். நம்மிடம் இழந்ததாக நாமே நினைத்துக்கொண்டிருக்கும் தன்னம்பிக்கை, நிச்சயம் பன்மடங்கு அதிகரிக்கச் செய்ய இந்த இசை உதவும். இவையெல்லாமே அறிவியலில் நிரூபிக்கப்பட்டவை”.\nகுழந்தைகளுக்கு இந்த தெரபி கொடுக்கலாமா\n“அந்தக் காலத்தில் குழந்தைகள் ஓடி விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. ஆனால், இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் வகுப்புகளுக்குக்கூட செல்ல முடியாத சூழ்நிலை. இது அவர்களுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கவே செய்கின்றன. அதனால், அவர்களுக்கு ஸ்க்ரீன் டைமிங் குறைத்து, செஸ், கேரம் உள்ளிட்ட வீட்டிற்குள்ளேயே விளையாடுகின்ற விளையாட்டுகளை அறிமுகம் செய்யலாம். அதோடு இந்த மியூசிக் தெரபியும் முயற்சி செய்யலாம். ரைம்ஸ், மியூசிக் உள்ளிட்டவற்றை போட்டு, அவர்களை அமைதியாகக் கேட்க வைக்கலாம்”.\nஇதுபோன்று வேறு ஏதேனும் தெரபிகள் உள்ளனவா\n“பிசியோ, ஆக்வா, லாஃப்ட்டர் என ஏராளமான தெரபிகள் மருந்துகளே இல்லாமல் வலியை போக்குகின்றன. இதில் மியூசிக் தெரபி மிகவும் முக்கியமா�� ஒன்று. இப்பொழுதெல்லாம், உடல்நிலையைவிட மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்குத்தான் ஏராளமான மக்கள் வருகின்றனர். எல்லா பிரச்சனைகளையும் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் இப்பொழுதாவது வெளியே வருகிறார்களே என்று சந்தோஷமாக இருக்கிறது. மறக்காமல் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என்கிற முக்கியமான குறிப்போடு நிறைவு செய்தார் மருத்துவர் மதன்குமார்”.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n கும்பகோணம் கடப்பா செஞ்சு சாப்பிட்டு பாருங்க\nTamil News Live Updates : உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் – பெகாசஸ் தொடர்பாக 500 செயற்பாட்டாளர்கள் கடிதம்\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nபாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா – நீலிமா ராணி கோவில் விசிட்\nருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி தெரியுமா\nசாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு பாருங்க\nமிருதுவான உருளைக்கிழங்கு சப்பாத்தி; வெங்கடேஷ் பாட் கூறும் ரகசியம் இது தான்\nஇதுவரை நான் விக் வைத்தது இல்லை – சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்ப��� டிப்ஸ்\n3 வயதில் சினிமா அறிமுகம்.. 80’s புகழ்பெற்ற ஹீரோயின்.. கண்ணான கண்ணே சுலக்‌ஷனா ஷேரிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-23rd-april-2017/", "date_download": "2021-07-30T03:19:08Z", "digest": "sha1:FCH2NABWK5X5H4G3KT6K47VPCV2F5B56", "length": 12725, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 23rd April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n23-04-2017, சித்திரை-10, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.26 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் இரவு பின்01.40 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. வாஸ்து நாள் மனை பூஜை செய்ய உகந்த நேரம் காலை 08.50 மணிக்கு மேல் 09.26 மணிக்குள்.\nகேதுசந்தி திருக்கணித கிரக நிலை23.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 23.04.2017\nஇன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் தீரும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அனு���வமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.\nஇன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தொழில் வளர்ச்சிக்கான வங்கி கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். ��ுடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Ircon-International_Ltd", "date_download": "2021-07-30T05:29:28Z", "digest": "sha1:UZKZFB6LTZKDPIVKJIVQHCHT4P2ZH375", "length": 4481, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Ircon-International_Ltd News, Photos, Latest News Headlines about Ircon-International_Ltd- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 ஜூலை 2021 செவ்வாய்க்கிழமை 03:51:02 PM\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_87.html", "date_download": "2021-07-30T04:57:16Z", "digest": "sha1:2LPMAYGW6RCMHPXUZIOGT5FWVEVFOSTO", "length": 9872, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்: தந்தையின் கண் முன்னே தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்: தந்தையின் கண் முன்னே தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை\nசுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் சாலை விபத்தில் சிக்கி தந்தையும் ஒரு வயது குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடிசினோ மாகாணத்தில் Gnosca பிரதான சாலையில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.\nகட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று San Giuseppe தேவாலயத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் பயணம் செய்த 43 வயது நபர் சம்பவயிடத்திலேயே பலியான நிலையில், வாகனம் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட 1 வயது குழந்தை குற்றுயிராக மீட்கப்பட்டது.\nதகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர், குழந்தையை உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தையும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளி���ிட்டுள்ளன.\nஇதனிடையே, டிசினோ மண்டல பொலிஸைச் சேர்ந்த தடயவியல் குழு விபத்தின் சரியான போக்கை விசாரித்து வருகிறது.\nஇரவு 11 மணி வரை விபத்து நடந்த சாலையானது மூடப்பட்டது. மேலும், உறவினர்களுக்கு உளவியல் உதவியை வழங்க ஒரு குழு பணியமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pari-p37079166", "date_download": "2021-07-30T03:14:36Z", "digest": "sha1:JPNP5UKFKLVGTXPTAB46E6KH6FMQWVGB", "length": 25858, "nlines": 279, "source_domain": "www.myupchar.com", "title": "Pari Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pari Tablet பயன்படுகிறது -\nஅதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு\nபீதி தாக்குதல் மற்றும் கோளாற���\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pari Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pari Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Pari Tablet பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pari Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Pari Tablet-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Pari Tablet-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Pari Tablet ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Pari Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Pari Tablet ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Pari Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Pari Tablet ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pari Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pari Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pari Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nPari Tablet உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPari Tablet உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Pari Tablet-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அத��ால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், பல நேரங்களில் Pari Tablet எடுத்துக் கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.\nஉணவு மற்றும் Pari Tablet உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Pari Tablet எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Pari Tablet உடனான தொடர்பு\nPari Tablet உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_64.html", "date_download": "2021-07-30T04:44:42Z", "digest": "sha1:JPJDCQPYBG27NJ5AJNQ4LEPA7T7J5TQV", "length": 12846, "nlines": 110, "source_domain": "www.pathivu24.com", "title": "இரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு\nஇரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு\nமன்னார் நகரத்தின் நுழைவாயில் உள்ள, பாலத்துக்கு அருகில், மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், மண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் இருந்த கூட்டுறவுச் சங்க கட்டடம் ஒன்றில், 1990 ஆம் ஆண்டு தொடக்கம், 2009 வரை இரணுவம் நிலை கொண்டிருந்ததாக தமிழ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். இந்த கூட்டுறவுக்கட்டடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கட்டடத்திற்கு எதிராக தற்போதும் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ளது.\nநீதவான் முன்னிலையில், விசேட தடயவியல் நிபுணர்கள்; ஆராய்வை முன்னெடுத்திருந்தனர்.\nஐந்து மாடி கட்டடம் ஒன்றை கட்டுவதற்காக, குறித்த கூட்டுறவு கட்டடம், கடந்த மாரச் மாதம் இடிக்கப்பட்டிருந்தது. கட்டடம் அமைப்பதற்கான அடித்தள வேலைகளை முன்னிட்டு மணல் அகழப்பட்டது. அந்த அகழ்வின்போது மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.\nபொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து, மன்னார் நீதிமன்றம் மண் அகழும் பணியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தது. ஏற்கனவே அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண், குறித்த இடத்தில் இருந்து வேறு பகுதியில் கொட்டப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிவானன் முன்னிலையில், இரண்டு இடங்களிலும் மண் ஆய்வு செய்யப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.\nஅதன் தொடர்ச்சியாக இன்று நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடியிலிருந்து சுமார் 7 அடி ஆழத்தில் மனித புதைகுழி இருப்பது உறுதியாகியுள்ளது.\nஅதேவேளை, இந்த மனித எச்சங்கள், எலும்புக் கூடுகள் எந்தக் காலப்பகுதிக்குரியவை என்பது குறித்து தடவியல் நிபுணர்களும் சட்ட நிபுணர்களும் மேலும் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிவிப்பார்கள். அதன் பின்னரே அடுத்த கட்ட விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148334", "date_download": "2021-07-30T03:21:28Z", "digest": "sha1:C6DXQEH35G7TJ52BL3J4U5SISRQ7OU6X", "length": 8941, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி: போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nயூரோ கோப்பை கால்பந்துப் போட்டி: போர்ச்சுக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி\nயூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.\nயூரோ கால்பந்து தொடரில் ஹங்கேரி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 2 கோல்கள் உதவியுடன் போர்ச்சுகல் அணி வெற்றி வாகை சூடியது. புதாபெஸ்ட் மைதானத்தில் நடந்த எப் பிரிவு லீக் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் ஹங்கேரி அணியை, பலம் வாய்ந்த போர்ச்சுகல் எதிர்கொண்டது.\nஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் இறுதியில் 3-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.\nதொடர்ந்து நடந்த மற்றொரு எப் பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. உள்ளூர் ரசிகர் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜெர்மனி அணியில் வீரர்கள் சோபிக்க தவறினர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் Mats Hummels கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான்: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nயூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி\nகாலில் காயம் காரணமாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் விளையாட மாட்டார் எனக் கிரிக்கெட் வாரியம் தகவல்\nஉலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கேட் போட்டி : தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கையுடன் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி\n நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் வென்று செக் குடியரசு, பெல்ஜியம் அணிகள் கால்இறுதிக்கு தகுதி\nஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடம்..\nபாரீசில் நடைபெற்ற உலக வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம்..\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/puducherry-minister-chandira-priyanga-shares-the-story-behind-viral-photo", "date_download": "2021-07-30T05:36:53Z", "digest": "sha1:YZNFNUICLAYPQTXXETGHU2UAZX4ADTR6", "length": 13499, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "அதே அறை, அதே இருக்கை; அப்போ சிறுமி, இப்போ அமைச்சர்; வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி! | puducherry minister Chandira Priyanga shares the story behind viral photo - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nஅதே அறை, அதே இருக்கை; அப்போ சிறுமி, இப்போ அமைச்சர்; வைரல் புகைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி\nசந்திர பிரியங்காவை இருக்கையில் அமர வைக்கும் முதல்வர்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் அப்பா அமைச்சர் பொறுப்பேற்பதை அருகிலிருந்து பார்த்த சிறுமி, 20 ஆண்டுகளுக்குப் பின்பு அதே அறையில், அதே இருக்கையில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.\nகாரைக்கால் நெடுங்காடு தொகுதியில் 6 முறை வெற்றிபெற்றவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசு. காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர், ரங்கசாமி துவங்கிய தனிக்கட்சியில் இணைந்து வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2017-ல் சந்திரகாசு உயிரிழந்தார். 2001-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற சந்திரகாசுவை அவரது இருக்கையில் அமர வைக்கிறார். அப்போது அவர்களுக்க��ுகில் புன்னகையுடன் நின்றிருக்கிறார் ஒரு சிறுமி.\nஅந்தச் சிறுமியைத்தான் தற்போது அமைச்சராக்கியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அவர்தான் தற்போது புதுச்சேரியின் ஆதிதிராவிடர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா. இவர் 40 ஆண்டுகளுக்குப்பின் புதுச்சேரி சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள`பெண் அமைச்சர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரகாசுவை அமைச்சராக அமரவைத்த அதே ரங்கசாமி, தற்போது அவரின் மகளை அதே அறையில் அமைச்சராக அமர வைத்திருக்கிறார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nசமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் குறித்து விகடனிடம் பேசிய அமைச்சர் சந்திர பிரியங்கா, ``2001-ல் என்னுடைய 11-வது வயதில், இப்படி ஓர் எளிமையான முதலமைச்சரா என்று தலைவரை வியப்புடன் பார்த்த தருணம் அது. எங்கள் தலைவர் முதல்வர் ரங்கசாமி வேளாண்துறை அமைச்சராகப் பணியாற்றிய இந்த அறையில்தான் அப்பா 2001-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டில் அமைச்சராகப் பணியாற்றினார்.\nசந்திர பிரியங்காவை அமைச்சர் இருக்கையில் அமர வைக்கும் முதல்வர் ரங்கசாமி\nபுதுச்சேரி: ’41 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்’ கவனம் ஈர்க்கும் ரங்கசாமி அமைச்சரவை.\nஅதே அறையில்தான் நான் தற்போது அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாருக்கும் எளிதில் கிடைக்காத வாய்ப்பு இது. ஆண், பெண் பேதமின்றி இளைய தலைமுறைக்கு முதல்வர் கொடுத்திருக்கும் பெரிய அங்கீகாரம் இது” என்று நெகிழ்கிறார்.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-07-30T05:08:12Z", "digest": "sha1:NR35BZGR2OZT6PD3LIOMMCQ72QQHVTMV", "length": 7504, "nlines": 153, "source_domain": "exammaster.co.in", "title": "மருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு அவ்வையார் விருது - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nமருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு அவ்வையார் விருது\nஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே. மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு 2014-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nசமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கண்ணியப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டிலும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவ்வையார் விருது எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 2012-ஆம் ஆண்டு முதல் அவ்வையார் விருது மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது.\nNewer Postகல்விக் கடன் பெற மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்\nOlder Post8 சிறுவர்களுக்கு தேசிய இளந்திரு விருது\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Vikram%20Lander", "date_download": "2021-07-30T03:12:21Z", "digest": "sha1:DQW2UGZB5B4S7I3EUEQ7PFI5Z7ECOF63", "length": 4680, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Vikram Lander | Dinakaran\"", "raw_content": "\nவிக்ரம் படத்தில் பார்வையற்றவர் வேடத்தில் கமல்...\nகமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nவிக்ரம் 30 லட்சம் நிவாரண நிதி\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nவிஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி சம்பவம் செய்ய காத்திருக்கும் \"விக்ரம்\"\nவிக்ரம் வேதா ரீமேக்கிலிருந்து ஆமிர்கான் விலகல்\nபெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்'\nசந்திராயன் 3 லேண்டரை கருவியை பரிசோதிக்க நிலவில் உள்ள பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ புதிய திட்டம்\nடெல்லி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியம்: பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல்காந்தி ட்வீட்\nசிவாஜி, கமலை மிஞ்சிய விக்ரம்\nவிக்ரம் பத்ரா வாழ்க்கையை இயக்குகிறார் விஷ்ணுவர்தன்\nஅதிமுக தலைமைக்கு கட்டுப்படுவேன் : நிலோபர் கபில்\nஎங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி; இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்; இஸ்ரோ\nநிலவில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள நாசா முயற்சி: ‘ஹலோ’ மெசேஜ் அனுப்பப்பட்டது\nஆயுள் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் விக்ரம் லேண்டர் சிக்னலை மீட்கும் முயற்சிகள் தீவிரம்: இஸ்ரோ அறிவிப்பு\nவிக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை..எங்களின் அடுத்த முன்னுரிமை ககன்யான் திட்டத்தின் பணிகள் தான்: இஸ்ரோ தலைவர் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-30T03:25:01Z", "digest": "sha1:72ZRD4IRWBMUJOVISNLUIIVWLX4WYOVZ", "length": 4731, "nlines": 22, "source_domain": "mediatimez.co.in", "title": "என்னாது விருமாண்டி படத்துல தல அஜித்தா?? இதுவரை யாரும் பார்த்திராத வைரலாகும் புகைப்படம்!! – Mediatimez.co.in", "raw_content": "\nஎன்னாது விருமாண்டி படத்துல தல அஜித்தா இதுவரை யாரும் பார்த்திராத வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மக்கள் அனைவரையும் தனது நடிப்பின் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கமல் ஹாசன்.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தன���ு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் இவர் நடிப்பை தேர்வு செய்து அதில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களை வெகுவாக க வர்ந்தார் நடிகர் கமல் ஹாசன்.மேலும் இவர் முதல் படமான களத்தூர் கண்ணமா என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.\nஅன்று முதல் இன்று வரை பல படங்களில் நடித்துள்ளார்.கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் மட்டும் ஜொலிக்காமல் தனது திறமையை சினிமாவில் உள்ள பிரிவுகள் அனைத்திலும் இவர் களம் இறங்கி வெற்றியை கண்டுள்ளார்.மேலும் பாடகராக, இயக்குனராக,எழுத்தளராக என கலக்கி வந்தவர்.\nமேலும் இவர் நடித்து வெளியான படமான 2004 ஆம் ஆண்டு விருமாண்டி என்னும் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மேலும் அதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் தற்போது ஒரு முக்கிய புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.\nஅதில் இதுவரை யாரும் பார்த்திராத தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் அந்த படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே உள்ளது.\nPrevious Post:கவ ர்ச்சி உ டையில் இ ளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டும் நடிகை கார்த்திகா நாயர்.. – ஹாட் கிளிக்ஸ் உள்ளே..\nNext Post:தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகையா இது இப்போ எப்படி இருகாங்க தெரியுமா இப்போ எப்படி இருகாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pithatralkal.blogspot.com/2010/06/", "date_download": "2021-07-30T03:01:08Z", "digest": "sha1:U3B2SIPZTMJXIW7HLC444KDKUV3XH5GD", "length": 75469, "nlines": 217, "source_domain": "pithatralkal.blogspot.com", "title": "முகிலனின் பிதற்றல்கள்: June 2010", "raw_content": "\nமதுரையை மையமா வச்சி எடுக்கிற தமிழ்ப் படங்கள்ல, அருவாள், ரத்தம், ரவுடி, கொலை, திருவிழா - இதையெல்லாம் காட்டக்கூடாதுன்னு ஸ்டே வாங்க சட்டத்தில இடம் இருக்கா சட்டம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க ப்ளீஸ்..\n(உண்மைத்தமிழன் அண்ணன் பதிவை நேத்தே படிச்சிருக்கக்கூடாதா\nஇணையத்தையும் ப்ளாக்கரையும் கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். அதனால் தான் உரலிகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம். அந்த ஆங்கில உரலிகளையும் நம் வலைப்பூவின் தலைப்புகளையும் தங்கிலீஷில் வைக்கிறோம். அது சரியா அது ஆங்கிலத்துக்கு சரியான மரியாதை கொடுப்பதாக இருக்குமா அது ஆங்கிலத்துக்கு சரியான மரியாதை கொடுப்பதாக இருக்குமா அதனால் என்னால் முடிந்த அளவுக்கு சில பிரபலப் பதிவர்களின் பதிவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன்.\nபிரியமுடன் வசந்த் - வசந்த் - With Love Sprin by Sprin\nபாமரன் பக்கங்கள் - வானம்பாடிகள் - Simpleman's Pages by SkySingers\nமுகிலனின் பிதற்றல்கள் - முகிலன் - Cloudman's blabbering by Cloudman\nபொன்னியின் செல்வன் - கார்த்திகைப் பாண்டியன் - Goldie's Son - August Tamilan\nஅடுத்த செட் மொழிபெயர்ப்பு அடுத்தடுத்த பதிவுகளில்\n நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தியப் பயணம் இரவுபகலாகச் செனறதால் கடந்த பல நாட்களாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. அதனால் இந்தியாவில் நடந்த பிரச்சனைகள் எனக்குத் தெரியவில்லை. நேற்று என் மைத்துனன் மூலம் “காந்தி” பிரச்சனை தெரியவந்தது. அது குறித்த பதிவுகள் பல இடங்களில் இருந்தாலும் ஒரு படம் பார்த்து அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.\nஇந்தியாவும் மற்ற மேலை நாடுகளைப்போலவே சாக்கடையாக்த்தான் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு பெண்ணைப் பழிவாங்கும் நோக்கிலேயே தீவிரவாதிகள் இந்த செயலை செய்திருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. ஆனால் இது ஒரு பெண்ணைப் பழிவாங்கும் செயல் மட்டுமல்ல. ஒரு இயக்கத்தையே அவமானப்படுத்தும் நிகழ்வு.\nஅவரின் பாதுகாப்பாளன் என்ற ஒரு மிருகம் ஒரு புண்ணிய ஆத்மாவைக் கொலைசெய்திருக்கிறது. இதுவே என் பார்வை. இதை ஒரு கட்சியின் பிரச்சனை என்று கறை பூசாதீர்கள். நம் அனைவருக்கும் நேர்ந்த இழப்பு என்று எண்ணுங்கள். அவர்கள் தனிப்பட்ட விரோதம் தனி இடத்தில் தாக்கிக் கொண்டார்கள் என்றால் அது பற்றி நாம் கவலை கொள்ளப் போவதில்லை.\nஆனால் இந்தப் பிரச்சினை நடந்திருப்பது நம் நாட்டில் தலைநகரில் ஒரு பொது இடத்தில். அதுவும் சக இந்தியனுக்கு சக இந்தியனால் நிகழ்ந்திருக்கிறது. இதை வெறும் செய்தி போல பாவித்து பலர் தங்கள் அனுதாபங்களையும், எதிர்ப்புகளையும் அரசியல் கட்சிகள் போலவேக் காட்டியிருந்தனர். நன்றாக இருக்கிறது உங்கள் அரசியல்.\nஇந்திய நாட்டு மக்களாகிய நாமும் நம் தெரு டீக்கடையில் இதைப் பற்றி ஒரு வாரத்துக்குப் பேசிவிட்டு பின் அதைப் பற்றி மறந்து போகிறோம். ��ந்த மாதிரி பிரச்சனைகளுக்கு யார் தீர்வு காண்பது\nஇதற்கு உடனடியாக ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும். ஒரு பெண்ணின் மரணத்திற்குப் பதில் வேண்டும்.\nஇந்த நட்சத்திர வாரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு என் முதல் நன்றி.\nஇந்த வாரத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சில சொந்தப் பிரச்சனைகளால் என்னால் அதிக இடுகைகள் போட முடியவில்லை. இருந்தும் நான் போட்ட சில இடுகைகளைப் படித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.\nநட்சத்திர வாரத்தில் முதல் இடுகையாக நான் போட்ட இந்திய மருத்துவர்களே ஏன் இப்படி க்கு இன்னும் பின்னூட்டங்கள் வந்தவாறே உள்ளன. நான் ஒரு இடத்தில் செட்டில் ஆகி தடையின்றி இண்டர்நெட் தொடர்பு கிடைத்தது அத்தனைக்கும் பதில் சொல்கிறேன்.\nசென்னை விசிட்டில் சில பல புகைப்படங்கள் எடுத்தும் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாதபடி technically challenged ஆகியிருக்கிறேன். தகுந்த உபகரணங்கள் கிடைத்ததும் கேமிராவிலும் செல்போனிலும் சிறைப்பட்டிருக்கும் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nமீண்டும் தமிழ்மணத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி.\nஇந்த விடுமுறையில் இந்தியா வருகை கோடை காலத்தில் இருக்கிறதே எப்படி இருக்குமோ என்று எண்ணி பயந்து கொண்டே வந்தேன். மதுரைக்குப் போனால் மழை, பெங்களூர் போனால் மழை, சென்னைக்கு வந்தால் மழை என்று வானம் குளிர்ந்து போயிருந்தது.\nஎன்ன செய்வது ஔவையே சொல்லிவிட்டாரே -\nநெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கு மாங்கே பொசியுமாம் -\nதொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎன் பொருட்டு, எஞ்சாய் சென்னை.\nஇந்த முறை சென்னையில் புதிய தலைமுறை இதழைப் பார்க்க நேர்ந்தது. அந்த இதழின் அமைப்பும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களும் நான் இந்தியாவில் வசிக்கும்போது இப்படி ஒரு இதழ் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது. அதில் ஒரு தமிழறிஞரின் பேட்டி (ஏய், அந்தப் பேட்டி மாதிரி இல்லப்பா..) இடம்பெற்றிருந்தது. அவரைப் பற்றிய அறிமுகத்தில் அவர் ஒரு தமிழறிஞர் என்றும், இலக்குவனார் அவர்களின் புதல்வர் என்றும், ஆங்கிலப் புலமை பெற்றவர் என்றும், அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் புரஃபெசர் என்றும் சொல்லிவிட்டு அவர் பெயர் என்ன என்பதைச் சொல���லாமல் விட்டுவிட்டார்கள். அவர் யார் என்பதை கூகுள் செய்து கண்டுபிடிக்க வேண்டும் போல. புதிய தலைமுறை\nஇந்த முறை சென்னையில் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிய வாய்ப்புக் கிடைத்தது. சும்மா சொல்லக்கூடாது. ராயல் என்ஃபீல்டின் மாச்சிஸ்மோ கம்பீரமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கார் ஓட்டுவது போல. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சாலையில் புல்லட்டில் சுற்றியது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி. கிண்டியிலிருந்து பாதி ஃப்ரீஸ் ஆன நிலையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு நானும் என் மைத்துனனும் கோயம்பேட்டுக்குப் போனோம். அங்கே கே.பி.என் பஸ் நிறுத்துமிடத்திற்கு அருகில் இறங்கிய போது அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக மாறியிருந்தது. சென்னை வெயில்\nநீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசையாக இருந்த பறக்கும் ரயில் பயணத்தையும் இந்த முறை நிறைவேற்றினேன். கஸ்தூரிபா நகர் நிலையத்திலிருந்து பூங்கா வரை சென்று செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரண்டு முக்கிய பிரபலப் பதிவர்களைச் சந்தித்தேன். (அதைப் பற்றி பின்னால்). திரும்பி வரும்போது கோட்டூர்புரம் நிலையத்திலிருந்து கஸ்தூரிபா நகர் நிலையம் வரும் வழியில் ஒரு சாக்கடை (அடையார் கால்வாய்) ஓடுகிறது. அதன் கரையில் ஐந்தாறு புள்ளிமான்களைப் பார்த்தேன். சல்மான் கான்கள் வேட்டையாடுகிறார்கள், அழிந்துவரும் இனம் என்று கூப்பாடு போடுகிறார்கள். அந்தச் சாக்கடைத் தண்ணீரைக் குடித்து அருகில் உள்ள குப்பையை மேய்ந்து வரும் இந்த மான்களை யார் காப்பாற்றுவது\nஹோட்டல் சவேராவில் உள்ள மால்குடி ரெஸ்ட்டாரண்டில் ஒரு இரவு உணவு அருந்தினோம். 12 பேர் போயிருந்தோம். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு ஸ்டைலிலும் மெனு (நன்றாகப் படியுங்கள் மெனு மட்டும்) வைத்திருக்கிறார்கள். மற்றபடி எல்லா ஸ்டைலும் ஒரே மாதிரிதான் இருந்தது. பெரிய பிழை எதுவும் இல்லை என்றாலும் சாப்பாடு ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கடைசியில் வந்தது பாருங்கள் பில் - கிட்டத்தட்ட Rs.12,000/- ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டலுக்கு இந்த பில் தொகை டூ மச். அந்தச் சாப்பாட்டுத் தரத்திற்கு இந்த பில் தொகை த்ரீ மச். விலைவாசி\nரிச்சி ஸ்ட்ரீட் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றேன். அதே போலத்தான் இருக்கிறது. என்ன இப்போது லேப்டாப்கள், ஆப்பிள் ஐபாடுகள், வி கன்ச��ல்கள் என்று எல்லாமே கிடைக்கிறது. அமெரிக்காவில் பழுதடைந்த என் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் உள்ள டேட்டாவை பாதுகாப்பாக வெளியே எடுக்க அமெரிக்காவில் $1200/- கேட்டார்கள். இங்கே ரூ.1200/- க்கு முடித்துவிடலாம். கொடுத்திருக்கிறேன். வந்தபின் எவ்வளவானது என்று சொல்கிறேன். உழைப்புக்குக் கூலி\nபுதிதாகக் கட்டியெழுப்பியிருக்கும் ஸ்கை வாக் மாலுக்குப் போய் அங்கே இருந்த பி.வி.ஆர் சினிமாவில் “சிங்கம்” படம் பார்த்தேன். தியேட்டருக்குள் நுழையும் முன்பு பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஆடி-3இல் சிங்கம் என்று எங்கள் டிக்கெட் சொன்னது. தியேட்டர் அருகில் இருந்த திரையில் பார்த்தால் ஆடி-1ல் சிங்கம். குழப்பத்துடன் அருகில் சென்ற உடன் நல்ல வேளை ஆடி-1ல் நுழையவில்லை என்று எண்ணிக் கொண்டேன். அங்கே ஓடிக்கொண்டிருந்தது “பெண் சிங்கம்” (ஆணாதிக்கவாதி என்று கம்பு தூக்கிக்கொண்டு வந்துவிடாதீர்கள்). சும்மா சொல்லக் கூடாது. தியேட்டர் நல்ல வசதி. எச் வரிசையில் அமர்ந்திருந்த போதிலும் கழுத்து வலிக்காமல் பார்க்க முடிந்தது. சீட்டும் நல்ல சாய்மானத்தோடு வசதியாக இருந்தது. இடைவேளையில் என் இன்னொரு மைத்துனன் ஒரு ஆனியன் ரிங், ஒரு ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், மூன்று ஐஸ்க்ரீம் வாங்கினான். என் பர்ஸில் இருந்த நூறு ரூபாயை எடுத்து நான் கொடுக்கட்டுமா என்று கேட்டேன். இருக்கட்டும் பாவா என்று காசைக் கொடுத்துவிட்டு என் கையில் பில்லைக்கொடுத்தான். ரூ.347/- நூறு ரூபாயை வைத்து குடும்பத்துக்கு ஒன்றுமே வாங்க முடியாதா என்று கேட்டேன். சிரிப்பை மட்டுமே அவனால் பதிலாகத் தரமுடிந்தது. மறுபடியும் விலைவாசி.\nஇன்னும் நான்கு நாட்கள் சென்னையில் தான். பார்க்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன. அவற்றை பற்றி பிறகு.\nகனவு தேசம் - 5\nஇதுவரை பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4\nஇன்ஸ்யூரன்ஷுக்கு அடுத்தபடியாக படிக்க அல்லது வேலை பார்க்க வந்த அனைவருக்கும் அமெரிக்காவில் கட்டாயத் தேவை சோசியல் செக்யூரிட்டி எண். பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பதில் ஆரம்பித்து வருமான வரி கட்டுவது வரை இந்த எண் தேவை.\nஒருவருடைய பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் இந்த எஸ்.எஸ்.என்-னோடு சேர்த்து ஆவணப்படுத்தப் படும். மேலும் அவர் செய்யும் குற்றங்கள் - ட்ராஃபிக் டிக்கெட்ஸ், ஃபைன் கட்டியது போன்றவை - கூட இந்த எஸ்.எஸ்.என்-னோ���ு கோர்க்கப்பட்டிருக்கும். ஆக அவரது எஸ்.எஸ்.என் - ஐ சொன்னால் உங்கள் வரலாறையே எடுத்துவிடலாம்.\nவழக்கமாக அமெரிக்கா வருபவர்களை வந்த உடன் எஸ்.எஸ்.என் விண்ணப்பிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் உடனே விண்ணப்பிக்கப் போனால் உங்கள் அமெரிக்க வருகை எஸ்.எஸ்.என் அலுவலக டேட்டா பேஸில் ஏறியிருக்காது. அதனால் அவர்கள் தபால் மூலம் யூ.எஸ்.சி.ஐ.எஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை சரிபார்க்கச் சொல்வார்கள். யூ.எஸ்.சி.ஐ.எஸ் பதில் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்கள் எஸ்.எஸ்.என் வீட்டுக்கு வந்து சேரும். மொத்தமாக எஸ்.எஸ்.என் வந்து சேர 3 முதல் 6 வாரம் வரை ஆகிவிடும்.\nஅதனால் நான் என் நண்பர்களுக்கு தரும் ஆலோசனை என்னவென்றால், அமெரிக்காவில் வந்திறங்கி ஒரு வாரம் கழித்துப் போய் எஸ்.எஸ்.என் விண்ணப்பித்தால் டேட்டா பேஸ் அப்டேட் ஆகியிருக்கும். உங்களுக்கு ஒரே வாரத்தில் எஸ்.எஸ்.என் வந்துவிடும். 1 முதல் 4 வாரம் வரை மிச்சம்.\nஎஸ்.எஸ்.என் வந்த பிறகே உங்களால் டிரைவிங் லைசன்சு கூட விண்ணப்பிக்க முடியும்.\nஎஸ்.எஸ்.என் பற்றி இன்னும் விளக்கமாகப் பின்னால் சொல்கிறேன். இப்போது டிரைவிங்க் லைசன்சு பற்றி பார்ப்போம்.\nஓவர்சீஸ் லைசன்ஸ் - இப்படி ஒரு பொருள் எங்கும் இல்லை, குறிப்பாக இந்தியாவில். இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் பெர்மிட்(ஐ.டி.பி) என்று ஒன்று உள்ளது. ஆனால் அது தனியாக ஒரு ஆவணம் இல்லை. அதுவும் உங்களின் இந்திய லைசன்ஸும் சேர்ந்தால்தான் அதற்கு மரியாதை. ஐ.டி.பி உங்களுக்கு கார் ஓட்ட லைசன்ஸ் இருக்கிறது என்பதை உலகில் உள்ள பல மொழிகளில் விளக்கியிருப்பார்கள். ஆக உங்கள் இந்திய லைசன்ஸ் இல்லாமல் ஐ.டி.பி மட்டும் வைத்து ஓட்ட முடியாது.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் விதிகள் வேறுபடும். உதாரணத்திற்கு நியூ ஜெர்சி மாகாணத்தில் உங்கள் இந்திய லைசன்ஸைக் கொடுத்து ஒரு எழுத்துத் தேர்வை பாஸ் செய்தால் போதும் நியூ ஜெர்சி லைசன்ஸ் பெற்று விடலாம். நீங்கள் ஓட்டிக் காட்டத் தேவை இல்லை. நியூ யார்க் மாகாணத்தில் அமெரிக்கா வந்து 3 மாதங்கள் உங்களின் இந்திய டிரைவிங் லைசன்ஸை வைத்தே ஓட்டலாம், அந்த லைசன்ஸ் ஆங்கிலத்தில் இருந்தால் ஐ.டி.பி தேவையே இல்லை. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் டூரிஸ்ட் விசா தவிர வேறு ஏதாவது விசாவில் இருந்தால் நீங்கள் கண்���ிப்பாக நியூ யார்க் லைசென்ஸ் எடுத்தேத் தீரவேண்டும்.\nநியூ யார்க் மாகாணத்தில் லைசன்ஸ் எடுக்க முதலில் எழுத்துத் தேர்வு ஒன்றை பாஸ் செய்ய வேண்டும். அதைப் பாஸ் செய்த உடன் லேர்னர்ஸ் பெர்மிட் கிடைக்கும் (நம் ஊர் எல்.எல்.ஆர் போல). அதன் பின் ஒரு ஐந்து மணி நேர வகுப்பறைப் படிப்பு - எதாவது ஒரு டிரைவிங் ஸ்கூலில் சொல்லித் தருவார்கள் - முடிக்க வேண்டும். அதன் பின்னரே டிரைவிங் தேர்வுக்குச் செல்ல முடியும்.\nடிரைவிங் தேர்வும் மாகாணத்துக்கு மாகாணம் மாறும். நியூ யார்க்கில் வழக்கமான டிராஃபிக் உள்ள தெருக்களிலேயே ஒட்டச் சொல்வார்கள். பேரலல் பார்க்கிங் (parallel parking), 3 பாயிண்ட் டர்ன் ஆகியவற்றைச் செய்யச் சொல்வார்கள். நீங்கள் இந்தியாவில் ஓட்டி பழக்கம் இருந்தாலும் டிரைவிங் டெஸ்டுக்கு முன் ஒரு 2 மணி நேரமாவது ஒரு டிரைவிங் ஸ்கூலின் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.\nபல பெண்கள் தங்கள் கணவரை ஓட்டச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், கணவர்கள் தொழில்முறை பயிற்சியாளர்கள் இல்லை. அதோடு அவர்களின் சொந்தக் காரிலேயே பயிற்றுவிக்கும்போது எங்காவது இடித்து விடுமோ என்ற பயம் கணவர்களுக்கு இருக்கும். அதனால் மனைவிகள் தப்பு செய்யும்போது கோபம் வரலாம். அவர்கள் கோபத்தில் ஏதாவது கத்திவிட்டால் மனைவிகளுக்கு பதட்டம் வந்து மேலும் தவறிழைக்கலாம். அதனால் அடிப்படைப் பயிற்சியை ஒரு டிரைவிங் ஸ்கூலின் தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் பயின்ற பின்னர் அதிக பரிச்சயம் செய்துகொள்ள உங்கள் கணவரோடு செல்லலாம். அதோடு டிரைவிங் ஸ்கூலின் காரில் பயிற்றுவிப்பாளரின் பக்கமும் ஒரு ப்ரேக் இருக்கும் என்பதால் விபத்தைப் பற்றி கவலைப் படாமல் பழகலாம்.\nஅடுத்தது கார் வாங்குவது. அமெரிக்காவில் பெரிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் கார் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாத நிலையை கார் தயாரிப்பு நிறுவனங்களே ஏற்படுத்திவிடுகின்றன. உதாரணத்திற்கு நான் வசிக்கும் ராச்செஸ்டர் நகரில் ஒரு காலத்தில் சப்-வே எனப்படும் பாதாள ரயில் வசதி இருந்ததாம். அந்த வசதியினால் மக்கள் பலர் கார் வாங்காமலே இருந்து வந்தனர். ஃபோர்ட் நிறுவனம் அந்த பாதாள ரயில் நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இரண்டு வருடங்களில் அதை மூடிவிட்டார்களாம். எது எப்படியோ கார் இல்லாமல் இருந்தால் எந்த இடத்துக்குப் போவதற்கும் யாரையாவது எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாதது.\nபழைய கார் வாங்கும்போது அமெரிக்கக் கார்கள் - ஃபோர்ட், ஜி.எம், க்ரைஸ்லர் போன்ற - வாங்குவதாக இருந்தால், 100,000 மைல்களுக்கு மேல் கார் போயிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தக் கார்கள் 100,000 மைல்களுக்கு மேல் பல பிரச்சனைகளைத் தரும். ஜப்பானியக் கார்களான ஹோண்டா, டொயாட்டா போன்ற கார்கள் வாங்கினால் தைரியமாக வாங்கலாம். அவை 200,000 மைல்கள் வரை பிரச்சனை இல்லாமல் போகக் கூடியவை.\nபழைய கார்களை தேர்ட் பார்ட்டி என்று சொல்லக் கூடிய காரின் சொந்தக்காரர்களிடம் நேரடியாக வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்படிப் பட்ட பரிமாற்றத்தை as-is என்று அழைப்பார்கள். அதாவது காரை நீங்கள் வாங்கும்போது கார் எப்படி இருக்கிறதோ அந்த நிலையிலேயே பெற்றுக் கொள்கிறேன் என்ற ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதனால் அதன் பின்னர் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும். எந்தச் சட்டமும் உங்களுக்கு உதவாது. பல நேரங்களில் காரை ட்ரயல் பார்த்து, பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு அடுத்த தெரு வருவதற்குள் கார் நின்று போன கொடுமையையெல்லாம் பார்த்திருக்கிறேன்.\nஅதனால் தேர்ட் பார்ட்டியிடம் கார் வாங்கும்போது விற்பனை செய்பவரின் செலவிலேயே ஒரு வொர்க் ஷாப்பிற்கு சென்று பரிசோதனை செய்துவிடுவது நல்லது. $100 டாலருக்குள் காரில் உள்ள அத்தனை குறைகளையும் காட்டித் தரும். அவற்றைக் களைந்து தர விற்பவர் தயாராக இருந்தால் மட்டுமே காரை நீங்கள் வாங்கலாம்.\nகார் டீலரிடமே பழைய கார் வாங்குவது பாதுகாப்பானது. சில நேரங்களில் வாரண்டியும் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.\nபுது காராக வாங்குவதும் சாதாரண விசயம் இல்லை. அது ஒரு கலை என்றே சொல்லலாம். முதலில் எந்தக் கார் வாங்குவது என்பதை முடிவு செய்துவிட்டு அந்தக் காரைப் பற்றிய முழு விவரங்களையும் - காரின் பல மாடல்கள், அவற்றின் அடிப்படை வசதிகள், அதிகப்படியான வசதிகள் ஆகியவற்றை - தெரிந்து கொண்ட பின்னே கார் டீலரிடம் செல்ல வேண்டும். அங்கே போகும் போது உங்கள் பட்ஜெட் என்ன என்பதை நீங���கள் அவர்களிடம் சொல்லி விடக்கூடாது. அதே நேரத்தில் உங்களின் கார் வாங்கும் ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டிவிடக் கூடாது. இந்த உணர்வுகளை அந்த விற்பனைப் பிரதிநிதி கண்டுபிடித்துவிட்டால் டிஸ்கவுண்ட் அதிகம் கொடுக்க மாட்டார்.\nஒரு காரின் குறைந்த பட்ச விற்பனை விலை ஒன்று வைத்திருப்பார்கள். அதன் மேல் எவ்வளவு வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படி லாபம் தான். உதாரணமாக ஒரு காரின் விலை $24,000/- என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் குறைந்த பட்ச விற்பனை விலை 20,000/- என்றிருக்கும். ஆகவே அவர் காரின் விலை சொல்லும்போது குறைத்துக் கேட்க வேண்டும். நீங்கள் 21,000/- என்று கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர் உடனே “நான் போய் மேனேஜரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று உள்ளே போவார். அவரிடம் எதையாவது பேசிவிட்டு திரும்பி வந்து, 21,000/- கொடுக்க முடியாது 23,500/- என்றால் கொடுக்கலாம் என்று சொல்வார். நீங்கள் இல்லை என்று தயங்கினால் “நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், 22,000/- என்று கேட்போம். அவர் 23,000/-க்கு வருவார். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் ஒத்துக்கொண்டுவிட்டால் போச்சு. 23,000/-க்கு உங்கள் தலையில் காரைக் கட்டி விடுவார்கள். சில நேரங்களில் நீங்கள் காரை இன்றே வாங்கிக் கொள்வதாக இருந்தால் 22,500/-க்குக் கொடுக்கிறேன் என்று “இறங்கி” வருவார்கள். ஒத்துக் கொள்ளாதீர்கள். எப்போது போன அன்றே காரை வாங்கும் எண்ணத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்.\nமனைவியிடம் பேசிவிட்டு வருகிறேன், நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று எதாவது காரணத்தை வைத்து திரும்பி விடுங்கள். மற்ற டீலர்களிடமும் விசாரித்துவிட்டு எது நல்ல டீல் என்று பார்த்து முடிவு செய்யுங்கள். சில நேரம் ஒரு டீலரிடம் சர்வீஸ் நன்றாக இருக்கும். இன்னொரு டீலரிடம் நல்ல டீல் இருக்கும். சர்வீஸ் நன்றாக இருக்கும் டீலரிடம் மற்ற டீலரிடம் இருக்கும் டீல் அல்லது ஆஃபரைச் சொல்லி அதையே இங்கேயும் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாக்-அவுட் செய்யப் போவதாக மிரட்டலாம். பணத்தைக் குறைக்க தயக்கம் காட்டினால் வேறு அதிகப்படி வசதிகளில் ஏதாவது ஒன்றைக் கேளுங்கள். சமயோசிதமாக நடந்து கொள்வதன் மூலம் நல்ல விலைக்கு புதுக் கார்கள் வாங்கிவிடலாம்.\nநீங்கள் காரில் அதிகம் ஊர் சுற்றாதவராக மூன்று வருடங்களுக்��ு ஒரு முறை காரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் உங்களுக்கு லீசிங் (leasing) என்ற ஒரு வழி இருக்கிறது. அதாவது காரை விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுப்பது போல. இதில் வழக்கமாக மூன்று வருடம் - 36,000 மைல் என்ற ஒப்பந்தம் போடுவார்கள். 36,000 மைல்களுக்கு மேல் போனால் மைலுக்கு இவ்வளவு என்று பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு கார் லீஸ் செய்து அல்லது வாங்கிக் கொள்ளலாம்.\nகாரை வாங்கினால் நீங்கள் மாதா மாதம் கட்டும் பணத்திற்கு உங்களுக்கு ஒரு சொத்து (கார்) இருக்கிறது. அதுவே உங்களின் பணத்திற்கான ரிட்டர்ன். லீசிங்கில் நீங்கள் கட்டும் பணம் வாடகையைப் போன்றது. அதனால் அதற்கு ரிட்டர்ன் இல்லை.\nகாரை வாங்கும்போது நீங்கள் காரின் மொத்த விலைக்கும் வரி கட்ட வேண்டும். காரை லீஸ் செய்யும்போது லீஸ் காலத்துக்கான தேய்மானத் தொகை (depreciation amount)க்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதோடு மாத ஈ.எம்.ஐ கார் வாங்குவதில் லீசை விட அதிகமாக இருக்கும். வழக்கமாக புது காருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே வாரண்டி இருக்கும். அதற்கு மேல் ஃபேக்டரி வாரண்டி இல்லாமல் மற்ற வாரண்டி வாங்க வேண்டியிருக்கும். லீசில் அந்த பிரச்சனை இல்லை. மூன்று வருடங்களில் அந்தக் காரை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். லீசில் எடுத்த காரையே மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்களே வாங்கிக் கொள்ளும் ஒரு வழிமுறையும் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்துடன் நீங்கள் காரை லீஸ் செய்வதால் உங்களுக்குச் சில ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படலாம். ஆகவே மூன்று வருடங்களுக்குப் பிறகு வேறு கார் வாங்கும் பழக்கம் உடையவராக இருந்தால் மட்டுமே நீங்கள் லீஸ் ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.\nஅடுத்த பகுதியில் விசா எக்ஸ்டென்ஷன், க்ரீன் கார்ட் ஆகிய விவரங்களைப் பார்ப்போம்.\n108 - இந்தியாவின் 911\nஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருவண்ணாமலை போகலாம் என்று முடிவெடுத்து ஒரு இன்னோவாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நான், தங்கமணி, முகிலன், தங்கமணியின் பெற்றோர், மைத்துனன் மற்றும் என் உடன்பிறவா சகோதரன் ஆகியோர் கிளம்பினோம்.\nகாலையிலேயே கிளம்பி இருக்க வேண்டிய பயணம் சில பல காரணங்களால் தாமதமாகி மதியத்துக்கு மேல் தான் புறப்பட்டோம். வழியிலும் சில இடங்களில் நிறுத்தி நிறுத்திப் போய்க்கொண்டிருந்ததால் செஞ்சிக் கோட்டையை அடையும்போது மணி மாலை 4:00 மணியாகிவிட்டது.\nவண்டி செஞ்சியைத் தாண்டி இரண்டு கிலோ மீட்டர்கள் வந்திருக்கும். எங்களுக்கு முன்னால் போன ஒரு அரசுப் பேருந்து கிட்டத்தட்ட நின்று, ரோட்டிலிருந்து விலகி மீண்டும் ரோட்டில் சேர்ந்தது. அந்தப் பேருந்து விலகியதும்தான் ரோட்டில் கிடந்த அந்த இரண்டு சக்கர வாகனத்தையும் அதன் அருகில் மல்லாந்து கிடந்த ஒரு ஆளையும் எங்களால் பார்க்க முடிந்தது. அவரது மார்பில் ரத்தம். நாங்கள் ஏற்கனவே தாமதமாகப் போய்க் கொண்டிருந்ததால் எங்களால் நிறுத்தி என்ன ஆனது என்று பார்க்க முடியவில்லை. சரி குறைந்த பட்சம் 108க்கு அழைத்துத் தகவல் தரலாம் என்று செல்ஃபோனில் நான் டயல் செய்ய முற்பட, என்னை வேண்டாம், வேண்டாம் என்று தடுத்தனர் என் குடும்பத்தார். நான் மீறி 108ஐ அழைத்து தகவல் கொடுத்தேன். எந்த இடத்தில் விபத்து என்பதைக் கேட்டுக்கொண்டு மொபைல் நம்பரையும் பெற்றுக் கொண்டனர்.\nஎன் குடும்பத்தார், குறிப்பாக என் மாமியார், எதற்காக தகவல் கொடுத்தாய், கடைசியில் ஏன் செல்ஃபோன் நம்பரைக் கொடுத்தாய் என்று என்னைக் கடிந்து கொண்டனர். போலீஸ் நாம் தான் இந்த விபத்தை செய்திருப்போம் என்று நம்மை சிக்கலில் மாட்டி விடப் போகிறார்கள் என்று புலம்பினர். நான் 108 என்பது ஆம்புலன்ஸ் சேவை மட்டும்தான். அதனை வைத்துக் கொண்டு போலீஸ் நம்மைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்கு விளக்கிய பின்னரே அவர்கள் அமைதியானார்கள். நாங்கள் திரும்பி வரும்போது அந்த வாகனமும் அந்த ஆளும் அந்த இடத்தில் இல்லை. இதன் மூலம் ஆம்புலன்ஸ் வந்து சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த நபர் என்ன நிலையில் இருந்தார், இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.\nமுதலில் இப்படி ஒரு அருமையான சேவையை அறிமுகம் செய்த தமிழக அரசுக்கு நன்றி. இதன் மூலமாக விலைமதிக்க முடியாத பல உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவின் 911 சேவையைப் போல இந்த 108 விரைவாக விபத்து நடந்த இடத்துக்கு வந்து சேர்கிறது.\nஆனாலும் மக்களுக்கு இந்த சேவைக்கு தொடர்பு கொள்ள என் குடும்பத்தாரைப் போல பல தயக்கங்கள் இருக்கிறது. காரணம், காவல்துறை. காவல்துறை அதிகாரிகள் ச��ட்சி சொல்ல வருபவர்களை அலைக்கழிப்பது பிரசித்தி பெற்றது. அதற்குப் பயந்தே பலர் எனக்கென்ன என்று போய்விடுகிறார்கள்.\nபெரும்பாலான மக்களின் இந்தத் தயக்கத்தைப் போக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அதோடு 108க்கு அனானிமஸ் கால் செய்யும் வசதியும் இருக்கவேண்டும். அப்படி 108க்கு அழைத்து ஒரு விபத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களை அந்த விபத்தின் சாட்சியாக, அவர் விருப்பமின்றி சேர்க்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும். செய்வார்களா\nஇப்படிச் செய்தால்தான் 108 சேவையை பொதுமக்கள் முழுவதுமாக அனுபவிக்க முடியும்.\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (users) அவை எதிர்பார்த்த முறையில் வேலை செய்யாத போது எங்களிடம் புகார் தெரிவிப்பார்கள். நாங்களும் அந்தக் குறைபாட்டிற்கான காரணத்தை ஆராய்ந்து, அக் குறையை நீக்குவதற்கு உள்ள வழிமுறைகளை(solution)க் கண்டறிவோம். சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருக்கும். அந்த வழிமுறைகளின் சாதக பாதகங்களை ஆவணப்படுத்தி (documentation) பயனாளர்களிடம் படைப்போம். அந்த வழிமுறையை செயல்படுத்துவதற்கான நேரம், செலவு ஆகிய காரணிகளைக் கொண்டு ஆராய்ந்து, சிறந்ததாக அவர்கள் தெரிவு செய்யும் வழிமுறையை பயனுக்குக் கொண்டுவருவோம்.\nசாஃப்ட்வேர் துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் நான் மேலே சொன்ன மாடல்தான் பின்பற்றப்படும்.\nஅமெரிக்காவில் மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும். இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாழ்க்கை நகர்த்துவது கடினம். ஆனாலும், கொடுக்கும் காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மருத்துவச் சேவை இருக்கும். நம் நோயின் காரணியை ஆராய்ந்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நம்மிடம் விளக்கிச் சொல்வார் மருத்துவர். ஒன்றுக்கு மேற்பட்ட வழிமுறைகள் இருப்பின், அவற்றையும் விளக்கி அதன் சாதக பாதகங்கள் (side effects), செலவு, நேரம் ஆகியவற்றையும் விளக்குவார். அதன் பின் எந்த முறையில் நமக்கு மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்பது முழுக்க முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு வேளை இந்த மருத்துவர் சொல்லும் விஷயங்களில் நமக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் நான் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்கலாம்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவியின் பாட்டிக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மதுரையின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றில் அவரை அட்மிட் செய்திருந்தோம். அவருக்கு சர்க்கரை 250 இருந்த படியால் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு தினமும் மூன்று வேளை இன்சுலின் போட்டு அந்த சர்க்கரையின் அளவைக் குறைத்த பின் மீண்டும் அட்மிட் ஆகச் சொன்னார் அந்த சர்ஜன். இன்சுலின் இதுவரை போடாத அவருக்கு இன்சுலின் கொடுத்தால் அதுவே பழக்கமாகிவிடுமோ என்ற பயத்தை டாக்டரிடம் சொல்லி தெளிவடையலாம் என்ற எண்ணத்தில் நான் அந்த டாக்டரிடம் “சார் இன்சுலின் போடாதவங்களுக்குப் போட்டுப் பழக்கக்கூடாதுன்னு சொல்றாங்களே” என்று கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் சொன்ன பதில் “நான் டாக்டரா நீங்க டாக்டரா” என்று கேட்டேன். அதற்கு அந்த டாக்டர் சொன்ன பதில் “நான் டாக்டரா நீங்க டாக்டரா\nசமீபத்தில் என் மகனுக்கு வயிற்றுப் போக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவனுக்கு இரத்தப் பரிசோதனையோ இல்லை மலப்பரிசோதனையோ செய்யாமல் இன்ஃபெக்‌ஷன் என்ற முடிவுக்கு வந்து குளுக்கோஸோடு பல ஆண்டி-பயாடிக்ஸ் மருந்துகளை என் மனைவி உட்பட அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கொடுத்திருக்கின்றனர். என் மனைவி ஏன் இப்படி என்று கேட்டதற்கு “you should trust us\" என்று பதில் சொல்லியிருக்கிறார் அந்த டாக்டர். (இதன் விளைவாக வழக்கமாக அனைவரிடமும் சகஜமாகப் பழகும் என் மகன், இப்போது ஒரு அறைக்குள் குடும்பத்தினரல்லாத மூன்றாம் நபர் யார் வந்தாலும் நெர்வஸ் ஆகிவிடுகிறான். சிறிது நேரத்துக்கு மேல் அவர் இருப்பாராயின் அழத் துவங்கிவிடுகிறான்). சரி என்ன மருந்து கொடுக்கிறீர்கள் என்பதையாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு இப்போது சொல்ல முடியாது, டிஸ்சார்ஜ் ஆகிச் செல்லும்போது டிஸ்சார்ஜ் ஷீட்டில் எல்லாம் எழுதித் தருவோம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். (இன்று வரை டிஸ்சார்ஜ் ஷீட் கையில் வரவில்லை). அந்த டாக்டர் தனது அனுபவத்தினால் சரியாகவே கணித்திருந்து, சரியான மருந்துகளையே கொடுத்திருக்கக் கூடும். ஆனால் அதை எங்களிடம் சொல்வதற்கு ஏன் தயக்கம்\nஎன் தொழிலிலாவது நான் உயிரற்ற கணினியோடும் அதன் பயன்பாட்டோடும் விளையாடுகிறேன். ஆனால் டாக்டர்கள் கையாளுவது ஒரு உயிர். அந்த உயிருக���கோ அல்லது அதன் உறவினர்களுக்கோ என்ன நடக்கிறது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுமல்லவா மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா மாற்றுச் சிகிச்சைக்கு வழி இருந்தால் அதையும் விளக்க வேண்டுமல்லவா எந்த சிகிச்சை நமக்கு நல்லது என்ற முடிவில் நம் தெரிவும் இருக்க வேண்டுமல்லவா\nஇந்தியாவில் செகண்ட் ஒப்பீனியனுக்குப் போகிறோம் என்று டாக்டர்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போக முடியுமா அவர்களின் ஈகோ அதை அனுமதிக்காது. அப்படி செகண்ட் ஒப்பீனியனுக்கு வேறு ஒரு டாக்டரிடம் போவதென்றால் இந்த டாக்டருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த இன்னொரு டாக்டர் நமக்குத் தெரிந்தவராய் முதல் டாக்டருக்குத் தெரியாதவராய் இருக்க வேண்டும். ஒரு வேளை இன்னொரு டாக்டருக்கும் முதல் டாக்டருக்கும் ஏதாவது சொந்தப் பிரச்சனைகள் இருப்பின் இரண்டாவது டாக்டர் சொல்லும் ஒப்பீனியன் நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா\nஏன் இந்தியாவில் மருத்துவம் ஒரு தொழிலாகப் பார்க்கப் படுகிறது அதை சேவையாக எண்ணி செய்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குழந்தைகள் பலர் மருத்துவம் படிப்பது என்பதை ஆசையாக, குறிக்கோளாகக் கொண்டிருப்பர். நான் பல குழந்தைகளிடம் ஏன் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்களின் பதில் - “அப்போது தான் நிறைய சம்பாதிக்க முடியும்” என்பதாகவே இருக்கும். இது அவர்களாக சொல்வதில்லை. அவர்களுக்குப் பெற்றோர்களால் ஊட்டப்பட்டிருக்கும் விசயம். இப்படிப் பிஞ்சிலேயே மருத்துவம் என்பது பணம் சம்பாதிக்க என்று பதிக்கப்படும் குழந்தைகள் அதைச் சேவையாகச் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்\nஇந்திய மருத்துவர்கள் எப்போது திருந்துவார்கள் அல்லது என் பெர்செப்ஷன் தவறா அல்லது என் பெர்செப்ஷன் தவறா பதிவுலகத்தில் இருக்கும் மருத்துவர்கள் பதில் சொல்லவும்.\nடிஸ்கி: நான் அனைத்து மருத்துவர்களையும் குறை சொல்லவில்லை. பெரும்பாலான மருத்துவர்கள் நான் மேலே சொன்ன attitude உடன் நடந்து கொள்கிறார்கள்.\nகனவு தேசம் - 5\n108 - இந்தியாவின் 911\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த ���ிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (u...\nலிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது\nஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்பு...\nமுதலில்: நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும்,...\nபாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு\nமுன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துண...\nரஜினியும் முதல்வன் பட வசனமும்\nமுதல்வன் படத்தின் வசனம் இது : முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்ட...\nதமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nநான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா\nமுன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங...\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-1 0 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 “என்ன...\nஎனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள்\nநண்பர் கார்த்திகைப் பாண்டியன் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் என்று எழுத அழைத்திருந்தார். விதி: 1. தமிழ்ப் படங்கள் மட்டுமே 2. குறைந்த பட...\nசெட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்\nஅது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-07-30T03:23:57Z", "digest": "sha1:UONZAK4NBZC4FS3YSXXVYHZUDTENGFJO", "length": 6846, "nlines": 97, "source_domain": "swadesamithiran.com", "title": "கொரோனாவில் இருந்து தமிழகம் மீண்ட பிறகே கல்லூரிகள் திறப்பு | Swadesamithiran.com", "raw_content": "\nஉலகின் எந்த மொழியிலும் செய்திகளை வாசிக்கும் தளம்\nகொரோனாவில் இருந்து தமிழகம் மீண்ட பிறகே கல்லூரிகள் திறப்பு\nஉயர்கல்வி���் துறை அமைச்சர் தகவல்\nசென்னை: தமிழகம் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்ட பிறகே கல்லூரிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று அண்மையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளதாவது:\nதமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே கல்லூரிகளை திறக்க இயலும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகுதான் கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேர்வுகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்த முடிவுகளை எடுக்க முடியும் என்றுள்ளார்.\nPrevious: அட்ரா சக்க… அட்ரா சக்க… அடையாளம் மாறும் முகக் கவசங்கள்\nNext: விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-neha-sharma-super-hot-photoshoots-071623.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T04:57:59Z", "digest": "sha1:YAQUIX3MNW6JY5MQO4U35R4TWD77SJFE", "length": 18658, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கடற்கரையில் நனைந்தபடி சூடேற்றும் லிக்..அப்பட்டமாக அழகை காட்டிய நடிகை ! | Actress Neha sharma super hot photoshoots - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNews ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27% இட ஒதுக்கீடு.. முழுக்க ஸ்டாலின்தான் காரணம்- திமுக எம்.பி\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடற்கரையில் நனைந்தபடி சூடேற்றும் லிக்..அப்பட்டமாக அழகை காட்டிய நடிகை \nமும்பை : ஹிந்தி, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நேஹா சர்மா அவ்வப்போது தனது கலக்கலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇவர் இப்பொழுது பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவரையும் கிக் ஏற்றும் வகையில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கடற்கரை மணலில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டு செக்ஸியாக லுக்கு விடும் காட்சி அனைவரின் மனதையும் பறித்துவருகிறது.\nமேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் போட்டோகிராஃபர் மீது தனக்குள்ள மனக் குமுறலை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.\nஆடுஜீவிதம் டீம் போல..ஆப்ரிக்காவில் சிக்கித்தவித்த இன்னொரு படக்குழு.. சிறப்பு விமானத்தில் ரிட்டர்ன்\nதெலுங்கில் \"சிறுத்த\" படத்தின் மூலம் அறிமுகமான நேஹா சர்மா. இந்தப் படத்தில் ராம்சரண் உடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்த படம் வெற்றி அடையவே \"குர்ராடு\" என தனது அடுத்த படமும் தெலுங்கில் நடித்தார் அந்த படமும் பெயர் சொல்லும் விதமாக இருந்தது.\nஇவரின் நடிப்பை பார்த்த பலர் உடனடியாக ஹிந்தி திரைப்படத்துறைக்கு இவரை அலேக்காக கூட்டிச் சென்றனர். இப்போது இவர் செம பிஸியாக பல ஹிந்தி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் \"குரூக்\" என்ற படத்தின் மூலம் தன்னை இந்தி திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கேயும் தனது கொடியை நட்டு வெற்றி பயணத்தை தொடங்கியவர் இப்போது பல ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசேர உருவாக்கப்பட்ட படம் சோலோ இந்த படத்தில் துல்கர் சல்மான், தன்சிகாவுடன் சேர்ந்து நடித்தனர். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் இவரது அறிமுகத்தை பொறித்தார்.\nஇந்த லாக்டோன் சமயத்தில் அவர் தனது பலவகையான கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த வண்ணம் இருந்து வருகிறார். அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு பதிவிட்ட கருப்பு நிற பிகினி உடையில் உள்ள கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு அதற்கு ஏகப்பட்ட லைக்குகளையும் அன்புகளையும் அள்ளி வந்த நிலையில். இப்போது மற்றொரு படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் சூடேற்றியிருக்கிறார்.\nஇப்பொழுது கடற்கரையில் உடல் முழுவதும் நனைந்தபடி வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது உடல் அழகு முழுவதும் வெளியில் தெரியும்படி கடற்கரையில் மண்டியிட்டு செம ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த அனைவரும் ஜொள்ளு விட்டபடி நேஹா வையும் அவரது அழகையும் ரசித்து வருகின்றனர்.\nஇவ்வாறு அழகை ரசித்து வந்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்களையும் போட்டு வந்தனர். அதில் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் மிகவும் கொடுத்து வைத்தவர் அவர் கண்டிப்பாக உங்களின் முன் நின்று தான் இந்த புகைப்படத்தை எடுத்திருப்பார். அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரர் என தங்களின் ஆதங்கங்களையும் சில ரசிகர்கள் கொட்டி வருகின்றனர். தன்னுடைய ரசிகர்களை எப்போதும் திரைப்படங்களின் வாயிலாகவும் புகைப்படங்களின் வாயிலாகவும் திருப்திப்படுத்த மறந்ததே இல்லை நேஹா. மேலும் இவரது இரண்டு படங்கள் ஹிந்தி மற்றும் பஞ்சாப் மொழிகளில் வரிசை கட்டிக் கொண்டு இந்த ஆண்டு வெளியாக காத்து கொண்டிருக்கிறது.\nஹவாய் பீச்சில் பிகினியில் சுற்றிய ஹீரோயின்.. வைரலாகும் த்ரோபேக் போட்டோ.. வசமாக வர்ணிக்கும் ரசிகாஸ்\nஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\nகவர்ச்சி உடையில்.. கலக்கல் போஸ்..நேஹா ��ர்மாவின் டூ பீஸ் போட்டோஷூட் \nசரக்கு.. நொறுக்ஸ் என பக்கா செட்டப்புடன் டிவி பார்க்கும் பிரபல நடிகை.. டிரெஸ்தான் கொஞ்சம் கம்மி\n அசால்ட் டிரெஸ்சில் பிரபல ஹீரோயின் அள்ளும் லைக்ஸ்.. மொய்க்கும் ஃபேன்ஸ்\nபிரபல நடிகை வெளியிட்ட குளியலறை புகைப்படம்.. பேண்ட் எங்க காணோம்\nபாத் டப்பில் வெறும் சட்டையுடன் போஸ்.. வைரலாகும் பிரபல நடிகையின் ஹாட் புகைப்படம்\nஒன்னுன்னாலே தாங்க முடியாது.. 2 நடிகைகள்னா.. வைரலாகும் அக்கா தங்கை நடிகைகளின் ஒர்க் அவுட் போட்டோ\nஎங்களை ஏன் காதலில் விழ வைக்கிறீங்க.. த்ரோபேக் போட்டோ பதிவிட்ட நடிகையிடம் கேட்கும் ரசிகர்கள்\nசட்டைல ஒரு பட்டன் கூட இல்லயா.. அது முழுக்க தெரியுது.. நடிகையால் கிறுகிறுத்துப்போன ஃபேன்ஸ்\nசின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.. தலைகீழா நின்னு இந்த ஹீரோயின் பண்றத பாருங்க..டிசர்ட் சேலஞ்சாம்யா\nஇதைப் பார்த்தா, ஒர்க் அவுட்டுக்காக போட்ட மாதிரி தெரியலையே... வைரலாகும் நடிகையின் எக்சர்சைஸ் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nஇதுல இவ்வளவு விஷயம் இருக்கா...கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரேட் மார்க் ஆன \"மாறன்\"\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyamani-now-wants-to-do-action-roles-220108.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:29:37Z", "digest": "sha1:AWTJSGQV7XBTOICXUQTN3ENW554HIFWX", "length": 13574, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடிச்சு நொறுக்கனும்- ப்ரியாமணி | Priyamani now wants to do action roles - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNews கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயசாந்தி போல அடித்து நொறுக்கும் அதிரடி கேரக்டர்களில் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளேன் என்று கூறியுள்ளார் ப்ரியா மணி.\nபாரதிராஜா, பாலுமகேந்திரா என பெரும் தலைகளின் கையால் குட்டுப்பட்டும் முன்னேற முடியாமல் முணகிக் கொண்டிருந்த ப்ரியா மணிக்கு அமீர் பருத்தி வீரன் மூலம் ஏற்றம் கொடுத்தார்.\nஉச்சத்திற்குப் போன ப்ரியா மணி இப்போது முழுக்க முழுக்க கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார். ஏன் என்று கேட்டால் முத்தழகி கேரக்டர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து ரசிகர்களை விடுவிக்க கிளாமர்தான் ஒரே வழி என்கிறார்.\nவிஷாலுடன் மலைக்கோட்டையில் குழைந்த ப்ரியா மணி தற்போது ஜீவனுடன் தோட்டாவிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.\nகிராமத்துப் பெண்ணாகவும் நடித்தாயிற்று, கிளாமரிலும் கலக்கி வருகிறீர்கள். அடுத்து என்ன என்று ப்ரியாவிடம் கேட்டால், எல்லோருக்கும் ஒரு கனவு கதாபாத்திரம் இருக்கும். எனக்கு விஜயசாந்தி போல அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது.\nஅப்படிப்பட்ட கேரக்டருடன் கூடிய வாய்ப்பு கிடைத்தால் தாராளமாக கால்ஷீட் ஒதுக்கி நடித்துக் கொடுப்பேன் என்றார்.\nஅதிரடி வேடத்திற்கேற்ற உடல் வாகு ப்ரியாவுக்கு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக அவரது முரட்டுக் குரல் கதாபாத்திரத்திற்கு நிச்சயம் உயிர் கொடுக்கும் என்று நம்பலாம்.\nப்ரியா மணியை விஜயசாந்தியின் வாரிசாக்க பிரியப்படுவோர் உடனடியாக அவரை அணுகலாம்.\nநீண்ட இடைவெளிக்கு பின் தமிழுக்கு வரும் மல்லிகா ஷெராவத்.. ஜீவனின் 'பாம்பாட்டம்' படத்தில் இளவரசியாமே\nஜீவனின் பாம்பாட்டம்... 5 மொழிகளில் தயாராகிறது\nஇப்ப பாம்பாட்டம்... அப்புறம் சன்னி லியோன் நடிக்கும் த்ரில்லர்... மகிழ்ச்சியில் இயக்குனர்\nஜீவன் நடிக்கும் ஷக்தி சிதம்பரம் படத்திற்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்பட்ட நடிகர் கார் விபத���தில் பலி\nஎவ்வளவு திட்டினாலும் எனக்கு கோபமே வராது, ஏன்னா... விஷால்\n'ரஜினியின் ஜானி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறேன்'- நடிகர் ஜீவன்\nசூர்ய பிரகாஷ் இயக்கத்தில் 'அதிபர்' ஆகும் ஜீவன்\nஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிக்கும் 'ஜெயிக்கிற குதிர'- இன்று பூஜையுடன் ஆரம்பம்\nஜீவனுடன் இணைகிறார் சாமியைத் தொட்டு பிரபலமான ஜெயமாலா மகள் செளந்தர்யா\n'மீண்டும் வருவேன்'- நடுவுல கொஞ்சம் காணாமப் போன ஜீவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஜீவன் தோட்டா பாரதிராஜா பாலுமகேந்திரா விஜயசாந்தி jeevan priyamani thotta vijayashanti\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nகொரோனா நிதிக்கு ரூ.25லட்சம் கொடுத்தாச்சு.. அபராதமெல்லாம் கட்ட முடியாது.. ஹைகோர்ட்டில் விஜய் தரப்பு\nவிஜய் சேதுபதிக்கு உயர்ந்து வரும் தெலுங்கு மார்க்கெட் தெலுங்கில் OTT யில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ்\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/15-billion-mega-oil-deal-with-saudi-aramco-to-complete-this-year-024062.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T03:12:38Z", "digest": "sha1:YIYN2KKOYDEUXK7YVQ67VWPDKTS2ZZLS", "length": 24658, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் - சவுதி அராம்கோவின் $15 பில்லியன் மெகா டீல்.. நடப்பு ஆண்டில் முடியலாம்..! | $15 billion mega oil deal with Saudi Aramco to complete this year - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் - சவுதி அராம்கோவின் $15 பில்லியன் மெகா டீல்.. நடப்பு ஆண்டில் முடியலாம்..\nரிலையன்ஸ் - சவுதி அராம்கோவின் $15 பில்லியன் மெகா டீல்.. நடப்பு ஆண்டில் முடியலாம்..\n42 min ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\n11 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n13 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n13 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \nNews அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. அட���த்தடுத்து 3 தோல்வி.. மீண்டு வருமா இந்திய அணி.. அயர்லாந்துடன் மோதல்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரப்பரப்பான அறிவிப்புகளுக்கு மத்தியில் முடிவடைந்த ரிலையன்ஸின் வருடாந்திர கூட்டத்தில் பற்பல அறிவிப்புகள் வெளியாகின.\nஇதில் பலரினையும் ஈர்த்த ஒரு திட்டம், ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ பற்றிய அறிவிப்பு தான்.\nகுடும்பம், குட்டி முக்கியம்.. ஜப்பான் அரசின் முடிவுக்கு மக்கள் ஏகபோக வரவேற்பு..\nஏனெனில் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்த, முதல் வெளி நாட்டு போர்டு மெம்பர், உலகின் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அராம்கோவின் தலைவர் யாசி அல் ருமேயான் இணையவுள்ளது தான். உண்மையில் இது சர்வதேசமயமாக்கலின் ஒரு தொடக்கம் என்பது மறுக்க முடியாத உண்மையே.\nசவுதி அராம்கோ - ரிலையன்ஸ் மெகா டீல்\nஇந்த நிலையில் ரிலையன்ஸ் - சவுதி அராம்கோ நிறுவனங்களுக்கு இடையேயான 15 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம், இந்த ஆண்டில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வணிகத்தில் 20% பங்குகளை, சவுதி அராம்கோவிற்கு விற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இது குறித்து கடந்த 2019ம் ஆண்டிலேயே பேச்சு வார்த்தை நடந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மிக மோசமாக சரிந்த எண்ணெய் விலை மற்றும் தேவை சரிவின் காரணமாக இந்த திட்டம் பற்றி அறிவிக்கப்படவில்லை.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் தான் தனது வணிகளை தனித்தனியான பிரிவுகளாக மாற்றியமைத்தது. கடந்த ஆண்டில் இருந்து எண்ணெய் வணிகம் கடுமையான சவால்களை மேற்கொண்ட நிலையில், முழு திறனுடன் இயங்கி வருகின்றது என்றும் தனது உரையில் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.\nயார் இந்த யாசி அல் ருமேயான்\nஇதே யாசி அல் ருமேயான் பற்றிய அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில், சவுதி அராம்கோ தலைவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்த அல் ருமேயன், வயது 51 என்றும் கூறினார். ருமேயான் உலகளவில் எரிசக்தி நிதி மற்றும் தொழில் நுட்பத்தில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர். அவரின் மிகப்பெரிய அனுபவங்களில் இருந்து நாங்கள் பெரிதும் பயனடைவோம் என்பது உறுதி என கூறியுள்ளார்.\nஓய்வு பெற போகும் பி திரிவேதி\nஅதோடு ரிலையன்ஸின் யோகேந்திரா பி திரிவேதி 92 வயது, அவரின் ஓய்வு விருப்பத்தினையும் அறிவித்தார். இவர் 1992ம் ஆண்டில் திருபாய் அம்பானியின் வேண்டுகோளின் பேரில், அவர் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எனலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..\n5 வருடத்தில் 36 பில்லியன் டாலர்.. முகேஷ் அம்பானி மாஸ்டர் பிளான்..\nஜஸ்ட் டயல்-ஐ கைப்பற்றியது ரிலையன்ஸ்.. ரூ.3,497 கோடி ஒப்பந்தம்..\n8888888888-க்கு கால் செய்த முகேஷ் அம்பானி.. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை..\nரூ.92,147 கோடி அவுட்.. 6 முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பு.. கொடுத்த லாபம் எல்லாம் போச்சே..\nவந்தாச்சு அனந்த் அம்பானி.. முகேஷ் அம்பானி எடுத்த சூப்பர் முடிவு..\nஅபுதாபியில் புதிய தொழிற்சாலை துவங்கும் முகேஷ் அம்பானி.. இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்களுக்குப் பெரிய லாபம் இருக்கு.. கொஞ்சம் காத்திருங்க..\nரிலையன்ஸ் பங்குகள் 2 நாட்களாகத் தொடர் சரிவு.. என்ன காரணம்..\nகல்வித் துறையிலும் கலக்க போகும் ஜியோ இன்ஸ்டிட்யூட்.. இந்த ஆண்டில் தொடங்கலாம்.. நீதா அம்பானி..\n20 லட்சம் ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. 5 முக்கிய பயணங்கள்.. நீதா அம்பானி பட்டியல்..\nரிலையன்ஸ் குழுமத்தில் இணையும் சவுதி அராம்கோ தலைவர்.. இரு ஜாம்பவான்களின் வெற்றிக் கூட்டணி..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திர���க்கு..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/public-provident-fund-how-do-you-withdraw-amount-after-ppf-account-holder-death-check-detail-024058.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-30T04:19:13Z", "digest": "sha1:DMZECCTLEC6O6FNCWXMMNY7T6C5ON4OA", "length": 32583, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அசத்தலான PPF திட்டம்.. அக்கவுண்ட் ஹோல்டர் இறப்புக்கு பிறகு எப்படி க்ளைம் செய்வது.. விவரம் இதோ..! | Public provident fund: how do you withdraw amount after ppf account holder death? Check detail - Tamil Goodreturns", "raw_content": "\n» அசத்தலான PPF திட்டம்.. அக்கவுண்ட் ஹோல்டர் இறப்புக்கு பிறகு எப்படி க்ளைம் செய்வது.. விவரம் இதோ..\nஅசத்தலான PPF திட்டம்.. அக்கவுண்ட் ஹோல்டர் இறப்புக்கு பிறகு எப்படி க்ளைம் செய்வது.. விவரம் இதோ..\n1 hr ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n14 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n14 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசின் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் மிக வரவேற்பை பெற்றது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.\nஏனெனில் இது மக்களின் முதுமை காலத்திற்கு ஏற்ற ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. அதோடு நிரந்தர வருமானம் உள்ள அரசின் ஒரு சிறந்த திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.\nதிபெத் நாட்டில் முதல் புல்லட் ரயில்.. இந்திய எல்லைக்கு அருகில் அமைத்த சீனா..\nஅதுவும் குறைந்த ரிஸ்க், அரசின் ஒரு பாதுகாப்பான திட்டம், கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா என்னதான் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் பலருக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அது அரசின் திட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பர்.\nஇப்படி எல்லா அம்சங்களும் பொருந்திய நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இது ஒரு நல்ல திட்டம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைத்து வருகின்றது.\nஅரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம்.\nஇந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளின் பேரில் தொடங்கிக் கொள்ளலாமா\nமைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும்.\nஇந்த கணக்கினை அஞ்சலகம், பொதுத��துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம்.\nபார்ம் ஏ (FORM A)வினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-A_%20(PPF%20OPENING).pdf). பதிவிறக்கம் செய்யப்பட்ட பார்ம், இதனுடன் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், போட்டோ மற்றும் நாமினேஷன் பார்ம் (FORM E) (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-E_(PPF%20NOMINATION).pdf) இதனையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் அல்லது அஞ்சலகங்களில் கொடுக்கலாம்.\nஅக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால் க்ளைம்\nதுரதிஷ்டவசமாக ஒரு வேளை பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் பார்ம் ஜி (FORM G - https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-G_(PPF%20DECEASED%20CLAIM).pdf) கொடுக்க வேண்டியிருக்கும்.\nஆபத்தான நோய் & உயர் கல்விக்காக எடுக்கலாம்\nபிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டரின் நாமினி அல்லது சார்புடையவர்கள் (குழந்தைகள்) உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால், அந்த சமயத்தில் பிபிஎஃப்-பில்; உள்ள முழுத் தொகையையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதே அக்கவுண்ட் ஹோல்டருக்கோ அல்லது அவரின் குழந்தைகளுக்கோ உயர் கல்வித் தேவைக்காக பணம் தேவைப்பட்டால், பிபிஎஃப் கணக்கினை மூட அனுமதிக்கப்படுகிறது.\nகணக்கினை முடிக்க என்னென்ன ஆவணங்கள்\nஇதற்கான சரியான ஆவணங்களை கொடுத்து கணக்கினை முடித்துக் கொள்ளலாம். அது இந்தியாயாவகாக இருந்தாலும் சரி, வெளி நாடாக இருந்தாலும் சரி, கணக்கினை முடித்துக் கொள்ள சரியான ஆவணத்தினை கொடுத்தால் போதுமானது. அக்கவுண்ட் ஹோல்டர் வேறு நாட்டிற்கு சென்றால், பாஸ்போர்ட், விசா அல்லது வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.\nபிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம்\nஉங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் டிசம்பர் 15, 2005 அன்று கணக்கினை தொடங்கினாலும், மார்ச் 31, 2006லிருந்து தான் உங்களது 15 வருடம் தொடங்கும். உங்களது கணக்கு முதிர்வடையும் நாள் ஏப்ரல் 1, 2021 ஆக இருக்கும்.\nஇடையில் பணம் எடுக்க முடியாதா\nபிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவ�� தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.\nமுதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்\nஇந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.\nஇன் ஆக்டிவ் அக்கவுண்டினை என்ன செய்யலாம்\nஉங்களது கணக்கினை இன் ஆக்டிவில் இருந்து பின்னர் ஆக்டிவாக செயல்படுத்தி கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஒரு எழுத்துபூர்வமான கோரிக்கையை கொடுக்க வேண்டும். அதோடு செயல்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nகணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா\nபிபிஎஃப் வைப்பு நிதி கணக்கினை வங்கியில் இருந்து அஞ்சலகத்திற்கு மாற்றலாம். ஒரு வங்கியின் கிளையிலிருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதோடு கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் கணக்கினை மூடிக்கொள்ளலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n28 வயதாகிறது.. குழந்தைகளின் கல்வி.. ஓய்வுகாலத்திற்கு எவ்வளவு முதலீடு.. எதில் முதலீடு..\n யாருக்கு எந்த திட்டம் பொருந்தும்\nகடைசி நேரத்தில் ஈஸி டிரிக்.. வருமான வரிப் பிடியில் தப்பிக்க எளிய வழி..\nஓய்வு காலத்தினை சுகமாக கழிக்க எந்த திட்டம் சிறந்தது.. VPF vs PPF.. என்னென்ன அம்சங்கள் உள்ளன\nஓய்வுகால வருமானத்திற்கு ரிஸ்க் இல்லா 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. வங்கி டெபாசிட்டினை விட சிறந்தது ஏன்\nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஉங்கள் பணத்தினை முதலீடு செய்ய வேண்டிய சிறந்த வழிகள்..எது சிறந்த முதலீடு..\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nபிபிஎப் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nமுகேஷ் அம்பானி மன மாற்றம்.. பொது சந்தைக்கு வரும் ரிலையன்ஸ் பிராண்ட் பொருட்கள்..\nவிஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி பிரச்சனை.. முழு விபரம்.. எவ்வளவு வரி செலுத்த வேண்டும்..\nபணக்காரர்களுக்கு இரட்டை வருமான வரி பிரச்சனை.. கொரோனா செய்த வினை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9010:2014-02-09-18-25-01&catid=75&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=259", "date_download": "2021-07-30T04:22:24Z", "digest": "sha1:UU5CCAREV3K2N263KVZCDCZ4QRUXCB4I", "length": 10019, "nlines": 14, "source_domain": "tamilcircle.net", "title": "கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்!", "raw_content": "கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2014\nபல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.\n''பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கட்டாய இராணுவப் பயிற்சியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக இன்னொரு மாணவர் பலியாகியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நொச்சியாகம, வித்யாதர்ஷி வித்தியாலயத்தில் வர்த்தகப் பிரிவில் உயர்தரம் படித்து யாழ்.பல்லைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கன்னொருவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த லஹிரு சந்தருவன் விஜேரத்ன என்ன மாணவராகும்.\nஉடற்பயிற்சி செய்விக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த ஜனவரி 26ம் திகதி ஒர் இராணுவ அதிகாரியால் பேராதனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களிலிருந்து அவரது உதரவிதானம் (மார்பு வயிற்றிற்கிடையிலான மென் தகடு) பாதிக்கப்பட்டதால் ஹர்னியா நிலை உக்கிரமடைந்து நுரையீரல் பகுதிக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதயம் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது.\nஇந்த மாணவர் சில காலமாக ஹர்னியா நோயினால் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். அதனைக் கவனியாமல் அவரை கட்டாய உடற்பயிற்சியில் ஈட்டுபடுத்தியமையினால் அவர் மரணித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த கட்டாய இராணுவப் பயிற்சிக்கு பலி கொடுக்கப்பட்ட இரண்டாவது மாணவர் இவராகும். இப்படியான பயிற்சியின் காரணமாக வெளிமடையைச் சேர்ந்த நிஷானி மதுஷானி என்ற மாணவி பயிற்சியின்போது சுகவீனமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் பல மாணவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் அவ்வாறு அங்கவீனமடைந்தவர்கள் 500பேருக்கும் அதிகமாகுமெனக் கூறினார். தவிரவும், ரன்டெம்பே இராணுவ முகாமில் வைத்து சீதுவை பஞ்ஞானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த டப்.ஏ.எஸ்.விக்ரமசிங்க என்பவரும் மரணமடைந்தார். இது மிகவும் பயங்கர நிலைமையாக இருப்பதோடு, அரசாங்க இராணுவமயத்தின் அடுத்த பலிக்கடா யாராக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. சமூகம் என்ற வகையில நாங்கள் அனைவரும் இந்த நிலைமையை தோற்கடிப்பதற்கு அணிதிரள வேண்டும். இல்லையாயின் அடுத்த பலிக்கடா நீங்களாக அல்லது உங்கள் பிள்ளையாக இருக்கலாம்.\nஅரசாங்கம் மாணவர்களை கட்டாயப்படுத்தி தனக்கு அடிபணிய வைப்பதற்காகவே இப்படியான பயிற்சிகளை நடத்துகின்றது. பல்லைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல விரிவுரையாளர்கள் உட்பட வெகுஜன செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கும் நிலையிலும் மாணவர்களை அடக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நிமிடத்திலிருந்து மரண பயத்தொடு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் பயிற்சியின் வாயிலாகவும், அதன் பின்னர் பல்லைக்கழகத்தில் காலடி எடுத்துவைத்த நிமிடத்திலிருந்தும் வகுப்புத் தடை, மாணவர் தன்மையை இரத்துச் செய்தல், மஹபொல புலமைப் பரிசில் வெட்டப்படுதல் போன்றவற்றால் மட்டுமல்ல, வீடுகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடுகள், கடத்தல் மற்றும் கொலை செய்தல் வரை நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு மாத்திரமல்ல ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் வரை வியாபித்திருந்தது. ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் போலி இராணுவ பயிற்சிக்கும், ஒட்டுமொத்த அடக்குமுறை செயற்பாட்டிற்கும் எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.\n-அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/07/blog-post_3.html", "date_download": "2021-07-30T04:17:16Z", "digest": "sha1:Y4BMJZRCRFWJL7H3PZI2MZILIMHRG7GA", "length": 8332, "nlines": 200, "source_domain": "www.kummacchionline.com", "title": "சிறை நிரப்பி சீர் தூக்குவோம் | கும்மாச்சி கும்மாச்சி: சிறை நிரப்பி சீர் தூக்குவோம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nகதியின்றி நிற்கும் என் பிறப்புகள்\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத��தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/05/05.html", "date_download": "2021-07-30T04:21:42Z", "digest": "sha1:MBOGLWNIR3RK2E3E2LJKH5MDKULTSEB4", "length": 10737, "nlines": 81, "source_domain": "www.vtnnews.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / கிளிநொச்சி / ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரியருவதாவது,\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த மாணவி ஒருவர் வெளிமாவட்டம் ஒன்றின் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றார்.\nபல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட நிலையில் வீடு திரும்பிய அவர் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.\nஅவருடன் சேர்த்து வீட்டாருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (13.05.2021) காலை வெளியாகியுள்ளன.\nகுறித்த முடிவுகளின் அடிப்படையில் அந்தக் குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/684056/amp", "date_download": "2021-07-30T03:58:19Z", "digest": "sha1:ETLPRGKSLFNH2RK7U5XTZSXIV7FZUVXJ", "length": 9701, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளிகளை மேம்படுத்தும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு: கமல்ஹாசன் அறிக்கை | Dinakaran", "raw_content": "\nபள்ளிகளை மேம்படுத்தும் ஆற்றல் தமிழக அரசுக்கு உண்டு: கமல்ஹாசன் அறிக்கை\nசென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15 சதவிகிதம் வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இன்று மக்கள் அரசுப்பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.\nஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும் எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளை தங்குதடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும். தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு. இதை சாத்தியமாக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.\nமருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு திமுகவின் சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்\nமேகதாது அணை விவகாரம் கர்நாடகாவை கண்டித்து ஆக.5ல் உண்ணாவிரதம்: பாஜ தலைவர் அறிவிப்பு\nசசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் ஒற்றை தலைமையின் கீழ் வரும் அதிமுக\nமநீம கட்சியில் இருந்து பலர் வெளியேறுவது ஏன்\nஅனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் அதிமுகவினரின் பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம்: பொதுமக்களிடம் மனு வாங்கிய திமுக எம்எல்ஏ உறுதி\nநிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து சசிதரூரை நீக்கக்கோரி பாஜ எம்பி.க்கள் கடிதம்\nதேர்தல் வாக்குறுதிப்படி இலவசமாக தராதது ஏன் 95 சதவீதம் பேரிடம் செல்போன் இருந்ததால்தான் கொடுக்கல: திண்டுக்கல் சீனிவாசன் ‘‘பகீர்’’ விளக்கம்\nஎம்ஜிஆர் காலத்தில் வறுமை தாண்டவம் -செல்லூர் ராஜூ\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: போடியில் ஓபிஎஸ் உறுதி\nஎதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் குறைகளை சுட்டிக்காட்டினால் திமுக ஆட்சி சிறப்பாக நடக்கும்: எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nதேர்தலில் அதிமுக படுதோல்வி; அன்வர் ராஜா பேச்சுக்கு செல்லூர் ராஜு கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்\nடெல்லியில் சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nசசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் அதிமுக ஒற்றை தலைமை கீழ் வரும்; திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி.தினகரன்: வாய் திறக்க மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்\nஅதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/27/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-14/", "date_download": "2021-07-30T04:31:55Z", "digest": "sha1:ZV4HSNB6IT5SJIL4FU57ER27C5MGI5QE", "length": 81869, "nlines": 293, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 14 | Noelnadesan's Blog", "raw_content": "\n← பயணியின் பார்வையில் 13\nஅசோகனின் வைத்தியசாலை 15 →\nசுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச் சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில் தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு சொந்தமாக வீடு வேண்டும் என்�� நினைப்பு மனத்தில் வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக் கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் தருவதாக கூறினார்கள்.\nபிரித்தானிய காலனியாக இருந்த காலத்தில் காணிக்குச் சொந்தக்காரர்கள் மட்டுமே வாக்களர்களாக இருக்கலாம் என்ற நியதி விக்ரோரியாவில் இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் வந்த குடியேற்றவாசிகளுக்கும் அதே மனநிலை தொடர்கிறது.\nசிட்னிப் பெருநகரம் குற்றவாளிகளின் குடியேற்றத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால் மெல்பேன் அப்படியானவர்களின் குடியேற்றத்தால் உருவாகிய நகரமல்ல. மிகவும் வித்தியாசமான சரித்திரத்தை தன்னுள் கொண்டது . அவுஸ்திரேலியாவின் மற்றய இடங்களை ஆங்கிலேய காலனியினர், ஆதிவாசிகள், மனிதர்கள் இல்லை. எனவே எந்த மனிதர்களும் இல்லாத நிலப்பரப்பு என்ற கருத்தியலை தங்களது மனநிறைவுக்கான கொள்கைப் பிரகடனமாக வைத்துக் குடியேறிய போது, ஜோன் பற்மேன் எனும் ஆரம்ப குடியேற்றவாசி ஆதிவாசிகளிடம் பண்டமாற்றாக மெல்பேனை 1835ல் வாங்கியதாக ஒப்பந்தப் பத்திரம் உள்ளது. இது ஆங்கிலேய கவர்னரால் பின்னால் இரத்து செய்யப்பட்டாலும் அவுஸ்திரேலிய சரித்திரத்தில் முதலாவதாக இந்த நிலம் ஆதிவாசிகளுக்கு சொந்தமென ஒரு ஆங்கிலேயரால் அங்கீகரிப்பட்ட சரித்திரம் உண்டு.\n1851ல் பெண்டிகோ, பாலரட் என்ற இடங்களில் தங்கம் கிடைத்ததால் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்த ஆங்கிலேயர்கள் கப்பலில் வந்து குடியேறியதால் உருவான இந்த மெல்பேன் நகரத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மற்ற ஐரோப்பியர்கள் முக்கியமாக இத்தாலியர்கள், கிரீக்க தேசத்தவர்கள் குடியேறினார்கள். ஆசியர்களில் சீனர்கள் மட்டும்தான் தங்கம் தோண்ட ஹொங்கொங்கில் இருந்து வந்தார்கள். தங்கத்தை தேடி வந்தவர்களால் உருவான இந்த மெல்பேனில் தற்பொழுது நூற்று நாற்பது உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்.\nஇலண்டன் அளவு நிலப்பரப்பில் உள்ள மெல்பேனில் இப்பொழுது எந்த இடத்தில் வீடு வேண்டுவது என்ற கேள்வி சுந்தரம்பிள்ளை குடும்பத்தில் எழுந்தது. சுந்தரம்பிள்ளையின் மனைவி சாருலதா வேலை செய்யும் மருத்துவமனை மெல்பேனின் தெற்கு திசையில் இருக்கிறது. சுந்தரம்பிள்ளை சிற்றியில் வேலை செய்யும் போது இரண்டுக்கும் இடைப்பட்டதான இடத்தில் வாங்குவது தான் நியாயமாக இருக்கும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இதை விட முக்கியமானது மெல்பேனில் குடியேற்ற வாசிகள் மனத்தில் கொள்ளுவது பிள்ளைகள் படிப்பதற்கான பாடசாலைகள். மெல்பேனில் சிறந்த அரசாங்க பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளும் அதிக அளவில், மத்திய வகுப்பினரும் உயர்வகுப்பினரும் வாழும் மெல்பேனின் கிழக்கு பகுதியில் அதிகம் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தினர் வசிக்கும் மேற்கு அல்லது வடக்கு பக்கங்களில் இப்படியான பாடசாலைகள் அதிகம் இல்லை. மெல்பேனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிளன்வேவலி புற நகரத்தில் வீட்டை வாங்க முடிவு செய்யதார்கள்\nசாருலதாவின் தாய் தந்தையினர் மழைக்கால அட்டைகள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டுவது போல் மகளுடன் ஒட்டிக் கொண்டு கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் அவர்களும் சேர்ந்து இருப்பதற்கு பெரிய வீடாகப் பார்க்க வேண்டியதாக இருந்தது.\nமெல்பேனில் சனிக்கிழமைகளில்தான் வீடு விற்பனைகளும், வீட்டு ஏலங்களும் நடைபெறும். இது ஒரு சட்டம், சம்பிரதாயம் என இரண்டும் கலந்த சடங்கு போல் நடைபெறும். வசந்த காலத்திலும் இலையுதிர்காலத்திலும் பெரும்பாலான ஏலமும் கோடை மற்றும் குளிர்காலத்தில் குறைவாகவும் நடைபெறும். வீடுகள் ஏலத்திலே விடப்பட்டு அதிக பணத்துக்கு கேட்பவருக்கு கொடுக்கப்படும். இதே வேளையில் உரிமையாளர் எதிர்பார்த்த தொகை கிடைக்காவிட்டால் வீடு விற்பனையாகாது. சனிக்கிழமையில் வேலை செய்வதால் இந்தச் சடங்கில் ஈடுபடுவதற்கு சுந்தரம்பிள்ளையால் ஒன்றுவிட்ட ஒரு சனிக்கிழமைதான் முடிந்தது.\nவீடு வேண்டுவதற்கு விருப்பமான புறநகரமாக கிளன்வேவலியை தெரிவு செய்து விட்டு பாடசாலைக்கு பக்கத்தில் வீடு பார்க்கும் போது வீடு எல்லோருக்கும் பிடித்திருக்கவேண்டும். வீடு பிடித்திருந்தால் சமையல் அறை பிடித்திராது. எல்லாம் எல்லோருக்கும் பிடித்திருந்தால் இவர்களது வீட்டின் விலை பட்ஜட்டுக்கு மேல் இருந்துவிடும்.\nவசந்த காலத்தின் இளம் காலை நேரம் மெதுவாக மெல்பேனின் மெல்லிய துகிலை மெதுவாக உரியத் தொடங்கிய போதே சுந்தரம்பிள்ளையின் வீடு அல்லோலகலப்பட்டது. ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு காலைக் கடன்களை முடித்துக் கொண்டார்கள். புதிதாக வாங்க எண்ணும் வீட்டை தரிசிப்பத���்காக அந்த சனிக்கிழமை முழுக் குடும்பமும் அவசரமாக காலையுணவை முடித்துக் கொண்டு பழைய ஹொண்டா காரில் வீடு விற்கும் இடத்திற்குப் போனார்கள்.\nசுந்தரம்பிள்ளையின் குழந்தைகளுக்கு பிக்னிக் போவது போன்ற மனநிலையில் இருந்தனர்.\nஅந்த வீட்டை சுற்றிய இடத்தில் ஏற்கனவே ஆண்களும் பெண்களுமாக நூறு பேருக்கு மேல் நின்றார்கள். வீதி, நடை பாதை எங்கும் புவியில் வாழும் சகல இன மனிதர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அந்த இடத்தில் நிற்பவர்கள் ஒருவருக்கொருவர் மனத்திலும் ஏதோ ஒலிம்பிக்கில் போட்டி போடுபர்களாக நினைக்க வைத்தது. இப்படியான ஏலத்தில் அனுபவம் அற்ற சுந்தரம்பிள்ளை குடும்பத்தினருக்கு இவர்கள் மத்தியில் சென்று ஏலத்தில் வீடு எங்களுக்கு கிடைக்காது என்ற அவநம்பிக்கை உணர்வே சுந்தரம்பிள்ளை குடும்பத்தினருக்கு இருந்தது.\nகோயிலுக்கு வந்தவர்களில் சிலர் ஆலய முன்றலில் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதுபோல் நின்றுவிட, பெரும்பான்மையானவர்கள் வரிசையாக வீட்டினுள் ஆலய தரிசனத்துக்கு செல்பவர்கள் போல் மவுனமாக சென்று பார்த்தார்கள். அவர்களோடு வந்த சிறுவர்கள் மட்டுமே ஓடிக் குதித்து அந்த இடத்திற்கு உயிர் கொடுத்தார்கள். இரண்டு சீனப் பெண்குழந்தைகள் ஒளிந்து விளையாடினார்கள். ஆமாம் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றியே அல்லது வீட்டைப் பற்றிய சிந்தனை அற்று மகிழ்ச்சியாக இருக்கமுடியும். பெரியவர்களால் இருக்கமுடியுமா பெரியவர்கள் மனத்தில் சுமையோடு மவுனமாக வீட்டை சுற்றி பார்த்தார்கள். சுந்தரம்பிள்ளை குடும்பத்தினர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டனர். நாலு அறைகள் கொண்ட பெரிய வீடு. சுத்தமான தரைவிரிப்புகள் உள்ள அறைகள். விசாலமான, புதிய சமயலறை. அதே போல் குளியலறையும் புதிதாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்பாக சமயலறையும் குளியலறையும புதுப்பிக்கப்பட்டதாக வீட்டு ஏஜன்ட் சொன்னது காதில் விழுந்தது. பின்னால் பெரியவளவும் இருந்தது. அதில் பெரிய எலுமிச்சை காய்கள் பழங்கள் என காய்த்து நிலத்தை தொடுவது போல் தொங்கியது. எலுமிச்சைக்கு சிறிது தள்ளி கரட் மற்றும் சில கீரை வகைகளும் பயிரிடப்பட்டிருந்தது. வளவை சுற்றிவர இரண்டு மீட்டர் உயரத்திற்கு வேலி எழுப்பட்டிருந்தது.முன்பாக அமைந்திருக்கும் கார் நிறுத்தும் இடத்திற்கு செல்வ ச��றிய மரப்படலை இருந்தது.\nவீடு எல்லோருக்கும் பிடித்திருந்தது. பத்து மணியில் இருந்து பதினொருமணி வரையும் வீட்டை பார்பதற்கும் அதன் பின்பு பதினொரு மணியளவு ஏலம் தொடங்குவதாக ரியல் எஸ்ரேற் ஏஜெண்ட் கூறி இருந்தார்.\nஒன்பது மணியில் இருந்து வீட்டை பார்த்தும் ஏஜென்டின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த புதுவிதமான அனுபவம், பதினொரு மணியில் இருந்து ஏலமாக தொடர்ந்தது. இரண்டு ஏஜென்டில் குண்டாக, வெள்ளைச் சட்டையணிந்து நீல கோட் போட்டிருந்த மனிதர் கழுத்து ரையைின் இறுக்கத்தை குறைத்துவிட்டு ஒரு தொகையைச் சொல்லி கூவினார். ஆரம்பத்தில் பத்துக்கு மேற்பட்டவர்கள் கைகளை உயர்த்தி விலைகளை ஏற்றிய போது சுந்தரம்பிள்ளையின் இதயத்துடிப்பு கூடி நாவறண்டு விட்டது. இவர்கள் மத்தியில் மெதுவாக கையை உயர்த்தி ஒரு விலையை கேட்ட போது ஏலக்காரர் அந்த தொகையை இரு முறை கூறினார். அதை கேட்ட இரண்டு சீனாகாரர் விலையை கேட்டு உயர்த்திவிட்டார்கள். இதைப் பார்த்த சாருலதா தெருவில் சிவப்பு விளக்கு வருவது போல் ஏலத்தில் கலந்து கொள்ளவேண்டாம் எனக் கையைச் சுண்டியதும் ஏலத்தை கைவிட்டு விட்டான் சுந்தரம்பிள்ளை. காலம் காலமாக சுந்தரம்பிள்ளை குடும்பத்தின் சாரதியாகவும் சாருலதா பிரேக்காகவும் ஏற்றுக்கொண்டதால் குடும்பம் பல விபத்துகளில் இருந்து தப்பியது.\nபோட்டியாக கேட்ட சீனர்களும் சொல்லி வைத்தது போல் கையை விட்டார்கள். ஏலம் போடுபவர் திரும்பி திரும்பி வளர்த்த நாய் மாதிரி சுந்தரம்பிள்ளையின் முகத்தைப் பார்த்த போது சங்கடமாகி விட்டது. சுந்தரம்பிள்ளைக்கு வங்கி தர சம்மதித்த விலையிலும் பார்க்க சில ஆயிரத்தால் கூடி விட்டபோது ஏலத்தில் பங்கு பற்றும் விருப்பத்தை கைவிட்டு மற்றவர்களை வேடிக்கை பார்க்கத் தொடர்ங்கிய போது மனத்தில் ஒரு அமைதி ஏற்பட்டது. ஆனாலும் தேவையில்லாமல் விலையை உயர்த்திய சீனர்களில் ஆத்திரம் ஏற்பட்டது. கடைசியில் யாரும் வாங்காமல் அந்த வீடு அடுத்த மாதம் ஏலத்துக்கு வருமென அறிவிக்கப்பட்டது.\nஇப்பொழுது மதியமாகிவிட்டது. இருந்த கூட்டமும் மெதுவாக கலைந்து விட்டதும் சுந்தரம்பிள்ளை குடும்பம் தனித்து விடப்பட்டது.\nஅவுஸ்திரேலியர்களில் மீசை வைத்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் ஏலம் கூறாது பக்கத்தில் நின்ற கறுத்த கோட் அணிந்த இரண்டாவது றியல் எஸ்ரேட் ஏஜெண்டுக்கு தலையில் மருந்துக்கேனும் மயிர் இல்லாவிடிலும் கம்பளி பூச்சி போல் கறுத்த மீசை இருந்தது. அத்துடன் வீட்டை விற்க முடியாத சோகமும் அவரது முகத்தில் தெரிந்தது. அவரை மெதுவாக அணுகிய சுந்தரம்பிள்ளை ‘இந்த வீட்டை ஏலத்தில் இல்லாது வாங்க முடியுமா என்று கேட்டபோது அடுத்த சனிக்கிழமை வந்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அப்பொழுது, இரண்டாவது சனிக்கிழமை வருவதாக சுந்தரம்பிள்ளை நாள் குறித்து விட்டு சென்றான்.\nமறு சனிக்கிழமை வந்து, வீட்டைப் பார்த்த போது மீசைக்கார ஏஜெண்ட் வெள்ளி நிற பி.எம்.டபிள்யு காரில் காத்திருந்தார். காரில் இருந்து இறங்கி வந்தவர் சுந்தரம்பிள்ளையையும் மனைவியையும் உள்ளே அழைத்து சென்றார். அந்த வீட்டின் உட்புறம் சுருட்டுப் புகையின் நாற்றமாக இருந்தது.\nஇங்கிலாந்தில் இருந்து வந்து கால் நூற்றாண்டுகள் அவுஸ்திரேலியாவில் வாழும் வயதானவர்களுக்கு சொந்தமானது அந்த வீடு. வயதான மனிதர் இங்கிலாந்து ஆமியில் இருந்து ரிட்டயரான மிலிடரிக்காரர். சுந்தரம்பிள்ளை குடும்பத்தினர் வீட்டைப் பார்க்கச் சென்ற போதும் ஆறடிக்கு மேலான அந்த மனிதர், வீட்டுக்கு முன் பகுதியில் நின்றபடி சுருட்டு புகைவிட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு மரியாதைக்காக வெளியே நின்று புகைத்தார். மற்றப்படி முழுப் புகையும் திறந்த வீட்டின் கதவூடாக சிறிய மேகக் கூட்டங்களாக உள்ளே சென்றன.\nமீண்டும் வீட்டைப் பார்த்து விட்டுச் சுருட்டுப் புகைக்காக விரும்பிய வீட்டை விட முடியாமல் வீட்டின் தரைவிரிப்பை சில காலத்தில் மாற்றுவது என முடிவு செய்தபடி, வீட்டு விற்பனை ஏஜன்டிடம் ஏலத்துக்கு வராமல் வீட்டை எடுக்கமுடியுமா என கேட்டபோது, அந்த ஏஜண்ட், “உங்களுக்கு வீடு பிடித்திருக்கா சுருட்டுமணம் பிரச்சனை இல்லையா\n‘வீடு பிடித்திருப்பதால் தரைவிரிப்பை வெகு சீக்கிரத்தில் மாற்ற விரும்புகிறேம்.’\n‘இதற்கு முதல் வந்த ஒரு இளம் குடும்பத்தினர் சுருட்டு மணம் என வேண்டாம் எனக் கூறிவிட்டார்கள்.’\n‘நாங்கள் சுருட்டுக்கு பயப்படவில்லை. ஆனால் நீங்கள் வீட்டை ஏலத்துக்கு போடாமல் பேரம் பேசவேண்டும்’\nஅந்த ஏஜன்ட் உடனே அந்த மிலிட்டரிக்காரரிடம் சென்று பேசிவிட்டு ஒரு ஒரு தொகையைச் சொன்ன போது சுந்தரம்பிள்ளை அதற்கு சம்தித்து விட்டான். காரணம் எதிர்பார��த்த தொகையிலும் சிறிது குறைவாக இருந்தது.\nஅந்த வீட்டைப் பேசி முடிவாக்கப்பட்டபோது அந்த ஏஜென்ட் சொன்னார், ‘சுருட்டு மணத்தால் உங்களுக்குப் பத்தாயிரம் டாலர்கள் இலாபம் அடைந்திருக்கிறீர்கள். வீட்டை விற்பதற்காக இரண்டு முறை ரீம் கிளீனிங் செய்து ஏலம் போட்டோம். ஏலமும் போகவில்லை அந்த மணமும் போகவில்லை பலர் இதன் காரணமாக வீட்டைப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். வீட்டை விரைவில் விற்று விட்டு அந்த தம்பதிகள் இங்கிலாந்துக்கு திரும்பவும் போக விரும்புகிறார்கள். அது உங்களுக்கு சாதகமாக முடிந்து விட்டது.’\nஒரு படியாக நாலு அறை கொண்ட பெரிய வீடு, பாடசாலை, பெரிய பூங்கா, சொப்பிங் சென்ரருக்கு அருகாமையில் அமைந்தது எல்லாருக்கும் மன நிம்மதியாக இருந்தது. வீட்டை வைத்துக்கொண்டே மற்றைய விடயங்களான பாடசாலை, போக்குவரத்து என்பவற்றைத் திட்டமிடவேண்டி இருக்கிறது.\nஷரன் புதிதாக வேலைக்கு சேர்ந்ததோடு சிறிய குழந்தைக்குத் தாயாக இருந்ததால் பல அசௌகரியங்களைச் சுந்தரம்பிள்ளை ஒன்றாக வேலை செய்யும் நாட்களில் கண்டும் காணாமல் இருக்க வேண்டி இருந்தது. அதற்கு மேலால் ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சி அவள் மேல் இருந்தது என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சாம் போன்று நெருங்கிப் பழகியவர்களுக்குப் புரிந்திருந்தது. வைத்தியசாலையில் பலரது புரிந்துணர்வுகளை ஷரனது செய்கைகள் ரப்பரப்போல் இழுத்துச் சங்கடப்படுத்தியது.\nவேலைக்கு ஒரு மணி நேரம் ஷரன் பிந்தி வந்தால் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். செல்லப்பிராணியை கொண்டு வந்தவர்கள் வெளி நோயாளர் பிரிவில் காத்திருக்கவேண்டும். நோய் குணமாகி தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டுக்கு கொண்டு செல்ல விரும்புவர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். இதனால் மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும் பொறுமை இழந்து விடும். இதன் விளைவால் பல நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்து குரைக்கத் தொடங்கும். பூனைகள் தங்களுக்கிடையே இருந்த சமாதான ஒப்பந்தத்தை மீறி ஒன்றுடன் ஒன்றும் நாய்களைப் பார்த்தும் சீறும். உரிமையாளர்களுக்கு இடையில் வாய்த் தர்க்கங்கள் கூட ஏற்படும். காலை வேளைகளில் சம வெளியில் ஓடும் ஆறு போல் வேலைகள் நடக்க வேண்டும். சிறிது தேக்கம் ஏற்பட்டால் ஆறு அணைகரையை உடைத்து விடுவது போல். இப்படி���ான தாமதங்களால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க மற்றைய வைத்தியர்கள், நர்சுகள் வேகமாக செயல்படவேண்டும்.வேகமாக செயல்படும் போது அவர்களது மனத்தின் அவசரம் அவர்களது வேலையைப் பாதிக்கும். இதைவிட முக்கியமனது ஷரன்,சில செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுடன் அதிக நேரம் எடுப்பதால் மற்றய வைத்தியர்கள் அதிக வேலையை செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இபபடியாக பலதடவை சுந்தரம்பிள்ளை பதிக்கப்படுவது உண்டு.\nஷரன் வேலைக்குப் பிந்தி வருவதால் பலருக்கு ஷரனைப் பற்றி நக்கலாக பேசுவது பொழுது போக்காகிவிட்டது. சாப்பிட்ட பிறகு வாய்க்குப் போடும் வெற்றிலை போல் அவளது விடயங்கள் மற்றவர்களுக்கு அமைந்து விடுகிறது. வேலைக்குத் தாமதமாக வந்த பின், அதற்காக ஷரன் சொல்லும் காரணங்கள் நகைச்சுவைக்குரியதாகி விடுகிறது. உண்மையைச் சொன்னாலும் மற்றவர்கள் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை வந்து விட்டது.\nமிகவும் பிரபலமாக பலரும் சிரித்த கதை ஒன்று உள்ளது. மெல்பேனின் மேற்குப்பகுதியை கிழக்குப் பகுதியோடு இணைக்கும் மிகப் பெரிய பாலம் வெஸ்ட் கேட் பிரிஜ். அதைக் கடந்து தான் ஷரன் வேலைக்கு வரவேண்டும். ஒரு நாள் வரும் போது வெஸ்ட் கேட் பிரிஜ்ஜில் ஒரு பெண்ணின் கார் ரயர் வெடித்து விட்டது. அதனால் மற்ற கார்கள் அந்த பகுதியால் வருவதற்கு தடை ஏற்பட்டு சில மணித்தியாலம் போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது எனக் கூறியதோடு நிற்காமல் நகைச்சுவையோடு அந்தப் பெண் மினிஸ் கேட் உடை அணிந்தபடி ரயரை மாற்ற மிகவும் கஷ்டப்பட்டாள். அவளது அழகிய தொடைகளை காரில் போனவர்கள் பார்த்து இரசித்தபடி மெதுவாக சென்றதால் ரோட்டு போக்குவரத்து நிலவரம் மேலும் மோசமாகி விட்டது. இதைக் கேட்டு விட்டு வெளியே வந்த காலோஸ் சேரம் இது ஒரு பொய். இந்த குளிர்காலத்தில் எந்தப் பெண் மினிஸ்கேட்டை போடுவாள் என நம்ப மறுத்தது மட்டுமல்ல, இதை அன்று முழுவதும் சந்திக்கும் பலரிடம் நகைச்சுவையாக சொல்லி சிரித்தான். சுந்தரம்பிள்ளையின் அடி மனத்தில் ஷரனை நகைச்சுவைப் பொருளாக மாற்றுவது மனத்திற்கு உறுத்தியது. இனம்புரியாத கவலையாக இருந்தது. ஆனால் ஷரன் தொடர்சியாக இப்படியான செயல்களிலும் பேச்சுகளிலும் ஈடுபடுவது சிறு பிள்ளைத்தனமாகவும் அதேபோல் பலரது கவனத்தை கவர்வதற்காகவும் போல் இருந்தது.சிறுபிள்ளைகள் பெற்றோர�� கவனத்தை கவரச் செய்யும் குறும்புகளுக்கு சமனாக இருந்தது.\nஇந்த வைத்தியசாலைக்கு பல வேளைகளில் காட்டுப் பூனைகள் கொண்டு வரப்படுகிறது. இந்தக் காட்டு பூனைகள் வீடுகளில் வளரும் பூனைகளில் இருந்து உற்பத்தியாகி பின்னர் அந்தப் பூனைக்குட்டிகள் கவனிப்பற்று கட்டாக்காலியாக நகரத்தை அண்மித்த சிறிய இயற்கைக் காடுகளில் வளரும். இவை உணவுக்காக பறவைகள், சிறிய மிருகங்களை வேட்டையாடி உண்ணும். ஆதிகாலத்தில் இருந்தே அவுஸ்திரேலியாவில் வேட்டையாடும் மிருகங்கள் இல்லை என்பதால் அவுஸ்திரேலியாவுக்கே உரிய மிருகங்கள், பறவைகள் தப்பிவாழும் திறமை குறைந்தவை. பிரித்தானியர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நரிகளுடன் இந்தப் பூனைகளும் விரைவாகத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு பல்கிப் பெருகி பறவைகள் மற்றும் சிறிய அவுஸ்திரேலியவுக்குரிய மாசூப்பியல்களை உணவுக்காக அழித்து விடுவதால் சூழலுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றன. இதையிட்டுதான் வீட்டுப் பூனைகளை கருக்கட்டாத ஆபரேசனை செய்வதும் மைக்கிரோசிப்பின் மூலம் அடையாளம் இடுவதன் மூலம் இப்படியாக உருவாகும் காட்டுப்பூனைகளின் தொகையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பொறி வைத்துப் பிடிக்கப்பட்ட காட்டுப்பூனைகள் மிருகவைத்தியர்களால் கருணைக்கொலை செய்யப்படும்.\nஇப்படி கருணைக்கொலை செய்யக் கொண்டு வந்த ஒரு காட்டுப் பூனையை கைகளால் எடுத்து கருணைக்கொலை செய்யமுடியாது. அவைகள் புலிகளைப் போன்று மூர்க்கமானவை சீறிக் கொண்டு கடிக்க வரும். விசேடமான கூட்டுக்குள் வைத்து அந்தக் கூட்டை சிறிதாக்கி அதற்குள் வைத்தே ஊசியை ஏற்றி கருணைக் கொலை செய்வதுதான் பாதுகாப்பான முறையாகும். அப்படி கருணைக் கொலை செய்வதற்காக வந்த ஒரு காட்டுப் பூனையை வெளியில் ஷரன் எடுத்து பரிசோதிக்க முற்பட்டபோது அந்தப் பூனை அவளது கையில் ஆழமாக கீறிவிட்டுத் தப்பிவிட்டது. இவ்வளவுக்கும் அந்த பரிசோதனை அறைக் கதவுகள் மூடித்தான் இருந்தது. ஆனாலும் அந்தக் காட்டுப் பூனை மாயமாகி மறைந்துவிட்டது. காட்டுப் பூனையால் காயப்பட்ட ஷரனின் மேல் எவரும் அனுதாபப் படவில்லை. ஏற்கனவே இருந்த வழக்கத்தை மீறியதற்கான கடுப்பில் பலர் ஷரனைக் குறை கூறி, ஷரனுக்கு செல்லப் பெயராக டிராமாக் குயின் என்ற பட்டப் பெயர் இந்தச் சம்பவத்தின் பின்பாகச் சூட்டப்பட்டது.\nதப்பிய காட்டுப் பூனையை ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அதற்கு உரிமையாளர் இல்லாததால் அதைத் தேடவேண்டிய பொறுப்பு அந்த வைத்தியசாலையில் வேலை செய்பவர்களுக்கு இருக்கவில்லை. எல்லாம் டிராமாக் குயினின் பொறுப்பு எனச் சகலரும் அந்தச் சம்பவத்தை கடலில் எறிந்த கல்லாக மறந்து போய்விட்டார்கள்.\nஇந்த விடயத்தில் வைத்தியசாலையில் வேலை செய்யும் மனிதர்களின் ஞாபக மறதியை பிடிக்காத ஒரு சீவன் அந்த வைத்திய சாலையில் வாழ்கிறது. பத்து வருடத்துக்கு மேல் தனிக் காட்டு ராஜாவாக அந்த வைத்திய சாலையில் தன்னை விட இரண்டாவதாக ஒரு பூனை இருப்பது ஹொலிங்வூட்டுக்கு பிடிக்கவில்லை. “வேதியரும் வேசிகளும் விதிநூல் வைத்தியரும் கோழிகளும் பூனைகளும் பகையாக இருப்பார்கள் ” என்ற பழைய சொல்லுக்கிணங்க ஒரு கிழமையாக விசர் நாய் கடித்த பூனை போல் அந்த வைத்தியசாலையின் மூலை முடுக்கெல்லாம் தேடியது.\nபகலில் நாய்கள், மனிதர்கள் அங்கும் இங்கும் செல்வதால் ஹொலிங்வூட்டுக்;கு சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும். வைத்தியசாலையின் இரவுகள்தான் ஹொலிங்வூட்டுக்கு சொந்தமானவை. கருமையான இருளை தனது உடலில் பூசியபடி காட்டில் கரந்துறையும் கெரில்லா போராளி போல் ஒளி பாச்சும் தனது கண்களுடன் மூலை முடுக்கெல்லாம் வலம் வரும். இரவில் நடுநிசியின் பின்பு வைத்தியசாலையின் ஓர் இரு லைட்டுகளைத் தவிர மற்றவை அணைக்கப்படுவதால் இருளுக்கும் ஹொலிங்வுட்டுக்குமே அந்த இடம் சொந்தமாகிறது. இடங்களை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு இடமாக துப்பறியும் பொலிசாராக காட்டுப்பூனையின் தடயங்களைத் தேடியது. நேரடியாக ஒளிந்திருக்கும் பூனையைத் தேடாமல் பூனைகள் வெளியேற்றும் குண்டிச்சுரப்பியின் வாசனையைத் தேடியது. பூனைகள் மட்டுமல்ல எந்த ஊன் உண்ணும் மிருகங்களும் தங்களது வாழும் இடத்தை அந்த சுரப்பின் மூலம் அடையாளப்படுத்தும் என்பது ஹொலிங்வுட்டுக்கு தெரிந்திருந்தது.\nஏழு நாட்களாக மோப்பம் பிடித்து கூரைப் பகுதி அலுமாரியின் இடுக்குகள், சவஅறை என எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் சென்று துப்புத் துலக்கியது. கபடமான நட்புடன் பூனையை அழைப்பது போலவும் பெண் பூனை யை ஆண் பூனை புணர்வுக்கு குரல் கொடுப்பது அழைப்பது போலவும் பின்னிரவில் குரல் கொடுத்து அழைத்��து. ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. ஹொலிங்வுட்டின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகின. அந்தப் பூனை இங்குதான் எங்கோ ஒளிந்து இருக்கிறது என உள்மனம் சொன்னாலும் காட்டுப் பூனையை பற்றி எந்த தடயமும்; ஹொலிங்வுட்டுக்கு கிடைக்கவில்லை.\nஇப்படியாக ஒரு கிழமை கஷ்டப்பட்டு ஒழுங்காக சாப்பிடாமல் தூக்கமில்லாமல் அலைந்து திரிந்து தேடியதால் கொலிங்வூட்டின் வயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த கொழுப்பு மறைந்து விட்டது. ஆனால் வயிற்றில் தொங்கிய கொழுப்புக் குறைந்தாலும் பொறாமை தீயாக வயிற்றின் உள்ளே தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. வெளிக்கொழுப்பு பொறாமைத் தீயால் எரிந்ததா இல்லை காட்டுப் பூனையை தேடித் திரிந்ததால் குறைந்ததா என்பது விவாதத்துக்கு உரியது. இந்த வைத்தியசாலையில் தனது செல்வாக்கான சுதந்திரமான வாழ்வுக்கு மறைந்து வாழும் அந்த காட்டுப் பூனையால் இடர் ஏற்படலாம் என்றோ அல்லது தான்மட்டும்தான் இங்கு வாழும் உரிமையை பெற்றிருப்பதாக நினைத்தோ மனம் புகைந்தபடி அலைந்து திரிந்தது.\nஎல்லோரும் கொலிங்வூட் சிலிம்மாக வந்தது பற்றி வியப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் வைத்தியத்துக்கு வந்த பூனைகளில் இருந்து வியாதி ஏதாவது தொற்றி விட்டதோ சாடை மாடையாக என கூறியது கொலிங்வூட் காதில் விழுந்தது.\nஅவர்கள் மேல் கொலிவூட்டுக்கு எரிச்சல் ஏற்பட்டது.\n‘கையாலாகதவர்கள். சோம்பேறிகள்’ என திட்டியது\n‘இவன்கள் தங்கள் வேலையை ஒழுங்காக செய்திருந்தால் இவன்களின் கொழுப்பும் கரைந்திருக்கும். என்னுடைய கொழுப்பு தன்பாட்டில இருந்த இடத்தில் இருந்திருக்கும்.’ எனச் சொல்லி அவர்கள் முன் தனது வாலை உயரத்தி பிஷ்டத்தைக் காட்டித் தனது அதிருப்தியைத் தெரிவித்தது.\nஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு. வெளியே மழை தொடர்சியாக தூறலாக பெய்து கொண்டிருந்தது. செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்தவர்கள் தொகை குறைவாக இருந்ததால் விரைவாகி வீட்டுக்கு போய் விடலாம் என்ற எண்ணத்துடன் இரவு வேலையை முடித்து விட்டு தண்ணீர் குளாயில் ஷரன் கையை கழுவிக் கொண்டிருக்கும் போது அந்த அறையின் பின்புறமாக பார்மசி கதவு வழியாக ஹொலிங்வுட் மெதுவாக உள்ளே வந்தது.\nதிரும்பிப் பார்த்த ஷரன் ‘என்ன கொலிங்வூட் வர வர மெலிந்து கொண்டு வருகிறாய். ஏதாவது தொற்று நோய் பிடித்து விட்டதா இல்லை சாப்பிடுவதற்கு கஸ்டமாக இருக்கிறதா இல்லை சாப்பிடுவதற்கு கஸ்டமாக இருக்கிறதா“ நகைச்சுவை மட்டுமல்ல அத்துடன் நக்கலும் கலந்திருந்தது.\nவழக்கமான உதாசீனத்துடன் ‘இந்த டிராமா குயினால் தான் வந்தது’ என கூறிவிட்டு மீண்டும் திரும்பி செல்ல நினைத்த போது திடீரென வெளிச்சமும் மறைந்து. வைத்தியசாலையின் சகல லைட்டுகளும் அணைந்து போய்விட்டது. எங்கும் இருள் பரவி ழுழு வைத்தியசாலையையும் முற்றாக மூடிக்கொண்டது. அந்த நேரத்தில் கதவை நோக்கி நடந்த ஷரனது கால் கொலிங்வூட்டின் மேல் பட்டதும் பலத்த சத்தத்துடன் கொலிங்வூட் சீறியது.\n‘என்னை மன்னிக்க வேண்டும்’ என குனிந்த ஷரன் கொலிங்வூட்டை தூக்க முற்பட்டபோது வேறு ஒரு பூனை சீறும் சந்தம் கேட்டது. திடுக்கிட்டு ஷரன் நிமிர்ந்தாள். அந்த நேரத்தில் மீண்டும் லைட் வந்து அந்த இடம் ஒளி வெள்ளமாகியது.\nமூலையில் சீறிய படி நின்ற கொலின்வூட்டின் கழுத்தில் இருந்து இரத்தம் வழிந்தது. எதிரில் ஒரு கரிய நிறத்தில் மெலிந்த பூனை வாலை உயர்த்தி பதிலுக்கு சீறிக் கொண்டு சிங்கம் போல நின்றது. கரிய உரேமங்கள் முள்ளம்பன்றியின் முட்கள் போல் குத்திட்டுக் கொண்டன. ஏற்கனவே ஒரு தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால் மறு தாக்குதலுக்கு இடது முன்னங்காலை உயர்த்தியபடி பின்னங்கால்களை சிறிது பிரித்து வைத்து கழுத்தை உள்நோக்கி இழுத்தபடி கோரைப்பற்களைக் காட்டியபடி புதிய தாக்குதலுக்கு தயாராகியது.\nஷரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தப் பூனைதான் சில நாட்களுக்கு முன்னால் தன்னிடம் இருந்து தப்பியது. மீண்டும் அடுத்த தாக்குதலுக்கு தயாராக காற்றில் ஹோலிங்வுட்டை நோக்கி பாய்ந்த அந்தப் பூனையை காலால் எத்திவிட்ட போது மூடப்பட்ட கதவில் பட்டு நிலத்தில் விழுந்தது. அந்த நேரத்தில் பாய்ந்து கொலிங்வூட்டை அள்ளி தூக்கிக் கொண்டு பின் கதவால் பார்மசி பகுதிக்கு சென்று அந்தக் கதவை அடைத்ததும் அந்தக் காட்டுப்பூனை அந்த அறையில் சிறைப் பிடிக்கப்பட்டது.\nஇரத்தம் வடிந்தபடி இருந்த கொலிங்வூட்டை பாதுகாப்பாக பூனைப்பகுதியில் ஒரு கூட்டில் அடைத்துவிட்டு திரும்பி வந்த போது ஷரனது நேர்சான நோறேலும் சேர்ந்து கொண்டு இப்பொழுது அந்தக் காட்டுப்பூனையை அந்த அறையில் தேடினர்.\n‘என்னால் நம்ப முடியவில்லை எப்படி இந்தப் பூனை பத்து நாட்கள் உயிர்வாழ்ந்தது\n‘இது வேறு பூனையாக இருக்கலாம்’ எனறாள் நோறேல்\n‘இல்லை இது அந்தப் பூனைதான். பூனைகள் பலநாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் சீவிக்கும். ஆனால் இது ஒரு உலக சாதனை.’\nஇருவரும் பேசிக்கொண்டு தேடினாலும் அந்த காட்டுப்பூனையைக் காணவில்லை.\nபூனை நின்ற இடத்தில் கொலிங்வுட்டின் இரண்டு இரத்த துளிகள் கரும் பச்சை நிலத்தில் உறைந்து இருந்தன.\nஷரனுக்கு நம்ப முடியவில்லை. வெறுமையான அறை. அங்கு பரிசோதனை மேசை மற்றும் ஒரு சிறிய வாஷ் பேசின் பொருத்திய அலுமாரி மட்டும்தான் அந்த அறையில் உள்ள பொருட்கள். சுவர்கள் ஆள் உயரத்திற்கு நாலுபக்கமும் வழுவழுப்பான ரைல்கள் பதித்தவையானதால் சுவரால் ஏறி கூரைக்கு செல்ல முடியாது.\nவாஷ் பேசினின் கீழுள்ள அலுமாரியை ஷரன் திறந்த போது வால் ஆடியது போன்று நிழல் ஆடியது. மிருகங்களின் கண்களைப் பரிசோதிக்கும் சிறிய லைட்டின் வெளிச்சத்தை அலுமாரியுள்ளே செலுத்தி குனிந்து பார்த்த போது அந்த பூனை வாஷ் பேசினுக்கும் சுவருக்கும் இடையில் தண்ணீர் குளாயின் வளைவில் மறைந்திருந்தது.\nபத்து நாட்களுக்கு மேல் அந்த இடத்தில் உணவு தண்ணிர் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறது. பாதுகாப்பு படையினது உயிர் குடிப்பதற்காக மரத்தின் கிளையில் பல நாட்கள் மறைந்திருக்கும் கெரில்லா போராளி போல் அந்தத் தண்ணீர்க் குளாயின் வளைவில் வாழ்ந்திருக்கிறது.அப்படியாக திடசங்கற்பம் கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்காக உறுதியுடன் இருந்த அந்த காட்டுப்பூனையை தேடியலைந்து கண்டு பிடித்தது கொலிங்வுட்டின் சாதனைதான்.\n‘எனது கால்பட்டு கொலிங்வுட் சீறியதால் அந்த காட்டுப்பூனை வெளிவந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் எத்தனை நாட்கள் இங்கிருக்குமோ அல்லது கொலிங்வுட் அதைக்கண்டுதான் சீறியதா ’\n‘இந்த பூனையை நாங்கள் வெளியில் எடுப்பது கஸ்டம்’ என்றாள் நோரேல்\nஷரன் வழக்கமாக இதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். காட்டுப் பூனையை பிடித்துக் கருணைக் கொலை செய்யவேண்டும் எனத்தான் சொல்லி இருப்பாள். தனது கடந்த காலத் தவறால் கொலிங்வுட் காயமடைந்தது அத்துடன் நடு இரவைத் தாண்டி விட்டது. ஷரனின் மனத்தில் கொலிங்வுட்டுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற என்ற சிந்தனையுடன் இருந்தால் நோரேலுடைய ஆலோசனைக்கு ஏற்ப மயக்க மருந்து கொண்ட ஊசியால் அந்தக் ��ுளாயில் இருந்தபடி நீண்ட ஊசியைப் பாவித்து கருணைக்கொலை செய்தாள்.\nசில நிமிட நேரத்தில் வெளியே விழுந்த அந்த காட்டுப்பூனை ஒரு எலியளவில் இருந்தது. உயிரோடு பார்த்த போது சிலிர்த்த மயிர்கள் பெரிதாக காட்டி இருந்தன.\nஇருவரும் மீண்டும் கொலங்வுட்டைத தேடிச் சென்றனர்\n‘ஆகா என்னருமை கொலிங்வுட்’என மார்போடு தூக்கி அணைத்தாள் நோரேல்\n‘கோலிங்வுட்டுக்கு தேவை இல்லாதது இந்த துப்பறியும் வேலை. மனத்தில் துப்பறியும் பொலிஸ் என்ற நினைப்பு. வேண்டாத வேலையைச் செய்து காயப்பட்டிருக்கிறது. அந்தப்பூனை எலியளவில் இருக்கிறது. ஆனால் இந்தப் பெரிய உடம்புடன் நீ கடிவாங்கி இருக்கிறாய். எதுக்கும் லாயக்கு இல்லை’ என திட்டிக் கூறியபடி காயத்தை சுத்தம் செய்தாள்.\nகோலிங்வுட் “இவளால்தான் எல்லாம் வந்தது. டிராமாகுயின் டிராமாக் குயின்“ என மனத்தில் பல முறை திட்டியது.\nஅப்பொழுது ஷரன் அன்ரிபயற்றிக்கை ஏத்தியபோது கொலிங்வுட் கத்தியது\n‘கமோன் கொலங்வுட் மெதுவாக எடுத்துக் கொள். தேவையில்லாத வேலையில் ஏன் ஈடுபட்டாய்’ என சிரித்தபடி\nநோரேல் மெதுவாக ஊசிபோட்ட அந்த இடத்தை விரல்களால் தடவி விட்டது இதமாக இருந்தது\nகொலிங்வுட்டை பூனைக் கூட்டுக்குள் அன்றிரவு அடைத்தது விட்டார்கள்.\nகொலிவுட் திட்டியபடியே இருந்தது. வைத்திய சாலையில் சுதந்திரமாக திரிந்த தன்னை கூட்டில் அடைத்து வைத்தது பாதிப்படைந்த தனக்கு தரப்பட்ட மேலதிக தண்டனையாகக் கருதியது.\nஅடுத்த நாள் சுந்தரம்பிள்ளைக்கு வழக்கம் போல காலை எட்டரை மணிக்கு வேலை. பூனை வாட்டில் வேலை தொடங்கியதும் சிவா, சிவா என உயிர் போகவிருக்கும் நிலையில் கடைசியாக வெளிவரும் வார்த்தை போன்ற ஒரு அனுங்கலான குரல் மெல்லியதாக கேட்டது. திரும்பிப் பார்த்தபோது எவரும் அருகில் இல்லை. தொடர்ந்து மற்றப் பூனைகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது நாய்வாட்டில் மருந்துகளைக் கொடுத்துத் தனது வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வந்த சாம், புதிய செய்தியைச் சொல்லும் பரபரப்புடன் ‘ ஒரு கிழமைக்கு முன்பு தப்பியோடிய காட்டுப்பூனை கொலிங்வுட்டை கடித்து விட்டது. இங்கு ஒரு கூட்டில்தான் இருப்பதாக சொன்னார்கள். நீ கண்டாயா சிவா\nஅப்பொழுது மீண்டும் ‘சிவா’ என்று வலது பக்க மூலையில் அதே ஈனஸ்வரத்துடன் குரல் கேட்டு, சுந்தரம்பிள்ளை அங்கே சென்றபோது பரிதாபமாகக் கழுத்தைக் கீழே போட்டுக் கொண்டு மூலையில் கசக்கி எறியப்பட்ட சாம்பல் கம்பிளித் துணிபோல சீவனற்ற நிலையில் கொலிங்வுட் கிடந்தது. கழுத்தில் பெரிய வீக்கம் ஒரு திராட்சைப் பழம் அளவில் இருந்தது.\n‘இரவு அந்த காட்டுப் பூனை கடித்துவிட்டது. அந்த டிராமாக்குயின் அவசரத்தில் எனது காயத்தை துப்பரவாகத் துடைக்கவில்லை. அதனால் மீண்டும் சீழ் பிடித்து இப்பொழுது எனக்கு காய்ச்சல் அடிக்கிறது.’\n‘சரி நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். கவலையை விடு’\n‘எனக்கு மயக்க மருந்து கொடுக்காமல் தோலை மட்டும் விறைக்கப் பண்ணிவிட்டு இந்த சீழை எடு.’\n‘நீ சொல்லி நான் செய்யிறதான நிலை. என்ன செய்வது\n‘உன்னோடுதான் என்னால் பேசமுடியும். அந்தப் பூனையில் எந்த தொற்று நோய் இருந்ததோ\n‘மூன்று மாதத்தில் இரத்த பரிசோதனை செய்வோம். எயிட்சுக்கும் லுயிக்கீமியாவுக்கும் சோதனை செய்யவேண்டும்.’\n‘அது வரையும் நான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக இந்த வைத்தியசாலையில் உலாவ வேண்டும். இது கொடுமையானது . அந்த டிராமாக்குயினின் தவறு எனது உயிருக்கு உலைவைத்திருக்கிறது’ எனப் புலம்பியது.\n‘மரணம் இந்த உலகத்தில் படும் கஸ்டங்களில் இருந்து விடுதலை செய்கிறது என சொல்வார்களே’\n‘ மற்றவர்களுக்கு சொல்லும்போது இலகுவாக இருக்கிறது. உங்களுக்கு பரிகாசமாக இருக்கிறது எனது நிலை.’\n‘சரி. சரி. ஹோலிங்வுட் புலம்பாதே. இது சாதாரணமானது. சாம் கொலிங்வுட்டின் உடல் வெப்பத்தை பார்’என்றதும் ஹொலிங்வுட்டின் வாலை உயர்த்திவிட்டு குதத்துக்குள் தேமாமீட்டர் சாமினால் செருகப்பட்டது. அதே நேரத்தில் ஊசி மருந்தை சுந்தரம்பிள்ளை முதுகில் ஏற்றிய போது ‘ஏன் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் செய்யிறீர்களே இது நல்லாவா இருக்கு\n‘நாங்கள் மற்ற மிருகங்களையும் பார்த்து அவைகளுக்கும் மருத்துவம் செய்ய வேண்டும். சாம் என்ன வெப்பம்\n‘புண்ணை சேலயினால் சீழ் சுத்தம் செய்து விட்டு மீண்டும் அதே கூட்டில் அடைத்து விடு.\n‘கொலிங்வுட் இந்தக் கூட்டில் இளைப்பாறு’ எனச் சொல்லிவிட்டு சாமுடன் சுந்தரம்பிள்ளையும் பூனை வாட்டில் இருந்து வெளியேறினார்கள்.\nகொலிங்வுட்டை பற்றி பலர் அன்று சுகம் விசாரிப்பதற்காக வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் வந்தனர். போலின் அன்று மாலை ஐந்து மணிக்கு இரவு வேலை தொடங்கிறது என்ற போதிலும் கருணை உள்ளத்துடன் மதியமே வந்து கொலங்வுட்டை மடியில் வைத்து கொஞ்சினாள். அன்று பலராலும் சுகம் விசாரிக்கப்பட்டு கவனிக்கப்பட்டது உள்ளுர சந்தோசத்தை அளித்தாலும் கழுத்து காயத்தால் ஏற்பட்ட வலியும், காச்சலால் ஏற்பட்ட உடல் வெப்பமும் சேர்ந்து யாரோ வாகனத்தால் அடித்துப் போட்டது போன்ற உணர்வை கொடுத்தது. இதை விட பூனைக்கடியில் தொற்றும் நோயான ஏயிட்ஸ் வந்தால் தன்னைக் கருணைக் கொலை செய்து விடுவார்கள் என்ற பயமும் மனத்தில் புகைந்து கொண்டிருந்தது.\n அந்த வழியால் வந்த சுந்தரம்பிள்ளை\n‘எனக்கு இரவே நோரேல் தொலைபேசியில் சொன்னாள்’\n‘நீ இரவு வேலையில் இருப்பதால் பார்த்துக் கொள்வாய். சாப்பிட மறுத்தால் கரண்டியால் சயன்ஸ் திரவ டையற்றை கொடு. இன்று இரவும் கூட்டுக்குள் தான் இருக்கவேண்டும்’\nகோலிங்வுட் போலின் மார்பில் படுத்தபடி ஷரனை சபித்துக் கொண்டிருந்தது. சுந்தரம்பிள்ளை அதை பொருட்படுதாமல் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.\n← பயணியின் பார்வையில் 13\nஅசோகனின் வைத்தியசாலை 15 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n14 கரையில் மோதும் நினைவலைகள். புலம் பெயர்ந்தோர் உதவிகள்\nகரையில் மோதும் நினைவலைகள்- இரு… இல் indran rajendran\nஅஸ்தியில் பங்கு இல் SHAN Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tamil-lifestyel-how-to-make-rice-for-health-and-special/", "date_download": "2021-07-30T03:05:15Z", "digest": "sha1:CKK3NI74QLBWATIOSLTBRY6KYXLW5XPN", "length": 12941, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Lifestyel How to Make Rice For Health And Special", "raw_content": "\nமதியம் சமைத்த சாதம், இரவிலும் ஃப்ரஷ்ஷாக இருக்க… இப்படி செய்யுங்க\nமதியம் சமைத்த சாதம், இரவிலும் ஃப்ரஷ்ஷாக இருக்க… இப்படி செய்யுங்க\nTamil Heath Update : குக்கரில் செய்வதை விட அடுப்பில் உரை வைத்து செய்யும் சாதமே ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.\nTamil Lifestyle Update : உலக நாடுகள் பலவற்றில் அரசி உணவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல பகுதிகளில் குறிப்பாக தென்னிந்தியாவில் முக்கிய பிரதான உணவாக அரிசி சாதமே மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். முன்பு அடுப்பில் உலை வைத்து சமைக்கப்பட்ட சாதம் தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் குக்கரில் செய்யப்படுகிறது. கிரமங்களில் கூட பலரும் குக்கரை பயன்பட��த்தி வரும் சுழல் நிலவி வருகிறது. ஆனால் குக்கரில் செய்வதை விட அடுப்பில் உரை வைத்து செய்யும் சாதமே ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.\nஅப்படி அடுப்பில் செய்யப்படும் உணவு ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு கெட்டுப்போடும் நிலை ஏற்படும் . உதாரணத்திற்கு காலையில் செய்த சாதம் மாலையில் ஒரு மாதிரியான பிசு பிசு தன்மையும் சாப்பிடுவதற்கு ஏற்புடையதல்லாத நிலைக்கு செல்லும். அந்த நிலை வரும்போது அதை வெளியில் கொட்டுவதை விட வேறு வழி இல்லை. ஆனால் தற்போது இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில குறிப்புகள் உள்ளது.\nவடித்த சாதம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணம். தண்ணீர் பற்றாக்குறை. இதனை கருத்தில் கொண்டு உலை வைக்கும்போது தண்ணீர் அதிகம் வைக்க வேண்டும். மேலும் உலை அதிகம் கொதிக்கவீடாமல். லேசாக கொதி வந்ததும், அரிசியை உலையில் போட வேண்டும். அப்போது தண்ணீர் பாத்திரத்தில் நிரம்பி வழியும் அளவிற்கு இருக்க வேண்டியது காட்டாயம். உலை பாத்திரத்தில் அரிசி போட்டவுடன் தண்ணீர் நிரம்பி வழிந்தால் அமை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, சாதம் வெந்து வரும்போது தண்ணீபு பற்றாக்குறை ஏற்பாட்டால் இந’த தண்ணீலை அதில் சேர்க்கலாம்.\nஉலையில் அரிசி சேர்த்தவுடன் அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டியது காட்டாயம். சாதம் கொதிக்க தொடங்கிய பின்பு, கரண்டியை விட்டு அடிக்கடி கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சாதம் சரியான பக்குவத்திற்கு வந்த்தும் வடித்துவிட வேண்டும். இதில் சாதம் வடிக்கும்போது பத்து நிமிடங்கள் வரை சாதம் நன்றாக நடிக்க வேண்டியது கட்டாயம். அப்போதுதான் கஞ்சி நன்றாக வடியும்.\nசில சமயங்களில் சாதம் வேகவைத்து வடிக்கும் பதம் தவறுவது இயல்பான ஒன்று. இந்த நேரத்தில், சாதத்தை அடுப்பில் அடுப்பின் மீது வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு நிமிடம் வடித்த சாதத்தை சூட்டோடு அடுப்பின் மேலே வைத்து வைதால் சாத்தில் உள்ள தண்ணீர் சுண்டி விடும். சாதம் சரியான பக்குவத்திற்கு வந்து விடும். சாதம் வேகும்போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிரிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nசர்க்கரைக்கு பதில் இதைச் சேருங்க… பூண்டு பால் சிம்பிள் செய்முறை\nTamil News Live Updates : உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் – பெகாசஸ் தொடர்பாக 500 செயற்பாட்டாளர்கள் கடிதம்\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nபாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா – நீலிமா ராணி கோவில் விசிட்\nருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி தெரியுமா\nசாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு பாருங்க\nமிருதுவான உருளைக்கிழங்கு சப்பாத்தி; வெங்கடேஷ் பாட் கூறும் ரகசியம் இது தான்\nஇதுவரை நான் விக் வைத்தது இல்லை – சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்\n3 வயதில் சினிமா அறிமுகம்.. 80’s புகழ்பெற்ற ஹீரோயின்.. கண்ணான கண்ணே சுலக்‌ஷனா ஷேரிங்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-centre-will-face-dmk-s-attack-by-appointing-raghuram-rajan-424599.html?ref_source=articlepage-Slot1-10&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-30T02:59:09Z", "digest": "sha1:GWV7HBF5HMHNV7RLNLNZYTFCHB2MPMCH", "length": 20659, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல் | How Centre will face DMK's attack by appointing Raghuram rajan? - Tamil Oneindia", "raw_content": "\n���ர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\n\"என்ன மேடம்.. அடையாளம் தெரியுதா... \".. ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (23)\nவாயில் கைவைத்து \"உஸ்ஸ்\" சொன்ன சனம்.. உற்றுப் பார்த்து அசந்த ரசிகர்கள்\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nவயசு 8 தான்.. ஆனா ஆழ்கடலில் இறங்கிக் குப்பைகளை அள்ளிய புதுச்சேரி சிறுமி.. குவியும் பாராட்டுகள்\nSports ஒலிம்பிக் தடகளம்.. 3000மீ Steeplechase தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் தோல்வி\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பக்கம் பிடிஆர்.. மறுபக்கம் ஜெயரஞ்சன்.. நடுநாயகமாக ரகுராம் ராஜன்.. திமுகவின் மும்முனை தாக்குதல்\nசென்னை: நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன், பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் ரகுராம் ராஜன் என திமுக மும்முனை அஸ்திரங்களுடன் தமிழ்நாட்டின் பொருளாதார முகத்தை திருத்தியமைக்க களம் குதித்திருப்பது அகில இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பொருளாதார, நிதி விவகாரங்களில் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசிற்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.\nஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்\nமத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறு என்றும் சுட்டிக் காட்டி வருகிறார். பிடிஆரின் சரமாரி கேள்விகள் இந்திய அளவில் வைரலாகின. இந்த நிலையில்தான் அடுத்த அஸ்திரத்தை திமுக கையில் எடுத்தது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனை தமிழக அரசு நியமித்தது.\nஇவர் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியா மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது என கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் எச்சரித்திருந்தார். மத்திய அரசை புள்ளி விவரங்களுடன் கடுமையாக விமர்சிப்பதில் வல்லவர் ஜெயரஞ்சன்.\nஇந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ரகுராம் ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவசாலியான இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆர்பிஐ கவர்னராக இருந்தவர். இவர் தலைமையில் தமிழகத்திற்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nபிடிஆர் முதல் ரகுராம்ராஜன் வரை ஸ்டாலினின் தேர்வு அனைத்தும் சூப்பர் டூப்பர் என மக்கள் மத்தியில் ஆர்ப்பரிக்கப்படுகிறது. இந்த மூன்று பேருமே மிகவும் திறமைசாலிகள். இவர்களை மு��்கிய பதவிகளுக்கு ஸ்டாலின் தட்டித் தூக்கியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பொருளாதாரம் குறித்த பாடத்தை இவர்கள் கற்பிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 3 மிகப் பெரிய அஸ்திரங்கள் மத்திய அரசுக்கு உண்மையில் சவாலானவைதான்.\nஆர்பிஐ கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பொருளாதார கொள்கைகள், வழிகாட்டுதல்களை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ரகுராம் ராஜனை தமிழக அரசு தட்டித் தூக்கி வந்துள்ளது மத்திய அரசுக்கு விடப்படும் சவால்தான். இந்த 3 பேரை தமிழக வளர்ச்சிக்கு ஸ்டாலின் பயன்படுத்துவது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். அதே வேளையில் இவர்கள் மூவரையும் நியமித்தது பாஜக அரசுக்கு எதிராக ஸ்டாலின் அரசின் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\n\"ஆடு பகை, குட்டி உறவா\".. எடப்பாடி பழனிசாமி \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே.. உண்மையா\nபேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல..இன்று புலிகள் தினம்.. நாட்டில் புலிகள் பாதுகாக்கப்படுகிறதா\nரெடியாகும் பிடிஆர்.. வரிந்து கட்டும் ஸ்டா��ின்.. \"3 அறிவிப்புகள்\" வெளியாகிறதா\nஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பிக்கு புதிய பதவி - மத்திய அரசு புதிய உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neconomy dmk tamilnadu பொருளாதாரம் திமுக தமிழ்நாடு politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148336", "date_download": "2021-07-30T05:06:41Z", "digest": "sha1:AFOT2UJS3SBVR6SZ2HEKRAXNAJPAE3QH", "length": 8163, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nகர்நாடகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு\nகர்நாடகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிப்பு\nகர்நாடகாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பெங்களூருவில் 4 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள 19 மாவட்டங்களில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, அனைத்து தொழில்களும் 50 சதவீத ஊழியர்களின் பலத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட், எஃகு விற்பனைக் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஉணவகங்கள் தொடர்ந்த பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149227", "date_download": "2021-07-30T03:14:18Z", "digest": "sha1:IANVTEGKGYK7CNCAPJ4VL7O3CCGWEJTD", "length": 10659, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "நம்பியவரின் \"கழுத்தறுத்த\" நண்பன்..! பணத்துக்காக அரங்கேறிய பாதகம்... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரித் தொழிலில் நட்டமடைந்த ஒருவர் தனது நண்பனையே கத்தியால் தாக்கி 50 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட பலரிடம் பணம் கடனாகப் பெற்று வந்துள்ளார்.\nஇதனால் கடன் சுமை ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. வடிவேலு முந்திரி உற்பத்தியில் நல்ல லாபம் ஈட்டி வசதியாக இருப்பதைப் பார்த்த கலைச்செல்வன், அவரிடமிருந்து மொத்தமாகப் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.\nஅதன்படி கடந்த சனிக்கிழமை வடிவேலுவை தனியாக முந்திரித் தோப்புக்கு அழைத்துச் சென்ற கலைச்செல்வன், திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து 50 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதனை எதிர்பார்க்காத வடிவேலு, பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து வடிவேலுவை அச்சமூட்டுவதற்காக அவரது கழுத்தில் லேசாக கத்தியால் கிழித்துள்ளார் கலைச்செல்வன்.\nஇதனால் பயந்துபோன வடிவேலு, குடும்பத்தினரை போனில் அழைத்து, 50 லட்ச ரூபாய் பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். பணம் கைக்கு வந்ததும் கலைச்செல்வன் அங்கிருந்து தப்பிச் செல்லவே, வடிவேலுவை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், கலைச்செல்வனை தீவிரமாகத் தேடி வந்தனர். திங்கட்கிழமை அதிகாலை காட்டுக்கூடலூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மினி லாரியில் வந்த கலைச்செல்வனை மடக்கிப் பிடித்தனர்.\nஅவரிடமிருந்து 43 லட்சத்து 68 ஆயிரத்து 350 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மீதத் தொகை எங்கே என அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமனைவி தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன்..\nமுதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 திருமணம் செய்த கல்யாண மன்னன் 2வது மனைவியுடன் கைது\nபத்திரிக்கையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய முதலமைச்சர் உத்தரவு\nகிணற்றில் விழுந்தச் சிறுமியை காப்பாற்றிய 9 வயது சிறுவனின் துணிச்சலைப் பாராட்டி ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்\nஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிய இளைஞர்..\nசட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் சிறந்து வேலைவாய்ப்பு பெருகு���் - முதலமைச்சர்\nசாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுதலம் கட்டுமாறு எந்த கடவுளும் கேட்பதில்லை - உயர்நீதிமன்றம் கருத்து\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபல்சர் பைக்கில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம்., லாரியின் முன்பக்க டயரில் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/150739", "date_download": "2021-07-30T03:37:36Z", "digest": "sha1:3XLUJH3OJKBQIQWCWJR5LMXMDORTWHVB", "length": 10296, "nlines": 97, "source_domain": "www.polimernews.com", "title": "மத்திய அமைச்சர்கள் உள்பட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்- மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nமத்திய அமைச்சர்கள் உள்பட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார்- மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nமத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.\nகடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் பெகாஸஸ் (Pegasus )என்ற உளவு செயலி மூலமாக அபகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையா���ல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த forbidden media, amnesty international ஆகிய அமைப்புகள் குற்றம் சாட்டின. பல்வேறு ஊடகங்கள் இதுதொடர்பாக சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.\nஇந்தியாவில் 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்தியா உறுதியான ஜனநாயக நாடு என்றும் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மத்திய அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது.\nஇதே போன்று பெகாஸஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாஸிஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவெள்ளத்தில் மிதக்கும் வட கர்நாடகா.. தீவு போல் காட்சியளிக்கும் குடியிருப்புகள்\nவெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி - பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்\nஇரவு நேரத்தில் சிறுமிகள் ஏன் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என கேட்ட கோவா முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nவங்கிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு\nநிலவை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான்-3 விண்கலம் 2022ஆம் ஆண்டில் செலுத்தப்படும் - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்\nயமஹா RX 100 பைக்குகள் தான் குறி : பைக்கை திருடி இளைஞர்கள் தப்பியோடும் காட்சி\nவங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோராமல் ரூ.50 ஆயிரம் கோடி உள்ளது -அமைச்சர் பகவத் காரத் தகவல்\nகர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பசவராஜ் பொம்மை.. பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் 2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகை\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்���ிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/2091-2010-01-18-08-12-52", "date_download": "2021-07-30T04:11:23Z", "digest": "sha1:OFWPX7ZCM24A24J52JH72G4WXOIILQYR", "length": 12640, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஎலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nஅல்பேர்ட் கம்யுவின் கொள்ளைநோய் (The Plague) நாவலும் கொரோனா பெருந்தொற்றும்\nஅங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலை ஒப்புநோக்கி கொரோனோவிற்கு மருந்து காண தீவிர ஆய்வு\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nதெர்மா மீட்டரை நாக்கின் அடியில் வைப்பதேன்\nநீட் - தமிழ்நாட்டின் சாபக்கேடு\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியைப் பற்றி பேசுகிறேன்…\nமனுநீதி தேர்வு முறை - பேராசிரியர் கருணானந்தம் பேட்டி\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவிரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.\nமுஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/685542/amp", "date_download": "2021-07-30T03:15:20Z", "digest": "sha1:VL4RIB4TV5LJSO4H2KY3B36FGH2CNVSW", "length": 9880, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..! | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை..\nசென்னை: தமிழகத்தில் மேலும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை ஒருவாரம் நீட்டித்து தளர்வுகளை அளிப்பது குறித்து காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசிக்கிறார். தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது.\n என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை 11 மணியளவில், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எத���ர்பார்க்கப்படுகிறது.\nபெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 500-க்கும் மேற்பட்டோர் கடிதம்\nஅச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.73 கோடியை தாண்டியது: 42.13 லட்சம் பேர் உயிரிழப்பு \nஅதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று கேரளாவில் 3வது அலை தொடங்கியதா ஒன்றிய நிபுணர்கள் குழு ஆய்வு\nபேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமாருக்கு வரலாறு தெரியாதது வருத்தமளிக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு பதிலடி\nதமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் 3 நாட்களாக தொற்று உயர்வு: சுகாதாரத்துறை அறிக்கை\nவரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை\nவேளாங்கண்ணி பேராலயத்தில் ஆக. 28ல் பெருவிழா கொடியேற்றம்: செப். 7ம் தேதி தேர் பவனி: ஏற்பாடுகள் தீவிரம்\nஇயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும்“இஓஎஸ்-3” செயற்கைக்கோளை நடப்பாண்டில் விண்ணில் செலுத்த திட்டம் : மத்திய அரசு தகவல்\nதேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி: இந்தியாவுக்கே மாபெரும் பலன்\nஉலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது\nஅகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு\nபயிர்க்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஅதிமுக ஆட்சியில் இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டியதாக மோசடி : மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக நீதிபதிகள் காட்டம்\nதமிழின் பெருமையை உலகறிய செய்வதால் பலருக்கு வயிறு எரிகிறது. நன்றாக எரியட்டும் : அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்\nரூ.1.83 கோடியில் 75வது சுதந்திர தின நினைவு தூண் அமைக்கும் பணிக்கு பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சி���்கல் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nகுறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-30T04:24:54Z", "digest": "sha1:7EFNMAQTYWJAEOLLP24U2KH3NDCFNJ2W", "length": 4366, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "நடிகர் ஜெயம் ரவியின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ – Mediatimez.co.in", "raw_content": "\nநடிகர் ஜெயம் ரவியின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை இந்த குடும்ப படங்களுக்கும், சென்டிமன்ட் படங்களுக்கும் மவுசு அதிகம் தான். இன்று ஆயிரம் படங்கள் வந்தாலும் எதாவது ஒரு குடும்ப சென்டிமன்ட் திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகிறது. இப்படி அம்மா சென்டிமன்ட், அப்பா சென்டிமன்ட், தங்கச்சி சென்டிமன்ட் என அணைத்து படங்களும் வெற்றியை பெறுகின்றன. தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி.\nஇந்த திரைப்படத்தில் பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடித்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். அதன் பின்னர் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவருமே தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகன்கள் என்பதை திரையுலமே அறியும்.\nஆனால் இதுவரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் அம்மாவை திரையுலக ரசிகர்கள் பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியின் அம்மா வரலட்சுமி மோகன் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..\nPrevious Post:அலைபாயுதே படத்தில் நடித்த நடிகை சொர்ணமால்யாவா இது தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\nNext Post:பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் நடந்த தி டீ ர் ம ர ண ம்.. சோ க த் தி ல் மூழ்கிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.islamhouse.com/825254/ta/ar/categories/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD_%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-30T03:07:17Z", "digest": "sha1:JABYZD6ZUDJSJTNPZBMED7XTEKN2GCCW", "length": 2491, "nlines": 26, "source_domain": "old.islamhouse.com", "title": "இஸ்லாமுக்கு ஏற்ப செயல்படும் வழிமுறைகள் - தலைப்புகளின் வர்க்கம்", "raw_content": "\nஇஸ்லாமுக்கு ஏற்ப செயல்படும் வழிமுறைகள்\nதலைப்பு: இஸ்லாமுக்கு ஏற்ப செயல்படும் வழிமுறைகள்\nதலைப்பு விபர மொழி பெயர்ப்பு: அரபு - பொஸ்னியா - ஆங்கிலம் - வங்காளி - கண்ணடா - தெலுங்கு - நேபாலி - ஹிந்தி - சீனா - பிரான்ஸ் - தாய்லாந்து - மலயாளம் - வியட்நாம் - பாரசீகம் - சோமாலி - அகானி - பம்பாரா - வலூப் - உஸபெக் - உய்குர் - குர்தி - உருது - ஸ்பானியா - மடகாஸ்கர் - சிங்களம் - தாஜிக் - ஒல்லாந்து - அம்ஹாரிக் - அப்ரா - துருக்கி - முவர்கள் - கசக் - அல்பேனியா - ஸ்வாஹிலி - அஸ்ஸாம் - இந்துனீசியா - திக்ரின்யா - உகண்டா - ஷெர்கஸி மொழி - துர்கமானி - ساراغولي - மெஸடோனியா\nசம்பந்தப்பட்ட தலைப்புகள் ( 3 )\nஇஸ்லாமிய சட்ட கலை - பிக்ஹ் கலையின் சரித்திரம்\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது : Dec 15,2015 - 12:12:47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2021-07-30T03:29:04Z", "digest": "sha1:IOLZPFXLZP267PVATQY6O4K5PEGXKRGM", "length": 4302, "nlines": 93, "source_domain": "www.nba24x7.com", "title": "ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி Tiruchi Siva Latest Speech at Parliament | DMK MP,Rajya Sabha nba 24×7", "raw_content": "\nNext வேலைவாய்ப்பின் பக்கம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் கவனம் … நாளை கையெழுத்தாகும் 47 ஒப்பந்தங்கள்\nமனு கொடுத்த வேலுமணி, உட்கார்ந்து வாங்கிய கோவை கலெக்டர், அதட்டிய அதிமுக MLA | SP Velumani | nba 24×7\nKeezhadi வார்த்தையைக் கேட்டாலே ‘அவர்களுக்கு’ எரிகிறது துக்ளக் பதிவுக்கு தங்கம் தென்னரசு சாட்டையடி\nமனு கொடுத்த வேலுமணி, உட்கார்ந்து வாங்கிய கோவை கலெக்டர், அதட்டிய அதிமுக MLA | SP Velumani | nba 24×7\nKeezhadi வார்த்தையைக் கேட்டாலே ‘அவர்களுக்கு’ எரிகிறது துக்ளக் பதிவுக���கு தங்கம் தென்னரசு சாட்டையடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_27.html", "date_download": "2021-07-30T03:15:49Z", "digest": "sha1:V3DFARGEMZZ7GMFSP7H363SNR4O6L3LJ", "length": 6373, "nlines": 66, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நினைவு தூபி அழிப்பு நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் முயற்சி: மு.சந்திரகுமார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › நினைவு தூபி அழிப்பு நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் முயற்சி: மு.சந்திரகுமார்\nயாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி\nஅழிக்கப்பட்ட விடயம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குழைக்கும்\nமுயற்சியே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின்\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்-\nநாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின் இனங்களுக்கு இடையேயான நல்லிணக்க\nநடவடிக்கைகள் கட்டியெழுப்பட வேண்டும். இனங்களுடைக்கிடையே\nபுரிந்துணர்வும், நல்லிணக்கமும் கட்டியெழுப்படுகின்ற போதே நாடு\nநிரந்தரமான அமைதியினை நோக்கிச் செல்லும். ஆனால் துர்திஸ்டவசமாக அதற்கு\nமாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை வருத்தமளிக்கிறது. இது\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்மந்தப்பட்ட\nவிடயம் அது பயங்கரவாதத்துடன் சம்மந்தப்பட்ட விடயமல்ல. எனவே உணர்வுகளுடன்\nசம்மந்தப்பட்ட விடயங்களில் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் பொறுப்புடன்\nநடந்துகொள்ள வேண்டும். தெற்கில் பொது இடங்களிலும், பல்கலைகழகங்களில் பல\nநினைவு தூபிகள், சின்னங்கள் இருக்கின்றன அவ்வாறே யாழ்\nபல்கலைகழகத்திலும் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி. இவற்றை இடித்து\nஅழிப்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அடித்து அழிப்பதாகும்.\nமுள்ளிவாக்காலில் பல்கலைகழக மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு அனுமதிபெற்ற,\nமாணவர்கள், ஏனைய மாணவர்கள் என பலர் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த\nவிடயம். எனவே காயங்களை ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நினைவு\nதூபியை அழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி வ���லகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/107523/Madurai-7-child-marriages-stopped-in-one-day-14-arrested.html", "date_download": "2021-07-30T04:14:11Z", "digest": "sha1:ZX4GQNUZXK5RWI6KLLAAGG7Y2NFDM2LY", "length": 9033, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை மாவட்டத்தில் ஒரேநாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 14 பேர் கைது | Madurai 7 child marriages stopped in one day 14 arrested | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nமதுரை மாவட்டத்தில் ஒரேநாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - 14 பேர் கைது\nமதுரையில் ஒரேநாளில் 7 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மணமகன் உட்பட 14 பேரை கைது செய்தனர். இதையடுத்து 7 சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.\nமதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து நேற்று ஒரேநாளில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி, மேலூர், பேரையூர், சிந்தாமணி, சிலைமான் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற 7 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.\nஇது தொடர்பாக, குழந்தை திருமணங்களை நடத்த முயன்ற மணமகன்கள், சிறுமிகளின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட 14பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். குழந்தை திருமணம் தொடர்பான புகாரில் மீட்கப்பட்ட 7 சிறுமிகள் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.\nஇதனையடுத்து மாவட்டத்தில் குழந்தை திருமண முயற்சிகளில் ஈடுபட்டாலே அந்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதேபோன்று குழந்தை திருமணங்களுக்கு அனுமதி அளிக்கும் திருமண மண்டபங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகுடு���்பத்துடன் ஃபகத், துல்கர் சல்மான், பிரித்விராஜ்: ஹார்ட்டின்களை அள்ளிய வைரல் புகைப்படம்\nதுளிர்க்கும் நம்பிக்கை: \"ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை\" - உதவிக்கரம் கோரும் குரல்\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடும்பத்துடன் ஃபகத், துல்கர் சல்மான், பிரித்விராஜ்: ஹார்ட்டின்களை அள்ளிய வைரல் புகைப்படம்\nதுளிர்க்கும் நம்பிக்கை: \"ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை\" - உதவிக்கரம் கோரும் குரல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/21922--2", "date_download": "2021-07-30T05:08:47Z", "digest": "sha1:XMXD26KGSRJHUUHUESL2YFNFN6TTVTO6", "length": 14918, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 07 August 2012 - அம்பிகையைக் கொண்டாடுவோம்! | ambikaiyai kondaduvom! - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nநித்தமும் துணைக்கு வருவாள் நெல்லுக்கடை மாரியம்மன்\nதுக்கம் தீர்ப்பாள்... சந்தோஷம் தருவாள்\nஆடியில் மூன்று அம்மன் தரிசனம்\nதிருக்குளத்தில் நீராடி... அங்கப்பிரதட்சணம் செய்து..\nசந்தோஷம் அள்ளித் தரும் சங்கரன்கோவில்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்த���யின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமுப்பெரும் தேவியரைப் படங்களில் மட்டுமே நாம் ஒருசேரப் பார்த்திருப்போம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் கோயிலில் இவர்கள் மூவரும் கிரிகுஜாம்பிகை சந்நிதியில் ஒன்றாக காட்சி தருகின்றனர்.\nஇந்தத் திருத்தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் தோஷங்கள் எதுவும் அண்டாது என்பது ஐதீகம். எங்கு திரும்பினாலும் கோடி புண்ணியம் என்ற கணக்கில், ஏழு கோடி புண்ணியத்தை ஒரேநேரத்தில்பெற தேவியர் இங்கே வந்ததாக ஐதீகம். அதனால், இங்கு வரும் பக்தர்களும் ஏழு கோடி புண்ணியம் பெறுவர் என்கிறார்கள். இந்தக் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் நீராடினால் குஷ்டநோய் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.\nஅம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால்... சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால்... குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால்... கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால்... பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.\nகோவை மாவட்டம் சூலக்கல் என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள மாரியம்மன் தானாகத் தோன்றியவள். இந்த அம்மன் சூல வடிவில், தன்னை மிதித்த பசுவின் கால் தடத்துடன் காட்சி தருவது சிறப்பு. இவரை வழிபட்டால் கண் நோய், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள்.\nசிவகங்கை அருகே அமைந்துள்ள பிள்ளைக்காளி அம்மன் கோயில் மிகவும் விசேஷமான திருத்தலம். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியத்தை, தேடி வந்து வழிபட்ட மாத்திரத்திலேயே இந்த அம்மன் வழங்குவதால் அந்தப் பெயர் ஆனி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது, பனை ஓலையைக் கொண்டு செய்யப்பட்ட தேரில் அம்பாள் வீற்றிருக்க... அதை இரண்டு காளை மாடுகள் இழுத்து வருவது முக்கிய நிகழ்ச்சியாகும்.\nதமிழகத்தில் அம்மை நோய் தீர மாரியம்மன் வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல், காசியில் அம்மை நோய் கண்டவர்கள் ஒரு அம்மனுக்கு தயிர், பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் பெயர்- சீதளாதேவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/08/blog-post_06.html", "date_download": "2021-07-30T05:20:28Z", "digest": "sha1:JXZ3BFIJUH2BREUGZRZDUZDEZZOFTYUI", "length": 7655, "nlines": 140, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா", "raw_content": "\nஎந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா\n// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //\nரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, படம் வரும்போது பிளாக்ஸ் எல்லாம் பிளாங்க் ஆகுற மாதிரி செய்ய முடியாதா... கண்ணை மூடுனா கனவுல ராவணன் பட விமர்சனமா தான் வருது...\nஏதோ உலக அழகிங்கிறதால தப்பிச்சீங்க.. இல்லைன்னா கல்யாணம் ஆயிட்டா எங்க ஊர்ல மெகா சீரியல்ல தள்ளி உள்ளூர் கிழவி ரேஞ்சுக்கு ஆக்கி இருப்பாங்க...\n\"மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்று, எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு...\" இந்த வரிகள் சத்தியமா ரோபோ கேரக்டருக்குதான்... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்பவே ஒரு அறிக்கை விடலாமுன்னு இருக்கேன்..\n'புதிய மனிதா பூமிக்கு வா' பாட்டைக் கேட்கும்போதெல்லாம்...\n'எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல.. எந்திரிச்சு அரசியலுக்கு வா'ன்னு ரசிகர்கள் பாடுற மாதிரியே கிலியா கேட்குது...\nஎந்திரன் பஞ்ச் டயலாக் கேக்குறீங்களா... ஐஸ் அழகு நிலையம் போனா அஞ்சு வயசு குறையும்.. நான் இமய மலை போனா இருபது வயசு குறைஞ்சிடும்....\nரசிகர்கள் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போயிடுற ரஜினி மாதிரி.. பதிவை படிச்சிட்டு ஓட்டு பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களே பாஸ்...\nLabels: எந்திரன், சினிமா, நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nதலைவர்ங்கிறதானால அடக்கி வாசிச்சா மாதி���ி இருக்கு.....\n80 மார்க்.பொதுவா உங்களுக்கு காமெடி நல்லா வருது\nஎல்லா இடத்திலேயும் எந்திரன் தான் ஆக்கிரமிப்போ நல்லா சிந்திச்சிருக்கீங்க நானும் கொஞ்சம் சிந்திச்சிருக்கேன், படிச்சு பாருங்க\nஎல்லா இடத்திலேயும் எந்திரன் தான் ஆக்கிரமிப்போ நல்லா சிந்திச்சிருக்கீங்க நானும் கொஞ்சம் சிந்திச்சிருக்கேன், படிச்சு பாருங்க\nஇனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்\nமிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்\nசினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1994/", "date_download": "2021-07-30T02:56:16Z", "digest": "sha1:NEUFWSV5DKVGI6UWD4R3TFABEX7POEE6", "length": 10554, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nதமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.\n56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார்.\nபிள்ளைகளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த நபர் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.\nசுந்தரலிங்கத்தின் வலது கை செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமூன்று ஆண் பிள்ளைகளையும் திம்புலாகல விஹாரை ஒன்றில் துறவிகளாக மாற்றியுள்ளதுடன், பெண் பிள்ளை பொலனறுவை விஹாரை ஒன்றில் பிக்குனியாக துறவறம் பூண்டுள்ளார்.\n44 வயதான கந்தக்குட்டி கமலபூரணி என்ற குறித்த நபரின் மனைவி, வீட்டுப் பணிப் பெண்ணாக சவூதி அரேபியா சென்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் எவ்வித தொடர்பாடல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.\nமனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும், தம்மால் பிள்ளை���ளை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினாலும் அனைத்து பிள்ளைகளையும் பௌத்த துறவற வாழ்க்கையில் ஈடுபடுத்தியதாக சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nமட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் கொழும்பில் நிகழ்த்திய மண்ணோக்கும் வேர்கள், விண்ணோக்கி வளரும் கிளைகள்.\nஓயாமடுவவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை அமைக்க அனுமதி: குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamanswers.blogspot.com/2005/05/blog-post.html", "date_download": "2021-07-30T02:59:02Z", "digest": "sha1:VUEU2DEY26RON27YZ2JPOLD23WZU3NHD", "length": 143417, "nlines": 530, "source_domain": "islamanswers.blogspot.com", "title": "கேள்விகளும் பதில்களும்: இஸ்லாம் குறித்த விவாதங்கள்!", "raw_content": "\nஇஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா' என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.\nவிமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\n1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் 'தினம் ஒரு ஸென் கதை)\nஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் \"கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை\" என்றார். அதற்கு துறவி \"நீயும் இந்த கோப்பை போல் தான்\", \"நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்\" என்றார்.\nஆக, இஸ்லாம் பற்றி நன்கு ��ிளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா\nஇஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.\nஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், 'நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா' என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.\n'முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்' என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.\n4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:\nபொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.\nஇணையத்தில் நிறைய முகமூடிகள் உல���ுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.\n ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்\nசரியான நேரத்தில் பதியப்பட்ட மிக சரியான பதிவு. மிக தேவையான பதிவும் கூட. இஸ்லாம் தொடக்க காலம் தொட்டே எதிர்ப்புகளை சந்தித்து வந்திருக்கிறது. தமிழ் உலகில் இப்படிப்பட்ட நேரடி விவாதங்கள் நிகழ்வது எனக்கு தெரிந்தவரை இது தான் முதல் முறை. இதனைக் கொண்டு இஸ்லாத்தை பலர் சரியாக புரிந்துக் கொள்ள வாய்ப்புகள் பல உண்டு.\nநிச்சயமாக இது இஸ்லாத்தின் மீதான புதிய தக்குதல் அல்ல. எனவே விவாதத்தில் ஈடுபடுவோர்-குறிப்பாக முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்படாமல், முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை- தேவையானால் மார்க்க அறிஞர்களின் ஆலோசனை கேட்டபின் பதிவு செய்யும் பட்சத்தில் நேர்மையுள்ளோர் நிச்சயம் ஏற்று கொள்ளத்தான் செய்வார்.\nநன்றி இஸ்மாயில், நேரம் கிடைக்கும்போது சவுத் பிரிட்ஜ் ரோடு ஜாமிஆ சூலியாவிற்கு வாங்களேன், சந்திக்கலாம்.\nசல்மான் ருஷ்டி, தஸ்லீமா மற்றும் பலர் எழுதிய படைப்புகளெல்லாம் அவர்களை பிரபலப்படுத்தவில்லை. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றியபோது 'கெளரவ சிடிசன்சிப்' கொடுக்க மேலை நாடுகள் போட்டி போட்டன. மாறாக ஏனைய மதங்களை விமரிசிப்பவர்களுக்கு முஸ்லிம் உலகில் அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பதுதான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதவெறியர்களுக்கும் உள்ள வேறுபாடு. (பார்க்க: குறுகிய காலத்தில் பிரபலமாவது எப்படி\nஆரோக்கியம், நேசகுமார் போன்றோர் நிச்சயமாக ஒரு குழுவாக திட்டமிட்டு இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அதற்குதான் 'தாரகை' பட்டங்கள்.\nஇஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் வைக்கப்படும் போது இன்றைய முஸ்லிம்களில் உதாரணம் இல்லாமல் போனது நமது துரதிஷ்டம். குர்ஆன், ஹதீஸ் வழியில் தெளிவு படுத்த முயன்றாலும் கட்டுக்கதைகள், இக்காலத்திற்கு ஏற்றவையல்ல என ஒதுக்கும் பாரபட்சம்.\nபழுத்த மரம்தான் கல்லடி படும் என்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும். ஆக, இஸ்லாத்தின் ��ீதான் அவதூறுகளால் தங்கள் மூட கொள்கைகளுக்கு மருந்திட்டுக் கொள்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடு நிலையாக எழுதுவோம்.\n//பழுத்த மரம்தான் கல்லடி படும் //\nமிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.\nதன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்....\nபுலிப்பாண்டி தன் சுய அறிமுகத்தை ஏன் இங்கே பதிந்திருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை\nமிருக ஜாதியைச் சார்ந்த 'புலி' பாண்டியை இனி புலி பன்டி (பன்றி) என்றழைப்போம்.\nஇஸ்லாம் மற்ற மதங்களை மதிப்பதில்லையென்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதற்கு உங்கள் பதில் என்ன நண்பர்களே\nஇந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் கொள்கையளவில் பெரும் வேறுபாடுகள் உண்டு. மற்ற மதங்களின் பெரும்பாலான கொள்கைகள் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதால், அது மற்ற மதங்களை மதிப்பதில்லை என்று ஆகாது. தன்னை சந்திக்க வந்த ஒரு கிருஸ்துவ பாதிரியார் வழிபாடு செய்ய தனது பள்ளி வாசலிலேயே நபிகள் நாயகம் அவர்கள் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள்.\nராஜின் கருத்தையே பிரதிபலிக்கிறேன். நேச குமார், ஆரோக்கியம், இப்போது புதிதாக புலிப்பாண்டி, ஈரோடு இவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கும் மேலாக பலருடைய சொல்லடிகளையும் விமர்சனங்களையும் தாங்கி அதற்கு தகுந்த பதில்களையும் தந்து வளர்ந்தது தான் இஸ்லாமிய மார்க்கம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு இறைவேதம் மற்றும் நபிவழியில் விடையிறுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேர் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளீர்\nகிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.\n//கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூத��யைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது//\nஇவையெல்லாம் ஒரு நாட்டின் அரசியலமைப்புக்கு காரணப்பட்டது என்று நினைக்கிறேன்.\nதுபாய் மற்றும் அல்பேனியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மையான நாடுகளில் சர்ச்சுகளும் கோவில்களும் உள்ளன.\nஅந்நாட்டின் அரசியலாளர்களால் தீர்மானிக்கப்படுகிற மதச்சார்பு தன்மையை பொறுத்தவை அவை.\nஆனால் மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே ஒரு மசூதியை இடித்திருக்கிறோம் நாம்.\nநல்ல திரிதான். ஒரு மதத்தைப் பற்றி விளக்கும் நேர்மையான திரியாக இது திகழ எனது வாழ்த்துகள்.\nஇஸ்லாத்தைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது. ஆகையால் கேட்பதற்கும் ஒன்றுமில்லை.\nஇந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு மிகுந்த வருத்தத்திற்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கண்டிப்பாக நடுநிலையாளர்கள் இத்தகைய நிகழ்வுகளை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குரல் எழுப்பினார்கள். இன்னும் எழுப்புவார்கள்.\nஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.\nஆனால் ஒரு ஐயமுண்டு. ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன\n (வேற யாரையோ அழைக்கிற மாதிரி இருக்கே, பரவாயில்லையா\n//இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.//\nஇத்தகைய அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களை விளக்கும் அளவுக்கு நான் அறிந்தவனல்ல. ஒரு சில கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டி உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.\n- நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய நாடுகள் அங்கு பணிபுரிய வருவோரிடையே எந்த மத வேறுபாடும் காட்டுவதில்லை. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் திறமையின் அடிப்படையில் உயர்ந்த பதவிகளி���் இருக்கிறார்கள். மற்ற மதத்தினரின் உரிமைகளை மறுக்கும் நாடு என்றால், 'முஸ்லிம்கள் மட்டும்தான் இங்கு பணி புரிய அனுமதி உண்டு' என்று சொல்லியிருக்கலாமே\n- உரிமைகளைப்பற்றி பேசும்போது, நமது தாய் நாட்டு குடிமக்கள் என்ற முறையில் பெறும் உரிமைகளுக்கும், வேறொரு நாட்டிற்கு பணியாற்ற செல்லும்போது அங்கு பெறும் உரிமைகளுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.\nராகவன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி\n//ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன\nநல்ல கேள்வி இது. ஆஃப்கானிஸ்தானின் அப்போதைய தலிபான் அரசு புத்தர் சிலைகளை இடித்தது வருத்தத்திற்குறிய ஒரு செயல்தான். பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள் என்று கட்டளையிடும் இஸ்லாம், அவர்கள் வணங்கும் புத்தர் சிலை போன்றவற்றை இடிக்கச் சொல்லியிருக்குமா பிற சமூகத்தினருடன் இணக்கத்துடன் வாழும்படி இஸ்லாம் வலியுறுத்தியிருப்பதற்கு பல ஆதாரங்களை நாம் காட்ட முடியும்.\nபுத்தர் சிலை இடிப்பைப்பற்றி தலிபான் தலைவர் ஒருவர் கொடுத்திருந்த பேட்டியை இணையத்தில் படித்த ஞாபகம். (இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது).\nஅவர் சொல்லியிருந்தார்: தலிபான் அரசு பதவியேற்ற பிறகு நாட்டிற்கு அப்போதைய அவசியத்தேவையானவற்றை பட்டியலிட்டு திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். கல்வி வளர்ச்சி அவற்றுள் ஒன்றாக இருந்தது. அரசு இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற வெளி நாடுகளிலிருந்து நிதி உதவியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வந்த வெளிநாட்டுக்குழு ஒன்று பல மில்லியன் டாலர் செலவில் புத்தர் சிலைகளை புணரமைக்க அனுமதி கேட்டது. அரசு அந்தப்பணத்தை கல்விப்பணிகளுக்காக தந்துதவும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த குழுவோ பிடிவாதமாக சிலைகளுக்காக மட்டுமே அந்த பணத்தை செலவு செய்ய முடியும் என்று கூறி மறுத்து விட்டது. இதனால் கோபமடைந்த தலிபான் அரசு சிலைகளை தகர்க்கும்ப��ி உத்தரவிட்டது.\nஉங்கள் ஐயம் எனக்கும் வருகிறது. அந்த தாலிபான் அமைச்சர் சொல்லியிருப்பது ஒப்புக்காக இருக்கும். நாட்டு மக்கள் ஆதரவுக்காக இருக்கலாம். நம்மூரிலும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் அல்லவா. குதிரை பேரத்திற்காக ஆட்சியைக் கலைத்தோம் என்று.\nஆனாலும் அது துன்பியல் நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.\nஎனக்கு மற்றொரு ஐயம். பொதுவாகவே நம்மூரில் ஒரு பேச்சுண்டு. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் இந்துக்கள் இந்தியாவிற்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்பதே அது. எனக்கு முஸ்லீம் நண்பர்கள் இல்லை. இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டிருப்பேன். இங்கே பெங்களூரில் பாகிஸ்தான் ஜெயித்த போது பட்டாசு வெடித்த ஓரிரு சமயங்களும் உண்டு.\nநான் கேட்க வருவது...பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள் காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன\nபாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான்.\nஅதே நாம், இலங்கைக்கோ அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கோ ஆதரவாக பேசினால் அவர்களை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.\nவிளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்\nபாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததே தவறு என்பது எனது கருத்து. மேலும் அவர்களுடன் பிரிந்து சென்ற முன்னாள் கிழக்கு பாகிஸ்தானியர்களை அவர்கள் பாகிஸ்தானியராகவே பார்க்கவில்லை. விளைவு பங்களாதேஷ் தோற்றம்.\nபர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. இந்தியாவுடன் இருப்பதா அல்லது காஷ்மீருடன் இருப்பதா என முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான் என்பது எனது கருத்து.\nஇந்தியாவின் எந்த மாநிலமும் இந்தியாவிலிருந்து விலகக் கூடாது என்பதே எனது அவா.\n//பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள் காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன\nஒரு இந்திய முஸ்லிம் என்ற வகையில் எனது கருத்தை சொல்கிறேன். பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் கருத்தும் இவ்வாறுதான் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.\nகாஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு அரசியல் பிரச்னை. மதம் இங்கு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த பிரச்னையில் எந்த முடிவு இந்தியாவிற்கு அனுகூலமாக இருக்குமோ அதைத்தான் நான் விரும்புவேன். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இந்திய முஸ்லிம்களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதெல்லாம் தவறான, அடிப்படையற்ற வாதம். அப்படியானால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கிடையில் (ஈராக், குவைத்திற்கிடையில் ஏற்பட்டதுபோல..) பிரச்னை தோன்றினால் அந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த நாட்டை ஆதரிப்பார்கள்\n// பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான். //\nஇருக்கலாம் நல்லடியார். எனக்கும் கிரிக்கெட்டும் ஏழாம் பொருத்தம். ஆனால் என்னுடைய ஆவல் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று இருந்தாலும், நன்றாக விளையாடுகின்றவர் வெற்றி பெறுவார்கள் என்பது நான் ஏற்றுக் கொண்ட பட்ட ஒன்று. விரும்பிய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு.\n// விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்\nஇந்த விஷயத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு நடக்கிறது என்பதே எனது கருத்து. விளையாட்டை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும். மைதுனம் வரை வந்தால் கந்தல்தான் மிஞ்சும்.\n// பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. //\nஇந்தக் கருத்தில் எனக்கு முழு சம்மதம் உண்டு. பர்தா விஷயத்திலும் சரி. காஷ்மீர் விஷயத்திலும் சரி. உங்களுக்கு முதல் விஷயத்தில் இல்லை என்று புரிகிறது. இதைப் பற்றி வேறொரு திரியில் கருத்திட்ட நினைவு. என்னைப் பொருத்த வரையில் இருக்கும் தட்ப வெட்ப நிலைக்குத் தக்க உடைகளை விரும்பிய விதத்தில் நாகரீகமாக அணிந்து கொள்ளும் உரிமை எந்தப் பெண்ணுக்கும் உண்டு. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹி ஹி நீங்கள் பாராட்டும் மேதாவிகளில் நானும் ஒருவன்.\nசலாஹுதீன், என்னுடைய கேள்விகளை அறியாமையின் வினாக்கள் என்றே எடுத்துக் கொண்டு விடை சொல்கின்றீர்கள். மிக்க நன்றி. தெரிந்து கொள்வதற்காகக் கேட்பதுதான் எல்லாம். கேட்டால்தானே தெரியும்.\nபாகிஸ்தான் இந்தியா பிரிவினை வெறும் அரசியல் பிரச்சனைதான். அதில் மதம் புகுந்து சீரழித்து விட்டது. என்ன செய்ய இன்றைக்கு ஒருத்தரையொருத்தர் வெறுக்கும் நிலை.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் கூடி வாழ்வதும் நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவுல் கொண்டு வா. இருவரும் ஊதி ஊதித் தின்போம் என்று இருக்கக் கூடாது.\nஇரண்டு முஸ்லீம் நாடுகளுக்கிடையே போர் என்று சொன்னீர்கள் அல்லவா. கிட்டத்தட்ட அப்படிப்பட்ட சூழ்நிலை ஆஸ்திரியாவிற்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டது. ஜெர்மனி மிகவும் இலகுவாக ஆஸ்திரியாவை வழிக்குக் கொண்டு வர...பல ஆஸ்திரியர்கள் வருத்தம் மட்டுமே கொள்ள முடிந்தது. Sound of Music என்ற திரைப்படம் இதைப் பின்னணியாக வைத்து வந்தது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா அடடா என்ன அருமையான இசைக் கோர்ப்பு.\nசரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா எதற்காக அப்படி ஒரு சட்டம்\nசரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா எதற்காக அப்படி ஒரு சட்டம்\nமிக அவசியமாகத் தொழிலில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் கணனியின் தொடர்பு மிகக் குறைந்து எழுத்துப்பணி மிகவும் சுணங்கி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பழைய நிலையில் மீண்டும், தொடர்ந்து எழுத முடியும் என்று கருதுகிறேன் (இறைவன் நாடட்டும்)\nஇஸ்லாத்தில் பெண்களின் விவாகரத்து உரிமை பற்றி தலாக் ஓர் விளக்கம் என்ற அடுத்த பதிவில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். பெண்கள் விலகி வாழா ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்பது தவறான புரிதலே தவிர அந்த நிலை இஸ்லாத்தில் இல்லை. தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.\nகண்டிப்பாக அபு முஹை.. நீங்கள் விரைவில் எழுத வேண்டும். இறைவன் அருள் புரியட்டும். ஆனாலும் பணி பெரிது. அதற்குத்தான் முன்னுரிமை.\nகருப்பு துணியால் உடலை போர்த்தி முஸ்லிம் பெண்களெல்லாம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பிரமையே. உண்மையில் தனக்கு தோதான துணிகளில்தான் 'பர்தா' அணிந்து சாதாரணமாக இதர பெண்களைப் போல்தான் இருக்கிறார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப் பெண்களை விட்டு ஏதாவது முஸ்லிம் பெண்ணிடம் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அவர்களும் இதைத்தான் சொல்வார்கள்.\nசரிகைப்பட்டு துணிகளால் கிடைக்கும் அசெளகரியத்தை விட 'பர்தா' வினால் இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாம் பெண்களுக்கு 'வாழ்க்கைக்கு' அவசியமான எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஒரு சில முஸ்லிம்கள் அவற்றை பெண்களின் மீது கடுமையாக சுமத்துகிறார்கள் அல்லது அத்தகைய முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமை எது என அறியாமல் இருக்கிறார்கள். என்பதே அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு காரணம்.\nஎங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா\nயார் மனமும் புண்படாமல் இங்கு விவாதம் சுமூகமாகச் செல்வதைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி.\nஒரு வேளை 'நேசமா'க வந்து (இஸ்லாம் மீது மட்டும்) வெறுப்பை கக்குபவர்களும் 'ஆரோக்கியமா'க வந்து அழுக்கைத் திணிப்பவர்களும் வராததால் இருக்கலாம்.\nவிவாதம் என்று வரும் போது உள்ளதை உள்ளபடி (வார்த்தை விளையாட்டு செய்யாமல்) அழகுற மொழிந்தால் எல்லோரும் நிறையத் தெரிந்துக்கொள்ளலாம். நட்பும் வளரும்.\n//ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.//\nராகவன் அண்ணாவின் கருத்து சிந்தனையைத் தூண்டுகிறது.\nதீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவரவர் மதத்துக்கே இழுக்கு சேர்க்கிறார்கள் என்பதே உண்மை.\nஅது பின் லேடனோ புஷ்ஷோ மோடியோ பால் தாக்கரேயோ யாராக இருந்தாலும் சரி.\n(ஆனால் பின்லேடன்களை காட்டியே ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரங்கட்டவும் மாபெரும் இஸ்லாம் மார்க்கத்தை குற்றஞ்சாட்டவும் மகிழ்வுடன் முன்வருகிறன ஃபாசிச சக்திகள்)\nநம்மில் பலருக்கும் பின்லேடன் பயங்கரவாதியாக தெரிகிற அளவுக்கு 'மோடி'களும் 'தாக்கரே'க்களும் தெரிவதில்லை. காரணம் ஜனநாயகத் திரையைத் துளைத்துச் செல்லும் சக்தி 'பார்வைகளுக்கு' இல்லை.\nSound of Music பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. இங்கு கிடைக்கிறதாவென அவசியம் தேடிப்பார்க்கிறேன்.\nஉங்கள் கேள்விகளை தயங்காமல் இங்கு முன் வையுங்கள். உங்களுக்கு பதிலளிக்கும் சாக்கிலாவது நாங்களும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரிந்து கொள்கிறோம். விளக்கங்கள் அளித்துவரும் அபூமுஹை மற்றும் நல்லடியாருக்கு நன்றிகள்\nஜாபர் (சபாமர்வா), babu, pakru, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி\n// தலாக் - விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது - உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை. //\nஅபுமுஹை, ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nதிருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா\n// எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். 'பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை' என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா\nநல்லடியார், அந்தத் தொடரை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு கருத்திடுகிறேன். நன்றி.\nசுட்டிக்கு மிக்க நன்றி பாபு.\nபெண்களுக்கும் அந்த உரிமை இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஐயம். பெண்கள் குலா செய்ய விரும்பி தலைவரை (நீங்கள் இவருக்குக் கொடுத்த பெயர் மறந்து விட்டது. மன்னிக்கவும்.) சந்தித்து முறையிட்டால் நடக்கும். சரி. ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் ஒருவேளை அந்தப் பெண்ணால் அந்தத் தொகையை (திருமணத்தின் போது பெற்றது) கொடுக்க முடியாவிட்டால்\nஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.\nசலாஹுத்தீன் அ��ர்கள் பெயர்தான் முதலில், ராகவன் அவர்களின் சந்தேகங்களுக்கு அவரே விளக்கமளிக்க வேண்டும். நான் இடையில் சேர்ந்து கொள்கிறேன், நன்றி\nதிரு விச்சு அவர்கள் தன்னுடைய பதிவில் இஸ்லாம் குறித்த சில சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் சிறு விளக்கங்களை அளித்து இருக்கிறேன். என் விளக்கங்களில் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.\nநான் மார்க்க அறிஞன் அல்லன்.\nசரி, ராகவன் அவர்களின் சந்தேக வினாக்களுக்கு நாமே விளக்கமிளிப்போம்.\n//*ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்\nமுதலிரண்டு முறை தலாக் சொல்லும் தவணைகளில் தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரைக் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அப்பெண்கள் - தங்கள் கர்ப்ப அறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை - குழந்தை உருவான விஷயத்தை மறைக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்களின் கணவர்கள் இந்தக் கெடுவுக்குள் தலாக் விடப்பட்டப் பெண்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். இது 2:228 குர்ஆன் வசனத்தின் கருத்தாகும்.\nமணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை அறியவும், மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலவரையறைக்குள் கணவன், மனைவி இருவருக்கும் நல்லிணக்கம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். இது முதல் இரண்டு தவணை தலாக் முறைக்கு மட்டுமே பொருந்தும்.\nதலாக் சொல்லப்பட்டப் பெண்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.\nமற்ற சந்தேகங்களுக்கும் தொடர்ந்து விளக்கமளிப்போம் (இறைவன் நாடட்டும்) அதற்குமுன் ராகவன் அவர்கள் எழுதிய கருத்தோட்டத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கட்டும்.\n//*ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.*//\n''அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. சரியாக இருக்குமெனப் படுகிறது'' என்பதற்கு சரி, சரி இல்லை என்பதை எப்படிப் புரிய வேண்��ுமென்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லுங்களேன் ராகவன்.\nவிளக்கங்களுக்கு நன்றி அபுமுஹை. நான் இதைப் பார்க்காமல் இருந்து விட்டேன். அதான் தாமதம்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால்....ஒரு பெண் மணவிலக்கு கேட்கையில் ஒரு நடுவர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. அது சரியே. காரணம் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க ஒரு நடுவர் தேவை. (இந்துத் திருமண விலக்குகளில் நீதிமன்றம் நடுவராக இருப்பது போல).\nஅதே போல ஒரு ஆணும் தன்னிச்சையாக தலாக்காமல்...ஒரு நடுவர் வழியாகவே செய்வதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால் இதை சிலர் துர்ப்பிரயோகம் செய்யவும் வழியுண்டு. ஆகையால் என்னுடைய கருத்துப் படி ஆணுக்கும் தன்னிச்சையாக தலாக்க உரிமை இருக்கக் கூடாது. நடுவர் வழியாகவே சாதக பாதகங்களை அலசிச் செல்ல வேண்டும். இதற்கு எதிராக இஸ்லாத் இருக்குமானால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அது தவறு என்றே எனக்குப் படுகிறது.\nஅடுத்த கேள்வி. ஒரு முஸ்லீம் பெண் மணவிலக்கிற்காக இந்திய நீதிமன்றங்களை நாடலாமா அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா\nராகவன், உங்களின் சந்தேக வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிடுகிறேன்\n1.//*ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்*// 2. //*திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா*// 2. //*திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா*// இந்த இருண்டு கேள்விகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான்.\nஒரு பெண் தன் கணவனைப் பிடிக்காமல், அவனிடமிருந்து முற்றாக விலகிவிட முடிவு செய்து அந்தச் செய்தியை ஊர்த் தலைவரிடம் முறையிட்டால் - அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்து பலவந்தமாக அவளின் கணவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.\nஇங்கே ஊர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை அப்பெண்ணின் மீது திணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இவர்கள் மீது திருக்குர்ஆன் மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது.\n''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்தாம்.'' (5:44)\n''எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி த��ர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.'' (5:45)\n''அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.'' (5:47)\nஎனவே, ''தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்'' என்ற பேச்சுக்கே இடமில்லை. கணவனிடமிருந்து மணவிலக்கை விரும்பி, தலைவரிடம் ஒரு பெண் முறையிட்டால் அத்தலைவர் மறு பேச்சுக்கே இடமில்லாமல் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் சட்டம்.\nஇச்சட்டத்தை முறைகேடாக ஒருவர் பயன்படுத்தினால் அது அவரின் அறிவில்லாத் தன்மையையே வெளிப்படுத்தும். ஒரு முஸ்லிம் செய்யும் முறைகேடான செயலை, சட்டத்தை நோக்கித் திருப்புவது அறிவுடைமையல்ல என்பதை விளங்க வேண்டும். (ஏற்கெனவே தலாக் ஓர் விளக்கம்-1 பதிவில் இதை நாம் எழுதியுள்ளோம்)\n''குலா'' மூலம் மணவிலக்குப் பெறும் முயற்சியில் பெண்ணுக்கு அநீதம் இழைக்கப்பட்டால் அவர் தாராளமாக இந்திய நீதி மன்றங்களின் உதவியை நாடலாம். இதைக் கூடாது என்று சில அறிவிலிகள் கூறுவார்கள், இது நியாயமற்ற விதண்டா வாதம். குலா முறை விவாகரத்து இஸ்லாம் வழங்கிய பெண்களுக்கான உரிமை, இந்த உரிமையை மறுத்து நிராகரித்தவர்களுக்கெதிராவே நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார்.\nபெண்களுக்கான உரிமையை மறுத்தத் தனி நபரோ அல்லது சமுதாயமோ இவர்களே இஸ்லாத்தின் பார்வையில் கடுமையானக் குற்றவாளிகள். (எல்லா விஷயங்களையும் ஒரே பின்னூட்டத்தில் சொல்லாமல் தனித் தனியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி இன்னும் இரண்டு பின்னூட்டங்களில் சொல்லமென்று எண்ணுகிறேன். நன்றி\nநன்றி அபுமுஹை....ஆனால் உங்கள் கருத்துகள் எனக்கு முழுமையான விடையைத் தரவில்லை.\nகுலா மூலம் ஒரு பெண் விவாகரத்து கோரினால் மறுக்கப் படவே மாட்டாது என்று உறுதி கூறியுள்ளீர்கள். அப்படி மறுக்கப் பட்ட சமயத்தில் நீதி மன்றத்தை நாடினால் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி.\nஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அதில் பேச்சை வளர்க்காமல் எனது கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.\nகுலா எவ்வகையில் செய்யப் படுகிறதோ. அதே வகையில்தான் தலாக்கும் செய்யப் பட வேண்டும். தன்னிச்சையாக எந்த ஆணும் தலாக் செய்யக் கூடாது. அப்படி இருந்தால்தான் என் கருத்துப் படி சரி. இல்லையென்றால் தவறுதான். குற்றம்தான்.\n நீங்கள் அவசரப்பட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.\nதலாக், குலா இண்டுமே கணவன், மனைவி இருவரின் தன்னிச்சையாகவே நடக்கிறது. திருமணத்தின் போது ஊரறியப் பெற்றுக் கொண்ட மஹர் தொகையை, மணவிலக்குப் பெற நாடும் மனைவி அதே ஊரறிய மஹர் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டும். இந்தக் காரணத்துக்காகவே குலாவைத் தேர்ந்தெடுக்கும் மனைவி தலைவரிடம் தனது மணவிலக்கைப் பற்றித் தெரிவிக்கிறார் - வாங்கிய மஹரை தலைவரிடம் ஒப்படைக்கிறார். இதுதான் குலாவின் ஏதார்த்தம்.\nஇது தலைவரை நடுவராக ஏற்றுக் கொண்டதாகாது. இவர்களின் வாழ்க்கை ஓப்பந்தம் பதிவு செய்யப்பட்ட திருமணப் புத்தகத்தில், குலா மூலம் இத்திருமணம் ரத்தாகிவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக - அதுபோல் தலாக் சொல்லி தவணைகள் முடிந்து விவாகரத்து உறுதி செய்யப்பட்டால் கணவன் அதைத் தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். இதுவும் இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்ட புத்தகத்தில், தலாக் மூலம் இந்தத் திருமணம் ரத்தாவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக.\nஎனவே தலாக், குலா இரண்டிலும் நடுவர் என்பது கிடையாது - இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என்று பிரிந்திட முடிவுவெடுக்கும் கணவன், மனைவி இருவருமே தலாக் - குலாவை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இதில் நடுவராக எவரும் தலையிட முடியாது - தலையிடக்கூடாது.\nஇங்கு நாம் பரிசீலித்துக் கொண்டிருப்பது தலாக்கும், குலாவும் உரிமையில் சமமாக இருக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே. அதில் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.\nபொதுவாக, எப்படி சட்டம் இயற்றினாலும் அது பற்றிய மனிதனின் சிந்தனையில் எழும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியாது. தலாக், குலாவுக்கு நடுவர் இருந்தால் நல்லது என்பது ராகவனின் கருத்து.\nசெய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள நடுவரை ஏற்படுத்திக் கொள்வது ஓப்பந்த முறைக்கேப் புறம்பானது மட்டுமல்லாமல் தலாக், குலா சுதந்திரத்தை, நடுவர் என்ற பெயரில் மூன்றாவது மனிதரிடம் ஒப்படைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து.\n//*ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை.*//\nதலாக் பற்றிய உங்கள் கேள்விக்கு ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது\nசலாஹுத்தீன் அவர்களே, எனக்கு இங்கு சில சந்தேகங்கள் உண்டு. மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா. இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா எது அதிகம் மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன நீதிமன்றத்துக்கு போக முடியுமா அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன். எதற்கு வம்பு பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா\nமேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா\nஇப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்\n(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)\n உங்கள் கேள்விகளுக்கு நன்றி. அவை அனைத்திற்கும் விரிவாக பதில் எழுத விரும்புகிறேன். வேலை மிகுதியினால் உடனடியாக எழுத முடியவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.\nமஹர் பற்றிய உங்களின் கேள்விக்கு எனது கருத்தையும் பதியவிரும்புகிறேன்.\nபெரும்பாலான முஸ்லிம்கள் மஹர் என ஒரு சிறிய தொகையை பகிரங்கமாகக் கொடுத்துவிட்டு, வரதட்சினையாக அதைவிட அதிக தொகையை 'கறந��து' விடுகிறார்கள். அதுவும் ஆசிய முஸ்லிம்களிடமே இப்பழக்கம் உள்ளது. இது அவ்வாறு செய்யும் தனிப்பட்ட நபரின் தவறுதானே தவிர,மதத்தின் தவறல்ல.\nகட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. அத்தகைய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனிதாபிமானமுள்ள யாரும் உதவலாம். துரதிஷ்டவசமாக, அத்தகைய சில முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இஸ்லாம் விமரிசிக்கப் படுவதுதான் கொடுமை.\n//வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்\nஉங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது\n////வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்\nஉங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது\nநல்லடியார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள். அது படித்த மட்டத்தில் நடக்கும் பொழுது பரிசுப் பொருட்களாகப் பரிமாற்றம். ஏழைகளிடத்தில் பணமாகப் பரிமாற்றம். அவ்வளவே. இதில் மதம் எங்கிருந்து வந்தது விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவதுதான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.\nவிளக்கத்திற்கு மிக்க நன்றி அபுமுஹை.\nவரதட்சணை என்ற கொடுமை ஒழிய வேண்டும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.\nஅப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.\nஎன்னுடைய இஸ்லாமிய நண்பன் மூலம் அடியார் என்பவர் எழுதிய \"என் இனிய இஸ்லாம்\" என்ற புத்தகம் கிடைத்தது. அதில் இந்த மெஹரைப் பற்றி விளக்கமாக இல்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். மேலும் அந்த நண்பர் தமிழில் குரான் கிடைக்கிறது என்றும் அதை எனக்கு அவரே தருவதாகவும் கூறினார். நண்பர் தமிழர் இல்லையென்பதால் இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். ஒருவேளை அதில் விளக்கமாகக் சொல்லப் பட்டிருக்கலாம்.\nநல்ல கேள்விகள். நல்ல விளக்கங்கள். நயத்தகு நன்றிகள்.\nவெற்றிகரமான ஒரு விவாதத்தை இங்கு பார்க்கிறேன். மகிழ்சி.நானும் நிறையத் தெரிந்துக்கொள்வதால்.\n//*அப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.*//\nவரதட்சணை வாங்காதீர்கள் எ���்பதையும் தாண்டி, மஹர் என்ற மணக்கொடையை ஆண்கள் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். இதையறியாத முஸ்லிம்களிலுள்ள ஆண்வர்க்கம் மானமிழந்து பெண்களிடம் வரதட்சணைக்காகக் கையேந்தி நிற்கின்றனர்.\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள மஹர் உரிமையை இந்தியா போன்ற நாடுகளில் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஆண்களும் கண்டு கொள்ளாமல் வசதியாக மறைத்து விட்டார்கள்.\n''நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடுக் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதெனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன், 4:4)\nஇந்த வசனத்தை ஒருமுறைக்கு பலமுறைப் படித்துப் பாருங்கள் - மணப்பெண்ணுக்கு, மணமகன் என்பவன் மணக்கொடை வழங்க வேண்டும் என்பதை, மேலதிகமாக எவருடைய விளக்கமும் தேவையில்லாத அளவுக்கு நேரடியாகவே விளங்கிக் கொள்ளலாம்.\nஇல்லற வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதால் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது.\nஇன்று முஸ்லிம்களிடையே நடைமுறையிலிருக்கும் 101 அல்லது 1001 ரூபாய் என்று புத்தகத்தில் எழுதிக்கொள்ளும் மஹர் தொகையை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மணப்பெண்தான் மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதில் மற்றவரின் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.\nஉமர் (ரலி) ஆட்சி காலத்தில் பெண்கள் மஹர் தொகையை அதிகமாகக் கேட்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகையை அதிகரிக்கும் பெண்களின் செயலைக் கண்டிக்கும் வகையில் ''இனிமேல் மஹராக நாம் ஒரு தொகையை நிர்ணயிப்போம்'' என்று கூறினார். இதைக் கண்டித்து ஒரு பெண்மணி ''மஹர் தொகையை அல்லாஹ்வே நிர்ணயிக்காத போது அதை நிர்ணயிப்பதற்கு நீங்கள் யார் என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றியைச் செலுத்தி மஹர் தொகையை நிர்ணயிக்குபடி போடுவதாகச் சொன்ன சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nதிருமணத்திற்குப்பின் கணவனால் கைவிடப்படுவோம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டே ஒரு பெண் மஹர் தொகையைத் தீர்மானிக்க வேண்டும். பெண்களின் வசதிகளின் ஏற்றத் தாழ்வைக் கொண்���ு தொகை பல ஆயிரங்களிலிருந்து சில லட்சங்கள் வரை மஹர் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம், பெற்றுக் கொள்ளும் தொகையை பணமாகவோ, தங்கமாவோ தன்னிடமே வைத்துக்கொள்ளலாம், அல்லது ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து லாபம் மீட்டலாம்.\nமுஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போன வரதட்சணை என்பது இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல. வரதட்சனையாக சல்லிக்காசு பெறாமல், பெண்களுக்கான மஹர் - மணக்கொடையைக் கொடுத்து மணமுடிக்க வலியுறுத்துகிறது இஸ்லாம். இங்கே மாற்ற வேண்டியது சட்டத்தையல்ல - வரதட்சணையில் சொகுசு கண்ட மனிதர்களே மாற வேண்டும் - வரதட்சணையில் சொகுசு கண்ட மனிதர்களே மாற வேண்டும் என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.\n(மஹர் - விரிவாக எழுத வேண்டிய விஷயம் பின்னூட்டத்திற்காக சுருக்கியே விளக்கியுள்ளேன் மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதவும் நன்றி\nதமிழ் குர்ஆன் இந்த சுட்டியில் பெறலாமே\nமிக கண்ணியமான முறையில் விவாதிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி..\nகாழ்ப்புணர்ச்சி, விதண்டாவாதம் நாகரீகமின்மை இவற்றையே மூலதனமாக வைத்து சிலர் எழுதிவரும் அவதூறுகளை அனைத்து அன்பர்களும் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும்.\nஅபூமுஹை அவர்கள் கூறியது போல சில இஸ்லாமிய பெயர் தாங்கிகள் செய்யும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் இஸ்லாத்தையே களங்கப்படுத்த முனைவது அறிவீனம்.\nராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..\nவிருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் இணைவதில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனினும், இங்கு தனி மனித சுதந்திரமா ஒழுக்கமா என்று பார்க்கும் போது, ஒழுக்கத்தையே முன்னிறுத்துவோம்.\nசெக்ஸ் உணர்வு மிகுந்துவிட்டால் மகளுடனோ, தாயுடனோ அல்லது சகோதரியுடனோ புணர்வதில்லை.(மண்ணிக்கவும் வேறு உதாரணம் கிடைக்கவில்லை) இங்கும் நீங்கள் சொன்ன அதே கருத்து பொறுந்தும்தானே எனினும் சமூக கட்டுப்பாடுகளும்,மனசாட்சியும்,உறவு முறைகளும் தடுக்கிறது. அந்த வகைதான் மதத்தின் குறுக்கீடும்.\nமத கட்டுப்பாடுகள் சில சமயம் தனி மனித உரிமைகளில் தலையீடு செய்வது மாதிரி இருக்கும், ஆனால் அதில் சமூக நலனை முன்னிறுத்தி அத்தகைய சில குறுக்கீடுகள் அவசியமாகிறது.\nமேலும், ஒருவன் தன் செக்ஸ் உணர்வை எந்தெந்த வகையிலெல்லாம் தீர்த்துக் கொள்ளலாமெனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. இது அனேகமாக எல்லா மதங்களுக்கும் பொது. இங்கு செக்ஸ் உணர்வு தடுக்கபடவில்லை என்பதை கவனிக்கவும்.\n//விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவது தான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.//\nஉங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா\nஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே\nஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதை நான் விபச்சாரத்துடன் ஒப்பிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஉங்களின் கேள்விகளுக்கு அபூமுஹை, நல்லடியார் ஆகியோர் பதிலளித்திருந்தும் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.\n//மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா.//\nமஹர் என்பது மணமகன் மணமகளுக்கு திருமணத்தின்போது பணமாகவோ, பொன் போன்ற பொருளாகவோ அளிக்கவேண்டிய ஒரு கட்டாயக்கடமை. இதன் தொகை அல்லது அளவை நிர்ணயம் செய்யும் உரிமையும் மணமகளுக்குத்தான் உண்டு. பொதுவாகவே, மனைவியின் சொத்துக்கள், பணம் (மஹர் தொகை உட்பட) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் கணவனுக்கு கிடையாது, அந்த மனைவியே விரும்பி ஒப்படைத்தாலொழிய.\nநீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அத்தியாயம் 4: வசனம் 4)\nஇவையெல்லாம் இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் உள்ளவை. அவை எல்லா முஸ்லிம்களாலும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே\n//இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா\nஇந்த கேள்விக்கு 'இல்லவே இல்லை' என்று பதில் சொல்லால் அது உண்மையல்ல. இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் வரதட்சிணை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நடைமுறையில் அவ்வாறல்ல என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை. நல்லடியார் குறிப்பிட்டதுபோல ஆசிய முஸ்லிமகளிடையே மட்டும்தான் இந்த பழக்கம் காணப்படுகிறது. ஆனால் ஒரு 10/15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையோடு ஒப்பிட்டால் தற்போது இத்தகைய மனப்போக்கு மாறிவருவதை காணலாம். இளைஞர்களிடைய ஒரு விழிப்புணர்வு தோன்றிவருவதையும் வரதட்சிணை இல்லா திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும்கூட நம்மால் உணர முடியும்.\nஎனது கருத்து என்னவெனில், இந்திய கண்ணோட்டத்தில் வரதட்சிணை என்பது ஜாதி, மதம் கடந்து வியாபித்திருக்கும் ஒரு சமூக கொடுமை. எல்லா சமூகத்தினரியேயும் ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படும்வரை இதை ஒழிக்க இயலாது.\nநடைமுறையில் மஹரை விட வரதட்சிணையே அதிகமானதாக இருக்கிறது. முஸ்லிம்களிடையே வரதட்சிணை எனும் பழக்கம் மறைந்துவரும் காலத்தில் மஹர் முக்கியத்துவம் பெரும்.\n//மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா\nவரதட்சிணை என்பது இஸ்லாமிய திருமணச்சட்டங்களில் இல்லாத ஒன்று என்பதால் இதற்கு சட்டபூர்வமான பதில் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் குர்ஆன் மஹரைப்பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறது: \"மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்தபோதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள் (அத் 4: வசனம் 20). இதன் அடிப்படையில் பார்க்கும்போது கொடுத்ததையே திரும்ப கேட்கக்கூடாது என்ற நிலையில் மணமகளிடமிருந்து பெற்ற ஒன்றை தானே வைத்துக்கொள்ள ஆசைப்படுவதும் கூடாதுதானே\n//நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன நீதிமன்றத்துக்கு போக முடியுமா அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன்.//\nமணவிலக்கிற்காக ஒரு பெண் தலைவரை அணுகினால், அவர் அத்தம்பதியினரிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அது நடக்காது என தெரியவந்தால் அவர் அப்பெண்ணுக்கு மணவிலக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதுதான் அவர் செயல்படக்கூடிய சாத்தியக்கூறுகள். ஐந்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிப்பது அநியாமே.\n பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் இதுகுறித்து எழுதுகிறேன்.\n//மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா\nமுன்பே குறிப்பிட்டதுபோல் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் முஸ்லிம்களின் நடைமுறைக்கும் பெருமளவில் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆனால் மாற்றம் தேவைப்படுவது முஸ்லிம்களின் மனங்களில்தானே தவிர சட்டங்களில் அல்ல.\nஇது குறித்த எனது கருத்தை பிறகு எழுதுகிறேன்.\n// உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா\nஇது குறித்து அறிவியல் பூர்வமாக விளக்க எனக்குத் தகவல் பற்றாது. ஆனால் பொதுப்படையாகச் சொல்கிறேன்.\nஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ எதுவாயினும், இருவர் விரும்பிப் புணர்வது அவர்கள் விருப்பம். வன்புணர்ச்சியாகவும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாத வகையிலும் நடந்தால் சரியே என்பது எனது கருத்து. இவர்களைக் குற்றவாளிகள் என்று என்னால் கருத முடியவில்லை. அது அவர்கள் விருப்பம்.\n// ஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே\nசரி. ஆணுக்கு மட்டும்தான் ஒருவருடன் செக்ஸில் திருத்தியில்லாமல் போகுமா ஒரு பெண்ணுக்கு அந்தத் திருப்தியின்மை வந்தால்\nராகவன், 'திருப்தியின்மை' என நான் சொன்னது என் தெளிவற்ற விளக்கம் என நினைக்கிறேன்.\nஆணோ,பெண்ணோ ஒருவரை ஒருவர் திருப்தி படுத்த முடியாத பட்சத்தில் விவ���க ஒப்பந்தம் தொடர்வதில் அர்த்தமில்லை. இதற்கு ஒரே தீர்வு, விவாக விலக்கு பெறுவதுதான்.\nநடைமுறை சிக்கலைத் தவிர்க்க, மணைவியின் அனுமதியுடன் ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதி (நான்குவரை) உண்டு. இங்கு மணைவி அனுமதிக்காத பட்சத்தில் அந்த வழியும் இல்லை.\nவாய்ப்பு கிடைத்தால் பலதாரமணம் விஷயத்தில் ஆண்-பெண் பேதம் பற்றி பிறகு விவாதிப்போம்.\nநான் முழுதும் இஸ்லாத்தை அறிந்தவன் அல்ல. தங்கள் போன்றோருக்கு விளக்குவதன் மூலம் நானும் தெளிவடைகிறேன். என் கருத்துக்களை இஸ்லாமிய சட்டங்களுடன் ஒப்பிட்டு, அதில் என் தவறு இருப்பின், அதனை திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.\nநல்லடியார்.....நான் அறிந்து கொள்ளவே கேள்வியைக் கேட்டேன்.\nஎன்றைக்குமே நாம் கற்றது கைமண்ணளவுதான் நல்லடியார். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்.\nஇஸ்லாம் பெண்களுக்குப் பலதார மணத்தை எதிர்க்கிறது என்று சொல்லி முடிப்பது அல்ல எனது நோக்கம். இது பெரும்பாலும் எல்லா மதங்களிலும் பார்க்கும் பண்பு. பாஞ்சாலியை ஒத்துக் கொண்ட சமுதாயம் வேறொரு பெண்ணை அப்படி ஒத்துக் கொள்ளாது. இது நம்ம ஊர்ப் பிரச்சனைதான். அதையும் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.\nசரி. நீங்கள் விரும்பிய வகையில் பிறகே விவாதிப்போம்.\n//இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்//\nநான் புரிந்துகொண்டது சரி என்றால், இதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. (1) இஸ்லாமிய தண்டனை முறைகள் மிக கடுமையானவை (டூ மச்). (2) விபச்சாரம் என்பது ஒரு தண்டனைக்குறிய குற்றமே அல்ல. இந்த இரண்டிற்குமே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.\nபொதுவாகவே இஸ்லாமிய சட்டங்கள் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டவை. சமூக நலனின் அடித்தளம் குடும்ப அமைப்பு என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. ஒரு செயல் அல்லது குற்றம் எந்த அளவுக்கு சமூக நலனை சீர்குலைப்பதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். உதாரணத்திற்கு சொல்வதானால், போதைப்பொருள் கடத்துவோருக்கு சிங்கப்பூரில் மரணதண���டனை வழங்கப்படுவதை குறிப்பிடலாம். மேம்போக்காக பார்த்தால் இது ஒரு சாதாரணமான குற்றமாகத்தான் தெரியும். 'இவன் கொண்டு வந்து விக்கிறான். போதைக்கு அடிமையான சிலபேரு வாங்கி உபயோகிக்கிறான். இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா' என்று கூட கேட்கலாம். ஆனால் சற்று கவனித்துப்பார்த்தால் நமக்கு உண்மை புரியும். போதைப்பொருள் இலகுவாக கிடைக்கத்தொடங்கினால் அது ஒரு தலைமுறையையே சீர்கெடுத்துவிடும். கடுமையான தண்டனையைக் கொண்டுதான் இதை தடுக்க முடியும் என்றால், சமூக நலனை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை.\nவிபச்சாரம் என்பது நீங்கள் சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பத்திற்கினங்க சேரும் செயலாகத்தெரியவில்லை. முக்கியமாக அதில் அந்தப்பெண்ணின் விருப்பம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் பேட்டிகள், உண்மைச்சம்பவங்கள் ஆகியவற்றை படித்தால் அவை பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே இருக்கின்றன. அப்பாவி பெண்களை கடத்திச்சென்றோ, கட்டாயப்படுத்தியோ விபச்சாரத்தில் ஈடுபடச் செய்த கதைகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அல்லது சில பெண்களே வறுமையின் காரணமாகவோ, சூழ்னிலையின் காரணமாகவோ இத்தகைய இழி நிலைக்கு ஆளான செய்திகளையும் காண்கிறோம். 'சும்மா ஜாலிக்காக' இதில் ஈடுபடும் பெண்களும் இருக்கிறார்கள்தான்.\nவிபச்சாரம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஊர்களில் கூட அதில் ஈடுபடும் எல்லா பெண்களும் தங்கள் விருப்பப்படிதான் இதில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அங்கீகரிப்பட்ட தொழிலாக இருந்தாலும் இது எக்காலத்திலும் ஒரு கௌரவமான தொழிலாக ஆகாது. இதில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பதற்காக எந்த பெண்ணாவது ' நான் வளர்ந்து ஆளான பிறகு இந்தத் தொழிலில் ஈடுபடப்போகிறேன்' என்றோ, எந்தப் பெற்றோராவது 'என் மகளை வளர்த்து இந்த தொழிலில் ஈடுபடச்செய்வேன்' என்றோ கனவு காண்பதில்லை.\nஆக, சில சபலம் பிடித்த ஆண்களின் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கும் பரிதாபம்தான் விபச்சாரம். அந்தப்பெண்கள் தங்கள் இளமையைத் தொலைத்த பிறகு அவர்களை யார் கவனிப்பார்கள். அவர்களுக்கென குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத நிலையில் அவர்களின் கதி என்ன\nவிபச்சாரம் மலிந்து கிடக்கும் இடத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறையும். சமூக சீர்கேடுகள் பெருக வாய்ப்பு உருவாகும். குடும்ப அமைப்பே சீர்குலையும். ஒட்டு மொத்த சமுதாய நலனும் கேள்விக்குறியாகும்.\nஅதனால்தான் இஸ்லாம், திருமண பந்தத்தை ஊக்குவித்து விபச்சாரத்தை தூண்டும் எல்லாவழிகளிலும் தடைக்கற்களை போட்டு வைத்துள்ளது. அவற்றையும் மீறி அதில் ஈடுபடுபவர்களை கடுமையான தண்டனைகளைக்காட்டி எச்சரிக்கிறது.\nவிபச்சாரம் பற்றி எனக்குத் தெரிந்து இதைவிட எதார்த்தமாக சொல்ல முடியாது.\nஇதுவல்லாமல் எனது பதிவில், மகளை கெடுத்து 3 குழந்தைகளைப் பெற்றவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டதை குறிப்பிட்டு, இது நியாயமான தண்டனையா என கேட்டு, தனி மனிதனின் குற்றங்களை அவன் மதத்துடன் இணைத்து விமரிசிக்கக் கூடாது (எல்லாம் மதம் படுத்தும் பாடு என்று காஞ்சி பிலிம்ஸ், ஒரு சம்பவத்துடன் மதத்தை இணைந்து விமரிசித்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி) எனது கண்ணோட்டத்தை எழுதி இருந்தேன்.\nஇதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில், சமீபத்தில் இம்ரானா என்ற மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு வழங்கியதையும் பற்றிய விவாதம் எழுந்தது. அதைப்பற்றியும் இங்கு விவாதித்தால் நன்று என நினைக்கிறேன்.\nகுர்ஆனிலும் ஹதீஸிலும் மிகத்தெளிவாக திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் கற்பழிப்புக்கும் மிக மிக தெளிவான தண்டனை குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், தேவ் பந்த் உலமாக்கள் எவ்வாறு அந்த பெண்ணைக் கெடுத்த மாமனாருக்குத் திருமணம் செய்து வைக்க தீர்ப்பு வழங்கினார்கள்\nDondu அவர்கள் கேட்பது போல், கற்பழித்தவனுக்கு 'லட்டு' போல பெண்ணையும் அல்லவா கொடுத்தீர்கள் என்பதற்கு இஸ்லாமிய வழியில் என்ன விளக்கம் சொல்வது\nஎன்னைப் பொறுத்தவரை, இந்த தீர்ப்பு ரொம்பவும் துரதிஷ்டவசமானது. முதலில் கற்பழித்தவனை, அதற்கு இஸ்லாம் பரிந்துறைத்துள்ள தண்டனை வழங்க அனுமதித்திருந்தால், மேற்கொண்டு விவாதமே தேவை இல்லை.\nஅநீதி இழைக்கப் பட்ட பெண்ணை, அநீதி இழைத்தவனுக்கே பரிசாக கொடுப்பது எனக்கு இஸ்லாமிய வழியாகப் படவில்லை.\nஎனினும், சில உலமாக்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்பும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவது ஆறுதலாக இருக்கிறது. இதையும் இ���்லாத்தை கண்ணை மூடிக்கொண்டு விமரிச்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nநல்லடியார், ஸலாஹூத்தீன், விபச்சாரம் பற்றி இருவரும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுத வேண்டும். இது பற்றி நானும் என் கருத்தை பதிக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)\nஇஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள், கற்பழித்தவனுக்கு மரண தண்டனையும் - திருமணம் செய்யத்தகாத உறவைத் (தெரிந்தே) திருமணம் செய்தால் அதற்கும் மரண தண்டனைதான். மகனின் மனைவி தந்தைக்கு மணமுடிக்க விலக்கப்பட்டவள். இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரிவாக அலசுவோம்.\n//இஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள்//\nமனிதர்களில் தவறிழைபவர்கள் உண்டு. இதில் உலமாக்கள் விதிவிலக்கல்ல. இதையே காரணமாக வைத்து, இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களும் எழும்பியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதேவ்பந்த் தீர்ப்பு ஒன்றும் திருத்த முடியாத தீர்ப்பாக எனக்குப் படவில்லை. எனினும் உங்கள் விளக்கத்தையும் அறிய ஆவல்\nகற்பழித்தவனுக்கு இஸ்லாமிய தண்டனையை பரிந்துறைத்திருந்தாலும், அது விமரிசிக்கப் படும். ஆக மொத்தத்தில் உலக்கைக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி கதைதான் போங்க\n//மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு//\nதேவ்பந்த் உலமாக்கள் எதன் அடிப்படையில் இத்தகைய தீர்ப்பை வழங்கினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது.\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஅசைவம் உண்ணுதலைப் பற்றி இஸ்லாம்\nஅசைவ உணவு சாப்பிடுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது 1. அசைவ உணவு உட்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. கீழ்க்காணும் திருமறை வசனங்களை...\nஇஸ்லாமிய ஒருங்கிணைவை தடுக்க விரும்பும் பொதுவுடைமைவாதி\nசெங்கொடி என்ற பொதுவுடைமைவாதி, இஸ்லாமியக் கொள்கைகளை பரிசீலனைச் செய்து எழுதும் பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது. இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச...\nஇஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. 'இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41871-2021-04-09-08-53-32", "date_download": "2021-07-30T04:30:36Z", "digest": "sha1:S4ZYHDPO7UFPMGF7EPS7JHXKGNQYD3HO", "length": 16259, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க.\nதமிழ்த் தேசிய அரசியலாளர்கள் வாக்களிக்க மறுப்பது ஏன்\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை\nதேர்தல் வாக்குறுதிகள்: சட்டத்திற்கு எதிரான சொற்கள்\nகடவுள் அரசியல் வடநாடும், தமிழ்நாடும்\nம.பொ.சி பர்னிச்சர் - ஊரும் உணர்வும்\nநான் ஏன் சாதியைப் பற்றி பேசுகிறேன்…\nபேரரசை உலுக்கிய வழக்கு - III\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2021\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nஅரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் 08.04.2021 அன்று சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசட்டமன்றத் தேர்தலை ஒட்டிய பரப்புரையில் நடந்த தகராறுகளைக் காரணம் காட்டியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்த காரணத்திற்காகவும் பாமக மற்றும் அதிமுகவினர் இணைந்து தலித் இளைஞர்கள் மீது நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கான அதிகாரத்தை நோக்கி பயணிப்பதை சகிக்க முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட ஜாதி வெறியர்கள் சனாதன ஜாதி அமைப்பின் கொடூர வன்ம மனநிலையுடன் இக் கொலையை செய்துள்ளார்கள்.\nஇது தாக்குதல் மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூரில் விசிக முகாம் செயலாளர் அன்பழகன், திருப்போரூர் தொகுதியில் பெருமாள்ஏரி என்னும் கிராம��்தில் கதிரவன் ஆகிய தலித் இளைஞர்களும் ஜாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.\nகொலை செய்தவர்கள், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை முழுவதுமாக கைது செய்யப் படவில்லை. அரசின் மெத்தனப் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது.\nஅரசு ஜாதி வெறியர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமல்லாமல், இவ்விடங்களில் ஆளும் கட்சியான அதிமுகவினரும் பாமகவினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்தத் தாக்குதலின் மற்றொரு முகமாக, தேர்தல் ஆதாயம் கருதி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை தனித்து அணிதிரட்டி, அவர்கள் வாக்குகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகப் பெற்று விடலாம் என்கிற அதிமுகவின் செயல்பாடுகளும் ஜாதிய வெறியர்கள் ஒன்றிணைந்து கூர்மைப்பட ஒரு காரணமாக மாறிவிடுகிறது.\nஅரசியல் அதிகாரம், பொருளாதார லாபம் அடையும் நோக்கமுடைய ஆதிக்க ஜாதித் தலைவர்களால், ஆதிக்க ஜாதி வெறி ஏற்றப்பட்ட விழிப்புணர்வு இல்லாத ஏழை எளிய இளைஞர்கள் ஆதிக்க ஜாதி அரசியல் பகடைக்காய்களாக்கப்பட்டு எதிர்காலத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nதற்பொழுது நடந்த இந்த ஜாதிவெறிப் படுகொலையில் ஈடுபட்ட ஜாதிவெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முறையாக வழக்கு நடத்தப்பட்டு கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇவற்றை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழகமெங்கும் வாய்ப்புள்ள இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.\nஇப் படுகொலைகளை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கும்.\n- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-30T05:43:48Z", "digest": "sha1:I3XGJAZZETXKPSJIHZPEKNMTSBVXXM3G", "length": 8597, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலாம் முஸ்தபா கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான்\nபதாயூன், உத்தரப் பிரதேசம், இந்தியா\nசரிகம, டிப்ஸ் மியூசிக், மேக்னாசவுண்டு ரெகார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக், சோனி மியூசிக், டி சீரிஸ், சகா மியூசிக்,\nஉஸ்தாத் குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளராவார். இவர் இந்துஸ்தானி இசையை பின்பற்றுபவர்.[1] இவர் இந்திமொழித் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார். இவருக்கும் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூசணும் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டன.\nஇவர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரிக்கும், மகனுக்கும் இசை கற்று கொடுத்தவர்.\nஇந்திய குடியரசு நாளில் இவர் மற்ற பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து நாட்டுப்பற்றுப் பாடலை பாடினார்.[2][3]\nசங்கீத நாடக அகாதெமி விருது\nதேசிய தான்சேன் சம்மான் விருது\nபண்டித தீனாநாத் மங்கேஷ்கர் விருது[4]\nஉத்தரப் பிரதேச அரசு வழங்கிய யஷ் பாரதி விருது[5]\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-4gb-ram-mobiles-under-10000/", "date_download": "2021-07-30T04:04:13Z", "digest": "sha1:EKXTDLLITGUOMKD6V2KCWN2W5DB4QWUR", "length": 18627, "nlines": 460, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000 குறைவாக உள்ள மோட்டரோலா 4GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 4GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (3)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 30-ம் தேதி, ஜூலை-மாதம்-2021 வரையிலான சுமார் 6 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.7,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் 9,999 விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 4GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nமோட்டோரோலா மோட்டோ G10 பவர்\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nமோட்டோரோலா மோட்டோ E7 பிளஸ்\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nமோட்டோரோலா மோட்டோ G8 பவர் லைட்\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஒன்ப்ளஸ் 4000mAH பேட்டரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nரூ.20,000 2500mAH பேட்டரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லைப் 5 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் சியோமி 4ஜி மொபைல்கள்\nசாம்சங் 256GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n13MP முன்புற கேமரா மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ரிலையன்ஸ் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 13MP கேமரா மொபைல்கள்\nசாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nலாவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் நோக்கியா மொபைல்கள���\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் லாவா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 6 இன்ச் திரை மொபைல்கள்\nஎச்டிசி 6 இன்ச் திரை மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 16MP கேமரா ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டிசிஎல் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nசியோமி முழு எச்டி மொபைல்கள்\nஐடெல் 2500mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்போகஸ் 5.2 இன்ச் திரை மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/2-kings-7-5/", "date_download": "2021-07-30T04:27:50Z", "digest": "sha1:54KFZ4XSDLYABOBY4HHWYWTZBEIYJNLW", "length": 6929, "nlines": 154, "source_domain": "tamilchristiansongs.org", "title": "2 Kings 7:5 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\nசீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.\nஉன் மதிப்பின்படி செலுத்தக் கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.\nதலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.\nஉனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.\nவெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும்.\nஅவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி\nஅவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.\nஅவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.\nஅவர்கள் நடுவில் இருக்கிற ��திபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://wrldrels.org/ta/2017/10/29/victory-altar/", "date_download": "2021-07-30T03:51:02Z", "digest": "sha1:IB5KUF3LYX2VWIGPPU2OE2HXIXQVYJYL", "length": 54656, "nlines": 157, "source_domain": "wrldrels.org", "title": "வெற்றி பலிபீடம் - WRSP", "raw_content": "\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\nஉலகின் மதங்கள் மற்றும் ஆன்மீக திட்டத்தில் பெண்கள்\nஆன்மீக மற்றும் பார்வை சமூகங்கள்\nஉலகம் முழுவதும் யாத்திரை தளங்கள் மற்றும் நடைமுறைகள்\nமத மற்றும் ஆன்மீக இயக்கங்கள் மற்றும் காட்சி கலைகள்\nமரியன் தோற்றம் மற்றும் பக்தி குழுக்கள்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nஉலக மதங்களிலும் ஆன்மீகங்களிலும் யோகம்\nரஷ்யா & கிழக்கு ஐரோப்பா\n1931 (ஆகஸ்ட் 12): சோ ஹீ-சியுங் கொரியாவின் கியோங்கி மாகாணத்தின் கிம்போவில் பிறந்தார்.\n1950: கொரியப் போரின் முதல் மாதத்தில், சோ வட கொரிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு ஒரு வதை முகாமில் அடைக்கப்பட்டார்.\n1953: வதை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட சோ, தென் கொரிய இராணுவத்தில் சேர்ந்தார், போரின் முடிவில், ஆலிவ் மரத்தின் நிறுவனர் பார்க் டே-சியோன் தனது காது பிரச்சினைகளிலிருந்து ஒரு கனவில் குணமடைவதற்கு முன்பு மெதடிஸ்ட் மற்றும் பிரஸ்பைடிரியன் தேவாலயங்களை ஆராய்ந்தார். ஆலிவ் மரம் இயக்கம்.\n1960 கள் -1970 கள்: ஆலிவ் மரம் இயக்கத்தின் வெற்றிகரமான மிஷனரியாக சோ செயல்பட்டு, தென் கொரியா முழுவதும் பல தேவாலயங்களை நிறுவினார்.\n1980: தென் கொரியாவின் புச்சியோனுக்கு அருகிலுள்ள ஆலிவ் மரத்தின் நம்பிக்கை கிராமத்தில் ஆலிவ் மரத்தின் பெண் உறுப்பினரான ஹாங் யூப்-பி உடன் “சீக்ரெட் சேம்பர்” இல் சோ ஒரு நீண்ட பின்வாங்கலை மேற்கொண்டார்.\n1980 (அக்டோபர் 15): சோ விக்டர் கிறிஸ்து மற்றும் கடவுளாக ஹாங் அறிவித்தார்.\n1981 (ஆகஸ்ட் 18): ச�� விக்டரி பலிபீடத்தை புச்சியோனில் நிறுவினார்.\n1984: கொரியா முழுவதும் ஒன்பது வெற்றி பலிபீடங்கள் நிறுவப்பட்டன.\n1986: அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வெற்றி பலிபீடங்கள் நிறுவப்பட்டன.\n1991 (ஆகஸ்ட் 12): விக்டரி பலிபீடத்தின் புதிய வழிபாட்டு சேவைகள் புச்சியோன் தலைமையகத்தில் திறக்கப்பட்டன.\n1994 (ஜனவரி 10): மோசடி குற்றச்சாட்டில் சோ கைது செய்யப்பட்டார். இறுதியில் அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார்.\n2000 (ஆகஸ்ட் 15): பரோலில் சோ விடுவிக்கப்பட்டார்.\n2003 (ஆகஸ்ட் 14): ஆறு எதிரிகளின் கொலைகளைத் தூண்டியதாக சோ மீது குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.\n2004: சோவுக்கு முதல் பட்டம் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் மே 24 அன்று மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.\n2004 (ஜூன் 19): உச்ச நீதிமன்ற விசாரணை நடைபெறுவதற்கு முன்பு சோ இறந்தார்.\n2000 களின் பிற்பகுதி: சோவின் வழக்கு மற்றும் மரணத்திற்குப் பிறகு, விக்டரி பலிபீடத்தில் உறுப்பினர் 400,000 முதல் 100,000 வரை குறைந்தது.\nசோ ஹீ-சீங் [வலது படம்] கொரிய மாகாணமான கியோங்க்கியில், ஆகஸ்ட் XXX, கிம்ப்லோவில் பிறந்தார். கொரியப் போர் 12 ல் வெடித்தபோது அவர் ஒரு கிறிஸ்தவ மாணவராக இருந்தார். பத்தொன்பது வயதில், அவர் செம்படையால் கைது செய்யப்பட்டு, வட கொரிய தடுப்பு முகாம்களிலும், கொரியாவின் தென்கிழக்கில் ஜியோஜே தீவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறை முகாம்களிலும் கலவரங்கள் வெடித்தபோது பலமுறை கொல்லப்படுவார். யுத்தம் முடிவடைவதற்கு சற்று முன்னர் அவர் விடுவிக்கப்பட்டார், அதில் அவர் 1931 இல் பங்கேற்றார், தென் கொரிய இராணுவத்தில் இரண்டாம் லெப்டினன்ட் பதவியைப் பெற்றார். இதற்கிடையில், அவர் மெத்தடிஸ்ட் மற்றும் பிரஸ்பைடிரியன் சமூகங்களில் சேவைக்குச் சென்றார், கிறிஸ்தவ தேவாலயங்களை ஆய்வு செய்தார்.\nசோ கடுமையான காது நோயால் அவதிப்பட்டு வந்தார், மேலும் ஆலிவ் மரம் இயக்கத்தின் நிறுவனர் பார்க் டே-சியோன் (1915-1990) ஒரு கனவில் குணமடைந்ததாகக் கூறினார், கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நவ-கிறிஸ்தவ புதிய மதங்களில் ஒன்றாகும் கொரியப் போரைத் தொடர்ந்து ஆண்டுகள். பார்க் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தை விட்டு வெளியேறி, 1955 இல் தனது இயக்கத்தை நிறுவினார், விரைவ��க மதிப்பிடப்பட்ட 1,500,000 பின்தொடர்பவர்களை சேகரித்து கொரியாவில் மூன்று வகுப்புவாத நம்பிக்கை கிராமங்களை நிறுவினார். பலமுறை கைது செய்யப்பட்டு மோசடிக்கு முயன்ற போதிலும், பார்க், அவரைப் பின்பற்றுபவர்களில் சிலரால் கடவுள் பூமியில் அவதரித்தவர் என்று கருதப்பட்டார், அவரது அற்புதமான குணத்திற்குப் பிறகு, சோ ஆலிவ் மரத்தில் சேர்ந்து பல ஆண்டுகளாக மிஷனரியாக செயல்பட்டு, தென் கொரியா முழுவதும் பல தேவாலயங்களை நிறுவினார்.\nXCHEX ல் சோ, தென் கொரியாவின் புஷ்சன் அருகே அமைந்துள்ள \"ரகசிய சேம்பர்\" என்ற இடத்தில் உள்ள பார்க்ஸ் ஃபெய்த் கிரான்ஸ் ஒன்றில் நீண்ட தூரத்தை மேற்கொண்டது.MilSil), அதாவது ஆலிவ் மரத்தில் குணப்படுத்துபவர் அல்லது ஷாமன் என்ற வலுவான ஆனால் சர்ச்சைக்குரிய நற்பெயரைப் பெற்ற ஒரு பெண் ஹாங் யூப்-பி வீட்டில். சோவின் கூற்றுப்படி, பின்வாங்கலின் முடிவில், அக்டோபர் 15, 1980 அன்று, ஹாங் அவரை விக்டர் கிறிஸ்து என்று அறிவித்தார், கடவுள் அவதரித்தார். தனக்கு இனி, ஆலிவ் மரம் தேவையில்லை என்று ஹாங் சோவை வற்புறுத்தினார், ஆகஸ்ட் 18, 1981 இல், அவர் தனது சொந்த புதிய மதமான விக்டரி பலிபீடத்தை (சியுங்நிஜீடன்) புச்சியோனில் நிறுவினார். வெற்றி பலிபீடம் வேகமாக வளர்ந்து 400,000 ஐ சேகரித்தது பின்தொடர்பவர்கள் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நிறுவப்பட்ட வெளிநாட்டு கிளைகள், புஷ்சன் தலைமையகத்தின் மேற்பார்வையில். [வலதுபுறத்தில் உள்ள படம்] இருப்பினும், சோ கொரிய வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் மற்றும் பிரதான கிறிஸ்தவ தேவாலயங்களின் விரோத கவனத்தையும் ஈர்த்தார், இது அவருடைய போதனைகளை மதவெறி என்று கருதியது. சோவின் எதிரிகள் சிலர் தென் கொரிய ஜனாதிபதி கிம் யங்-சாம் (1927-2015) உடன் இணைந்து, தன்னை ஒரு பிரஸ்பிபீரியன் கிறிஸ்தவனுடன் கொண்டுள்ளனர். விக்டரி பலிபீடத்தின் கூற்றுப்படி, இந்த உறவுகள் விரோத ஊடக பிரச்சாரங்களிலும் சோவின் நீதித்துறை வழக்குகளிலும் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. ஜனவரி மாதம் 9 ம் தேதி, சோ, மோசடி குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக காத்திருந்த சிறையில் அவர் இருந்தார், மேலும் ஆரம்பகால XXIX இல் கொரியாவில் கொல்லப்பட்ட பல பழங்குடி மக்கள் மற்றும் விசுவாச துரோக உறுப்ப���னர்களின் படுகொலைகளை தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். 10 இல், அவர் படுகொலைகளுக்கு குற்றவாளி அல்ல, ஆனால் மோசடி குற்றவாளி என்று கண்டறியப்பட்டது. சிறையில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய அவர், ஆகஸ்ட் மாதம் 9, 2013 அன்று பரோலில் விடுவிக்கப்பட்டார்.\nஆனாலும், ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி, சோ, மீண்டும் கைது செய்யப்பட்டார், ஆறு போலீஸ்காரர்களின் முன்னாள் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்களை மீண்டும் அவரை தூண்டியவர் என்று வக்கீல் கூறிவிட்டார். இல், சோ முதல் முதல் பட்டம் மரண தண்டனை, பின்னர் மேல் முறையீடு மீது குற்றவாளி இல்லை. மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டாம் தீர்ப்பை கொரியா உச்ச நீதிமன்றத்திற்கு முறையிட்டது. இருப்பினும், அதன் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு, சோ ஜூன் 14, 2003 இல் இறந்தார்.\nபல பின்தொடர்பவர்கள் சோவை அழியாதவர் என்று கருதியதால், அவரது வழக்கு மற்றும் சிறைவாசத்தைத் தொடர்ந்து அவரது மரணம் இயக்கத்தில் ஒரு நெருக்கடியை தீர்மானித்தது. அதன் உச்சத்தில், ஆரம்ப 1990 களில் வெற்றி பலிபீடம் சில 400,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது. கொரியாவில் சில நாற்பது வெற்றியாளர் அல்ட்ராக்களின் பகுதியாக, பெரும்பாலான வெளிநாட்டு அல்ட்ரார்கள் இருக்கவில்லை. ஒரு சிலர் ஜப்பானில் தப்பிப்பிழைக்கின்றனர், அதே நேரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனியார் வீடுகளில் சபைகள் சந்திக்கின்றன\nவெற்றிப் பலிபீடம் தன்னை \"புதிய கிறிஸ்தவ மதமாக\" கருதுகிறது, ஆனால் அது சோ ஹீ-சீங் உடன் கிறிஸ்துவை அடையாளம் காட்டுகிறது, நாசரேத்து இயேசு ஒரு பொய் தீர்க்கதரிசி என்று நம்புகிறார். அவரது புனித வரலாறு கடவுள், ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரால் ஆன அசல் திரித்துவத்துடன் தொடங்குகிறது. அவர்களில் மூன்று பேர் கடவுள்கள், ஆனால் அவர்கள் சர்வவல்லவர் அல்ல. சாத்தான் \"படையெடுத்து\" ஆதாமையும் ஏவாளையும் கைப்பற்றி, அழிவில்லாதவர்களிடமிருந்து அவர்களை மரணமடையச் செய்தான். ஆனாலும் அவனது வழித்தோன்றல்களும் தெய்வீக மற்றும் தேவனுடைய இரத்தத்தின் தீப்பொறியைக் காத்துக்கொண்டிருந்தன. \"விலக்கப்பட்ட பழம்\" சாத்தானே தனக்கு பதிலாக ஒரு ஆப்பிளைக் காட்டிலும் (லீ XX: XX).\nகடவுள் சாத்தானால் பிடிக்கப்படவில்லை, ஆனால் அவருடைய ச��்வ வல்லமையை நிரூபித்துள்ளார். மனிதர்களுக்கு அழியாத வாக்குறுதியை மீட்டெடுக்க அவர் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. கடவுளின் முதல் வாக்குறுதி கிறித்துவம் மற்றும் பௌத்த மதம் ஆகிய இரண்டு தீர்க்கதரிசன புத்தகங்களிலும், கொரியாவின் பண்டைய நூல்களிலும் (ஹான் 2016) அறிவிக்கப்பட்டது. கடவுள் தெய்வீக தீர்க்கதரிசிகளின் தொடர்ச்சியான தோற்றத்தை ஏற்படுத்தினார்: நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தாண் (SeungNiJeDan தலைமையகம் 2017: 11). ஜேக்கின் சட்டபூர்வமான வாரிசாக டான் குறித்து விக்டர் பட்லர் கருதுகிறார் (மேற்கோளிட்டுள்ளார் ஆதியாகமம் 49: 16), மற்றும் அவரது இழந்த பழங்குடியினரின் தலைவிதியில் ஆர்வத்தை மற்ற இயக்கங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், மற்றவர்களைப் போலல்லாமல், டான் பழங்குடி கொரியாவுக்கு குடிபெயர்ந்தது என்று வெற்றி பலிபீடம் கூறுகிறது, இது முதல் புராண கொரிய மன்னரான டான்-துப்பாக்கியின் பெயரால் சாட்சியமளிக்கப்படுகிறது (அங்கு \"துப்பாக்கி\" என்ற மரியாதைக்குரிய பின்னொட்டு \"ராஜா\" என்று பொருள்படும், அதனால் அவரது பெயர் உண்மையில் டான்), மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மூலம் பண்டைய கொரியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாக நம்பப்படுகிறது (ஹான் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்).\nஇந்த வரிசையில் கடைசி தெய்வீக தீர்க்கதரிசிகள் ஆலிவ் மரத்தின் நிறுவனர் பார்க் டே-சியோன் மற்றும் ஹாங் யூப்-பி. ஆபிரகாம், ஐசக், ஜேக்கப், டான், பார்க், ஹாங் மற்றும் சோ ஆகியவை ஏழு \"தேவதூதர்களின்\" ஒரு பகுதியாகும். பார்க் நான்கு \"தேவதூதர்களின்\" மற்றொரு குழுவின் ஒரு பகுதியாக இருந்தது, கொரியாவின் நவீன தீர்க்கதரிசன பாத்திரத்தை அறிவித்தது, சோவுடன், கொரிய புதிய மதங்களின் ஒரு பெரிய குடும்பத்தால் கடவுளாகக் கருதப்படும் ஆரம்பகால கொரிய புதிய மதமான டோங்காக் மற்றும் காங் ஜியுங்சன் (1824-1864) ஆகியவற்றை நிறுவிய சோய் ஜெ-வு (1871-1909) (சியுங்நிஜீடன் 2017 இன் தலைமையகம்: 12) அவற்றில் மிகப்பெரியது டேசூன் ஜின்ரிஹோ. இத்தகைய புள்ளிவிவரங்கள் வெற்றிகரமான அல்டார்'ஸ் பேனத்தியில் இடம் பெற்றுள்ளன என்பது உண்மைதான், இது மற்ற கொரிய புதிய மதங்களுடன் நடக்கும் உரையாடல் மற்றும் நட்பு உறவை விளக்குகிறது.\nசில 6,000 ஆண்டுகளுக்கு மு��்பு, ஆதாமும் ஏவாளும் சாத்தானால் பிடிக்கப்பட்டபோது, ​​அவர்கள் தற்போதைய மனிதர்களின் ஆண்-பெண் தோற்றத்தைப் பெற்று, மனிதர்களாக மாறினர் என்று வெற்றி பலிபீடம் நம்புகிறது. மனிதர்களின் இழந்த அழியாத தன்மைக்கான கடவுளின் தேடல் 6,000 ஆண்டுகளாக நீடித்தது. அர்மகெதோன் போர் மற்றும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆகிய இரண்டும் மத்திய கிழக்கில் நடக்கவில்லை, எதிர்காலத்திற்கு சொந்தமானவை அல்ல. அவை 1980 இல் ஹாங்க் யூப்-பி, “ரகசிய அறை” (MilSil), எங்கே, “வெற்றி ஈவ்,” சோவின் பங்கைக் கொண்டிருந்த ஹாங்கின் உதவியுடன் சாத்தானின் இரத்தத்தை தனக்குள்ளேயே, அதாவது அவனுடைய ஈகோவைக் கடந்து, விக்டர் கிறிஸ்துவாக மாறினார், இதன் மூலம் கடவுள் இறுதியாக சாத்தானைத் தோற்கடிக்க வல்லவர், பூமிக்குத் திரும்பினார் (க்வோன் 1992: 120-21; கிம் 2013 ஐப் பார்க்கவும்). [படம் வலதுபுறம்]\nவிக்டர் கிறிஸ்டின் வருகையின் மூலம் கடவுளின் வாக்குறுதியை உணர்ந்து, ஆன், ஆன்மீக உலகில் இரட்சிப்புடன் ஒன்றும் செய்யவில்லை. இந்த கருத்து, ஒரு மரண உடலுக்கும் பரலோகத்திற்கும் நரகத்திற்கும் செல்லும் ஒரு ஆத்மாவுக்கு இடையேயான பிரிவினையுடன், இயேசு கிறிஸ்துவால் பரப்பப்பட்ட ஒரு தவறான போதனையாகும், அவர் ஒரு தவறான தீர்க்கதரிசி மற்றும் \"சாத்தானின் ஒரே மகன்\" (க்வோன் எக்ஸ்நுமக்ஸ்: எக்ஸ்என்யூஎம்எக்ஸ்) . நசரேத்தின் இயேசு (இரண்டாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ-விரோத தத்துவஞானி செல்சஸால் பராமரிக்கப்படுவது) மரியின் மகனும், பன்டேரா என்ற ரோமானிய சிப்பாயும் (அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம்) என்றும் அவர் ஒரு பெண்ணான மேரி மாக்தலேனை மணந்தார் என்றும் வெற்றி பலிபீடம் நம்புகிறது. தவறான புகழ் (குவான் 1992: 96-1992). ஆங்கிலேயரின் சிறந்த விற்பனையான புத்தகத்தின் கொரிய பதிப்பை பட்லர் தீவிரமாக பரப்புகிறார் பரிசுத்த இரத்தமும் பரிசுத்த கிரெயலும் (அமெரிக்க பதிப்பில் புதிதாக ஹோலி பிளட், ஹோலி கிரெயில்) (Kwon 1992: 100), 1982 இல் மைக்கேல் பைஜென்ட் (1948-2013), ரிச்சர்ட் லே (1943-2007), மற்றும் ஹென்றி லிங்கன் (பைஜென்ட், லே மற்றும் லிங்கன் 1982) ஆகியோரால் வெளியிடப்பட்டது, இது டான் பிரவுனின் 2003 நாவலுக்கு அடிப்படையாக இருந்தது டா வின்சி கோட் மரியாள் மகதலேனாவை இயேசு திருமணம் செய்துகொண்டார் என்ற கருத்தை முதலில் ப���ரபலப்படுத்தினார்.\nகடவுளின் உண்மையான வாக்குறுதி இந்த உலகில் உடல் அழியாமை. அழியாத தன்மை சாத்தியமானது மட்டுமல்லாமல், அதை விக்டர் கிறிஸ்து, சோ ஹீ-சியுங் அடைந்துள்ளார். அவர் மறைக்கப்பட்ட மானனாவால் அழியாதவராக இருந்தார் அல்லது நிரூபித்தார் ஹோலி டியூ, புகை, ரத்தம், மூடுபனி அல்லது நெருப்பு போன்ற வடிவங்களில் உடல் ரீதியாக இல்லாதபோது அவரது உடலிலிருந்தும் அவரது உருவப்படங்களிலிருந்தும் வெளிவந்து, அவரைப் பின்பற்றுபவர்களை வளர்த்தார் [படம் வலதுபுறம்]. இது பைபிளிலும் ப Buddhism த்தத்திலும் சீன மற்றும் கொரிய பாரம்பரிய வேதங்களிலும் முன்னுதாரணங்களைக் கொண்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கப்பட்டது, மற்றும் படங்கள் மாற்றப்படவில்லை என்று விக்டரி பலிபீடம் நிபுணர் அறிக்கைகளைப் பெற்றது (லீ 2000: 89-97). அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் கண்டுபிடித்திருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், சோ தனது உடலை அப்புறப்படுத்தி, புதியதை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் தற்போது உயிருடன் இருக்கிறார், மேலும் வெற்றி பலிபீடத்திற்கு வழிகாட்டுகிறார், அங்கு புனித பனி தொடர்கிறது அவ்வப்போது தோன்றும்.\nசரீர ரீதியாக அழியாமல் இருப்பதற்கு, சோவின் தெய்வீகப் பணியை நம்புவதற்கு அல்லது விகிரி பலிபீடத்தின் உறுப்பினராக இருப்பதற்கு இது போதாது. அந்த நம்பிக்கையை தனியாக சேமிக்க முடியும் மற்றொரு கிரிஸ்துவர் தவறான கருத்து. ஒருவரின் இரத்தத்தை சுத்தப்படுத்தி, சாத்தானின் பாரம்பரியத்திலிருந்து அதை சுத்தப்படுத்துவதற்கு லிபர்டி விதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது ஈகோ மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்வதை குறிக்கிறது, சக மனிதர்களுடன் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு, உறுதியுடன் உறுதியாக நம்புகிறார். லிபர்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அல்ட்ராவின் வெற்றி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் அவர்களில் சிலர் இறக்க மாட்டார்கள் என நம்புகிறார்கள், கடவுள் பெறும் விட்சர் கிறிஸ்துவைப் பெற்ற பிறகு மட்டுமே இது சாத்தியம்.\nவிக்டர் பலிபீடத்தின் மத சேவைகள் இன்னும் விக்டர் அவர்களால் வழிநடத்தப்படுகிறது கிறிஸ்துவும், அவர் XXL ல் இறந்துவிட்டார். அவர் ஒரு திரையில் தோன்றி சபையை பாடுவதில் வழிநடத்துகிறார், பிரசங்கிக்கிறார், கேள்விகளைக் கேட்கிறார். [வலதுபுறத்தில் உள்ள படம்] சிறப்பு சந்தர்ப்பங்களில், ஹோலி டியூ தோன்றி அவரது தெய்வீக தன்மையையும் பணியையும் உறுதிப்படுத்துகிறது.\nதினசரி தினசரி (தலைமையகத்தில், ஐந்து முறை ஒவ்வொரு நாளும், அங்கத்தவர்களின் வெவ்வேறு பணிநேர அட்டவணைகளுக்கு இடமளிக்க) வழங்கப்படுகிறது, மேலும் வீடியோக்களை வழங்கிய விக்டர் கிறிஸ்டலின் பாடல்கள் மற்றும் குறுகிய சொற்பொழிவுகள் உள்ளன. விக்டரி பலிபீடம் ஐந்து ஆண்டு விருந்துகளையும் கொண்டாடுகிறது. பிரதானமானது வெற்றிக்காலம், அக்டோபர் 9, இது சோகத்தை தோற்கடித்து, கடவுளே, விக்டர் கிறிஸ்டி என்று உணர்ந்தபோது, ​​XXX இன் நினைவு நாள். சோவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது, ஆனால் டிசம்பர் 1980 மெசியா தினமாகவும் கொண்டாடப்படுகிறது, பல்வேறு மரபுகள் மற்றும் மதங்களின் மேசியானிய தீர்க்கதரிசனங்களை க oring ரவிக்கிறது, அதே நேரத்தில் அவை சோ மூலம் நிறைவேற்றப்பட்டன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. ஹோலி டியூ ஸ்பிரிட் தினம் ஜனவரி 12 அன்று கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தினம், மே மாதம், அனைத்து மனிதர்களின் ஆன்மீக தாய் கொண்டாடுகிறது (SeungNiJeDan தலைமையகம் 25-1-XX).\nவெற்றி பலிபீடத்தின் தலைவரான விக்டர் கிறிஸ்து, சோ, உயிருடன் இருப்பதாகவும், இயக்கத்தின் முழுப் பொறுப்பாளராகவும் இருப்பார் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் அவர் வெவ்வேறு உடலுடன் ஜூன் 19, 2004 அன்று பொறுப்பேற்றார். ஒரு ஜனாதிபதி தினசரி நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிடுகிறார்.\nவெற்றி பலிபீடம், ஐந்து \"உடன்படிக்கைகள்\" அல்லது சோவின் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு கொரிய சமூக விவகாரங்களில் ஆர்வமாக உள்ளதாம், இது உண்மையாக இருக்குமென நம்பப்படுகின்றது அல்லது உண்மை நிலைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. இவை உலக கம்யூனிசத்தின் அழிவு; தென் கொரியாவுக்கு வரும் சூறாவளியை நிறுத்துதல்; கொரியா ஏராளமான அறுவடைகளை உற்பத்தி செய்கிறது. மழைக் காலங்களைத் தடுத்து நிறுத்துதல் (ஆகஸ்ட் 29-ஜூலை 11); ஒரு புதிய கொரியப் போரைத் தடுத்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைக்கிறது. சோவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கு பலிபீடம் பல்வேறு வானிலை உறுதிப்படுத்தல்களை வழங்குகிறது. காக் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மிக்கேல் கோர்பச்சே��ை அற்புதமாக பாதுகாக்கப்படுவதன் மூலம் சோ சோபிக்கப்படுகிறார் 1991 சதி (அற்புதமான தலையீட்டை உறுதிப்படுத்தும் புச்சியோனில் உள்ள வெற்றி பலிபீடத்தில் ஒரு வானவில் தோன்றியது) (ஹான் 2016: 140-41), மற்றும் வட கொரிய ஆக்கிரமிப்பு திட்டங்களை நிறுத்தியது. [படம் வலதுபுறம்]\nகொரிய வரலாற்றின் \"மறு திருத்தம்\" என்று அழைக்கப்படும் இந்த வெற்றிக்கான பல முயற்சிகள் வெற்றிகரமான பலிபீடத்தை ஊக்குவிக்கிறது, கொரியர்கள் டான் என்ற இஸ்ரேல் கோத்திரத்தின் (ஹான் எக்ஸ்எம்எக்ஸ்) வம்சாவளியைக் காட்டியுள்ளனர். நியோமன்ஸ் கலாச்சாரம் சர்வதேச அகாடமி மற்ற கொரிய புதிய மதங்கள் மற்றும் கல்வி சமூகம் வெற்றி விகடன் ஒரு உரையாடல் ஊக்குவிக்கிறது.\nகொரியாவில் வழிபாட்டு எதிர்ப்பு இயக்கம் பெரும்பாலும் பிரதான கிறிஸ்தவ தேவாலயங்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, இது விக்டரி பலிபீடம் போன்ற புதிய கிறிஸ்தவ குழுவை மதவெறி என்று கண்டிக்கிறது. வெற்றி பலிபீடம் இயேசு கிறிஸ்துவை \"சாத்தானின் மகன்\" என்றும் \"ஒழுங்கற்ற தனியார் வாழ்க்கை\" (Kwon 1992: 98-101) என்றும் அடையாளப்படுத்துகிறது என்பது இயக்கம் மற்றும் கிறிஸ்தவ எதிர்-கலாச்சாரவாதிகளுக்கு இடையிலான மோதலை குறிப்பாக கசப்பானது, உண்மை எதுவாக இருந்தாலும் சோ மீதான விசாரணையின் போது வெளிவந்த குற்றச்சாட்டுகள்.\nசோவின் மரணத்திற்குப் பிறகு, வெற்றி பலிபீடத்திற்கான கலாச்சார எதிர்ப்பு ஆர்வலர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது, ஆனால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இன்று இயக்கத்தின் முக்கிய சவால் வழிபாட்டு எதிர்ப்பு எதிர்ப்பு அல்ல, ஆனால் குறைந்துவரும் புகழ், மற்றும் ஆரம்பகால உறுப்பினர்கள் வயது மற்றும் இறப்பு என உடல் அழியாத வாக்குறுதியை உறுதிப்படுத்துவதில் சிரமம். வெற்றி பலிபீடம் அழியாமையை அடைவது சாத்தியமானது, கடினம், மற்றும் ப Buddhism த்தம் பாரம்பரியமாக ஈகோ மற்றும் ஆசை ஆகியவற்றின் முழுமையான அழிவு என முன்வைத்த ஒரு முன் நிபந்தனை தேவைப்படுகிறது. இந்த இலக்கை பலரால் அல்லது எளிதாக அடையலாம் என்று ப Buddhism த்தம் ஒருபோதும் பராமரிக்கவில்லை. எவ்வாறாயினும், வெற்றி பலிபீடம் ஹோலி டியூ மற்றும் சோவின் \"ஐந்து உடன்படிக்கைகள்\" நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரமாக மேற்கோள் காட்டி நம்பிக்கையை உயிரோடு வைத்திருக்கிறத���. சுதந்திர சட்டத்தை உண்மையுடன் கடைப்பிடிப்பதன் மூலம், சிலர் பரிசுத்த ஆவியானவரில் மறுபிறவி, அழியாமையை அடைவார்கள் என்று அது உறுதியாக நம்புகிறது.\nபடம் #1: சோ ஹீ-சியுங்.\nபடம் #2: புச்சியோனில் உள்ள விக்டரி பலிபீட தலைமையகம்.\nபடம் #3: ரகசிய அறை.\nபடம் #4: வெற்றி பலிபீடத்தில் தோன்றும் புனித பனி.\nபடம் #5: 2017 இல் உள்ள புச்சியோன் தலைமையகத்தில் சபையை சோ \"வழிநடத்துகிறார்\".\nபடம் #6: 1991 இல் உள்ள புச்சியோன் தலைமையகத்தின் மீது தோன்றிய வானவில், விக்டர் கிறிஸ்து கோர்பச்சேவைப் பாதுகாத்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.\nபைஜென்ட், மைக்கேல், ரிச்சர்ட் லே, மற்றும் ஹென்றி லிங்கன். 1982. பரிசுத்த இரத்தமும் பரிசுத்த கிரெயலும். லண்டன்: ஜொனாதன் கேப்.\nஹான், கேங்-ஹைன். 2017. \"லாஸ்ட் டான் பழங்குடியினரின் மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் புதிய ஜெருசலேமின் ரகசியங்கள்.\" நியோஹுமன்ஸ் கலாச்சாரத்தின் சர்வதேச அகாடமியின் ஜர்னல் 5: 37-73.\nஹான், கேங்-ஹைன். 2016. “மைத்ரேய புத்தரின் சாராம்சம் & தூய நிலத்தில் மறைக்கப்பட்ட மந்தாரவா: புனித சூத்திரத்தில் தீர்க்கதரிசனங்களின் பார்வையில் கவனம் செலுத்துங்கள்.” ஜர்னல் ஆஃப் இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் நியோஹுமன்ஸ் கலாச்சாரம் 4: 29-202.\nSeungNiJeDan இன் தலைமையகம். 2017. தி சியுங்நிஜீடன்: தி அழியா அறிவியல். மதத்திற்கு அப்பால் ஒரு புதிய தியோ-சயின்ஸ். புச்சியோன்: சர்வதேச விவகாரங்கள் மற்றும் அகாடமி துறை சியுங்நிஜெடனின் தலைமையகம்.\nக்வோன், ஹீ-சீன். 1992. அழியாத அறிவியல். சியோல்: ஹே-இன் பப்ளிஷிங்.\nகிம், யங்-சுக். 2013. பைபிளின் மறைக்கப்பட்ட ரகசியம். புச்சியோன்: ஜியூம்சியோங்.\nலீ, டாங்-சுல். 2000. பிரகாசமான நட்சத்திரம். சியோல்: ஹே-இன் பப்ளிஷிங்.\nஃபேர்ஃபீல்ட், அயோவா (டிஎம் என்க்ளேவ்)\n\"அறிவியல், கலாச்சார எதிர்ப்பு மற்றும் அறிஞர்கள்\" (பெர்னாடெட் ரிகல்-செல்லார்டுடன் பேட்டி)\n\"பேகனிசம், செல்டிக் கலாச்சாரம் மற்றும் இத்தேல் கோல்கவுன்\"\n\"தெல்மாவிலிருந்து சாண்டா மூர்டே வரை.\" (மனோன் ஹெடன்போர்க் வைட் உடன் பேட்டி)\n\"அமெரிக்காவில் ஹீத்தென்ரி.\" (ஜெனிபர் ஸ்னூக்குடன் பேட்டி)\n\"சதி கோட்பாடுகள், ஞானவாதம் மற்றும் மதத்தின் விமர்சன ஆய்வு.\" (டேவிட் ராபர்ட்சனுடன் பேட்டி)\n\"வேக்கோ கிளை டேவிடியன் சோகம்: நாங்கள் என்ன கற்றுக்கொண்டோம் அல்லது கற்றுக்கொள்ளவில்லை\" ஜே. பிலிப் அர்னால்ட் (தயா��ிப்பாளர்), மின்ஜி லீ (இயக்குனர்)\nஃபேர்ஃபீல்ட், அயோவா (ஆழ்நிலை தியான என்க்ளேவ்)\nதெரசா உர்ரியா (லா சாண்டா டி கபோரா)\n© 2021. சுயவிவரங்களுக்கான உரிமைகள் ஆசிரியர்களுக்கு சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/01/blog-post_37.html", "date_download": "2021-07-30T03:50:25Z", "digest": "sha1:DEETU5IP5W5MNFSUK7HA7IEFQFJZ4H7W", "length": 4582, "nlines": 50, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிம்மராசிக்காரர்: ராஜபக்ச குடும்பமல்ல! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிம்மராசிக்காரர்: ராஜபக்ச குடும்பமல்ல\nஇலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.\nஅந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவராவார். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக்கொல்வதாக நான் கூறியிருந்தேன். எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல.\nமஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் வெற்றி பெற செய்வதற்கே அன்று நான் அவ்வாறு கூறினேன்.\nஇணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=153&Itemid=0", "date_download": "2021-07-30T04:22:08Z", "digest": "sha1:DGNJPKUY2EBULG3LS7DDLSFBXBVM4HOY", "length": 3550, "nlines": 73, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n3 Sep தமிழ் அகராதிகள் பற்றிய கருத்தாடல் த.சிவசுப்பிரமணியம் 6564\n4 Sep 'நிலக்கிளி' பாலமனோகரன் நேர்காணல் கானா.பிரபா 6920\n5 Sep மரணத்தின் வாசனை - 07 த. அகிலன் 7422\n6 Sep தமிழிலான தொலைக்காட்சி.. கருணாகரன் 8102\n17 Sep எனது நாட்குறிப்பிலிருந்து – 06 - யதீந்திரா 9667\n25 Sep மனசின் வழி நளாயினி 6659\n26 Sep விடுதலையின் விரிதளங்கள் - 06 பரணி கிருஸ்ணரஜனி 9315\n28 Sep பறவையின் முனகல் ஏ.ஜோய் 6565\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 20958411 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.naturalwindtextiles.com/duvet-cover/", "date_download": "2021-07-30T03:06:15Z", "digest": "sha1:U22EAHBID46S4CK3HTCHCKTEHH3V3GRY", "length": 10246, "nlines": 241, "source_domain": "ta.naturalwindtextiles.com", "title": "டுவெட் கவர் தொழிற்சாலை - சீனா டுவெட் கவர் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nரக் & மேட், பாத்ரோப்\nதூள் மற்றும் குஷன் மூலம்\nரக் & மேட், பாத்ரோப்\nதூள் மற்றும் குஷன் மூலம்\nசூடான விற்பனையான சீனா புதிய வண்ணமயமான நீர் உறிஞ்சும் எறும்பு ...\n2021 மொத்த விலை சீனா தனிப்பயன் அச்சு லோகோ குளியல் ...\nஅளவு: ஒற்றை, இரட்டை, ராணி, ராஜா, இரவு உணவு அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nவிலை வரம்பு : வெள்ளை 15.99 ~ 35.99 $ / செட்\nநிறம் மற்றும் எம்பிராய்டரி படி, விலையை 1 ~ 2 by அதிகரிக்கவும், விலை ஏற்ற இறக்கமாக இருக்கும்\nபண்புகளில் நிறம், அளவு மற்றும் எடை ஆகியவை தனிப்பயனாக்கம்: தனிப்பயனாக்கப்பட்ட அளவு / கியூ\nஅளவு: ஒற்றை, இரட்டை, ராணி, ராஜா, இரவு உணவு அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nவிலை வரம்பு: வெள்ளை 12.9 ~ 18.9 $ / பிசிக்கள், சாயமிடுதல் 15.9 ~ 37.9 $ / பிசிக்கள்,\nநிறம் மற்றும் எம்பிராய்டரி படி, விலையை 1 ~ 2 by அதிகரிக்கவும், விலை ஏற்ற இறக்கமாக இருக்கும்\nபண்புகளில் நிறம், அளவு மற்றும் எடை ஆகியவை தனிப்பயனாக்கம்: தனிப்பயனாக்கப்பட்ட அளவு / தனிப்பயன்\nஅளவு: ஒற்றை, இரட்டை, ராணி, ராஜா, இரவு உணவு அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nடக் டவுன் குயில்ட் 36.9 ~ 89.9 $ / பிசிக்கள்\nவாத்து கீழே 39.99 ~ 129.59 $ / பிசிக்கள்\nவெளிப்புற துணி கீழே ஆதாரம் துணி\nஅளவு மற்றும் எடை தனிப்பயனாக்கம் அடங்கும்: தனிப்பயனாக்கப்பட்ட அளவு / தனிப்பயனாக்கப்பட்ட எடை / தனிப்பயனாக்கப்பட்ட நிறம்\n2. சாதாரண உள் பேக்கேஜிங் i\nஅளவு: ஒற்றை, இரட்டை, ராணி, ராஜா, இரவு உணவு அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nமைக்ரோஃபைபர், வெளிப்புற துணி கீழே ஆதாரம் துணி நிரப்புதல்\nஅளவு மற்றும் எடை தனிப்பயனாக்கம் அடங்கும்: தனிப்பயனாக்கப்பட்ட அளவு / தனிப்பயனாக்கப்பட்ட எடை / தனிப்பயனாக்கப்பட்ட நிறம்\nஅளவு: ஒற்றை, இரட்டை, ராணி, ராஜா, சப்பர் கிங் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அளவு விலை வரம்பு 14.90 ~ 28.90 micro மைக்ரோஃபைபர், வெளிப்புற துணி கீழே ஆதாரம் துணி நிரப்புதல் அளவு மற்றும் எடை தனிப்பயனாக்கம் ஆகியவை அடங்கும்: தனிப்பயனாக்கப்பட்ட அளவு / தனிப்பயனாக்கப்பட்ட எடை / தனிப்பயனாக்கப்பட்ட வண்ணம் MOQ 100 பிசிக்கள்\nதுணி s 40 கள் 100% பருத்தி கீழ்நோக்கி துணி , சுவாசிக்கக்கூடிய , மென்மையான\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nஜியாங்சு நேச்சுரல் விண்ட் டெக்ஸ்டைல் ​​கோ, லிமிடெட்.\nஹோட்டல் கைத்தறி தேர்வு செய்வது எப்படி\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகுளியல் துண்டு, முகம் துண்டு, குளியல் துண்டு தொகுப்பு, வண்ண துண்டுகள், காட்டன் டவல், குயில் கவர்,\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/6-month-prison-sentence-for-concealing-coronavirus-infection.html", "date_download": "2021-07-30T03:41:19Z", "digest": "sha1:7X5HLEWDRTKD6GPDZAE627F5ZCGC4BYI", "length": 3549, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா வைரஸ்: மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nகொரோனா வைரஸ்: மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை\nகொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பா��� ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்றும் அவர் கூறினார்.\nகொரோனா வைரஸ்: மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை Reviewed by EDITOR on March 16, 2020 Rating: 5\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/04/blog-post_13.html", "date_download": "2021-07-30T04:42:57Z", "digest": "sha1:X23QR5C4J4K3YWBEB2HDE7YECZMMSWIP", "length": 8107, "nlines": 202, "source_domain": "www.kummacchionline.com", "title": "விஜய ஆண்டே வருக | கும்மாச்சி கும்மாச்சி: விஜய ஆண்டே வருக", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஎங்கும் மனித நேயம் ஓங்க\nமங்கும் தமிழ் மொழி தழைக்க\nஎங்கும் தமிழ் எனச் செய்க\nஎல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nநந்தன ஆண்டு மேல ஏன் இவ்ளோ காண்டு :-)\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎனதினிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஎஸ். ரா, வருகைக்கு நன்றி.\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதமிழ் வாழ விரும்பிய நெஞ்சமே உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nபூவிழி வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டும்\nஅஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்\nதமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/05/21_2.html", "date_download": "2021-07-30T04:34:06Z", "digest": "sha1:7LGVMXYAK6I3NNMZVXMXUG56VBEQYSFI", "length": 9313, "nlines": 77, "source_domain": "www.vtnnews.com", "title": "தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nதபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nகொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-07-30T04:06:32Z", "digest": "sha1:K3ILNLUDUXW77QMUDZKBI3456FW7LHF7", "length": 3852, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "விஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அவரும் நடிகர் தானா.. யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.! – Mediatimez.co.in", "raw_content": "\nவிஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா அவரும் நடிகர் தானா.. யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை ரச்சிதா.ரசிதாவின் அழகுக்காகவே சீரியல் நடிகைகளிலேயே இவருக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம்,அந்த அளவுக்கு இவர் பிரபலம்.இந்த சீரியலின் முடிவிற்கு பிறகு மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஇதுமட்டுமின்றி நடிகை ரச்சிதாவின் கணவரும் ஒரு நடிகர் தானாம்.ஆம் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சுடுவா சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகர் தினேஷ் தான் இவரது கணவராம்.\nஇந்நிலையில் சமீபத்தில் வந்த தமிழர் திருநாளான பொங்கல் அன்று சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படமும் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.\nPrevious Post:கொரோனாவிலிருந்து மீண்ட சென்ட்ராயன் கருப்பு பூஞ்சை குறித்து வெளியிட்ட அடுத்த காணொளி\nNext Post:ஸ்லீவ் லெஸ் சே லையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை வேதிகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-30T05:38:18Z", "digest": "sha1:YIY7KNBZ26Z36NRBYP4XOYJT3N6RPPBH", "length": 5819, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலர் கனவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலர் கனவுகள் (Color Kanavugal) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். விஸ்வா எழுதி இயக்கிய இப்படத்தில் கரன், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மணிவண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கான இசையை ஆதித்தியன் அமைத்தார். படம் மார்ச் 1998 இல் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. [1] [2] [3]\nஇப்படத்திற்கு ஆதித்யன் இசையமைத்தார். [4]\n\"குண்டுமல்லி\" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா\n\"மல்லிகா\" - சுரேஷ் பீட்டர்ஸ்\n\"முத்தங்கள் வழங்கு\" - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா\n\"டேக்ஸ் ஃப்ரி\" - அனுபமா, சங்கீதா சுஜித்\n\"சப்பா சப்பா\" - தேவா, மயில்சாமி, கோவை கமலா\nஇந்த படம் மார்ச் 1998 இல் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. ஒரு விமர்சகர் \"இந்த திரைப்படத்தில் எதுவும் சரியாக இல்லை\", இதனால் \"பாதிக்கப்பட்டவர்களாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள்\". [5] [6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2021, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.martech.zone/get-offline-get-unplugged-at-least-for-a-while/", "date_download": "2021-07-30T03:43:18Z", "digest": "sha1:HLXNC6SJA7HO26LSTOUU3CRHUTCDZTTL", "length": 35804, "nlines": 174, "source_domain": "ta.martech.zone", "title": "ஆஃப்லைனில��� செல்லுங்கள், அவிழ்த்து விடுங்கள், குறைந்தபட்சம் சிறிது நேரம் | Martech Zone", "raw_content": "\nசர்வே மாதிரி அளவு கால்குலேட்டர்\nஎனது ஐபி முகவரி என்ன\nசமூக ஊடக முகமை உச்சி மாநாடு | இலவச ஆன்லைன் மாநாடு | ஜூன் 23, 2021\nவெபினார்: உங்கள் மார்க்கெட்டிங் கிளவுட் முதலீட்டை அதிகரிக்க COVID-19 மற்றும் சில்லறை - செயல்படக்கூடிய உத்திகள்\nஃபிண்டெக்கில் வாடிக்கையாளர் அனுபவ பயணங்களை உருவாக்குதல் | ஆன் சேல்ஸ்ஃபோர்ஸ் வெபினார்\nஆஃப்லைனில் இறங்குங்கள், அவிழ்த்து விடுங்கள், குறைந்தபட்சம் சிறிது நேரம்\nவியாழன், ஏப்ரல் 15, 2010 செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 1, 2014 ஸ்டீவ் கிரெமர்\nஇது ஒரு பங்கு புகைப்படம் அல்ல. ஹோண்டுராஸில் ஒரு கடற்கரையில் ஒரு காம்பில் என் கால் அது. செல் இல்லை, மடிக்கணினி இல்லை, பிரச்சினைகள் இல்லை மோன்.\nநான் முதலில் ஆன்லைனில் வந்து 1995 இன் ஆரம்பத்தில் எனது முதல் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றேன். '95 இன் பிற்பகுதியில் நான் எனது தொடங்கினேன் வலை வடிவமைப்பு வணிகம். எனது சொந்த நிறுவனத்தை வைத்திருப்பது என்பது ஆன்லைனில் இருப்பது மற்றும் எனது வாடிக்கையாளர்களுக்கு எல்லா நேரத்திலும் கிடைக்கும். நான் எப்போதுமே செருகப்பட்டிருந்தேன். விடுமுறையில் கூட நான் இப்போது கொண்டு வந்தேன் விண்டேஜ் என்.இ.சி மடிக்கணினி. நேரம் செல்ல செல்ல நான் பல்வேறு தொடக்கங்களில் சேர்ந்தேன். அப்போதும் கூட விடுமுறையில் நான் “அவசர” மின்னஞ்சல்களைச் சரிபார்த்து முக்கியமான சந்திப்புகளுக்கு அழைப்பதில் எனது நேரத்தையாவது செலவிடுவேன் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான் செய்தேன்.\nஆனால் கடந்த வாரம் நான் ஒரு கரீபியன் பயணத்தை மேற்கொண்டேன், 15 ஆண்டுகளில் நான் செய்யாத ஒன்றை செய்தேன். நான் முற்றிலும் கட்டத்திலிருந்து வெளியேறினேன். மின்னஞ்சல் இல்லை. செல்போன் இல்லை. சரியாக 7 நாட்கள் மற்றும் 10 மணி நேரம். இது முதலில் விசித்திரமாக இருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக அது நன்றாக இருந்தது, அது விடுவித்தது. தொழில்முறை முன்னணியில், எந்தவொரு அவசர விஷயங்களையும் உள்ளடக்கிய சக ஊழியர்களிடமிருந்து எனக்கு உதவி கிடைத்தது. தனிப்பட்ட முன்னணியில், நான் தேவை என்று நினைத்த அந்த உடனடி இணையத் தகவலைப் பெற என் பாக்கெட்டில் இல்லாத ஐபோனை அடைவதை நான் அடிக்கடி கண்டேன். எனது தொழில்நுட்ப டெதர் இல்லை, சிறிது நேரம் ���ழித்து நான் பழகினேன். இந்த வார தொடக்கத்தில் நான் ஒரு வணிக தொடர்புடன் பேசிக் கொண்டிருந்தேன், எனது விருப்பமில்லாத விடுமுறையைக் குறிப்பிட்டேன். அவர் சில நேரங்களில் \"டிடாக்ஸ்\" வார இறுதி நாட்களைக் கொண்டிருப்பதாகக் கூறினார், அங்கு அவர் தனது \"கிராக்பெர்ரி\" ஐ சரிபார்க்கவில்லை. அது மிகவும் நல்லது என்று நான் சொன்னேன். இதை முயற்சிக்கவும்..அன்ப்ளக்..டெடாக்ஸ்.. வசந்தத்தை அனுபவிக்கவும்.\nஇது ஒரு பங்கு புகைப்படம் அல்ல. ஹோண்டுராஸில் ஒரு கடற்கரையில் ஒரு காம்பில் என் கால் அது. செல் இல்லை, மடிக்கணினி இல்லை, பிரச்சினைகள் இல்லை மோன்.\nஸ்டீவ் தன்னை ஒரு \"சிறிய நாடு, கொஞ்சம் ராக்-என்-ரோல்\" என்று ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சந்தைப்படுத்துபவர் என்று வர்ணிக்கிறார். இண்டியின் முதல் வலை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களில் ஒருவராக 1995 ஆம் ஆண்டில் அவர் விஷ்-டிவியை விட்டு வெளியேறினார். வழியில் அவர் iProperty.com, Narrowline, OneCall Internet, வொன்டூ மற்றும் சாசா பணியாளர் # 4 மற்றும் தற்போது சாச்சாவின் ஆன்லைன் விளம்பர இயக்குநராக உள்ளார்.\nபிளாக்பெர்ரி உற்பத்தித்திறனை மறந்து விடுங்கள், மல்டி டாஸ்கிங் வெற்றிகள்\nபுதிய தளத்தைப் பயன்படுத்தும்போது: இரண்டு முறை அளவிடவும், ஒரு முறை வெட்டுங்கள்\nவிடுமுறைக்கு வாழ்த்துக்கள். சில நேரங்களில் நாம் வேலை செய்யும் சிக்கல்களில் மிகவும் ஆழமாக புதைக்கப்படுவோம் என்று நினைக்கிறேன், நாங்கள் ஒரு படி பின்னோக்கி செல்ல மாட்டோம். சில நேரங்களில் தூரத்திலிருந்து பார்க்கும்போது விஷயங்கள் மிகவும் தெளிவாகத் தெரியும்\nஇந்த இடுகையைப் படித்து மகிழ்ந்தேன். உங்கள் விடுமுறையை நீங்கள் அனுபவித்ததாக நான் உணர்கிறேன். கணினியிலிருந்து விலகி, எல்லா சிக்கல்களிலிருந்தும் விலகி. எனது விடுமுறையை விரைவில் பெற விரும்புகிறேன். இப்போதைக்கு, நான் இன்னும் மற்ற பணிகளை முடிக்க வேண்டும்.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nகேட் பிராட்லி செர்னிஸ்: உள்ளடக்க சந்தைப்படுத்தல் கலையை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இயக்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் சமீபத்தில் தலைமை நிர்வாக அதிகாரி கேட் பிராட்லி-செர்னிஸுடன் பேசுகிறோம் (https://www.lately.ai). நிச்சயதார்த்தம் மற்றும் முடிவுகளை உண்டாக்கும் உள்ளடக்க உத்திகளை உருவாக்க கேட் உலகின் மிகப்பெரிய பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நிறுவனங்களின் உள்ளடக்க சந்தைப்படுத்தல் முடிவுகளை இயக்க செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவுகிறது என்பதை நாங்கள் விவாதிக்கிறோம். சமீபத்தில் ஒரு சமூக ஊடக AI உள்ளடக்க மேலாண்மை…\nஒட்டுமொத்த நன்மை: உங்கள் யோசனைகள், வணிகம் மற்றும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் மார்க் ஷாஃபருடன் பேசுகிறோம். மார்க் ஒரு சிறந்த நண்பர், வழிகாட்டியாக, சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பாட்காஸ்டர் மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் ஆலோசகர். அவருடைய புதிய புத்தகமான ஒட்டுமொத்த நன்மை பற்றி நாங்கள் விவாதிக்கிறோம், இது சந்தைப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டது மற்றும் வணிகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றியைப் பாதிக்கும் காரணிகளுடன் நேரடியாகப் பேசுகிறது. நாம் ஒரு உலகில் வாழ்கிறோம்…\nலிண்ட்சே டிஜெக்கெமா: வீடியோ மற்றும் பாட்காஸ்டிங் அதிநவீன பி 2 பி சந்தைப்படுத்தல் உத்திகளில் எவ்வாறு உருவாகியுள்ளன\nஇதில் Martech Zone நேர்காணல், காஸ்ட்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லிண்ட்சே டிஜெப்கேமாவுடன் பேசுகிறோம். லிண்ட்சே மார்க்கெட்டில் இரண்டு தசாப்தங்களாக இருக்கிறார், ஒரு மூத்த போட்காஸ்டர் ஆவார், மேலும் அவரது பி 2 பி மார்க்கெட்டிங் முயற்சிகளைப் பெருக்கவும் அளவிடவும் ஒரு தளத்தை உருவாக்க ஒரு பார்வை கொண்டிருந்தார் ... எனவே அவர் காஸ்ட்டை நிறுவினார் இந்த அத்தியாயத்தில், கேட்பவர்களுக்கு புரிந்துகொள்ள லிண்ட்சே உதவுகிறது: * ஏன் வீடியோ…\nமார்கஸ் ஷெரிடன்: வணிகங்கள் கவனம் செலுத்தாத டிஜிட்டல் போக்குகள் ... ஆனால் இருக்க வேண்டும்\nஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, மார்கஸ் ஷெரிடன் தனது புத்தகத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு கற்பித்து வருகிறார். ஆனால் அது ஒரு புத்தகமாக இருப்பதற்கு முன்பு, ரிவர் பூல்ஸ் கதை (இது அடித்தளமாக இருந்தது) உள்வரும் மற்றும் உள்ளடக்க சந்தைப்படுத்தல் தொடர்பான நம்பமுடியாத தனித்துவமான அணுகுமுறைக்காக பல புத்தகங்கள், வெளியீடுகள் மற்றும் மாநாடுகளில் இடம்பெற்றது. இதில் Martech Zone நேர்காணல்,…\nப ou யன் சலேஹி: விற்பனை செயல���திறனை இயக்கும் தொழில்நுட்பங்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் ஒரு தொடர் தொழில்முனைவோரான ப yan யான் சலேஹியுடன் பேசுகிறோம், பி 2 பி நிறுவன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் வருவாய் குழுக்களுக்கான விற்பனை செயல்முறையை மேம்படுத்துவதற்கும் தானியங்குபடுத்துவதற்கும் கடந்த தசாப்தத்தை அர்ப்பணித்துள்ளோம். பி 2 பி விற்பனையை வடிவமைத்த தொழில்நுட்ப போக்குகளைப் பற்றி நாங்கள் விவாதிக்கிறோம் மற்றும் விற்பனையைத் தூண்டும் நுண்ணறிவு, திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய்வோம்…\nமைக்கேல் எல்ஸ்டர்: சந்தை ஆராய்ச்சியின் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்\nஇதில் Martech Zone நேர்காணல், ராபின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் எல்ஸ்டருடன் பேசுகிறோம். சந்தைப்படுத்தல், புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகளில் சர்வதேச அளவில் விரிவான அனுபவமுள்ள அளவு மற்றும் தரமான ஆராய்ச்சி முறைகளில் மைக்கேல் ஒரு நிபுணர். இந்த உரையாடலில், நாங்கள் விவாதிக்கிறோம்: * நிறுவனங்கள் சந்தை ஆராய்ச்சியில் ஏன் முதலீடு செய்கின்றன\nகை பவுர் மற்றும் உமால்ட்டின் ஹோப் மோர்லி: கார்ப்பரேட் வீடியோவுக்கு மரணம்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் நிறுவனர் மற்றும் படைப்பாக்க இயக்குனர் கை பாயர் மற்றும் ஒரு படைப்பு வீடியோ சந்தைப்படுத்தல் நிறுவனமான உமால்ட்டின் தலைமை இயக்க அதிகாரியான ஹோப் மோர்லி ஆகியோருடன் பேசுகிறோம். சாதாரண கார்ப்பரேட் வீடியோக்களுடன் ஒரு தொழிலில் செழித்து வளரும் வணிகங்களுக்கான வீடியோக்களை உருவாக்குவதில் உமால்ட்டின் வெற்றியை நாங்கள் விவாதிக்கிறோம். வாடிக்கையாளர்களுடன் வெற்றிகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவை உமால்ட் கொண்டுள்ளது…\nஜேசன் ஃபால்ஸ், வின்ஃப்ளூயன்ஸ் ஆசிரியர்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல்\nஇதில் Martech Zone நேர்காணல், நாங்கள் வின்ஃப்ளூயன்ஸ்: ஜேசன் ஃபால்ஸுடன் பேசுகிறோம்: உங்கள் பிராண்டைப் பற்றவைக்க இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் மறுசீரமைத்தல் (https://amzn.to/3sgnYcq). ஜேசன் இன்றைய சிறந்த நடைமுறைகள் மூலம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலின் தோற்றம் குறித்து பேசுகிறார், அவை சிறந்த செல்வாக்குச் சந்தைப்படுத்தல் உத்திகளைப் பயன்படுத்தும் பிராண்டுகளுக்கு சில சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. பிடிப்பதைத் தவிர…\nஜான் வோங்: மிகவும் பயனுள்ள உள்ளூர் எஸ்சிஓ மனிதனாக இருப்பது ஏன் தொடங்குகிறது\nஇதில் Martech Zone நேர்காணல், உள்ளூர் எஸ்சிஓ தேடலின் ஜான் வூங்கிடம் பேசுகிறோம், உள்ளூர் வணிகங்களுக்கான முழு சேவை கரிம தேடல், உள்ளடக்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனம். ஜான் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார் மற்றும் அவரது வெற்றி உள்ளூர் எஸ்சிஓ ஆலோசகர்களிடையே தனித்துவமானது: ஜான் நிதியியல் பட்டம் பெற்றவர் மற்றும் ஆரம்பகால டிஜிட்டல் தத்தெடுப்பாளராக இருந்தார், பாரம்பரியமாக வேலை செய்கிறார்…\nஜேக் சோரோஃப்மேன்: பி 2 பி வாடிக்கையாளர் வாழ்க்கை சுழற்சியை டிஜிட்டல் முறையில் மாற்ற சிஆர்எம்-ஐ மீண்டும் உருவாக்குதல்\nஇதில் Martech Zone நேர்காணல், வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சியை நிர்வகிப்பதற்கான புதிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் முன்னோடியான மெட்டாஎக்ஸ்எக்ஸ் தலைவர் ஜேக் சோரோஃப்மேனுடன் பேசுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளரை உள்ளடக்கிய ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவத்துடன் சாஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வாறு விற்கின்றன, வழங்குகின்றன, புதுப்பிக்கின்றன மற்றும் விரிவாக்குகின்றன என்பதை மாற்ற மெட்டாஎக்ஸ் உதவுகிறது. சாஸில் வாங்குபவர்கள்…\nஉங்கள் இன்பாக்ஸில் வழங்கப்பட்ட எனது சமீபத்திய கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் பாட்காஸ்ட்களுடன் சுருக்கமான மின்னஞ்சலைப் பெறுங்கள்\nடெய்லி டைஜஸ்ட் வாராந்திர டைஜஸ்ட்\nசந்தா செலுத்து Martech Zone நேர்காணல்கள் பாட்காஸ்ட்\nMartech Zone அமேசானில் நேர்காணல்கள்\nMartech Zone ஆப்பிள் நேர்காணல்கள்\nMartech Zone கூகிள் பாட்காஸ்ட்களில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்பாக்ஸில் நேர்காணல்கள்\nMartech Zone காஸ்ட்ரோ பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone மேகமூட்டம் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone பாக்கெட் நடிகர்கள் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone ரேடியோ பப்ளிக் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone Spotify இல் நேர்காணல்கள்\nMartech Zone ஸ்டிட்சர் பற்றிய நேர்காணல்கள்\nMartech Zone டியூன் இன் நேர்காணல்கள்\nMartech Zone நேர்காணல்கள் ஆர்.எஸ்.எஸ்\nஎங்கள் மொபைல் சலுகைகளைப் பாருங்கள்\nநாங்கள் இருக்கிறோம் ஆப்பிள் செய்திகள்\nமிகவும் பிரபலமான Martech Zone கட்டுரைகள்\n© பதிப்புரிமை 2021 DK New Media, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமீண்டும் மேலே | சேவை விதிமுறைகள் | தனியுரிமை கொள்கை | வெளிப்படுத்தல்\nமின்வணிகம் மற்றும் சில்லறை விற்பனை\nமொபைல் மற்றும் டேப்லெட் சந்தைப்படுத்தல்\nசந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை வீடியோக்கள்\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஎனது தனிப்பட்ட தகவல்களை விற்க வேண்டாம்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148339", "date_download": "2021-07-30T05:08:44Z", "digest": "sha1:W3PXA3YB6AJP3OO5AQO2ZDTGC67NXMMJ", "length": 7578, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவால் நடப்பாண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nகொரோனாவால் நடப்பாண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து\nகொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து அனைத்து ஹஜ் பயண விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.\nமேலும் சவூதி அரேபியாவில் இருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கையின் முதலாண்டு நிறைவு நாளில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் பிரதமர் மோடி\nவெள்ளத்தில் மிதக்கும் வட கர்நாடகா.. தீவு போல் காட்சியளிக்கும் குடியிருப்புகள்\nவெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி - பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்\nஇரவு நேரத்தில் சிறுமிகள் ஏன் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என கேட்ட கோவா முதல்வருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nவங்கிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு\nநிலவை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான்-3 விண்கலம் 2022ஆம் ஆண்டில் செலுத்தப்படும் - மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்\nயமஹா RX 100 பைக்குகள் தான் குறி : பைக்கை திருடி இளைஞர்கள் தப்பியோடும் காட்சி\nவங்கி, காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை கோராமல் ரூ.50 ஆயிரம் கோடி உள்ளது -அமைச்சர் பகவத் காரத் தகவல்\nகர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் பசவராஜ் பொம்மை.. பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/105157/Automobile-industries-helps-Dealers-since-Vehicle-business-down.html", "date_download": "2021-07-30T05:37:38Z", "digest": "sha1:C2XF5ZO5QU33FSRUC4SOUG2ETFO5KFBM", "length": 10900, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாகன விற்பனை சரிவு: டீலர்களுக்கு உதவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்! | Automobile industries helps Dealers since Vehicle business down | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவாகன விற்பனை சரிவு: டீலர்களுக்கு உதவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\nகடந்த மே மாதம் இந்தியா முழுவதும் பொதுவான முழுமுடக்கம் அறிவிக்கப்படவில்லையே தவிர, பெரும்பாலான மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போதும்கூட அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கியமான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. அதனால் மே மாதத்தில் வாகன விற்பனை கடுமையாக சரிந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.\nஅனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையும் சரிந்திருக்கிறது. இரு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்து பிரிவிலும் வாகன விற்பனை சரிந்திருக்கிறது. அதிலும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் வாகன விற்பனை கடுமையாக சரிந்திருக்கிறது. ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, டாடா, டிவிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா டிராக்டர் என அனைத்து பிரிவிலும் விற்பனையில் பெரும் வீழ்ச்சி இருக்கிறது.\nஇந்த நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய டீலர்களை மீட்க முன்வந்திருக்கின்றன. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய டீலர்களுக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களால் முடிந்த சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.\nதற்போது தேங்கியுள்ள வாகனங்களுக்கு கூடுதல் தவணைக் காலம், வட்டியில் சலுகை, காப்பீடு, பணியாளர்களுக்கான சம்பளத்தில் உதவி, தடுப்பூசிக்கு ஆகும் செலவை திருப்பி வழங்குவதல் உள்ளிட்ட சில நிதி சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.\nபெரும்பாலான டீலர்களுக்கு விற்பனை இல்லை என்பதால், பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. உடன் வாடகை, பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிரந்தர செலவுகள் டீலர்களுக்கு இருக்கிறது. அதனால் உபரித்தொகையில் தொகையில் இருந்து ஊக்கத்தொகை வழங்குவதாக மாருதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nசுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் டீலர்களுக்கு நிதி உதவிகளை இவர்கள் இதுவரை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் கடனுக்கு வாங்கிய வாகனங்களுக்கான காலக்கெடு ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.\nஅதேபோல டாடா மோட்டார் நிறுவனமும் சில பணிகளை மேற்கொண்டிருக்கிறது. விற்பனையாகாத வாகனுங்களுக்கான நிலுவை தொகையை செலுத்துவதற்கு 45 நாட்கள் வரை அவகாசம் வழங்கி இருக்கிறது. அதேபோல டீலர்களின் பணியாளர்களுகான ஒரு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.\nவிரைவுச் செய்திகள்: ஊரடங்கில் தளர்வுகள் | பெட்ரோல் விலை அதிகரிப்பு | கூகுள் மன்னிப்பு\nசென்னையில் பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு\nஒலிம்பிக் வரலாற்றில் 1980ம் ஆண்டு முதல் மகளிர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி ம���லுக்கு பதிவு செய்க\nவிரைவுச் செய்திகள்: ஊரடங்கில் தளர்வுகள் | பெட்ரோல் விலை அதிகரிப்பு | கூகுள் மன்னிப்பு\nசென்னையில் பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/106984/Dad-is-a-Wonder-Book---Fathers-Day-Special-Story.html", "date_download": "2021-07-30T05:32:47Z", "digest": "sha1:BO446P5YYUF4B7DUMXHS4QZRIIHD4ZTQ", "length": 16737, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அப்பா என்பது ஒரு அதிசய புத்தகம்\" - தந்தையர் தின சிறப்பு பகிர்வு | Dad is a Wonder Book - Fathers Day Special Story | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n\"அப்பா என்பது ஒரு அதிசய புத்தகம்\" - தந்தையர் தின சிறப்பு பகிர்வு\n1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் மற்றும் ஹெலன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் சோனோரா ஸ்மார்ட் டாட். சோனோராவின் 16 வது வயதில் தனது தாய் அவரின் 6-வது பிரசவத்திற்குச் செல்லும்போது அவரைப் பிரிய நேரிட்டது. அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது 6 பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்து காத்து வந்தவர் வில்லியம். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வால் பெரிதும் கவரப்பட்டார் சோனோரா.\n1900 களில் சர்வதேச அன்னையர் தினமானது கொண்டாட அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன் தந்தையின் தியாகமானது ஒரு தாயின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என வாதித்து, தன் தந்தையின் பிறந்த நாளினை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் சோனோரா. பல போராட்டங்களுக்குப் பிறகு சோனோராவின் பெரும் முயற்சியால் 1972 ஆம் ஆண்டு தந்தையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று சோனோரா எடுத்த முயற்சி இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தையர்களை நினைவு கூற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளது.\nஅதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உயிர் கொடுத்தவர் அன்னை என்றால் உலகை அறிமுகப்படுத்தியவர் தந்தை. குடும்பம் என்ற சிலையை உருவாக்கத் தன்னையே சிற்பியாக மாற்றிக் கொள்பவர்கள் தந்தையர்கள்.ஒரு க���டும்பத்தை எடுத்துக் கொண்டால் தாயுடன் ஒப்பிடுகையில் தந்தைக்கு அந்த வீட்டில் வழங்கப்படும் அந்தஸ்து சற்று குறைவே எனலாம். முதியோர் இல்லங்களில் கூட பெண்களை விட ஆண்களின் சதவிகிதமே அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாயின் பாசத்தினை அறிந்த நாம் தந்தையின் பாசத்தை அறியாமல் போனது தான். எத்தனையோ இன்னல்கள் பட்டாலும்,அதனை வெளிக்காட்டாமல் அனைத்தையும் தன் தோள்களில் சுமந்து ராத்தூக்கம், பகல் தூக்கமுமின்றி பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குபவர்கள் தந்தையர்கள்.\nதாய் நம்மை பத்து மாதம் கருவில் சுமந்து பெற்றால் என்றால் நம்மையும், நம் தாயையும் இறுதிவரை தம் தோள்களில் சுமப்பவர்கள் தந்தையர்கள். ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புவதோடு மட்டுமின்றி பொருளாதாரம்,கல்வி,வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் பெற்றுத்தந்து பாதுகாப்பதும் தந்தையே.ஒரு குடும்பத்தில் தந்தை மட்டும் Breadwinner(தனது குடும்பத்தை ஆதரிக்கும் பணம் சம்பாதிக்கும் ஒருவராக)ஆக இருக்கும் பட்சத்தில் அவர்கள் படும் கஷ்டங்களையும், சுமைகளையும் நாம் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினம். இத்தோடு மட்டுமில்லாமல் கண்டிப்பானவர்,வளைந்து கொடுக்காதவர்,கர்வம் கொண்டவர் போன்ற பேர்களையும் நம்மால் அவர் சுமக்க வேண்டியிருக்கிறது.\nசாதாரண நாட்களிலும் கூட தன் பிள்ளைகளோடு நேரம் செலவிட முடியாதவர்களாய் விளங்குபவர்கள் காவலர்கள், மருத்துவர்கள் போன்ற முக்கிய சேவையாற்றுபவர்கள்.அதிலும் இந்த கொள்ளை நோய்த் தொற்று கோவிட்19 ஏற்பட்ட பிறகு அவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை.\nஅப்பாவின் இந்த நிலையினை எடுத்துக்கூற வேண்டிய கடமை தாயிடமே உள்ளது. பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். இவை புரிந்து கொள்ளப்படாத நிலையிலேயே அப்பாவுக்கும்,பிள்ளைகளுக்கும் இடையே இடைவெளி தோன்றி விடுகின்றன.\nஒரு தாயானவள், தான் பார்த்து ரசித்த இவ்வுலகைத் தன் பிள்ளைகளும் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எண்ணுபவள்.ஆனால் தான் பார்த்து ரசிக்காததைக் கூட தன் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்களைத் தன் தோள் மீது சுமப்பவரே தந்தை.\nஉன்னை எதிர்பார்த்துப் பெற்றெடுப்பாள் அன்னை,உன் எதிர்காலத்தைப் பெற்றுத் தருபவர் தந்தை. தந்தையர்களின் உலகம் தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது.அடுத்தவர்களின் ��னந்தத்திற்காக தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்களில் தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு.நாம் ஆசையாய் கேட்பவனவற்றை தன் ஆசையைத் துறந்து வாங்கித் தருபவர் தான் அப்பா.\nஇப்பேர்ப்பட்ட தந்தையர்களைப் பெருமைப்படுத்தும் ஒரு திருநாள் தான் \"சர்வதேச தந்தையர் தினம்\". எனவே அவரின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன் என்று இந்நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.\n\"அப்பா என்பது ஒரு அதிசய புத்தகம்.\nஅது கிடைக்கும் வயதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nபுரிந்து கொள்ள நினைக்கும் போது அது கிடைப்பதில்லை.\"\nஉங்கள் தந்தை உங்கள் அருகில் இல்லை என்றால் அவரை இன்றைய தினம் நினைவு கூறுவதே உங்கள் தந்தைக்கு நீங்கள் அளிக்கும் விலைமதிப்பில்லா பரிசு.\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,நாம் இனியாவது செயல்பட்டு நம் தந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக் கொள்வோம். தாய் நம் உயிர் என்றால் தந்தை நமது உடல்.இவை இரண்டிலும் எது குறைந்தாலும் நமக்கு வாழ்வில்லை.\nஉலகெங்கும் வாழும் அனைத்து தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.\nஅமெரிக்கா: மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 2 குழந்தைகளுடன் இளைஞர் தப்பியோடும் பகீர் வீடியோ\nயூ டியூபில் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்கா: மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 2 குழ��்தைகளுடன் இளைஞர் தப்பியோடும் பகீர் வீடியோ\nயூ டியூபில் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-07-30T04:30:43Z", "digest": "sha1:LWXP7B4MX5PQCM5ZQIPCMBNPRTCZU4K4", "length": 11634, "nlines": 137, "source_domain": "www.updatenews360.com", "title": "பியா பாஜ்பாய் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“குளிச்சிட்டு நேரா இங்கதான் வரீங்க போல” – பியா பாஜ்பாய் காட்டியதை கலாய்க்கும் ரசிகர்கள்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் ,…\n“Hottie Comming ஒத்து” – பனியன் மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்திய பியா பாஜ்பாய்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் ,…\n“என்ன இப்படி சுருங்கி போயிருக்கு” – கோக்கு மாக்காக போஸ் கொடுத்த பியா பாஜ்பாய்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். அதன்பின் ஏகன் படத்தில் நடித்தார். அதன்பின் வெங்கட்பிரபு…\n“இந்த கவர்ச்சிக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம் போலயே” – சட்டையை கழட்டி குளு குளு கவர்ச்சி காட்டிய பியா பாஜ்பாய்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் ,…\n“Front ku மட்டும் 100/100 கொடுக்கலாம்” – கோவா பட நடிகையின் புகைப்படத்திற்கு மார்க் போடும் நெட்டிசன்கள்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஆனால் அதன்பின் நடித்த ஏகன் திரைப்படம் ,…\n“ப்ப்பா பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே” – கோ பட நடிகை வெளியிட்ட சூட்டை கிளப்பும் புகைப்படம்\nபொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பியா பாஜ்பாய் அந்தப் படத்தின் மூலம் அவ்வளவாக ரீச் ஆகவில்லை….\nவழவழனு மொழமொழனு – மேலாடை மட்டும் அணிந்து கவர்ச்சி காட்டிய கோவா பட நடிகை\nபொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். அதன்பின் அஜீத் உடன் ஏகன்…\n“நான் கூட உள்ளாடை விளம்பரம்னு நினைச்சுட்டேன்” – பியா பாஜ்பாய் வெளியிட்ட செம்ம சூடான ஃபோட்டோ \nநடிகை பியா பாஜ்பாய் தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜீத்தின் ஏகன்…\n மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க ஆரம்பித்து…\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நேற்றைய தினத்தை விட இன்று கிடுகிடுவென உயர்ந்த பாதிப்பு\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு…\nசிமெண்ட் விலையேற்றம் குறித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை : சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nஇனி சாதி, வருமான சான்றிதழ் வாங்க மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை : அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட முக்கிய உத்தரவு..\nசென்னை : பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கு வருமானச்‌ சான்றிதழ்‌ மற்றும்‌ சாதிச்சான்றிதழ்‌ காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்‌ என்று…\nஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த மேரிகோம்.. ரசிகர்கள் ஏமாற்றம்..\nடோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளார். 6 முறை உலக சாம்பியன்பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/124010-tamilnadu-leaders-opposed-scs-verdict-on-neet-exam-centres", "date_download": "2021-07-30T05:40:01Z", "digest": "sha1:J2YOZ7LOADG46HBWAYIGKNZTT3UM7XZ4", "length": 22742, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதச்சொல்வதா? - தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? | Tamilnadu leaders opposed SC's verdict on NEET exam centres - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்��ிரைப் பண்ணுங்க...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇரவில் மாயமான சிறுவன்; விடிவதற்குள் கண்டுபிடித்த காவல்துறை -கண்ணீருடன் நன்றி தெரிவித்த பெற்றோர்\nஒரு பெண் - ஓர் ஆண் - மாரத்தான் - ஒலிம்பிக் டைரி குறிப்புகள் (அத்தியாயம்-5)\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nவெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதச்சொல்வதா - தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nவெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதச்சொல்வதா - தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nவெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதச்சொல்வதா - தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nநீட் தேர்வையே முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும் எனப் போராடிவரும் தமிழக மாணவர்களுக்கு, வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில்தாம் தேர்வை எழுதியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று ஆணையிட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மாநில உரிமையும் சமூக நீதியும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்களுக்குக் கடும் சிரமங்களைக்கூட உச்சநீதிமன்றம் கவனத்தில்கொள்ளவில்லை என்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தலைவர்களின் கருத்துகள்:\nஎல்லாத் தரப்பிலும் இருந்தும் சமூக அநீதி - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி\n``தமிழ்நாட்டு மாணவர்கள் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத, தமிழ்நாட்டில் மையங்கள் அமைக்க முடியாது; மற்ற வெளிமாநிலங்களுக்குத்தான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சமூகநீதிக்கு விரோதமான எவ்வளவு பெரிய அநீதித் தீர்ப்பு\nஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 12 லட்சம் பேர் எழுதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைபெறும் வசதிகள் உள்ள மண்ணில், 90 ஆயிரம் பேர் எழுதும் சி.பி.எஸ்.இ. தேர்வுக்கு மையங்களை அமைக்க ���ுடியாதா பிறகு ஏன் இங்கு சி.பிஎஸ்.இ. பிறகு ஏன் இங்கு சி.பிஎஸ்.இ. மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத, ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர்களால் இயலுமா மற்ற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத, ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோர்களால் இயலுமா எல்லாத் தரப்பிலுமிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டுக்குக் கேடு இழைக்கப்படுகிறது; இனி மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியாக இருக்க முடியுமா எல்லாத் தரப்பிலுமிருந்து தொடர்ந்து தமிழ்நாட்டுக்குக் கேடு இழைக்கப்படுகிறது; இனி மாணவர்கள், பெற்றோர்கள் அமைதியாக இருக்க முடியுமா என்னே கொடுமை\nமாணவர்களின் சிரமத்தைக் கண்டுகொள்ளவில்லை - இ.கம்யூ. மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்\n``நீட் தேர்வை வெளிமாநிலங்களில் எழுத வேண்டும் என்றும் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும்கூட ஏற்க இயலாது என்றும் ஏற்கெனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வுமையங்களை நீக்கமுடியாது என்றும் உச்சநீதி மன்றம் கூறியிருப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. தமிழக மாணவர்களின் உணர்வுகளை நீதிமன்றம் கணக்கில்கொண்டதாகத் தெரிவில்லை. இவையாவும் ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே தெரிகிறது. தமிழக அரசும் மத்திய அரசைப்போலவே மாணவர்களின் சிரமங்களையோ, உணர்வுகளையோ கணக்கில்கொண்டு செயல்படுவதாகத் தெரியவில்லை. இவையாவும் கண்டனத்திற்குரியது”.\n - தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசு\n``தமிழகத்தில் நீட் தேர்வு எழுதவேண்டிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கியிருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் வேறு மாநிலங்களில் தேர்வு எழுத ஆணையிட்டிருப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். இதன்மூலம் தமிழகம் கடுமையான வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுத்துநிறுத்துவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. இது குறித்து கருத்துக்கூறிய தமிழக கல்வியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மத்திய இடைநிலை கல்வி வாரிய மாணவர்களுக்குத்தான் இது பொருந்தும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு நீதி வழங்க மறுத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.\nதமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவை மத்திய அரசு நிரந்தரமாகத் தகர்த்திருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள், தேர்வு மையங்களை வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கியிருப்பதால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் பெரும் துயரத்திற்கும், சிரமத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதிட நடவடிக்கை எடுக்க வேண்டும்”.\n50 டிகிரி வெப்பத்தை மாணவர்கள் தாங்குவார்களா - பா.ம.க. முன்னாள் மைய அமைச்சர் அன்புமணி\n``உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறைக்குச் சாத்தியமற்ற செயலை மாணவர்கள் செய்தேதீர வேண்டும். மத்திய அரசு கட்டாயப்படுத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 200 பேருக்கு மட்டுமே வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள இரு தேர்வு மையங்களின் கொள்ளளவை தலா 100 இருக்கைகள் வீதம் அதிகரித்தால் போதுமானது. ஆனால், சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையைக்கூட செய்வதற்கு மத்திய அரசின் கல்வி வாரியம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்து தடை வாங்கியுள்ளது. இது சமூக அநீதி.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளத்துக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று நீட் சென்று தேர்வு எழுதுவது எளிதான காரியம் அல்ல. தொடர்வண்டியில் இரு நாள்கள் பயணம் செய்துதான் இராஜஸ்தான் செல்ல வேண்டும். பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் தாங்க முடியாது. இதையெல்லாம் விட இராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களால் இதை நிச்சயமாக தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் அவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இராஜஸ்தான் சென்றுதான் தேர்வெழுத வேண்டும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பதும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதும் சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் செயல்களாகும். இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதில் எதையும் செய்ய முடியாது எனக் கைவிரித்து விட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்தவித கடமையுணர்வும், பொறுப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.\nஇராஜஸ்தானில்தான் நீட் தேர்வு எழுதவேண்டுமென்றால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரைத் தொடர்புகொண்டு தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும்.\nஅது சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் இராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்கவைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்துச் சென்றுவர பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.naturalwindtextiles.com/napkin/", "date_download": "2021-07-30T04:41:50Z", "digest": "sha1:A3NY772EDCM54TLA47PKLOAKJTV5RZEJ", "length": 5410, "nlines": 207, "source_domain": "ta.naturalwindtextiles.com", "title": "நாப்கின் தொழிற்சாலை - சீனா நாப்கின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nரக் & மேட், பாத்ரோப்\nதூள் மற்றும் குஷன் மூலம்\nரக் & மேட், பாத்ரோப்\nதூள் மற்றும் குஷன் மூலம்\nசூடான விற்பனையான சீனா புதிய வண்ணமயமான நீர் உறிஞ்சும் எறும்பு ...\n2021 மொத்த விலை சீனா தனிப்பயன் அச்சு லோகோ குளியல் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nஜியாங்சு நேச்சுரல் விண்ட் டெக்ஸ்டைல் ​​கோ, லிமிடெட்.\nஹோட்டல் கைத்தறி தேர்வு செய்வது எப்படி\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nகுயில் கவர், வண்ண துண்டுகள், குளியல் துண்டு, முகம் துண்டு, குளியல் துண்டு தொகுப்பு, காட்டன் டவல்,\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bbcnewstamil.com/page/10/", "date_download": "2021-07-30T04:26:48Z", "digest": "sha1:DLUHYWT7HRTHNHVX5ZGOWCPU27R3PYVN", "length": 14274, "nlines": 98, "source_domain": "bbcnewstamil.com", "title": "BBC NEWS TAMIL - Page 10 of 476 - Tamil News| Srilanka News| World News| Cinema News| Sports News| Tamil Astrology Updates ... More.", "raw_content": "\nPosted in இலங்கை செய்திகள்\nவவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்\nAuthor: GOKUL KURU Published Date: July 20, 2021 Leave a Comment on வவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல் வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக…\nசெய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்\nPosted in இலங்கை செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் சிறுமி மரணம். பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்\nAuthor: GOKUL KURU Published Date: July 20, 2021 Leave a Comment on பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் சிறுமி மரணம். பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்\nபாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமியின் மரணம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு…\nசெய்தி தொடர்ச்சி ... பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் சிறுமி மரணம். பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்\nPosted in இலங்கை செய்திகள்\nகுற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல் இளம் பெண் உட்பட இருவர் கைது\n இளம் பெண் உட்பட இருவர் கைது\nஜா-எல, கொட்டுகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் உட்பட இருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1.225 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்…\nசெய்தி தொடர்ச்சி ... குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல் இளம் பெண் உட்பட இருவர் கைது\nஇந்��� நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினைகள்…\nசெய்தி தொடர்ச்சி ... இந்த நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்\nPosted in இலங்கை செய்திகள்\nஇறைபணி செம்மலுக்கு 86 ஆவது அகவைநாள்\nபல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் இறைபணி செம்மல் செ.வை.தேவராசா நாளை (20.07) தனது 86 ஆவது அகவை நாளை கொண்டாடுகின்றார். வவுனியாவில் வசித்துவரும் இவர் 12 திருமுறைகளை இந்து ஆலயங்களில் 50 இற்கும்…\nசெய்தி தொடர்ச்சி ... இறைபணி செம்மலுக்கு 86 ஆவது அகவைநாள்\nPosted in இலங்கை செய்திகள்\nசுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம் – நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு\nAuthor: GOKUL KURU Published Date: July 19, 2021 Leave a Comment on சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம் – நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு\nவவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசும், சுகாதாரத்துறையும் பாராமுகமாக இருப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினரும், முன்னாள் உப நகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து…\nசெய்தி தொடர்ச்சி ... சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம் – நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு\nPosted in உலக செய்திகள்\nமீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\n மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு…\nசெய்தி தொடர்ச்சி ... மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\nPosted in இலங்கை செய்திகள்\nவவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nம��த்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அடிகளாரின் திருவுருவ…\nசெய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு\nஇன்று உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்\nமேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில்…\nசெய்தி தொடர்ச்சி ... இன்று உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்\nPosted in இலங்கை செய்திகள்\nநிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி\n20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023 ஆம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப் போகிறார் – இது உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமையாகும். இலங்கை இளம் யுவதியான சந்தலி சமரசிங்க, Dear moon…\nசெய்தி தொடர்ச்சி ... நிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/what-will-happen-to-cricket-if-we-follow-the-two-team-strategy", "date_download": "2021-07-30T03:19:01Z", "digest": "sha1:GZZQALMWCL3E3KU6AWZIDQTROMPJQK7R", "length": 8977, "nlines": 189, "source_domain": "sports.vikatan.com", "title": "SLvIND: இந்தியா, இங்கிலாந்தின் முடிவுகளும், கிரிக்கெட் செல்லவிருக்கும் அழிவுப் பாதையும்! | What will happen to cricket if we follow the two team strategy? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலும��ி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nSLvIND: இந்தியா, இங்கிலாந்தின் முடிவுகளும், கிரிக்கெட் செல்லவிருக்கும் அழிவுப் பாதையும்\nஷிகர் தவான் தலைமையிலான இந்தியா அணி ( BCCI )\nஇந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் இளைஞர்கள் உள்ளடங்கிய அணியை இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது. இங்கிலாந்தோ, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 9 புதிய வீரர்களைக் களமிறக்கியது.\nஅர்ஜுனா ரனதுங்கா இந்தியாவின் முடிவை விமர்சிக்க, இந்தியா வருவதால் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு லாபம் என்கிறார்கள். இருந்தாலும், கிரிக்கெட் அப்படியே இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த அணிகளின் ஒவ்வொரு முடிவும் அவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர, மற்ற அணிகளுக்கு எந்த வகையிலும் உதவாது. ஏற்கெனவே இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளைப் போல் மற்ற அணிகளையும் பாதாளத்துக்குள்தான் தள்ளும். சிறிய அணிகளின் அழிவுக்கு இட்டுச் செல்லும். ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-duraimurugan-meet-central-water-resources-minister/", "date_download": "2021-07-30T03:56:03Z", "digest": "sha1:NXEYGULZEK7OM2NCCG42MO5MQGR4KYRJ", "length": 17122, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu Minister Duraimurugan Meet Central Water Resources Minister", "raw_content": "\nமத்திய அமைச்சருடன் சந்திப்பு : வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன\nமத்திய அமைச்சருடன் சந்திப்பு : வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன\nTamilnadu Minister Central Minister Meet Update : மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nTamilnadu Water Resources Minister Duraimurugan Tamil News : 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மேகதாது அணை, காவிரி நதிநீர் பிரச்சனை, மார்கண்டேய அணை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,\nஅமைச்சர் மிக அந்நியோன்யமாகப் பழகினார். அதைவிடச் சிறப்பு நாங்கள் கொண்டுபோன பிரச்சினையை மிகத் தெளிவாக ஏற்கெனவே அவர் புரிந்து வைத்துள்ளார். அதுதான் ஆச்சர்யம். நாங்கள் பல பிரச்சினைகளைக் கிளப்பினோம். இதில் முதலில் எங்களுக்கு இவ்வளவு டி.எம்.சி தண்ண���ர் கொடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரையில் கிடைக்கவேண்டிய 40, 50 டி.எம்.சியில் 8 டிஎம்.சி கூட கிடைக்கவில்லை. அதனால் உடனடியாக கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை விடச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனடியாகப் பேசுவதாகச் சொன்னார்.\nஇரண்டாவது பிரச்சினை காவிரியில் மேகதாது பிரச்சினை. எந்த ஒரு உத்தரவு என்றாலும் கர்நாடக அரசு காவிரியில் நிறைவேற்றுவதாக இருந்தாலும் அண்டை மாநிலமான தமிழகத்திடம் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால், எங்களிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் நேரடியாக மத்திய அரசிடம் விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும் அனுமதி பெற்றுள்ளார்கள். இது மத்திய அரசைப் பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்பது எங்களது வாதம். எத்தனையோ திட்ட அறிக்கை அளிப்பதால் அணை கட்டிவிட முடியாது. மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தைக் கேட்காமல் அனுமதி அளிக்க மாட்டோம். இரு தரப்பையும் அழைத்துப் பேசித்தான் எதுவும் நடக்கும் என்று தெரிவித்தார்.\n3-வது மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டியுள்ளார்கள். மேகதாது அணை கட்டவாவது டிபிஆர் அனுமதிக்கு உங்களிடம் வந்தார்கள். ஆனால், மார்கண்டேய அணையைக் கட்ட எங்களிடமும் கேட்கவில்லை. உங்களிடமும் டிபிஆர் அனுமதி கேட்கவில்லை. தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே. இதற்கு என்ன பொருள். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். 2017ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது. அதை அமைக்க உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டோம். உடனடியாகத் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்து காவிரி ஆணையம் நீண்டகாலம் போராடிப் பெற்ற ஒன்று. ஆணையம் இருக்கிறதே தவிர முழு நேரத் தலைவர் இல்லை. மத்திய நீர்வளத்துறை தலைவர் இதற்குத் தற்காலிகத் தலைவர். அவர் எங்களிடம் பேசுவதே இல்லை. எங்கள் குறையைத் தலைவர் என்று ஒருவர் இருந்தால்தானே கூற முடியும் என்று சொன்னோம், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்துக்குத் தலைவரை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஅடுத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துப் பேசினோம். மத்திய அரசு கூறிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால் தற்போதுவரை எங்களுக���கு 142 ன் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு கேட்டபோது அருகில் பேபி டேம் உள்ளது. அதை நீங்கள் கட்டிவிட்டால் 152 கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் அந்த பேபி டேம் கட்ட கேரளா தடுத்து வருகிறது. இதற்கு காரணம் என்ன சொலகிறார்கள் என்றால் அந்த பேபி டேம் கட்டும் இடத்தில் 4 மரங்கள் உள்ளது. அந்த மரத்தை வெட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். எங்களிடம் அணை இருக்கும்போதே கேரளா பிரச்சினை செய்கிறது. கேரளாவிடம் அணை முழுதும் போனால் எங்களை விடவேமாட்டார்கள் என்று சொன்னேன்.\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், 1974-ல் டிபிஆர் தயார் செய்தார்கள், இதனால் 220 டிம்சி தண்ணீர் கிடைக்கும் என்று கூறினார்கள். அதன்பிறகு இதுவரை இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. நீங்கள் இணைக்கிறீர்களோ, இல்லையோ எங்களுக்கு மாநிலத்துக்குள் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செய்ய உள்ளோம் அதற்கு நீங்கள் நிதி உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.\nதாமிரபரணி ஆறு திட்டம் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டோம். அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார். அதுதான் எங்கள் மனத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது” என கூறியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nரேஷன் கார்டு பிரிவை மாற்ற விண்ணப்பித்தால் விசாரித்து நடவடிக்கை: உணவு அமைச்சர் உறுதி\nTamil News Live Updates : கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா கவலை அளிக்கிறது – ராகுல் காந்தி\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் ட���ன்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nமாடர்ன் டூ ஹோம்லி.. வெரைட்டியான லுக்கில் அசத்தும் நக்ஷத்திரா ஃபோட்டோஷூட்\nTNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; பொறியியல் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க\nஅம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்க தானியம்: ஸ்டாலின் உத்தரவு\nஓபிஎஸ் மகனுக்கு மத்திய அரசு பதவி: புதிய உத்தரவு\nவன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு இடைக்கால தடையா\nபாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து\nமத்திய அரசுக்கு எதிராகவும் அதிமுக போராடும்: வைத்திலிங்கம் பேச்சு\nTamil news updates: நிச்சயம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் – ஐ.பெரியசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/north-india-workers-who-come-for-vaccination-sent-back-by-local-people-in-tirupur-424249.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-30T04:21:00Z", "digest": "sha1:KZB4V4U5JQUTCYUUKBVJAE55NQ537IUN", "length": 17073, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகாலையிலிருந்து தடுப்பூசிக்கு காத்திருந்த வட மாநில தொழிலாளர்கள்.. ஆவேசமான திருப்பூர் மக்கள் | North India workers who come for vaccination sent back by local people In Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து.. உயிரிழந்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி\nதிருப்பூர் அருகே ஷாக்.. உள்ளூர் வாலிபர்கள் vs வட மாநில இளைஞர்கள் பெரும் அடிதடி.. குடியால் விபரீதம்\nதாயின் கள்ளக்காதலனை கொன்று.. சடலத்துடன் பைக்கில் ஊர்வலம் சென்ற மகன்.. அதிர்ந்து போன திருப்பூர்\nகடை பெண்ணுக்கு ரூட் விட்ட கணவன் வீட்டில் மனைவிக்கு நூல்விட்ட மாமானார்.. பல்லடத்தில் ஒரே அக்கப்போரு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்.. கருப்பு பூஞ்சை தாக்கி பெண் தாசில்தார் பலி\nஎச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக���டர்.. டெஸ்டுக்கு தூக்கி சென்ற அதிகாரிகள்.. இப்படி ஒரு பிரச்சனையா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹாட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகாலையிலிருந்து தடுப்பூசிக்கு காத்திருந்த வட மாநில தொழிலாளர்கள்.. ஆவேசமான திருப்பூர் மக்கள்\nதிருப்பூர்: திருப்பூரில் தடுப்பூசி போட வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால் உள்ளூர் மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களை பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்துள்ளது. அவர்களில் பெரும்பகுதியினர் வட மாநில தொழிலாளர்களாகும்.\nஅழைத்துவரப்பட்ட ஊழியர்கள் அதிகாலை 2.30 மணி முதல் வரிசையில் நின்றுள்ளனர். ஆனால், காலையில் அப்பகுதி மக்கள் தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது, ஏற்கனவே நூற்றுக்கணக்கான வடமாநில தொழ���லாளர்கள் முன்னால் நிற்பதை பார்த்த ஊர் மக்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.\nகுமரிக்கு பக்கத்துல சீனா- கூப்பாடு போடும் தமிழகம்-மத்திய அரசோ இலங்கைக்கு 0 மில்லியன் டாலர் கடன்\nஇதையடுத்து தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. போலீசாரும் அதிகாரிகளும் உள்ளூர் மக்களை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். இதனிடையே உள்ளூர் மக்கள் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என, தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதனை தொடர்ந்து உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.\nநாடு முழுக்க தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இதுபோன்ற மோதல்களும் நடைபெற ஆரம்பித்துள்ளன. மத்திய அரசு உடனடியாக போதிய தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார்கள் அதிகாரிகள்.\nவேலைக்கு வந்தால் வாரம் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. திருப்பூரில் அசத்திய பனியன் நிறுவன ஓனர்\nகொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல.. பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் பரபர பேட்டி\nசிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பஞ்சாங்கம், ஆதார், ரூ10 நாணயங்கள் வைத்து பூஜை.. என்ன நடக்கும்\nடிரான்ஸ்பார்மரில் ஏறிய அணில்.. \"டமால்\" சத்தம்.. போனது கரண்ட்.. திருப்பூர் வீடியோ வைரல்\n\"நீங்க எப்படி ஆர்டர் போடலாம்\".. மாட்டிறைச்சி தடை.. வட்டாட்சியர் சுப்பிரமணி தூக்கியடிப்பு.. அதிரடி\nஆபாச பேச்சு.. ரவுடி பேபி சூர்யா யூடியூப் சேனலை முடக்குங்கள்.. போலீசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு\nமாட்டுக்கறி வெட்டாதீங்க.. கடைக்காரை மிரட்டிய தாசில்தார்.. இதென்ன அவினாசியா, உபியா\nமகனா நினைக்கிறேன்.. காப்பாற்றுங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு சுப்பாத்தாளின் கண்ணீர் கோரிக்கை\nஎன்னை கொல்ல வராங்க.. அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுங்க ஸ்டாலின் ஐயா.. ரவுடி பேபி சூர்யா கோரிக்கை\n2.0 கடன் மறுசீரமைப்பு.. தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் தவணை காலத்தை நீட்டிக்கலாம்\nகொரோனாவால் எளிமையாக நடந்த திருமணம்.. மிச்சமான 37.66 லட்ச ரூபாயை.. கொரோனா பணிகளுக்கு வழங்கிய தம்பதி\nகாலையிலயே திருப்பூரில் குவிந்த கூட்டம்.. தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிய சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்��ிகளை உடனுக்குடன் பெற\ntirupur coronavirus vaccine திருப்பூர் கொரோனா வைரஸ் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/72014", "date_download": "2021-07-30T02:58:22Z", "digest": "sha1:N6VNV47LSCF5VIQGATVDB6GR5YJQUJP2", "length": 22646, "nlines": 209, "source_domain": "tamilwil.com", "title": "2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்....! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nஇரு நாட்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.\nதலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் , தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமன்னார் மாவட்டத்தில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது புதிதாக 80 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்மாதம் 252 கொரோனா தொற்றாளர்கள் இனம் காண்பட்டு தற்போது வரை 759 தொற்றாளர்கள் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தற்பொழுது அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர் தலைமன்னார் பியர் பகுதியில் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்ளெனவும் , ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தராகவும் காணப்பட்டுள்ளார்.\nமேலும் 2 பேர் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ,25 பேர் நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மன்னார் நகர பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடைய 14 பேரும்,மேலும் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கு எடுக்கப்பட்ட பீ.சி.ஆர்.மாதிரிகள் கொழும்பு ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமரபனு பகுப்பாய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வைரஸ் புதிதாக திரிவடைந்த வைரசின் ஏதாவது ஒன்றாஎன்கின்ற முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கின்றோம் என்றும் கூறினா அத்துடன் தற்போது நூறு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டால் 6 பேரூக்கு தொற்று உறுதி செய்யப்படுகின்றது.\nஇது அபாயகரமான நிலமையாகும்.எனவே மக்கள் இதனை உணர்ந்து பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.\nஇதேவேளை நேற்றைய தினம் மன்னாரில் சமூக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. முதல் கட்டமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற 494 பேரூக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.\nஎஞ்சிய நபர்களுக்கும், நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nNext தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nகாப்பீடு தொகையாக £500,000 வென்றெடுத்த பூனை: சுவாரசிய சம்பவம்\nசுவிஸில் சட்டப்பூர்வமாக விற்பனைக்கு வரும் கஞ்சா சிகரெட்டுகள்\nபோலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய் டிவி சீரியல் நடிகை ஆல்யா மானஷா \nஇப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்\nபாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்து பிரதமருக்கு அவசர கடிதம்\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் வைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந��த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nவியாழனின் நிலவில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்.\nசெவ்வாயில் இயற்கை ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டம்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-07-30T05:34:50Z", "digest": "sha1:ESAXYCAYNDZYWW42J6AQX7GKV75Z6KUI", "length": 3734, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆதூரிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆதூரியம் (வியமாந்தம்: Lenga asturian-a) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எசுப்பானிய இராச்சியத்தில் உள்ள ஆதூரியாவில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு இலச்சத்து ஐம்பதாயிரம் முதல் நான்கு இலச்சத்து மக்களால் பேசப்படுகிறது. எசுப்பானியம் மட்டுமின்றி ஆதூரியமும் ஆதூரியாவில் ஆட்சி மொழி���ாக உள்ளது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/villagers-request-the-bus-to-operate-early-in-the-morning", "date_download": "2021-07-30T03:09:36Z", "digest": "sha1:I4DFN6RXKVX3DSOEE362JEEZ6WQQFKOW", "length": 7123, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஅதிகாலை நேரத்தில் பேருந்து இயக்க கிராம மக்கள் கோரிக்கை\nஉதகை.ஜன 13- அதிகாலை நேரத்தில் பேருந்து இயக் கக்கோரி முக்கிலைக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள முக்கிமலை கிராம பொதுமக்கள் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளித்த னர். இதன்பின்னர் அக்கிராம மக்கள் கூறுகையில், இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில் பலர் சிறு விவசாயிகளாவர். இந்நிலையில் எங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை அதி காலை வேலையில் உதகை மார்க்கெட்டில் உள்ள ஏல மண்டிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் வேலைக்கு செல்ப வர்கள் உதகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டி உள்ளது. ஆனால், இப்பகுதியில் அதிகாலையில் போதிய ச்பேருந்து வசதி இல்லாத காரணத் தால் பள்ளிக்கு செல்லும் குழந்தைக ளும்,வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. தாமதமாக ஏல மண்டிக்கு காய்கறிகளை கொண்டு செல்வதால் விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலையும் கிடைப் பதில்லை. இதுகுறித்து உதகை அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே அதிகாலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் தெரிவித்தனர்.\nகீழடி அகழாய்வில் மகத பேரரச�� கால வெள்ளிக் காசு...\nஇந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2281330&Print=1", "date_download": "2021-07-30T04:52:05Z", "digest": "sha1:Q6T3ESUISL2XJZP4FOJPQG7FN5QH6C7J", "length": 10502, "nlines": 206, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "செயல்படாத சமிக்ஞை விளக்கு | சென்னை செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nஅண்ணாசாலை:செயல்படாத சிக்னல் விளக்குகளை, சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால்,\nபோக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன.\nஅண்ணாசாலை - வாலாஜாசாலை சந்திப்பில், போக்குவரத்து துறை சார்பில், சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், ராயப்பேட்டை நோக்கி செல்லும் திசையில் உள்ள சிக்னலில், சமிக்ஞை விளக்குகள் எரிவது இல்லை. அவற்றை சீரமைக்க கோரி, பலமுறை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இன்னும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அவ்வப்போது வாகன விபத்துகளும் நடக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பழுதடைந்த சமிக்ஞை விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.ஒப்பந்த ஊழியர்களுக்கும் 1ம் தேதி சம்பளம் வருமா\n1. சட்டசபை நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுவது சரியா\n2. 'டிவி'யில் பாடம்: ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு\n3. அதிகரிக்குது கொரோனா பாதிப்பு\n5. தஞ்சாவூர் உணவு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு தேசிய அந்தஸ்து\n1.'இன்ஸ்டாகிராமில்' மிரட்டல் வாலிபருக்கு 'போக்சோ'\n2.சட்ட விரோத பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி கமிஷனர் அதிரடி\n3.மனைவி தற்கொலை: கணவர் கைது\n4.லாரி ஓட்டுனருக்கு வெட்டு: வழிப்பறி கும்பல் அடாவடி\n5.வழிப்பறி நாடகம்: பிரியாணி கடை ஊழியர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/98610/Volunteers-keep-water-and-food-for-birds-at-Theni.html", "date_download": "2021-07-30T04:06:35Z", "digest": "sha1:QDV4ISMUCLVBT5YVA3O6COSSKJL25E3E", "length": 9735, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேனி: பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைக்கும் தன்னார்வ இளைஞர்கள் | Volunteers keep water and food for birds at Theni | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதேனி: பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைக்கும் தன்னார்வ இளைஞர்கள்\nதேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தவிக்கும் பறவையினங்களுக்கு தன்னார்வல இளைஞர்கள் தினமும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் மற்றும் அவற்றிக்கான உணவு வைத்து அவற்றை பராமரித்து வருகின்றனர்.\nகடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே கோடை வெப்பம் வாட்டி வதைக்க துவங்கிவிட்டது. அதுவே ஏப்ரலில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் பறவையினங்கள் தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன.\nஇதை உணர்ந்த தேனியை சேர்ந்த தன்னார்வலர் இளைஞர்கள் தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலைய பூங்கா, தொழிற்பேட்டை, கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மரங்கள், கட்டிட சுவர்களில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் அவற்றிக்காக உணவு வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீரை மாற்றியும், உணவுகளை வைத்தும் தொடர்ந்து பராமரித்து வருகின்���னர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணியை இந்த தன்னார்வலர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.\n\"கோடை வெயிலால் மனிதர்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் எங்கேயும் பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக வசதிகள் எதுவும் இல்லை. இதனால், பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் இணைந்து இந்த களப்பணியை தொடங்கி உள்ளோம். கடந்த ஆண்டு தேனியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கோடை காலம் முழுவதும் பறவைகளுக்கு தண்ணீர், இரை வைத்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இந்த பணியை மேற்கொள்கிறோம். தினமும், காலை மற்றும் மாலை நேரத்தில் தண்ணீர் மற்றும் இரையை இதில் வைத்து விடுவோம் இது மனநிறைவை கொடுக்கிறது\" என்கிறார் தன்னார்வ இளைஞர் குழுவைச் சேர்ந்த ரிஷி.\nஐபிஎல் 2021: ஆர்சிபி vs மும்பை இண்டியன்ஸ் நேருக்கு நேர் இதுவரை\n\"தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை\" - உ.பி, ஒடிசா, மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகள் அறிவிப்பு\nஒலிம்பிக் குத்துச்சண்டை: அரையிறுதிக்கு தகுதி - பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2021: ஆர்சிபி vs மும்பை இண்டியன்ஸ் நேருக்கு நேர் இதுவரை\n\"தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை\" - உ.பி, ஒடிசா, மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://esseshadri.blogspot.com/2012/11/blog-post_5.html", "date_download": "2021-07-30T04:49:02Z", "digest": "sha1:DLXJFPQHBV54WQ5TK5ZXKL3AFE2Z77P2", "length": 14896, "nlines": 284, "source_domain": "esseshadri.blogspot.com", "title": "காரஞ்சன் சிந்தனைகள்: முதியோர் இல்லம்!-காரஞ்சன்(சேஷ்)", "raw_content": "\nதிங்கள், 5 நவம்பர், 2012\nஇடுகையிட்டது காரஞ்சன் சிந்தனைகள் நேரம் பிற்பகல் 8:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 5 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:32\nகாரஞ்சன் சிந்தனைகள் 5 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:34\nதங்களின் உடனடி வருகை மகிழ்வளித்தது\nவெங்கட் நாகராஜ் 5 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:18\nகாரஞ்சன் சிந்தனைகள் 6 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:11\nஇராஜராஜேஸ்வரி 6 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:54\nகாரஞ்சன் சிந்தனைகள் 6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nAdmin 6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:05\nகாரஞ்சன் சிந்தனைகள் 6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\n”தளிர் சுரேஷ்” 6 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:43\nஒன்று சொன்னாலும் நன்றாய் சொன்னீங்க\nகாரஞ்சன் சிந்தனைகள் 7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:11\nகாரஞ்சன் சிந்தனைகள் 7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:12\nதங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது\nADHI VENKAT 7 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:56\nகாரஞ்சன் சிந்தனைகள் 8 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:59\nதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி\nmuthu 7 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:53\nமுதியோர் இல்லங்கள் நல்ல சொல் விளையாட்டு ...\nகுருவி கவிதை . . . ஆதங்கத்தின் வெளிப்பாடு ..\nகாரஞ்சன் சிந்தனைகள் 7 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42\nanthuvan 9 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:46\nகாரஞ்சன் சிந்தனைகள் 9 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:39\nபெயரில்லா 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:18\nசிறிய கவிதையில் பெரிய விஷயம் -\nஅருமை. பாராட்டுக்கள். அன்புடன் VGK\nகாரஞ்சன் சிந்தனைகள் 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:18\nவை.கோபாலகிருஷ்ணன் 10 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:11\nகாரஞ்சன் சிந்தனைகள் 11 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:09\nSeeni 25 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:56\nகாரஞ்சன் சிந்தனைகள் 26 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:28\nகவியாழி 11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:48\nநல்ல பதிவு உண்மையில் எல்லோரும் யோசிக்கணும்\nகாரஞ்சன் சிந்தனைகள் 13 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:14\nகோமதி அரசு 17 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:59\nகாரஞ்சன் சிந்தனைகள் 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:07\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nezhil 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nபொட்டில் அடித்தாற் போன்றதொரு கவிதை...\nகாரஞ்சன் சிந்தனைகள் 17 டிச���்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:07\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nஇராஜராஜேஸ்வரி 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:52\nகாரஞ்சன் சிந்தனைகள் 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\ncheena (சீனா) 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nஅன்பின் காரஞ்சன் - இருக்கும் என்ற சொல் எவ்வளவு பெரிய பொருளைத் தருகிறது - கருத்து நன்று - கவிதையும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா ( வலைச்சரம் வாயிலாக )\nகாரஞ்சன் சிந்தனைகள் 17 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\nதங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிரு VGK அவர்களுக்கு நன்றி\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2021-07-30T04:03:17Z", "digest": "sha1:RODECLEMTZ33J3OHIKD7IMMFNMKWOTCN", "length": 3582, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "கவர்ச்சி உடையில் தொடை தெரியும்படி இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்.. – Mediatimez.co.in", "raw_content": "\nகவர்ச்சி உடையில் தொடை தெரியும்படி இருக்கும் நடிகை நிக்கி கல்ராணி.. – தீயாய் பரவும் புகைப்படங்கள்..\nநடிகை நிக்கி கல்ராணி, இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அ றிமுகமானார். அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் “டார்லிங்” என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.\nஇவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.\nஇந்நிலையில், தற்போது இவர் தன்னுடைய தொடை அழகை காட்டியபடி இருக்கும் இவரது புகைப்படங்களை இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…\nPrevious Post:காவலன் பட நடி��ை மித்ரா குரானின் ஹாட் போஸ்.. – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..\nNext Post:கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘போக்கிரி’ பட நடிகை பிருந்தா பரேக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2021-07-30T05:50:50Z", "digest": "sha1:PI5NTNH77BAQNITT4PQZZODWWPNENYD7", "length": 5683, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தோமஸ் முன்ரோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தோமஸ் முன்ரோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதோமஸ் முன்ரோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் அச்சிடல் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீவு (சென்னை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமஸ் முன்ரோ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்ணைப் பள்ளிக்கூடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழந்தமிழகத்தில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலனித்துவ கால சென்னை மாகாண ஆட்சியாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/youth-solidarity-pongal-festival", "date_download": "2021-07-30T04:25:26Z", "digest": "sha1:XKJXMX4CTY62FVJPJT37ISEK6RC6RPIN", "length": 17339, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nவாலிபர் சங்க மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா\nகோவை, ஜன. 16– தமிழர் பண்பாட்டை பாதுகாப் போம��, பாசிசத்தை வேரறுத்து ஒற்று மையை பாதுகாப்போம் என்கிற முழக் கத்தோடு வாலிபர் சங்கத்தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அனைவருக்கும் சமச்சீரான கல்வி, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை என்கிற முழக்கத்தை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களப்பணியாற்றி வருகிறது. ரத்த தானம், உழைப்பு தானம் ஆகிய வற்றில் முத்திரை பதித்தும், ஸ்தல கோரிக்கைகளுக்காக தினந்தோறும் மக்கள் பணியாற்றி வருகிற இயக்க மாக திகழ்கிறது. இவ்வமைப்பின் சார்பில் தமிழகத் தில் பொங்கல் திருநாளையொட்டி வருடந்தோறும் தமிழகத்தின் பண் பாட்டை உயர்த்திப்பிடிக்கும் பொங் கல் விழாவாக நூற்றுக்கணக்கான மையங்களில் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, மக்களை பிரிக்கும் பாசிசத்தை வீழ்த்தி, இந்திய ஒற்று மையை பாதுகாப்போம். தமிழர் பண் பாட்டு பாரம்பரியத்தை பாதுகாப் போம் என்கிற முழக்கத்தோடு பொங் கல் விழா கோவையில் நடைபெற்றது. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் விளாங்குறிச்சி, கீரணத்தம், அத் திக்குட்டை, உடையாம்பாளையம், அம்பேத்கர் நகர், சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம், ந.க.புதூர், சிங்கை நகரக்குழுவில் ஒண்டிபுதூர், மதுரை வீரன் கோவில் வீதி, சூர்யா நகர் மற்றும் நேரு வீதியில் மக்கள் ஒற் றுமை பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இதேபோல், பீளமேடு நகர குழு வில் நேரு வீதி, தண்ணீர் பந்தல், ஆவாரம்பாளையம், வடக்கு நகர குழுவில் கணபதிபுதூர், ரத்தினபுரி, சாஸ்திரி வீதி, குட்டி கவுண்டர் லே-அவுட், கண்ணப்ப நகர், பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அப்ப நாயக்கன்பாளையம், துடிய லூர், ஜடல் நாயுடு வீதி அறிவொளி நகர், சூலூர் ஒன்றியத்தில் நடுப் பாளையம், அன்னூர் ஒன்றியத்தில் ஒட்டர் பாளையம், இந்திரா நகர், உப்பு தோட்டம், கிழக்கு நகரக் குழுவில் அண்ணா புதுலைன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மதுக்கரை ஒன்றியத்தில் ஒக்கிலி பாளையம், பொள்ளாச்சி தாலுகாவில் வடசித்தூர் ஆகிய பகுதிகளில் 14 ஆம்தேதி துவங்கிய பொங்கல் விளையாட்டு விழா 17 ஆம்தேதி நிறைவு பெறுகிறது. தொடர்ந்து 18 ஆம்தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை இவ்விழாக்கள் பல்வேறு கிளைகளில் நடைபெற உள்ளது. இந்த பொங்கல் விளையாட்டு விழாக்களில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, இசை நாற்காலி, வேக நடைபோட்டி, கோலப்போட்டி, உரிஅடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற் றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மேடை நிகழ்வில் மாறுவேடப்போட்டி, நடனப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டி களும், பல்வேறு கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. மாவட்ட, மாநில அளவில் சாதனை புரிந்த சாதனையாளர்களும் இவ்விழா வில் கௌரவிக்கப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய இவ்விழாக்களில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர்கள் சி.பத்மநாபன், அ.ராதிகா, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், பீளமேடு நகரக்குழு செயலாளர் கே.பாண்டியன், சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், சூலூர் செயலாளர் எம்.ஆறுமுகம், வடக்கு நகர செயலாளர் என்.ஆர்.முரு கேசன், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், அன்னூர் செயலாளர் முசீர், மதுக்கரை செயலாளர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.பாலாமூர்த்தி, விவ சாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிசாமி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் மணி கண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் அமுதா, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காவியா, மாவட்ட தலை வர் அசார் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், செயலாளர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் வி.சந்திரசேகரன், மாநில குழு உறுப்பினர் எஸ்.பாரதி, மாவட்ட நிர்வாகிகள் துரை சங்கர், அர்ஜுன், கிருபா ஸ்ருதி, அன்பர சன், மணிபாரதி, நிசார் அகமது, விவேகானந்தன், ராஜா, கோகுல் கிருஷ்ணன், சனோஜ், பாலகிருஷ் ணன், கவி பாரதி உள்ளிட்டோர் பங்கேற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.\nதிருப்பூர் மாவட���டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்கள் ஒற் றுமை, சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காங்கேயம் பொன்னி நகரில் சமத்துவப் பொங்கல் மக்கள் ஒற்று மைத் திருவிழா புதன்கிழமை கொண் டாடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்திய இவ்விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட் டதுடன், குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் கருவம்பாளையம் மற்றும் தென்னம்பாளையம் கிளைகள் சார் பில் சமத்துவ பொங்கல் விழா சிறப் பாக நடைபெற்றது. அதேபோல் நெருப்பெரிச்சல் திருமலை நகர், திருப்பூர் குமரானந்தபுரம், வேலம் பாளையம் பிடிஆர் நகர், வடக்கு ஒன்றியம் ஆத்துப்பாளையம் உள் ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா சிறப் பாக நடத்தப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலும் பொங் கல் வைத்து பொது மக்களுக்கு வழங் கப்பட்டது. குழந்தைகள், இளைஞர் கள், பெண்களுக்கான விளையாட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கப்பட் டன. இதேபோல் அவிநாசியிலும் மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.\nTags வாலிபர் சங்க மக்கள் ஒற்றுமை\nயுனிவர்சல் பள்ளியில் இன்று புதிய கட்டிடம் திறப்பு விழா\nவாலிபர் சங்க மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா\nமக்கள் ஒற்றுமை காக்க காந்தியுடன் கைகோர்த்த கம்யூனிஸ்ட்டுகள் - ஜி.ராமகிருஷ்ணன்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/10/16/6-candles-693/?shared=email&msg=fail", "date_download": "2021-07-30T03:37:03Z", "digest": "sha1:IXWTVIUQLOV55WKQ4TCTKE5LSVXB7I4V", "length": 16430, "nlines": 172, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்!", "raw_content": "\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nஅழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்\nசமீப நாட்களில் நான் பார்த்த 3 தமிழ் சினிமாக்களில் என்னை அதிகம் நெகிழ வைத்தது, ஷாம் நடித்து வெளிவந்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் இடம் பெற்ற இரண்டு காட்சிகள்.\nகடத்தப்பட்ட தன் மகனை தேடிப் போபால் நகரத்திற்குப் போன நாயகன், போன இடத்தில் தன் மகன் வயதொத்த ஒரு சிறுமியை அவர்கள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ய, அந்த சிறுமி தப்பியோட முயற்சிக்கும்போது அவள் எழுப்புகிற கூக்குரல் நம் நெஞ்சை அறுக்கிறது. வெகுடெண்ழுந்த நாயகன், அந்த சிறுமியை காப்பாற்றியதால் தன் மகனை மீட்கும் வாய்ப்பை இழந்து விடுகிறான்.\n‘என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க.. உங்க பையானோட உயிருக்கே ஆபத்தாச்சே..’ என்று உடன் வந்தவர் கேட்க, ‘இவளும் ஒருத்தனடோ பொண்ணுதானே உங்க பையானோட உயிருக்கே ஆபத்தாச்சே..’ என்று உடன் வந்தவர் கேட்க, ‘இவளும் ஒருத்தனடோ பொண்ணுதானே’ என்று அவன் கதறி அழுதக் காட்சி.. என்னை நிம்மதியில்லாமல் செய்து விட்டது.\nபடத்தின் கடைசிக் காட்சியில் கல்கத்தாவிற்கு கடத்தி வரப்பட்ட பல சிறுவர்கள் கொத்தடிமையாய் வேலை செய்கிற இடத்தில், தன் மகனை தேடி நாயகன் வரும்போது அங்கிருக்கிற குழந்தைகள் பல மொழிகளில் ‘அப்பா நான்தான் உங்க பையன். என்ன கூப்பிட்டுபோங்க..’ என்று கெஞ்சுவதும் அதை தாங்க முடியாமல் நாயகன் கதறி அழுதபோது, நானும் அழுது விட்டேன். இதை எழுதும்போதும் எனக்கு கண் கலங்குகிறது.\nகல்கத்தாவில் நாயகன் அநாதையாக வீதியில் படுத்துக் கிடக்கும்போது அவனை பாதுகாத்து அவன் மகனை தேடித் தருவதில் உறுதுணையாக மிகுந்த அன்பானவராக ஒரு தமிழ் முஸ்லிமை காட்டியிருக்கிறார் இயக்குநர் V.Z. துரை.\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டிய தமிழ் சினிமாவில், இப்படி நல்ல முஸ்லிம் காதாபாத்திரம் பல ஆண்டுகள் கழித்து திரையில் பார்த்து மகிழ்சியாய் இருந்தது.\nநடிகர் ஷாமின் நடிப்பும் முதிர்ச்சியோடு பக்குவப்பட்ட நிலையிலிருந்தது.\nFacebook ல் 5.10.2013 அன்று எழுதியது.\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்\nஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்\nபகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்\nRush: ஒளி ஒலியின் உன்னதம்\n12 thoughts on “அழ வைத்த 6 மெழுகுவர்த்திகள்\nநீங்கள் சொல்வது உண்மைதான் பதிவு அருமை வாழ்த்துக்கள்\nஇது ஜெயமோகன் கதை வசனம் எழுதிய படம் ஆயிற்றே உங்களுக்கு எப்படி படம் பிடித்தது …………..\nவசனங்களில் அழுத்தம் இருந்திருந்தால் காட்சிகள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றிருக்கும். நிறைய இடங்களில் வசனம் செயற்கையாக இருக்கிறது. அது காட்சிகளிலும் தொற்றிக் கொள்கிறது.\nஅருமையான படம்,கண் கலங்கவைத்த படம்.\nஎமக்கு அந்த பாக்கியம் கொடுத்து வைக்கவில்லை. படம்பார்த்து அழுவதற்கு……\nஅருமையான பதிவுகள். தமிழில் முன்னணி இயக்கநராக தங்களை காட்டிக் கொள்கிறவர்கள் படத்தை பார்க்கட்டும். படத்தை பார்க்கவில்லை. தங்களது பதிவே மனதை கனக்கச் செயதது.\nஎழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் ஒரு அத்தியாயம்-வசனம் மட்டுமல்ல.\n20 வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில், கல்கத்தாவில் விபச்சார விடுதியில் தன் பெண்ணை கூட்டிக் கொண்டு வர ஒரு தகப்பன் தவியாய் தவிப்பதாக காட்டினார்களே அப்போது ஏன் அழவில்லை…ஓகோகோ.. அது கமலா…\nஉங்கள் பதிவில் அந்த படத்தின் உயிரோட்டம் தெரிகிறது படத்தை இன்னும் பார்க்கவில்லை .பார்க’கிறேன் நன்றி..\nPingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்\nPingback: விஜய்; மலையாளிகளை வென்ற மாவீரன் | வே.மதிமாறன்\nPingback: PK; இந்தி சினிமாவைத் தாண்டிய இந்திய சினிமா | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nகபாலி: கோட் - காந்தி - டாக்டர் அம்பேத்கர் - பெரியார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம�� சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.norwaytamilsangam.com/2018-committee", "date_download": "2021-07-30T03:37:20Z", "digest": "sha1:A2VLMD5767MMIPP3VQJ47MK5KU5DYDHG", "length": 8133, "nlines": 252, "source_domain": "www.norwaytamilsangam.com", "title": "2018 Committee - Norway Tamil Sangam | www.norwaytamilsangam.com", "raw_content": "\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n2018 ஆம் ஆண்டு உறுப்பினர்கள்\nதமிழ்ச் சங்கத்தின் மகிழ்தினம் – 2021\nநோர்வே தமிழ்ச் சங்கத்தின் இசைப் பயிற்சிக்கூடம், ஒலிப்பதிவுக்கூடம் – TS STUDIO\n40ம் ஆண்டு மாணிக்கவிழா 2019\n39 ஆவது ஆண்டுவிழா புகைப்பட தொகுப்பு\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n38வது சித்திரைப் புத்தாண்டு விழா\n37வது சித்திரைப் புத்தாண்டு விழா\n39வது சித்திரைப் புத்தாண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://blogs.thetirupattur.com/yelagiri-summer-festival-programmes-2013/", "date_download": "2021-07-30T04:29:58Z", "digest": "sha1:RIUPWBKM6UDELGAF37EB5AVVNCSG276K", "length": 3294, "nlines": 37, "source_domain": "blogs.thetirupattur.com", "title": "Yelagiri Summer Festival Programmes 2013 | The Tirupattur", "raw_content": "\nமலைகளின் இளவரசி என்றும், ஏழைகளின் ஊட்டி என்றும் சுற்றுலா பயணிகளால் வர்ணிக்கப்படும் ஏலகிரி மலையில் வரும் 8, 9ம் தேதிகளில் கோடை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.\nமாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nமுதல் நாள் 8ம் தேதி தொடக்க விழாவும் 9ம் தேதி நிறைவு விழாவும் நடக்கிறது.\nமராத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளுக்கு பின்னர் கோடை விழா ஆரம்பமாகும்.\nவிழாவில் மதுரை வாடிப்பட்டி இசைக்கலைஞர்களின் இசை, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nவேலூர் மாவட்டத்தின் பாரம்பரிய கெக்கேலிக்கட்டை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கபடி, படகு போட்டிகள் நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு நடைபெறும் கோடை விழா மற்ற ஆண்டுகளை விட சிறப்பாக அமைய உள்ளது.\nஇதில் 3 அமைச்சர்கள் பங்கேற்று அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.\nமொத்தத்தில் கோடை விழா ஒரு குதூகல விழாவாக உருவாகிறது. தஞ்சை மாட்ட தென்னங்கீற்று கை வினைகலைஞர்களால் செய்யப்பட்டுள்ள அழகு மிக்க ��ந்தல் அனைவரையும் கவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T04:55:29Z", "digest": "sha1:UFIUXTC2RL4GDAPNKE5QR6P5PMQT3CIX", "length": 5425, "nlines": 116, "source_domain": "globaltamilnews.net", "title": "இணையதளங்கள் Archives - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணையதளங்களுக்குக் கட்டுப்பாடு – நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவு…\nஇணையதளங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கக் கோரிய வழக்கில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் கடந்த வருடம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இணையதளங்கள் தடை\nஇந்தோனேசியாவில் கடந்த வருட இறுதியில், 8 லட்சத்துக்கும்...\nமர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு July 26, 2021\nமக்களுக்காக சேவையாற்றுபவர்களுக்கு மொழி தடையில்லை July 26, 2021\nதெல்லிப்பளை பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா July 26, 2021\nவடமாகாண பிரதம செயலாளர் பதவியேற்பு July 26, 2021\nபாரிஸில்அகழ்வுப் பணியின்போது நிலச்சரிவு பொறியியலாளர் பலி, ரயில்களுக்கு தடை\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nலோகேஸ்வரன் on வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் \nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2017/10-Oct/span-o29.shtml", "date_download": "2021-07-30T04:23:44Z", "digest": "sha1:WUXBRLOBWF7SKYJM6S2BB567VG4FYKSG", "length": 31707, "nlines": 53, "source_domain": "old.wsws.org", "title": "சுதந்திர முயற்சியை முந்திக்கொண்டு கட்டலோனியாவில் ஸ்பெயின் இராணுவ ஆட்சியைத் திணிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nசுதந்திர முயற்சியை முந்திக்கொண்டு கட்டலோனியாவில் ஸ்���ெயின் இராணுவ ஆட்சியைத் திணிக்கிறது\nகட்டலோனியாவில் சட்டமன்ற ஆட்சியை நிறுத்தி வைக்கின்ற ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 ஐ அமல்படுத்துவதற்கு ஸ்பானிய செனட் 214-47 என்ற விகிதத்தில் உத்தியோகபூர்வமாக வாக்களித்தது. கட்டலான் பிராந்திய அரசாங்கத்தை இடைநீக்கம் செய்வதற்கும், ரஹோயின் அக்டோபர் 21 உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டவாறான தண்டிப்பு நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பதற்கும், மாட்ரிட்டுக்கு மட்டுமே பதிலளிக்கும் கடமை கொண்டதான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத கட்டலான் அரசாங்கத்தை திணிப்பதற்குமான முழு அதிகாரங்களை இது ஸ்பானிய பிரதமர் மரியானோ ரஹோய்க்கு கையளித்தது.\nரஹோயின் வலது-சாரி மக்கள் கட்சி (PP) அறுதிப் பெரும்பான்மை கொண்டிருக்கும் செனட்டில் பிரிவு 155 குறித்து விவாதிக்கப்பட்ட அதேவேளையில், இந்த விவாதத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை முன்கணித்திருந்த கட்டலான் சட்டமன்றம் சுதந்திரத்தை அறிவிப்பதற்கு வாக்களித்தது. புதிதாக-அறிவிக்கப்பட்ட குடியரசை பாதுகாப்பதற்கு அழைப்புகள் விடுக்கப்பட்டதன் மத்தியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளியன்று இரவு பார்சிலோனாவில் உள்ள கட்டலான் அரசாங்கக் கட்டிடங்களை சூழ்ந்து கொண்டனர்.\nநேற்றைய நிகழ்வுகள் மேற்கு ஐரோப்பாவில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஒரு வரலாற்றுப் பெரும் உருக்குலைவு கண்டதையும் நீண்டகால தாக்கங்களுடன் எதேச்சாதிகாரத்திற்கு திரும்புவதையும் குறித்து நிற்கின்றன. 39 வருடங்களுக்கு முன்பாக, ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவினால் ஸ்தாபிக்கப்பட்ட 1939-1978 பாசிச ஆட்சியில் இருந்தான உருமாற்றம் என்று சொல்லப்பட்டதில் உருவாக்கப்பட்டிருந்த ஸ்பானிய அரசியல் அமைப்பு சுக்குநூறாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் முழுமையான ஆதரவுடன், மாட்ரிட், 7 மில்லியன் கட்டலான் மக்களை போலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் ஒருதரப்பான உத்தரவுகளின் மூலமாகக் காவல் செய்வதற்கு நோக்கம் கொண்டுள்ளது, அத்துடன் தேசிய அளவிலான ஒரு அவசரகாலநிலையைத் திணிப்பதற்காக பிரிவு 116 ஐக் கொண்டுவருவதைக் கையிருப்பில் தயாராய் கொண்டுள்ளது.\nகட்டலோனியாவில் ஒடுக்குமுறைக்கு தீர்மானகரமான அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவது தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன��களைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாகும். கட்டலோனியாவிலும் மற்றும் ஸ்பெயின் எங்கிலுமான தொழிலாளர்களின் மீது ஐரோப்பிய நிதிப் பிரபுத்துவத்தின் உத்தரவுகளைத் திணிப்பதற்கு மாட்ரிட் நடவடிக்கை எடுக்கின்ற நிலையில், ஒரு இரத்த ஆற்றின் அபாயம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.\nபிரிவு 155 ஐ அமல்படுத்துவதற்கு ஐரோப்பிய சக்திகளது ஆதரவை ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க் நேற்று மீண்டும் வலியுறுத்தம் செய்தார், அவர் ட்விட்டரில் எழுதினார்: “ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை எந்த மாற்றமுமில்லை. ஸ்பெயின் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரியதாகும்”. மாட்ரிட் “வாதத்தின் வலிமையைப் பயன்படுத்தும், அல்லாமல் வலிமையின் வாதத்தை அல்ல” என்று தான் நம்புவதாகவும் டஸ்க் சிடுமூஞ்சித்தனத்துடன் சேர்த்துக் கொண்டார்.\nபிரிவு 155 ஐ ஏற்றுக் கொள்வதற்கு செனட்டை வலியுறுத்துகின்ற தனது உரையில், ரஹோய் “வேறு எந்த மாற்றும் இல்லை” என்று அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “சட்டத்தை அமலாக்குவதற்கான சட்டத்தை பயன்படுத்துவது மட்டுமே இத்தகையதொரு நிலையில் செய்யக் கூடிய மற்றும் செய்யப்பட்டாக வேண்டிய ஒரேயொரு விடயமாகும்”. தனது அரசாங்கத்திற்கு நான்கு இலக்குகள் இருப்பதாக அவர் கூறினார்: கட்டலோனியாவில் ”சட்டபூர்வநிலைக்கு மீண்டும் திரும்புவது”, “மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பது”, “சமீப காலத்தின் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்க மட்டங்களைத் தொடர்ந்து பராமரிப்பது”, மற்றும் “ஸ்தாபன இயல்பு மீண்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலுக்கு ஏற்பாடு செய்வது”.\n“கட்டலான் மக்களை நாம் காப்பாற்ற வேண்டியது, அவர்கள் கூறுவதைப் போல, ஸ்பானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து அல்ல, மாறாக ஏதோ கட்டலோனியாவே தமக்குத் தான் சொந்தம் என்பதைப் போல சகிக்கமுடியாத ஒரு விதத்தில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சிறுபான்மையான கூட்டத்திடம் இருந்து தான்” என்று ரஹோய் அறிவித்தார்.\nகட்டலோனியாவில் சர்வாதிகாரத்திற்காக ரஹோய் வழங்கிய விவரிப்பு பொய்களின் ஒரு தொகுப்பாக இருக்கிறது. ஸ்பானிய ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்பு வரை “அணுத் தெரிவு” என்று பரவலாக விவரிக்கப்பட்டு வந்த பிரிவு 155 ஐ அமல்படுத்துவதைத் தவிர வேற�� எந்த மாற்றும் இல்லை என்று அவர் கூறுவது அபத்தமானது. பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்பை 2014 இல் ஸ்காட்லாந்து நடத்தியது, 1980 மற்றும் 1995 இல் கனடாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்பை கியூபெக் நடத்தியது. ஆனால் அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரக் கருத்துவாக்கெடுப்பு தினத்தன்று ரஹோய் செய்ததைப் போல, லண்டனோ அல்லது ஒட்டாவாவோ அமைதியான வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பத்தாயிரக்கணக்கான துணைஇராணுவப் போலிசை அனுப்பி வைக்கவில்லை. அல்லது பிரிவினை நோக்கிய நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டான பலவந்தமான நடவடிக்கைகள் எதனையும் அவை எடுக்கவில்லை.\nஇந்த நெருக்கடிக்கான முழுப் பொறுப்பும் மாட்ரிட்டுக்கே உரியதாகும், அது அக்டோபர் 1 அன்று கொடூரமான ஒடுக்குமுறையில் இறங்கியதோடு, அதன்பின் மோதலை எரியூட்டுவதற்கு தொடர்ச்சியாக முனைந்து வந்திருக்கிறது. அக்டோபர் 19 அன்று, கட்டலான் முதல்வரான கார்லஸ் புய்க்டெமொன்ட் சுதந்திரத்தை நோக்கிய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்ததோடு பேச்சுவார்த்தைக்கு மாட்ரிட்டிடம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை ஒருதரப்பாக நிராகரித்தமை, கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளான ஜோர்டி சான்சேஸ் மற்றும் ஜோர்டி குவிக்ஸார்ட் ஆகியோரை எதேச்சாதிகாரமாக சிறையிலடைத்தமை, மற்றும் பிரிவு 155 ஐ கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக, மாட்ரிட், பாரிசிலோனாவில் இருக்கும் கட்டலான் தேசியவாதிகளை சுதந்திர அறிவிப்பின் பாதையில் பலவந்தமாகத் தள்ளியது.\n”சட்டநிலை”, “தேர்தல்” மற்றும் “ஸ்தாபன இயல்பு” ஆகியவற்றுக்கு ரஹோய் விடுக்கும் அழைப்புகள், சர்வாதிகாரத்தை நோக்கிய செலுத்தத்தை ஜனநாயக மற்றும் அரசியல்சட்ட ஆட்சியின் பாதுகாப்பிற்கு என்பதாக சித்தரிக்கின்ற சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியாகும். அரசு பயங்கரம் மற்றும் ஒடுக்குமுறையின் மூலமாகத் தான் தனது திட்டநிரலை திணிக்க முடியும் என்பதை மாட்ரிட் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அக்டோபர் 21 அன்று ரஹோய் வழங்கிய உரையின் படி, கட்டலானின் வரவு-செலவு, அரசாங்கம், கல்வியமைப்பு, போலிஸ் படை மற்றும் பொது ஊடகங்கள் அனைத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்க��றார்.\nஇந்த நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான மக்களிடையே ஆழமான எதிர்ப்பைத் தூண்டும் என்ற நிலையில், அதனைப் பலவந்தமாக ஒடுக்குவதற்கு மாட்ரிட் தயாரித்துக் கொண்டிருக்கிறது. துணை இராணுவ சிவில் பாதுகாப்பு போலிஸ், அராபைல்ஸ் வாகனமய காலாட்படை பிரிவு மற்றும் அண்டைப் பிராந்தியங்களில் இருக்கக் கூடிய மற்ற இராணுவ பிரிவுகள் அனைத்தும் கட்டலோனியாவில் தலையீடு செய்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.\nஆர்ப்பாட்டங்கள் மற்றும் கீழ்ப்படிய மறுப்பதற்கான அழைப்புகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கட்டலான் பொதுத்துறை தொழிலாளர்களை பாரிய எண்ணிக்கையில் “துரிதகதியில்” வேலையில் இருந்து அகற்றுவதற்கு மாட்ரிட் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ”ஒழுங்குநடவடிக்கைகளின் விடயத்தில் முந்தைய பொறிமுறைகளுக்கு திரும்பமுடியா வண்ணம்” தொழிலாளர்களை ஒழுங்குக்கு கொண்டுவருவதற்கு மாட்ரிட்டை அனுமதிக்கும் நடவடிக்கைகளுக்கு நேற்று ஸ்பானிய செனட் ஒப்புதல் அளித்தது.\nசெனட் வாக்களிப்பு குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட தனது அமைச்சரவை கேபினட்டின் கூட்டத்திற்குப் பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஹோய், கட்டலான் அரசாங்கம் இடைநீக்கம் செய்யப்படுவதையும் டிசம்பர் 21 அன்று தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவித்தார். இப்போதைய கட்டலான் அரசாங்கத்தின் மற்றும் சட்டமன்றத்தின் அங்கத்தவர்களுக்கு எதிராக, 30 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளி தண்டிக்கத்தக்க ஒரு குற்றமான, “கலக”க் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க இருப்பதையும் மாட்ரிட் ஊர்ஜிதம் செய்தது.\nஇந்த அறிவிப்புகள் மாட்ரிட் கட்டலோனியாவில் தேர்தலை ஏற்பாடு செய்யும் என்பதான ரஹோயின் கூற்றை ஒரு ஆர்வெல்லிய மோசடியாக அம்பலப்படுத்துகின்றன. ரஹோயின் திட்டங்கள் நடக்குமானால், இந்த தேர்தல் நடத்தப்படும்போது, PPக்கான கட்டலான் அரசியல் எதிர்ப்பாளர்களில் அநேகம் பேர் சிறையிலிருப்பார்கள். மேலும், டிசம்பர் 21 அன்று யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் சட்டமியற்றுவதற்கு அல்லது ஒரு பிராந்திய அரசாங்கம் என்று கூறிக் கொள்வதற்கான அத்தனை அதிகாரங்களும் அகற்றப்பட்டதொரு சட்டமன்றத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். மாட்ரிட் தனக்கு இஷ்டமானதைத் திணிப்பத��� இந்த சட்டமன்றம் கையாலாகத வகையில் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும்.\nதொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து திணித்தாக வேண்டும் என்பதே மாட்ரிட் மற்றும் புதிய கட்டலான் அரசாங்கத்தின் முக்கியக் கவலையாக இருக்கும். பொதுச் செலவின பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகக் குறைக்கும் இலக்கை எட்டுவதற்கு ஸ்பானிய பொதுச் செலவினங்களில் மேலதிக வெட்டுகளைக் கோரி நேற்று ஐரோப்பிய ஒன்றியம் மாட்ரிட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. “நிதிநிலை ஸ்திரத்தன்மை இலக்குகளை பூர்த்தி செய்வதை உத்தரவாதம் செய்வதற்கு அவசியமான அத்தனை நடவடிக்கைகளையும்” எடுப்போம் என்கிற ஒரு வாசகம் அடங்கியிருந்த ஒரு பதிலை பொருளாதார அமைச்சரான லூயிஸ் டி கிண்டோஸ் மற்றும் கருவூல அமைச்சரான கிறிஸ்டோபால் மொண்டாரோ அளித்தனர்.\nஸ்பெயினில் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய திருப்பம் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அவசர எச்சரிக்கை ஆகும். பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள், ஏகாதிபத்தியப் போர் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்கும், இன்னும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கும் பின்னர் ஐரோப்பாவெங்கிலும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டமையானது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு மரணகரமான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவெங்கிலும் பத்துமில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் நிலையில், வெடிப்பான சமூகக் கோபம் குறித்து ஆளும் வர்க்கம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. சர்வாதிகார நடவடிக்கைகளில் துரிதமாய் இறங்குவது தான் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கையில் அதன் பதிலிறுப்பாக இருக்கிறது.\nமீண்டும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதற்கு எதிரான ஒரு போராட்டத்தில் கட்டலோனியாவில், ஸ்பெயினில் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அணிதிரட்டப்படுவது தான் இன்று முன்நிற்கிற இன்றியமையாத பிரச்சினை ஆகும். ஸ்பானிய பிராந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான அழைப்புகளின் அடிப்படையில் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு திருப்பத்தையும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவதையும் நியாயப்படுத்துவதற்கு செய்யப்படுக���ன்ற அத்தனை முயற்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான, சோசலிசத்துக்கு ஆதரவான ஒரு புரட்சிகரமான மற்றும் சர்வதேசியப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே லைபீரியத் தீபகற்பத்திலும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரே முற்போக்கான வழியாகும்.\nதொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டமானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் “இடது” என்பதாகக் கூறிக் கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து முழுமையாக சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்கு எதிரானதாகவும் இருக்கின்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். CCOO தொழிற்சங்கம் மற்றும் ஸ்பெயினின் பொடேமோஸ் கட்சி போன்ற சக்திகள் சர்வாதிகாரத்தை நோக்கிய ரஹோயின் செலுத்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.\nபொடேமோஸ் பொதுச் செயலரான பப்லோ இக்லெஸியாஸ், கட்டலான் தேர்தலுக்கான ரஹோயின் அழைப்பை, இந்தத் தேர்தல் “ஒடுக்குமுறை இன்றி” நடத்தப்பட வேண்டும் என்று மட்டும் கூறி, ஓசையின்றி ஆதரித்து செனட் வாக்களிப்புக்கு பதிலிறுத்தார். மாட்ரிட் அதன் ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில் ஒரு நடுநிலையை கையிலெடுத்த அவர் கூறினார், “ஒருதரப்பான நிலையையும் (கட்டலான் சுதந்திர அறிவிப்பு) ஆதரிக்காமல், வன்முறை அல்லது ஒடுக்குமுறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்கின்ற ஸ்பெயின் மக்களின் அமைதியான ஒரு பெரும்பான்மை அங்கே இருப்பதாகவே நான் நம்புகிறேன்.”\nமாட்ரிட்டை எதிர்த்துமீறும் தொழிலாளர்களது எந்தவொரு நடவடிக்கையையும் தனது சங்கம் ஊக்குவிக்காது என்று CCOO நிர்வாகியான ஃபெர்னாண்டோ லெஸ்கானோ வலியுறுத்தினார். அவர் எச்சரித்தார், “குடிமக்களின் கீழ்ப்படியமறுப்புக்கோ அல்லது பொதுத் துறை தொழிலாளர்கள் தண்டனைக்குரிய நடவடிக்கைகளில் இறங்குவதற்கோ இட்டுச்செல்லத்தக்க ஒரேயொரு வழிகாட்டலையும் நாங்கள் வழங்கமாட்டோம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-down-as-on-27th-feb-2020-q6d0h5", "date_download": "2021-07-30T03:24:01Z", "digest": "sha1:QY6Y5QSZPXVANDWBHARN6DZH2E5B5U5Y", "length": 7356, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மளமளவென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..?", "raw_content": "\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nகிராமுக்கு ரூ.18 குறைந்து 4064.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nமளமளவென குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..\nதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4082.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்து 32 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது\nகிராமுக்கு ரூ.18 குறைந்து 4064.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 144 குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nசவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது\nதுடிதுடித்து இறந்துபோன 30 பசுக்கள்.. மதுரையில் பரபரப்பு.. மோசமான நிலையில் 10 பசுக்கள்..\nவெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து 50.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் மன வருத்தம் அடைந்து உள்ளனர்\nசரசரவென உயர்ந்த தங்கம் விலை... சவரன் விலையைக் கேட்டு மயக்கம் போட்டுடாதீங்க...\nகுட்நியூஸ்... சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா\nதங்கம் வாங்க இன்றே முந்துங்கள்... எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை...\nபொதுமக்களுக்கு குட்நியூஸ்... யாரும் எதிர்பாராத வகையில் சரசரவென குறைந்த தங்கம் விலை..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nப்ளூ பிலிம் போட்டு காட்டி பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது.\nசேலத்தில் அதிர்ச்சி... அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மோதி விபத்து.. பெண் போலீஸ் படுகாயம்..\nடெல்லியில் மம்தாவை திடீரென சந்தித்த கனிமொழி... மோடி அரசுக்கு எதிராக அணி திரள திட்டம்.\nதிமுகவுக்கு தாவ அதிமுகவில் அடுத்த விக்கெட் தயார்... ஸ்டாலினை சந்தி���்க தயாராகும் முன்னாள் எம்.பி.\nஎந்த மதக்கடவுளும் சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்ட கேட்கவில்லை.. சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்றம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/post-offices", "date_download": "2021-07-30T04:06:23Z", "digest": "sha1:V4IZSFJENMM7RZFYQSXZU33S7W4P7ZWE", "length": 6447, "nlines": 97, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Post Offices News in Tamil | Latest Post Offices Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nடபுள் மடங்கு லாபம் தரும் திட்டங்கள்.. அதுவும் அரசின் திட்டங்கள்.. இது போதுமே..\nஇன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையானது மிக மோசமான அலையாக பரவி வருகின்றது. மக்கள் கூட்டம் கூட்டமாய் மருத்துவமனை நோக்கி படையெடுத்து வரு...\nவரி சலுகையுள்ள அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.. எது எது\nஇன்றைய காலகட்டத்தில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் வரி ...\nஇது நல்ல விஷயம் தான்.. சிறு சேமிப்பு திட்டங்கள்.. இனி கிராமப்புற அஞ்சல் அலுவல கிளைகளிலும் பெறலாம்\nதபால் துறையின் அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறப் ப...\n412 கோடி ரூபாய் பணத்தை ஹோம் டெலிவரி செய்த இந்தியா போஸ்ட்..\nஇந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டு உள்ள நிலையில் மக்கள் பணத் தேவைக்காக ஏடிஎம் தேடி அலைந்துகொண்டு இருக்கும் இந்த ...\nஆக.21 முதல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் துவங்குகிறது..\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி இணைப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய தபால் துறையை மேம்படுத்து தபால் சேவை உடன் வங்க...\nஆதார் விவரங்களை திருத்த தமிழ்நாட்டில் மட்டும் 'சிறப்பு' வசதி..\nதபால் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் ஆதார் கார்டு விவரங்களைத் திருத்த வேண்டும் என்றால் தபால் அலுவலகங்களிலும் செய்யலாம். இதன் முதற்கட்டமாக ஜூலை 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/continuing-struggle-is-the-tragedy-of-the-new-year", "date_download": "2021-07-30T05:24:27Z", "digest": "sha1:AMEBIC6XEOIVGV4335SZNLKUHYCEW5RT", "length": 4643, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nதொடரும் போராட்டம் புத்தாண்டின் சோகம்....\n“ஆறாம்கட்ட பேச்சுவார்த்தையின்போதும், மோடி அரசு இறங்கி வராததால், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எங்கள் உழவர் சகோதர - சகோதரிகள் புத்தாண்டை‘சாலைகளில்’ இருந்தபடியே வரவேற்பார்கள் என்பது மிகவும் சோகமானது” என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/reservation-issue-in-state-bank-clerk-appointments--answer-the-question-of-s-venkatesanmp-instruction-of-the-central-ministry-of-finance-to-the-state-bank", "date_download": "2021-07-30T03:46:10Z", "digest": "sha1:BNLQ5CQEQ6ZD2VABVX6UZU7MKFKWYVFM", "length": 13162, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் இட ஒதுக்கீடு விவகாரம்... சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்விக்கு பதிலளியுங்கள்... ஸ்டேட் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு விவகாரத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் எழுப்பிய கேள்விக்கு ஸ்டேட் வங்கி பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக் கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆப் மதிப்பெண்கள் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு அமலாக்கம் குறித்துசந்தேகங்களை எழுப்பியிருந்தது. அது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய நிதியமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nபொதுப் பிரிவினர்க்கான கட் ஆப் 62, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர்க்கும் அதே 62 மதிப்பெண்களே கட் ஆப் என அம் முடிவுகள் வெளி வந்திருந்தன. எஸ்.டி பிரிவினர் கட் ஆப் 59.5 ஆகும்.அதை விட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோர் (EWS) கட் ஆப் குறைவாக 57.75 எனஇருந்தது. இந்த கட் ஆப் விவரங்கள் சமூகயதார்த்தங்களோடு பொருந்துவதாக இல்லாததால் இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.தனியர்களுக்கே அவரவர் கட் ஆப் விவரங்கள் அனுப்பப்படுவதால் இட ஒதுக்கீடு அமலாகிறதா என்பதற்கான சமூகத் தணிக்கைக்கான வாய்ப்பின்றி உள்ளது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.எல்லோரின் கட் ஆப் விவரங்களும் தேர்வுபெற்றோர் பட்டியலோடு பொது வெளியில் அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கோரியிருந்தார்.இந்த தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு ஆர்.டி.ஐ உள்ளிட்ட சமூகக் கண்காணிப்பிற்கு உட்படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டி, அரசின் ஆணைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய எந்தவொரு அமைப்பும் இப்படி சமூகக் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும் என்றும் கேள்விஎழுப்பியிருந்தார்.பொதுப் பட்டியல் என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரையும் உள்ளடக்கியதுதான்; அவர்கள் பொதுப் பட்டியல் கட் ஆப் மதிப்பெண்களுக்குமேலாகப் பெறும் போது பொதுப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்றும், எவ்வாறு பொது, ஓ.பி.சி, எஸ்.சி பிரிவினர் கட் ஆப் ஒரே அளவில் உள்ளன என்றும் கேட்டிருந்தார்.இப் பணி நியமனங்களுக்கு வ��ப் பெற்றுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, பிரிவு வாரியான தகவல்களையும் கேட்டிருந் தார்.\nசு.வெங்கடேசன் எம்.பி., 22.10.2020 அன்று நிதி அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அமைச்சரவை செயலாளர் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார் சந்த் கெலாட், சு. வெங்கடேசன் எம்பியின் கடிதத்தை நிதியமைச்சகத்திற்கு 23.10.2020 அன்று அனுப்பி அதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி யிருந்தார்.நிதித்துறை இணை அமைச்சர் அனு ராக்சிங் தாக்குர், நவம்பர் 10 அன்று இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்த நிலையில் நவம்பர் 23 அன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாக்குர் , ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடமிருந்து வந்துள்ள கடிதத்தையும், சு. வெங்கடேசன் எம்.பி.யின் கடிதத்தையும் குறிப்பிட்டு நவம்பர்30-க்குள்ளாக விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என்று உரிய நடவடிக்கைஎடுத்து பதில் அளிக்குமாறு அறிவுறுத்தி யுள்ளார்.\nஇது குறித்து சு. வெங்கடேசன் தெரிவிக்கையில் “நவம்பர் 30 ஆம் தேதிக்குள்ளாக என்று காலக் கெடு நிர்ணயம் செய்து அறிவுறுத்தியுள்ளதால் இன்னும் சில நாட்களிலாவது பதிலை எதிர் பார்க்கிறேன். ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில் வெளிப்படைத் தன்மையும், கண்காணிப்பும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருக்க வேண்டும்” என்று கூறினார்.\nகீழடி அகழாய்வில் மகத பேரரசு கால வெள்ளிக் காசு...\nஇந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மா���்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_50.html", "date_download": "2021-07-30T04:36:12Z", "digest": "sha1:R3NTTBTIGRT4VCU4ODTXPD7TJIEGYWK2", "length": 11131, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்\nஅமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) காலை, தியத்தலாவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகல் 28 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று மட்டும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட 11 ஆவது நபருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நோய் நிலைமையை மறைத்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகல்கிசை பதில், நீதிவான் சி.ஏ.தர்மதிலக முன்னிலையில், கல்கிசை பொலிஸார் சார்பில் பொலிஸ் சட்டப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவினால் இந்த வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், இதுதொடர்பாக நீதவானுக்கு தெளிவுப்படுத்தலும் பொலிஸ் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது. இந்த விடயங்களை ��ராய்ந்த நீதவான், இதுதொடர்பாக விசாரணை செய்து எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_28.html", "date_download": "2021-07-30T03:21:14Z", "digest": "sha1:VAFFHMCI2QSE3XB7T7YHVGIVHLICWNHY", "length": 33338, "nlines": 119, "source_domain": "www.pathivu24.com", "title": "மரணத்திற்கு அச்சமில்லை:முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மரணத்திற்கு அச்சமில்லை:முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்\nசிங்கள இனவாதிகளால் கொல்லப்படுவது குறித்து எனக்கு எந்தவொரு அச்சமும் இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉங்களைப் பற்றிதெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியதுபோல் உங்கள் தலையிலும் வெட்டவேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெறமுடியாதாவென முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றிற்கே முதலமைச்சர் மரணம் பற்றி அச்சமில்லையென தெரிவித்துள்ள அவர் மேலும் விபரிக்கையில்\nஎமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் “உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள் வெளிப்படுத்தினால் அடிப்போம்,கொல்லுவோம்,நாட்டைவிட்டுத் துரத்துவோம்.”என்பதே. சிங்களமக்களின் இவ்வாறான எதிர்மறைக்கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன. “சிங்களம் மட்டும்”சட்டம் கொண்டு வந்த போது எம்மைப் பயப்படுத்திப்பேசாது வைக்கப் பார்த்தார்கள். காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டுதுக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வசாதாரணம்.\nஇவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது “தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேசவிடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்து விடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம்,வெள்ளை வானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒரு கையில் மனித உரிமைசாசனம் மறுகையில் துப்பாக்கிவைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர் தானும் கொல்லப்படவில்லை. பூஜ்ய அப்பாவி மரணங்கள் என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்;,பிரிவினைவாதிகள்;,வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்”என்றவாறு தான் கூறி வந்துள்ளனர்.\nநாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்துவிட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம்.அங்கிருந்து உள்;ர்வாசிகளுக்குப் பணம் தந்துஉதவுகின்றோம். அல்லது உள்;ரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொருமுகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொருமுகம் காட்டுகின்றோம். “நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்”என்றதொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். “நாங்கள் “தா”“தா”என்றுகேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள்”என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.\nஇதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் “பாருங்கள்நாம் சொல்வதுபோல் கேட்டு நடக்கின்றார்கள்”என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித்தவறி எமது அபிலாகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள்,தீயவர்ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டு தலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.உண்மை நிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.\nஇதிலிருந்து ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எமது கோரிக்கைகளை,மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறிவந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்களமக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள் தான்; காரணம். எங்கள��� பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்குவருவோம்.\nஉயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்துகொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனைபேர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள்.ஆகவே உரியநேரம் வரும்போது பலதும் நiபெறுவன. உயிர் கூடதானாகவே பிரிந்துசெல்லும்.\nஅதற்காக சொல்லவேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்றசொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு சாவது மேலா அல்லது சொகுசுவார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும் போது நாம் உயிர்ப்பலியாவதுமேலா எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்தி கூட கொல்லப்படவேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.\nமுள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சிலசிங்களமக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்\n1. முன்னைய இராஜபக்சஅரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்தஅரசாங்கம் எம்மை முன்போல் கட்டிவைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக்கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசாமடந்தையர் ஆக்கிவைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரைமுடிவுக்குக் கொண்டு வந்தவர்கள்தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நட���்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்துவிடக்கூடாது. ஆகவேகொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்தவேண்டும், வாயடைக்கச் செய்யவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.\n2. இன்றைய நிலைவேறு முன்னர் இருந்த நிலைவேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. இதுவரையில் ஜெனீவாவில் கொடுத்த காலக்கேடுவிரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்துமுடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்றுநினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.\n3. இராணுவம் ஒருபுறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறிவருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்றுஎவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவதுபோல் “போணிக்கா” (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருடபிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளைநினைவுபடுத்தினால்த்தான் கொலைமிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரியநெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப்பிரச்சனைகளைத் தீர்க்கமுன்வராது என்று கூறிவருகின்றேன்.\n4. நான் “அடிப்படை”என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறிவருகின்றேன். வடகிழக்கு இணைப்புவேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இது காறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்திவந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்கவேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சம~;டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.\n5. சிங்கள மக்கள் மத்தியில் பலபிழையானசெய���திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்தவேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒருநாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒருநாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.\nஉண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்களமொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேதான் வழக்கத்திற்குவந்தது. அதற்குமுன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்கமுடியாது. ரின்ஏ பரிசீலனைகள் இன்றையசிங்களவர் ஆதித்திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும்.அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும்.\nஎம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டுமிராண்டிகள் போல் நடந்துகொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்பவேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்கவைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளதென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதி��ுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/09-nov-2011", "date_download": "2021-07-30T05:32:51Z", "digest": "sha1:CIE7S3O7E7QVWFDSC5FKIEXECVPTZDUJ", "length": 17897, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 9-November-2011", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன் விகடன் - கோவை\nகைச் செலவுக்கு காசு கொடுத்த அம்மா\nஎன் விகடன் - மதுரை\nகுறள் இரண்டு அடி... விளக்கம் இரண்டு அடி\nநெல்லையைக் கலக்கும் சோலார் சார்ஜர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nவெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஒரே நிமிடம்... பாடல் தயார்\nகிரிவல பூமியில் குறள் வலம்\nஎன் விகடன் - சென்னை\nஐ.நா-வில் பேசிய ஒரே தமிழ்ப் பெண்\nஅன்று ரசிகன்... இன்று பக்தன்\nஎன் விகடன் - திருச்சி\nகாக்கை, குருவி எங்கள் சாதி\nநானே கேள்வி... நானே பதில்\nஆட்டோ முருகன் (எ) தாயுமானவன்\nவிகடன் மேடை - வடிவேலு\nபைபிள் மொழியில் சங்க இலக்கியம்\nவிகடன் மேடை - வைகோ\nகொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்\nசினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு\nசினிமா விமர்சனம் : வேலாயுதம்\nசென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க\nஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா\nநித்தியானந்தா என் எதிரி அல்ல\nயார் அழகன்... யார் அழகி\nவட்டியும் முதலும் - 13\nஹாய் மதன் கேள்வி - பதில்\nவாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்\nகுறள் இரண்டு அடி... விளக்கம் இரண்டு அடி\nவெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி\nஐ.நா-வில் பேசிய ஒரே தமிழ்ப் பெண்\nஎன் விகடன் - கோவை\nகைச் செலவுக்கு காசு கொடுத்த அம்மா\nஎன் விகடன் - மதுரை\nகுறள் இரண்டு அடி... விளக்கம் இரண்டு அடி\nநெல்லையைக் கலக்கும் சோலார் சார்ஜர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nவெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஒரே நிமிடம்... பாடல் தயார்\nகிரிவல பூமியில் குறள் வலம்\nஎன் விகடன் - சென்னை\nஐ.நா-வில் பேசிய ஒரே தமிழ்ப் பெண்\nஅன்று ரசிகன்... இன்று பக்தன்\nஎன் விகடன் - திருச்சி\nகாக்கை, குருவி எங்கள் சாதி\nநானே கேள்வி... நானே பதில்\nஆட்டோ முருகன் (எ) தாயுமானவன்\nவிகடன் மேடை - வடிவேலு\nபைபிள் மொழியில் சங்க இலக்கியம்\nவிகடன் மேடை - வைகோ\nகொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்\nசினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு\nசினிமா விமர்சனம் : வேலாயுதம்\nசென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க\nஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா\nநித்தியானந்தா என் எதிரி அல்ல\nயார் அழகன்... யார் அழகி\nவட்டியும் முதலும் - 13\nஹாய் மதன் கேள்வி - பதில்\nவாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulmozhipublications.com/index.php/2019/04/24/odiyangal/", "date_download": "2021-07-30T03:13:10Z", "digest": "sha1:D72XBN4IF6WGD366XBU2BXONNIYSKJVN", "length": 15459, "nlines": 84, "source_domain": "arulmozhipublications.com", "title": "ஒடியன்கள்", "raw_content": "\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nசோழர்களின் குலதெய்வகோவிலில் – பழுவேட்டரையர் .\nஅருள்மொழி பதிப்பகத்தின் மற்றொரு படைப்பு – ”அகரம்” கவிஞர் தஸ்லிம் முகமதுவின் அப்பாவை பற்றிய கவிதை தொகுப்பு .\nபழுவேட்டரையர்களின் மரபு பற்றிய விளக்கம்.\nAn Unheard Roar – எழுத்தாழர் மஹாவின் பழுவேட்டரையர் பற்றிய படைப்பு .\nதமிழே தாய் மொழியாக கொண்டாலும் எந்த மொழியும் பேசும் வல்லமை கொண்டவர்கள்.\nசோழர்கள் காலத்தில் இவர்கள் மிக பெரிய பேறு பெற்றிருந்தனர் பழுவேட்டரையர்கள் ஆம் இவர்கள் சோழர்களின் காவலர்கள் மற்றும் சோழருடன் பெண்கொடுத்த வகையில் இருமுடிசோழ சக்கரவர்த்திகள் பராந்தகசோழர் காலத்திலேயே சோழரோடு ஒன்றாகிவிட்டனர். அவர்களுக்கு தங்களின் குலகொழுந்துகளை(சோழவாரிசுகளை) காப்பது கடமையாக்கபட்ட காரணத்தால் காலத்தால் அழியாத ஒரு காப்பு அரண் ( #பூர்வீககுடிகள்#) #ஒடியன்களை# உருவாக்கினார்கள். ஆம் பல் வேறு தொல்குடி மக்களும் அதில் இருந்தனர். அதில் பூர்வ குடி மக்களான #ஒடியன்கள்# என்று அழைக்கபடுவர்களும் அடக்கம்.\nஅப்படிபட்ட பூர்வகுடிகளை பற்றி சிறிது அறிந்துகொள்ளாமல் எப்படி கடந்துபோவது.\nநூற்றுக்கணக்கான பிற இன குலங்களின் வரலாற்றோடு இருளர், கோத்தர், தொதுவர், ஏரவாளர், மலையாளப்பழங்குடிகள் என பல்வகைப்பட்ட பழங்குடிகளின் பூர்வீகமும், இனவரைவியல் கூறுகளும் களப்பணி ஆய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. முனைவர் பகக்தவசல பாரதி தமிழகத்தில் பழங்குடிகள் நூலில் கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன், ஏலகிரி, ஜவ்வாது, சித்தேரி, கல்வராயன், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்தும் இருளர்கள் மலையாளிகள், முதுவர்கள், பளியர்கள், காணிக்காரர்கள், குறும்பர்கள், மலைக்குறவர்கள், காட்டு நாயக்கன் உள்ளிட்ட முப்பத்தி ஆறுக்கும் மேற்பட்ட அட்டவணை பழங்குடிகள் குறித்த விரிவான அறிமுகத்தைச் செய்கிறார். இன்னமும் வரிவடிவம் பெறாத பழங்குடிகளின் மொழி, வாய்மொழி வரலாறு, பழங்குடிகளின் தோற்றுவாய் பற்றி பேசும் தொன்ம சித்தரிப்புகள், இடப்பெயர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வரலாறுகள், காலங்காலமாக சொல்லித் தரப்பட்ட பழமரபு கதைகள், பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வழிபாடு, மரணம் குறித்த சடங்குகள், ஆடல் பாடல் சார்ந்த கலைவெளிப்பாடுகள் என பழங்குடிகளின் உலகம் விரிந்து கிடக்கிறது. ஆனால் இவர்களை இன்றைய காலத்தில் மந்திரம் படித்தவர்கள் என்றும் விளங்கிகொள்கிறார்கள்.\nஏழாம் நூற்றாண்டில் கொங்கு, சாளுக்கிய மன்னர்களால் தோ��்கடிக்கப்பட்ட பல்லவர்களின் ஒரு பிரிவினர் காடு மலைகளில் வாழத் தலைப்பட்டனர். உணவு சேகரிப்பு, காட்டெரிப்பு வேளாண்மை, உழுது பயிரிடுதல் போன்ற வாழ்வியல் முறைக்கு முள்ளாகிய அம்மை பயன்படுத்திய காரணத்தால் முள்ளு குறும்பர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயரால் தோடர்கள் என அழைக்கப்பட்ட தொதவர்கள், கோத்தர்கள், என பழங்குடியினர் பற்றிய விவரிப்புகள் நீண்டு செல்கின்றன. இதில் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இனக்கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்கும் மக்களை தொல்குடிகள் என்றும் நீண்ட நெடுங்காலம் தம் நிலப்பகுதியில் வாழும் மண்ணின் மைந்தர்களை முதுகுடியினர் என்றும் பலநூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு குடியேறியவர்களை பழங்குடியினர் என்று வரையறை செய்வதையும் கண்டு கொள்ளலாம்.\nசோழர்கள் இப்படிபட்ட பூர்வீக குடிகளை தங்களின் அன்பால் அடக்கி தங்கள்வசமே வைத்துகொண்டார்கள்.\nபழங்குடிகளின் தோற்றம் குறித்த தொன்மங்களும் இடப்பெயர்ச்சிக்கான காரணங்களும் ஒரு வரலாற்று ரீதியான மறுவாசிப்பின் வழி உணர்த்தப்படுகிறது. இதன் பொதுவான கருத்தியலாக வெளிப்படுவது நிலப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பழங்குடி அரசனும் மக்களும், சேர, பாண்டிய அரசர்களால் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள் சோழகுடிகளுக்கு உதவிய காரணத்தால், பழங்குடி அரசுகளை அரசியல் அதிகாரத்தின்வழி கைப்பற்றியதன் தொடர்ச்சியாக துரத்தப்பட்டபோது, மலைகளுக்கும், கானகங்களுக்கும் தப்பியோடி வாழ்ந்த தமிழ் மக்கள் இந்த பழங்குடிகள் என்பதாக இதனை கண்டடைய முடிகிறது. இவர்களை முதுவர்கள் என அழைத்தனர்\nமுதுவர்களின் நாயக்க மன்னர்கள் போடிநாயக்கனூரில் பாண்டியரைப் போரிட்டு தோற்கடித்தபோது ஒரு பிரிவினர் தம் குழந்தைகளை முதுகில் சுமந்து ஆனைமலை, ஏலமலை, கேரளமலை இடங்களுக்கு சென்று தங்கினர். குழந்தைகளை முதுகில் சுமந்ததால் முதுவர் என்றழைக்கப்பட்டனர். பளியர்கள் எனப்பட்டவர்கள் பாண்டிய மன்னனின் படைகளால் சிதறடிக்கப்பட்டபோது ஒரு பிரிவினர் பழனி மலைகளில் வந்து மறைந்து வாழ தலைப்பட்டனர்.\nஅங்கனம் மறைத்து மறைந்து வாழ்த்துக்கள் தழைபட்டு இதோ தமிழ் பூர்வீக குடிமக்கள் இடம்பெயர்ந்தனர்\nஇன அடிப்படையில் அந்தோமான் நிகோபர் தீவுகளில் வசிக்கிற ��ீக்ரோவினர், மியான்மர் தென் கிழக்கு ஆசியத் தீவுகளிலும் வசிக்கும் முண்டா இனத்தினர், அசாம், அருணாசலபிரதேசம், மிசோ, மணிப்பூர், அசாம், நாகலாந்து, மேகாலாயா பகுதிகளில் வசிக்கும் சீனா, திபெத்திய தன்மைகள் கொண்ட கோந்த் மங்கோலியர், வட, நடு, தெற்கு இந்திய திராவிடமொழிகளைப் பேகம் மாலர், ஓரள இருளர் பேசும் கோததர், தொதவர், காடர், காணிகாரர், ஊராளி திராவிட பழங்குடியினர் என்பதாக பூகோளவியல், இன மொழிக்குடும்ப அடிப்படையில் வகைப்பாட்டை மேற்கொள்ளலாம். இந்த வகையில் பழங்குடிகள் கலப்பின மொழியை மலை மொழியாக பேசுகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டு மலையோரக் காடுகளில் வாழும் இரவாளர்கள், தமிழ் மழையாளமொழிக்கலப்பான சரிவிநாளு என்ற மொழியை பேசுவர். குறவர்கள் இந்தோ ஆரிய குடும்ப வகையான வாக்ரிபோலி மொழியை பேசுகின்றனர். ஆம் சோழர்கள் இவர்களை கடல் கடந்து கொண்டு சேர்த்த பெருமை உண்டு. இங்கனம் தேடி தேடி காத்த மக்களை விட்டு எங்கே போனார்கள்….\nமுனைவர் அர க #விக்ரமகர்ணபழுவேட்டரையர்\nபொன்னியின் காவலர்களை தேடி… | 4th July 2019\nபொன்னியின் செல்வனை தேடி… 15th June 2019\nதமிழர் உணவுமுறை 24th April 2019\nதமிழ்புத்தாண்டு 23rd April 2019\nதமிழர் வழிபாட்டுமுறை 23rd April 2019\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா 11th March 2019\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா 11th March 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/06/70.html", "date_download": "2021-07-30T04:38:25Z", "digest": "sha1:CQBBOOUHGBIEVYSGT2EARXWOCFYLIKPC", "length": 14498, "nlines": 153, "source_domain": "www.tamilus.com", "title": "70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் - Tamilus", "raw_content": "\nHome / செய்தி / 70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்\n70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம் (35). ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.\nமுகமது சிஜாம் டிப்-டாப் ஆக உடை அணிந்து மிகவும் வசீகரமாக இருப்பார். அதை பயன்படுத்தி கிராமத்து இளம்பெண்களை திருமணம் செய்துள்ளார். தான் ரெயில்வேயில் வேலை பார்ப்பதால் கை நிறைய சம்ப��ம் கிடைக்கும். அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழலாம் என ஆசைவார்த்தை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பபார்.\nநிறைய வரதட்சணை மற்றும் சீர் வரிசைகளுடன் திருமணம் முடிந்ததும் அவர்களுடன் சிறிது நாட்கள் குடும்பம் நடத்துவார். பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துக் கொள்வார்.\nஅதன் பிறகு, தனக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி விட்டது. எனவே சிறிது நாட்கள் கழித்து அழைத்து செல்கிறேன் என கூறி அப்பெண்களை நிர்கதியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விடுவார். இதுபோன்று தான் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.\nஇவர் பீகாரில் உள்ள மேற்கு சாம்பரான், சிதாமர்கி, முசாபர் பூர், பகல்பூர், பகுசாரை, பூர்ணியா, மாதேபுரா, கிடின் கஞ்ச் பகுதியிலும், மேற்குவங்காளத்தில் மிட்னாபூர், அசன்கால், மால்டா, சீல்டா மற்றும் அவுரா பகுதிகளிலும் பெண்களை திருமணம் செய்துள்ளார்.\nஇவர் திருமணம் செய்யும்போது இந்து பெண்களை திருமணம் செய்ய இந்துவாகவும், முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய முஸ்லிம் ஆகவும் மாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மகள்களை கட்டாயப்ப...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ மலையாளப் ...\nசெக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்த...\nஇளம் வயதில் பருவமடைவதை தடுக்கும் உணவுமுறைகள்\nஇதய நலம் காக்கும் மெல்லோட்டம் உடற்பயிற்சி\nஇங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவு...\n70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்���ி திருமணம் செய்த ...\nWiFi கேமரா, கூகுள் அறிமுகம்\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்..\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்...\nஆப்பிளின் iOS - 8 குறித்த அறிவிப்பு வந்தாச்சு....\nசன்னி லியோனுடன் ஜெய் தொடர்பு\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை 6 மாதங்களில் 10...\nஇன்றைய பலன்கள் - 04.06.2014\nCFDA விருதுகள் 2014, ரிஹானாவின் ஆடை தூள் மச்சி மச்...\nஆகஸ்ட் 15ல் அஞ்சான் வெளியீடு லிங்குசாமி உறுதி\nசூரிய மின்தகடு ஊழலில் சிக்கிய சரிதா, காங். எம்.எல்...\nபெற்ற மகளையே கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி கைது\nசகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்...\nகலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...\n3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்ன...\nஉள்ளாடை அணிவதை விரும்பாத நடிகை, திரையுலகில் பரபரப்பு\nமீண்டும் ரஜினி கமல் ஜோடி சேர்கின்றனர் \nசெல்போனில் பரவுது கரீனாவின் நிர்வாண வீடியோ ...\nமுகமூடி போட்டு ஆபாச படங்களில் மச்சான்ஸ் நடிகை, அதி...\nமீண்டும் வரும் பிரஷாந்த்தோடு தமன்னா..... \nநிழலில் நல்லவன் நிஜத்தில் கொலைகாரன், நடிகர் சூர்ய...\nஈமெயிலில் CC, BCC என்றால் என்ன\nலட்சுமிராய் தனது பெயரை மாற்றினார்\nகாமத்தால் பெண் என்ஜினீயரை குழந்தைகளுடன் கொன்றேன், ...\nஉன் சமையல் அறையில் - முன்னோட்டம்\nநடிகருடன் நடிக்க மறுத்த நடிகை\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா \nநடிகை பூஜா ரகசிய திருமணம்\nஇளவயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Divatha", "date_download": "2021-07-30T03:47:37Z", "digest": "sha1:4TC3TSKJVH4EZAWI32CP5HMMP2B7TSMY", "length": 4919, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Divatha | Dinakaran\"", "raw_content": "\nதிமுக எம்பிக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்\nஇயக்குனர் சொர்ணம் மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்\nகொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குநர் ப. ரஞ்சித் வாழ்த்து\nதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சற்று நேரத்தில் தொடங்குகிறது\nதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது\nதிமுக தலைவர் மு.க ஸ்டாலினை ஆட்சியமைக்க இன்று மாலைக்குள் ஆளுநர் அழைப்பார்.: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் தொடங்கியது\nகொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 60,911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழக சீருடை பணியாளர் தேர்வு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் வேல்முருகன் சந்திப்பு\nஅண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு..\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனை நிறைவு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://old.wsws.org/tamil/articles/2019/11-Nov/slel-n07.shtml", "date_download": "2021-07-30T04:32:08Z", "digest": "sha1:4ASZV2Y2FVS6GT3GE7ALMMQGEHBEDP5W", "length": 31702, "nlines": 62, "source_domain": "old.wsws.org", "title": "இலங்கை தமிழ் கட்சிகள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை தமிழ் கட்சிகள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான தமிழ் கட்சிகள், இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோட்டபய இராஜபக்ஷ ஆகியோருக்கு 13 கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.\nகையொப்பமிட்ட கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழ் மக்கள் பேரவை ஆகியவை அடங்கும்.\n13 கோரிக்கைகள் கூட்டணியானது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டன. இது ஒரு \"சமஷ்டி அரசியலமைப்புக்கும்\", புலம்பெயர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கும் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் நிதி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் \"தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால்\" கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறது. இந்த அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கலானது, தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதில் தமிழ் முதலாளித்துவ உயரடுக்கின் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கொழும்பு ஆளும் வர்க்கத்துக்கு விடுக்கும் வெளிப்படையான அழைப்பாகும்.\nஇந்த அழைப்பு, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத யுத்தத்துடன் தொடர்புபட்ட நியாயமான கோரிக்கைகளாகும்.\nபோர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச பொறிமுறையை நிறுவுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், கட்டாயமாக காணாமல��� ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் மற்றும் வடக்கு கிழக்கின் \"பௌத்த மற்றும் சிங்கள காலனித்துவத்தை\" நிறுத்துதல் ஆகியவை இந்த கோரிக்கைகளில் அடங்கும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ள நிலையில், இந்த கொடூரமான மோதலில் 100,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nமதிப்பிழந்த தமிழ் முதலாளித்துவ கட்சிகள் இந்த இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களுக்கு இவ்வாறு அவநம்பிக்கையான வேண்டுகோள்களை விடுப்பது ஏன்\nஅது, தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதில் அவர்கள் உறுதியாக இருப்பதால் அல்ல, மாறாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்க கூடிய கணிசமான வாக்கு வங்கியாக இருப்பதாலேயே ஆகும்.\nதமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களை தேர்தல் பேரம் பேசும் பகடைக்காய்களாய் பயன்படுத்தும் இந்த பிற்போக்கு முயற்சியை நிராகரித்து, உண்மையான சோசலிச முன்னோக்கை நோக்கித் திரும்ப வேண்டும். இதுவே அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை வெல்வதற்கான ஒரே வழி ஆகும்.\nதமிழ் முதலாளித்துவ கட்சிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் மத்தியில் வளர்ந்து வரும் முழு அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிரான விரோதத்தை பிற்போக்கு தேசியவாத வடிகால்களுள் திசை திருப்பிவிட முயல்கின்றன. கொழும்பில் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, தமிழ் உயரடுக்கும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிப்பதையிட்டு பீதியடைந்துள்ளது.\nதொழிலாளர்களை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் என்ற இன வழிகளில் பிளவுபடுத்தும் இனவாத பிரச்சாரத்தை எதிர்கொண்ட போதிலும், கடந்த ஆண்டு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் தொழிலாளர்கள், தெற்கில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்த போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பகுதியாகும்.\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் கதி குறித்து பதில் கேட்டும், போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் மற்றும் கௌரவமான வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் தமிழ் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போரினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றனர்.\nஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். சஜித் பிரேமதாசவும் கோடாபய இராஜபக்ஷவும் இந்த கோரிக்கைகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளதுடன், தங்களுக்கு சொந்தமான \"தீர்வுகள்\" இருப்பதாக அறிவித்துள்ளனர். 1948 இல் இலங்கை உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பல தசாப்தங்களாக இன பாரபட்சங்களுக்கு மட்டுமன்றி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தை முன்னெடுத்தமைக்கும் இந்தக் கட்சிகள் பொறுப்பாளிகளாகும்.\nகடந்த மாதத்தில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்க பல முறை சந்தித்த போதிலும், இந்த பேச்சுவார்த்தைகள் \"தீர்மானமில்லாமல்\" முடிவடைந்தன. கடந்த வியாழக்கிழமை அஞ்சல் வாக்களிப்பு தொடங்கியபோது, ​​தமிழ் வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளரை ஆதரிக்கலாம் என அவர்கள் ஒரு \"தற்காலிக முடிவை\" அறிவித்தனர். எவ்வாறெனினும், நேற்று, ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தமிழர்கள் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தது. அது அமெரிக்க சார்பு ஆளும் ஐ.தே.க.வை அதிகாரத்தில் வைத்திருப்பதில் அக்கறை காட்டுவதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளது.\nதங்களது தந்திரோபாய வேறுபாடுகளை ஓரத்தில் வைத்துவிட்டு, தமிழ் கட்சிகள், சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுபவற்றுக்கு —குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய பங்காளியான இந்தியாவுக்கு— தங்கள் தேசியவாத முயற்சிகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களை ஆதரிப்பதன் மூலம் தமிழ் முதலாளித்துவம் தனது சலுகைகளைப் பெறமுடியும் என எதிர்பார்க்கின்றது.\nதமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்க���் 2015 ஜனாதிபதித் தேர்தலை மறந்துவிடக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளும் அப்போதைய ஜனாதிபதி இராஜபக்ஷவின் போர் குற்றங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மீதான வெகுஜன கோபத்தைத் திசைதிருப்ப உதவின. மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்று அவை கூறின.\nஐ.தே.க. மற்றும் கொழும்பில் உள்ள ஏனைய முதலாளித்துவ கட்சிகளும், ஜே.வி.பி. இன், கல்விமான்கள் மற்றும் போலி-இடது குழுக்களின் உதவியுடன் இதேபோல் செயல்பட்டு சிறிசேனவிற்கு தங்கள் ஆதரவைத் திரட்டின.\nஇந்த கட்சிகள் அனைத்தும் இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்ட நடவடிக்கையையும், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பிற்கு ஏற்ப இலங்கையை மாற்றுவதற்காகன அரசியல் சூழ்ச்சிகளையும் ஆதரித்தன.\nகடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிசேன-விக்ரமசிங்க நிர்வாகத்தின் உண்மையான பங்காளியாக செயல்பட்டு, அதன் வரவு செலவுத் திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் அடக்குவதற்கான கொழும்பின் முயற்சிகள் உள்ளிட்ட ஏனைய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க, அரசியல் கைதிகளின் விடுதலை செய்யும் மற்றும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை திருப்பிப் பெற நடவடிக்கை எடுக்கக் கோரி வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த போதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சமடைந்தது.\nஎவ்வாறாயினும், சி.வி. விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மோசடியை கண்டனம் செய்தமை தமிழ் தேசியவாதத்தை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டதாகும். முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான விக்னேஸ்வரனும் பல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி. பிற்போக்கு எழுக தமிழ் இயக்கத்தை புதுப்பித்தனர்.\nதமிழர்களை இனவாத பாதையில் திசைதிருப்பும் 13-கோரிக்கை கூட்டமைப்பின் ம��யற்சியானது, இலங்கை, \"புலி பயங்கரவாதம்\" மற்றும் தமிழ் பிரிவினைவாதத்தின் மறு எழுச்சியை எதிர்கொள்கிறது என்று பொய்யாகக் கூறும் ஆளும் உயரடுக்கின் கொழும்பை தளமாகக் கொண்ட கட்சிகளின் மற்றும் சிங்கள இனவெறி குழுக்களின் நடவடிக்கைகளுடன் பொருந்துகிறது.\nபெருகிவரும் கடனையும், உலகளாவிய வீழ்ச்சியால் உருவாகும் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ள இலங்கை ஆளும் உயரடுக்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த இயக்கம் வெடிக்கும் என்று பீதியடைந்துள்ளதோடு, மேலும் மேலும் பொலிஸ்-அரசு ஆட்சி முறைகளை நோக்கி நகர்கின்றது. சிறிசேன, ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாத தாக்குதல்களை, கொடூரமன அவசரகால விதிமுறைகளை சுமத்தவும் இராணுவத்தை நிலைநிறுத்தவும் பயன்படுத்தியபோது, ​​தமிழ் அமைப்புகள் உட்பட அனைத்து உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளும் அதற்கு உடனடியாக தங்கள் முழு ஆதரவையும் வழங்கின.\nஅதே சாக்குப்போக்கின் கீழ், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களும் \"தேசிய பாதுகாப்பை\" பலப்படுத்தவும் மேலும் அடக்குமுறை சட்ட அதிகாரங்களுக்கும் மற்றும் \"நவீன\" பொலிஸ் மற்றும் இராணுவ ஆயுதங்களை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கின்றனர்.\nகொழும்பின் பொலிஸ்-அரசு தயாரிப்புகளைப் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் பேரவைக்கும் சற்றும் கவலை கிடையாது. குறிப்பிடத்தக்க வகையில், 13 கோரிக்கைகளில் எதுவும் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறக் கோரவில்லை. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், \"இது படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் அல்ல\" என இரு பிராந்தியங்களிலும் அவை வலுவான இராணுவ பிரசன்னத்திற்கு அழைப்பு விடுத்தன.\nதமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகளின் திவாலான மற்றும் பிற்போக்கு தேசியவாத நிகழ்ச்சி திட்டத்தை நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. புலிகளின் தோல்வி உட்பட இலங்கை தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவங்கள் முக்கியமான அரசியல் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. தமிழ் கட்சிகள் முதலாளித்துவத்தை பாதுகாக்கின்றன, அதனாலேயே அவற்றால் இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் தமிழ்-விரோத ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டை எதிர்க்க முடியாது. இதனால்தான் இந்த அமைப்புகள் ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்தியிடம் ஆதரவு கோருகின்றன.\n1947-1948 முதல் இந்திய துணைக் கண்டத்தில் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பிரிவினையின் ஒரு பகுதியாக, இலங்கையில் நிறுவப்பட்ட முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறை மற்றும் ஒடுக்குமுறை ஒற்றையாட்சி ஆகியவை, பல தசாப்தங்களாக தமிழர்-விரோத பாகுபாட்டின் மூல காரணங்களாகும். தொழிலாள வர்க்கத்தை பலவீனப்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கவும் இனவாதப் பிளவுபடுத்தல் பயன்படுத்தப்பட்டது. எனவே தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் தூக்கியெறியும் போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதாகும்.\nசோ.ச.க., மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும், தமிழர்-விரோத இனவாத பாகுபாடுகளுக்கும் இனவாத யுதத்துக்கும் எதிராக, சோசலிச சர்வதேசியவாதத்திற்காக போராடிய ஒரு களங்கமற்ற வரலாற்றை கொண்டுள்ளது. இலங்கை இராணுவத்தை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் பாரபட்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்றும் அது தொடர்ந்து கோரியுள்ளது. இதற்காக முதலாளித்துவத்திற்கும் பொதுவான வர்க்க எதிரிக்கும் எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும்.\nஅனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இன வேறுபாடுகளை கடந்து ஒன்றிணையுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும். தெற்காசியாவின் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான மற்றும் உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அரசாங்கம் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தை எடுக்கும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக அதைக் கட்டியெழுப்ப அதில் சேருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.\nபாணி விஜேசிறிவர்தன – இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-46-%E0%AE%B2/", "date_download": "2021-07-30T03:11:52Z", "digest": "sha1:7LTMUZEIUOL44LXCKHYDYVUZZOLW3JTW", "length": 5723, "nlines": 94, "source_domain": "swadesamithiran.com", "title": "உலகில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தைக் கடந்தது | உலகம் | Swadesamithiran.com", "raw_content": "\nஉலகின் எந்த மொழியிலும் செய்திகளை வாசிக்கும் தளம்\nஉலகில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தைக் கடந்தது\nவாஷிங்டன்: உலகில் கொரோனா வைரஸ் தொற்று 46 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.\nகொரோனா 3 லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் ணிக்கை 16.91 லட்சம்.\nஉலக அளவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்தியா 11-ஆம் இடத்தில் உள்ளது.\nகம்போடியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக\nPrevious: ஈராக்கில் துணை ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 6 ஐ.எஸ். தீவிரவாதிகள்\nNext: 6 கோடி பேர் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர்: உலக வங்கி\n4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்\n4 வீரர்களுடன் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nபேராயுதம் – விழிப்புணர்வு குறும்படம்\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வரின் பொது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nமுதல்வருக்கு மீனவர் சங்கம் கோரிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\nகொரோனா தடுப்புக்கு சரியான நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/jallikattu-in-covai-and-isha-sadhguru-came-as-guest-q66zrk", "date_download": "2021-07-30T03:10:12Z", "digest": "sha1:YYSZMHW3HXRPDMQ5LYQUS7DEEUPLLKCY", "length": 6600, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோவையில் நடந்த \"ஜல்லிக்கட்டு\"..! சிறப்பு விருந்தனராக \"சத்குரு\"..!", "raw_content": "\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது, அந்த தடையை நீக்க வலியுறுத்தி தேசிய ஊடகங்களில் தமிழ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக சத்குரு பேசியது குறிப்பிடத்தக்கது.\nகோவை ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கோவை செட்டிப்பாளையத்தில் நேற்று (பிப்.24) நடந்தது.\nஇதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தார்.\nஇது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் தமிழ்நாட்டின் பெருமை ஜல்லிக்கட்டு,தமிழ் இளைஞர்களின் இயல்பான வீரம்,சவாலை எதிர்கொள்ளும் தீரத்தின் அற்புதமான வெளிப்பாடு.தனித்துவமான இது,சரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டு,காளைகள் மற்றும் அனைவரின் பாதுகாப்பை உள்ளடக்கி பிரமாதமான விளையாட்டாக வளர்க்கப்படவேண்டும்” என கூறியுள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது, அந்த தடையை நீக்க வலியுறுத்தி தேசிய ஊடகங்களில் தமிழ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக சத்குரு பேசியது குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராசாமணி ஆகியோரும் பங்கேற்று பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலே���ே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/actor-mano-bala-shares-his-curd-vinayakar-on-twitter-062763.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:32:44Z", "digest": "sha1:GDIT24LJKCPHZ7MSYLDJHAJ2XV4BBYKG", "length": 13528, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் மனோபாலாவின் தயிர் ஊறுகாய் பிள்ளையார பாத்தீங்களா?! | Actor Mano Bala shares his curd Vinayakar on twitter - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் மனோபாலாவின் தயிர் ஊறுகாய் பிள்ளையார பாத்தீங்களா\nசென்னை: நடிகர் மனோபாலா தயிர் மற்றும் ஊறுகாயை வைத்து உருவாக்கிய தயிர் பிள்ளையார் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nமனோ பாலா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\n40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 19 டிவி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகர் சங்க பணிகளிலும் தீவிரமாக உள்ளார்.\nஇந்நிலையில் மனோ பாலா தனது கை வண்ணத்தில் தயிர் மற்றும் ஊறுகாயை வைத்து பிள்ளையாரை உருவாக்கியுள்ளார். அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார்.\nவிஷத்தை கக்கத் தயாராகும��� சாக்‌ஷி.. உனக்கு என்ன வில்லன் அவார்டா கொடுக்க போறாங்க\nஅவரது இந்த தயிர் ஊறுகாய் பிள்ளையாரை பலரும் லைக் செய்துள்ளனர். சிலர் கிரியேட்டிவிட்டி என அவரது திறமையை புகழ்ந்து டிவிட்டியுள்ளனர்.\nநேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று தட்டில் தயிர் ஊறுகாயை வைத்து பிள்ளையாரை உருவாக்கி அசத்தியிருக்கிறார் மனோ பாலா. யானை முகத்துடன் உள்ளது மனோ பாலாவின் தயிர் பிள்ளையார்.\nஇதுக்கே வாய பொளக்றீங்க.. அப்போ அதை என்ன சொல்வீங்க மனோ பாலாவிடம் வரிந்துக்கட்டிய நெட்டிசன்ஸ்\nமிகச்சிறந்த முடிவு.. மனம் திறந்து பாராட்டுகிறேன்.. விஜய் ஆண்டனிக்கு மனோபாலா நன்றி\nப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க\nசதுரங்க வேட்டை 2.. ரூ. 1.79 கோடி சம்பள பாக்கி கேட்டு அரவிந்த்சாமி வழக்கு.. மனோபாலாவுக்கு நோட்டீஸ்\nசினிமா பிரபலங்கள் எல்லாம் அன்புச் செழியன் பக்கம் திரும்புகிறார்களே.. என்னதான் நடக்கிறது\nகாராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்\nட்ரென்ட்டாகும் விநாயகர் சதுர்த்தி.. போட்டி போட்டு வாழ்த்து சொல்லும் அஜித், விஜய் ரசிகர்கள்\nசிவாஜி டூ விக்கி.. ஜெமினி டூ டெல்லி.. எத்தனை எத்தனை கணேசன்கள்\nமிஸ்டர் லோக்கல், கனா.. இன்னும் பல .. சிறப்பான விநாயகர் சதுர்த்தி.. தயாராகும் சேனல்கள்\nGanesh Chathurti: தமிழ் ஹீரோக்களுக்கு கைகொடுத்த பிள்ளையார்\nநாளை ரஜினி மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்: வயிறு பத்திரம்\nஎன்னத்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஷங்கர் மீது செம கடுப்பில் ரஜினி ரசிகாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமண ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி.. ஆர்யா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதுல்கர் சல்மான் ராணுவ வீரராக நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nஒரு படத்துக்கு மூணு ஹீரோயின் இருந்தா தான் அவன் நடிப்பான்.. அசோக் செல்வனை பங்கமாக கலாய்த்த கலையரசன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச���சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anna-university-announces-to-conduct-semester-exams-for-final-year-students-395906.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-07-30T04:12:44Z", "digest": "sha1:33OKRXT4ROCR5FUCS2LGCXBUV3EGOPFG", "length": 18723, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம் | Anna University announces to conduct semester exams for final year students - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nதமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹாட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nSports மேரிகோமை தொடர்ந்து.. பாக்சிங்கில் ஏமாற்றம் அளித்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித்.. படுதோல்வி\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர்..\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்��ருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த விரைவில் அட்டவணை - அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னை: யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் தவிர, பிற ஆண்டு செமெஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகள் ரத்தாகி, மாணவர்களின் ரிசல்ட்களும் வெளியிடப்பட்டன. பாடம் நடத்தாமல் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வு எழுத முடியும் என கேள்விகள் எழுந்த நிலையில், 8 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.\nகொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய யுஜிசி மறுப்பு தெரிவித்து விட்டது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள் மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமேலும் தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூட��து என்றும் தெரிவித்துள்ளது.\nநீட் ஜேஇஇ தேர்வு... நடத்த முடியாது... பிரதமரிடம் முதல்வர்கள் கூர வேண்டும்... சுப்ரமணியன் சுவாமி\nகொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு\nசென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி சூப்பர் முயற்சி.. அழைத்து பேசியது யாரை தெரியுமா\nசென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே\nதமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கிடுகிடு\n27 % இடஒதுக்கீடு.. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வு.. திமுக சாதனை படைத்திருக்கிறது.. ஸ்டாலின்\nசென்னையில் அதிகரிக்கும் ஆர்டி பிசிஆர் சோதனை.. தொற்று பாதிப்பும் அதிகரிப்பு.. மா சுப்பிரமணியன்\nஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு\nபயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்\nகளத்தில் இறங்கிய ககன்தீப் சிங் பேடி.. வீடற்ற & மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சூப்பர் திட்டம்\nவிருதுநகர், ராணிப்பேட்டையில் குறைந்த கொரோனா...கட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக 5 மாவட்டங்கள் அறிவிப்பு\nநீட் தேர்வு, மேகதாது விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன. உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்\nவசந்தி செய்த காரியத்தை பார்த்தீங்களா.. தடுமாறிய புத்தி.. போலீசில் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்\nகோவை, நீலகிரியில் மிதமான மழை... ஆக.2 வரைக்கும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanna university covid 19 அண்ணா பல்கலைக்கழகம் கோவிட் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/72017", "date_download": "2021-07-30T03:28:25Z", "digest": "sha1:E3Z4342HODNLO6TSDQQLIUUXI5QLMKKQ", "length": 17965, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு? நிராகரிக்கும் இலங்கை கடற்படை.......! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\nடெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\nயாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nசீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி\n‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்\nமற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\n1 month ago வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n1 month ago 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\n1 month ago தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n1 month ago 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n1 month ago யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\n1 month ago இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\n1 month ago நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\n1 month ago ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு\n1 month ago டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – WHO எச்சரிக்கை\n1 month ago வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….\n1 month ago யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா\n1 month ago வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..\n1 month ago ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று\n1 month ago எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு\n1 month ago நாட்டில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா\n1 month ago நாளை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு\n1 month ago பொது மக்களை முழங்காலில் வைத்த அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இலங்கை கடற்படை இன்று பகல் அறிவித்துள்ளது.\nஇலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக்க டி சில்வா இதனை உறுதிசெய்தார்.\nபாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் உயிர் தப்பி கரை வந்து சேர்ந்தனர் என்றும் தமிழக ஊடகங்களில் இன்று காலை செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர்களின் விசைப்படகு சேதமடைந்தது மற்றும் மீன்பிடி வலைகளை வெட்டி எறிந்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பெரும் பதட்டத்தை இலங்கை கடற்படை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பவம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.\nஇருப்பினும் அப்படியொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று இலங்கை கடற்படைப் பேச்சாளர் கூறினார். எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுகின்ற வெளிநாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை நிச்சயம் கைது செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious 2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nNext 02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nவடகொரியாவுடன் போருக்கு தயாராகும் பிரித்தானியா\nதீண்டிய நபரை அறைந்த குஷ்பு\nபுதிய தலைமைத்துவத்தை உருவாக்க காலம் கனிந்துள்ளது\n`தமிழ் கன்’ அட்மின் கைதுசெய்யப்பட்டது எப்படி\nதென்ஆப்பரிக்கா: லாரியுடன் மினிபஸ் மோதி தீப்பிடித்ததில் 20 பள்ளி குழந்தைகள் கருகி உயிரிழப்பு\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nயாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்\nஇலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி\nயாழில் வாளை வாயில் ��ைத்து வித்தை காட்டிய 22 இளைஞனுக்கு நேர்ந்த கெதி\nகிராம சேவகரை மிரட்டி 5000 ரூபா பெற கத்தியுடன் வந்த பெண்\nதனுஜன் – வினோகா மரணத்திற்கான காரணம் வெளியானது\nயாழில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கொள்ளையடித்த திருடர்கள் சிக்கினார்\nஇலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனார தொற்று எண்ணிக்கை 15.10 கோடியாக உயர்வு\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\nகொரோனாவால் இறந்த தாய்; துபாயிலிருந்து வந்த 11 மாத குழந்தை பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த காட்சி….\nமொழி தெரியாததால் மணவறை வரை வந்து நின்று போன திருமணம்….\nஇலங்கையில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள்\nதடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது\nவேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு\n02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை\nதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு\n2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_38.html", "date_download": "2021-07-30T04:53:53Z", "digest": "sha1:4JTXJUMZNX32ZIBNERNDKL6KCCGHF5KJ", "length": 10205, "nlines": 106, "source_domain": "www.pathivu24.com", "title": "காலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / காலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல்\nகாலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல்\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனுடன் மன்னர் மற்றும் ய���ழ்ப்பாணம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.\nநாட்டின் ஊடாக மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டின் ஊடாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் மே 31 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது\nகாலநிலை அவதான நிலையத்தின் அறிவித்தல் Reviewed by சாதனா on May 29, 2018 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policybazaar.com/ta-in/health-insurance/maternity/", "date_download": "2021-07-30T03:57:20Z", "digest": "sha1:IBADQVO6EXO6VZZHW4HGDXLP7LTWNR3N", "length": 51513, "nlines": 374, "source_domain": "www.policybazaar.com", "title": "சிறந்த மகப்பேறு காப்பீடு திட்டங்கள் இந்தியா 2021", "raw_content": "\nசிறந்த மகப்பேறு காப்பீட்டு திட்டங்கள்\nமகப்பேறு அல்லது கர்ப்பம் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டமாகும், இதற்க்கு ஒருவர் முன்கூட்டியே தயாராக வேண்டும். ஒரு குழந்தையை வளர்ப்பது விலையுயர்ந்த விவகாரம் என்றாலும், வளர்ந்து வரும் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நல்ல நிதி காப்பு தேவைப்படலாம். மருத்துவமனையில் தங்கியிருப்பது முதல் பிரசவ செலவுகள் வரை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வரை, நன்கு கட்டமைக்கப்பட்ட மகப்பேறு காப்பீட்டுத் பிளான் உயரும் செலவுகளை குறைக்க உதவும், இதனால் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை எந்த மன அழுத்தமும் இல்லாமல் அனுபவிக்க முடியும்.\nசிறந்த மகப்பேறு காப்பீட்டு திட்டங்கள்\nமகப்பேறு காப்பீடு என்றால் என்ன\nமகப்பேறு காப்பீடு பொதுவாக உங்கள் பிரதான உடல்நல காப்பீடு திட்டத்துடன் கூடுதல் அல்லது கூடுதல் ரைடர் என வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு குழந்தை பிரசவ - அறுவைசிகிச்சை மற்றும் சாதாரண பிரசவம் தொடர்பான செலவுகளை உள்ளடக்கியது. சில காப்பீட்டு சேவை வழங்குநர்கள் மகப்பேறு சலுகைகளை ரைடர் அல்லது கூடுதல் சேவையாக வழங்க விரும்புகிறார்கள் மற்றும் உங்கள் பாக்கெட்டில் சுமையை குறைக்கிறார்கள். சில கார்ப்பரே��்டுகள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு சிறந்த உடல்நல காப்பெடு திட்டத்துடன் மகப்பேறு காப்பீட்டின் பலனை வழங்குகின்றன. மேலும், பெரும்பான்மையான கார்ப்பரேட் குழு பாலிசிகளில் , மகப்பேறு என்பது ஒரு ரைடர் (கூடுதல் நன்மை) என்பது ரூ. 50,000.\nமகப்பேறு காப்பீட்டின் சில நன்மைகள் முன் மற்றும் பிந்தைய மருத்துவமனை அனுமதிக்கு உட்பட்டவை, இதில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்பே செலவாகும். நர்சிங் மற்றும் அறை கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம், மருத்துவர் ஆலோசனை, மற்றும் மயக்க மருந்து ஆலோசனை போன்ற செலவுகள் அடங்கும்.\nமகப்பேறு காப்பீட்டில் சேர்த்தல் மற்றும் விலக்குதல் பற்றிய முழுமையான புரிதல் சிறந்த நிதி முடிவுகளை எடுக்கவும் காப்பீட்டு திட்டத்தின் உகந்த பயன்பாட்டை உறுதிப்படுத்தவும் அவசியம்.\nமகப்பேறு பாதுகாப்புடன் கூடிய பல்வேறு சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை இப்போது பார்ப்போம்.\nகாப்பீடு செய்யப்பட்ட தொகை (ரூ.)\nஆக்ட்டிவ் சுகாதார பிளாட்டினம்- மேம்படுத்தப்பட்ட திட்டம்\nஆதித்யா பிர்லா சுகாதார காப்பீடு\n2 லட்சம் - 2 கோடி\n91 நாட்கள் மற்றும் அபோவ்\nகேர் ஹெல்த் ஜாய் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்\nகேர் ஹெல்த் ஜாய் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான் (முன்னர் மத சுகாதார காப்பீடு என்று அழைக்கப்பட்டது)\nடிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் வித் மட்டர்னிட்டி கவர்\nதங்கம் மற்றும் பிளாட்டினம் பிளான்\n20 லட்சம் - 1 கோடி\n90 நாட்கள் -65 ஆண்டுகள்\nஹாப்பி பேமிலி பிளாட்டர் டைமண்ட் பிளான்\nஹெல்த கார்டு் கோல்ட் பேமிலி பிளாட்டர் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி\nபஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்\nஹார்ட்பீட் பேமிலி பிளாட்டர் பிளான்\nமேக்ஸ் புபா ஹெல்த் இன்சூரன்ஸ்\nலைப் லைன் எலைட் பிளான\nராயல் சுந்தரம் ஹெல்த் இன்சூரன்ஸ\nகோட்டக் மஹிந்திரா ஹெல்த் இன்சூரன்ஸ\nநியூ இந்தியா அஸுரன்ஸ் மெடிசிலைம் பாலிசி\nநியூ இந்தியா அஸுரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ\nபிரிவிலேஜ் ஹெல்த் லைன் இன்சூரன்ஸ் பிளான்\nமணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ்\nஎஸ்பிஐ ஆரோக்கிய பிரீமியர் பிளான்\nபாரதி ஆக்ஸ்சா ஹெல்த் இன்சூரன்ஸ்\nடாடா ஏ.ஐ.ஜி ஹெல்த் இன்சூரன்ஸ\nயுனிவர்சல் சோம்போ கம்ப்ளீட்ஹெல்த்கேர் இன்சூரன்ஸ\nயுனிவர்சல் சோம்போ ஹெல்த்கேர் இன்சூரன்ஸ்\n*எந்தவொரு தனி காப்பீடு நிறுவனரையோ அல்லது ஒரு குற���ப்பிட்ட காப்பீடு நிறுவனரால் உருவாக்கப்பட்ட திட்டத்தையோ பாலிசிபஜார் உயர்த்தி காட்டவோ , பரிந்துரைக்கவோ , ஒப்புவிக்கவோ இல்லை\nஆதித்யாபிர்லா ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் - மேம்படுத்தப்பட்ட பிளான்\nநீங்கள் மகப்பேறு நலன்களைத் தேர்வுசெய்தவுடன், ஆதித்யா பிர்லா ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் புதிதாகப் பிறந்த குழந்தை செலவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் சட்டபூர்வமான கர்பத்தை கலைத்தல் முடிவை ஈடுசெய்யும். இந்த திட்டத்தின் கீழ் தொகை ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2 கோடி வழங்கப்படும். மகப்பேறு தொடர்பான மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் புதிதாகப் பிறந்த குழந்தை செலவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது.\nபஜாஜ்அலையன்ஸ் சுகாதார காவலர் குடும்ப பிளோட்டர்ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்\nஇது ஒரு குடும்ப பிளோட்டர் திட்டமாகும், இது மகப்பேறு மற்றும் புதிதாக பிறந்த குழந்தை செலவுகளை ஹெல்த் கார்டு கோல்ட் திட்டத்தில் உள்ளடக்கியது. காப்பீட்டு தொகை ரூ. 3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை. கோல்ட் பேமிலி பிளோட்டர் சுகாதார திட்டத்தில் நுழைவு வயது அளவுகோல் பெரியவர்களுக்கு கு 18 வயது முதல் 65 வயது வரை இருக்கும், ழந்தைகளுக்கு நுழைவு வயது 3 மாதங்கள் முதல் 30 வயது வரை ஆகும்\nபாரதி ஆக்ஸ்சாஸ்மார்ட் சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்\nஇந்தக் கொள்கையில் மூன்று வகைகள் உள்ளன - வாலியு, கிளாசிக் மற்றும் ஊபர் பிளான். மதிப்புத் திட்டத்தில், ரூ .35000 மகப்பேறு கவர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை கவர் ரூ .25000 வாங்க உங்களுக்கு வழி உள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தை கவர் 90 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மகப்பேறு சலுகைகளைப் பெற 9- மாதங்கள் காத்திருப்பு காலம் உள்ளது. 3ஆண்டு திட்டத்தை வாங்கினால் நீங்கள் நன்மையைப் பெறலாம். கிளாசிக் சுகாதாரத் திட்டத்தில், நீட்டிக்கப்பட்ட மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை கவர் ரூ .50, 000 உள்ளது. மேலும் நீங்கள் அதிக மகப்பேறு கவர் ஒன்றைத் தேர்வுசெய்ய விரும்பினால் ஊபர் திட்டத்திற்கு செல்லலாம். காப்பீட்டுத் திட்டத்தை ரூ. 20 மற்றும் 30 லட்சம் காப்பீட்டு வரம்புடன் வாங்கினால் மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பாதுகாப்பு ரூ .75, 000 ஆக இருக்கும். அதற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு ரூ. 1 லட்சம் ஆகும்.\nகேர்ஹெல்த் ஜாய் ஹெல்த் இன்சூரன்ஸ்பிளான்\nகேர் ஹெல்த் ஜாய் என்பது விரைவில் தங்கள் வாழ்க்கையில் பெற்றோரின் மகிழ்ச்சியைத் தழுவத் திட்டமிடுவோருக்கு மிகவும் பொருத்தமான சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் ஜாய் டுடே திட்டத்தை வாங்கினால் பாலிசி வாங்கிய 9 மாதங்களுக்குப் பிறகு, மகப்பேறு செலவுகளை நீங்கள் கோரலாம். ஜாய் டுமாரொ திட்டத்தில் , நீங்கள் 2 வருடங்கள் காத்திருக்க வேண்டும், எனவே நீங்கள் இன்னும் ஒரு குழந்தையைத் திட்டமிடவில்லை என்றால், நீங்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம்.\nசோழா எம்எஸ் பேமிலி ஹெல்த்லைன் இன்சூரன்ஸ் பிளான்\nஇது ஒரு குடும்ப பிளோட்டர் திட்டமாகும், இது 5 வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு மகப்பேறு செலவுகளை ஈடுகட்டுகிறது. சுப்பீரியர் திட்ட மாறுபாட்டின் கீழ், சாதாரண விநியோகத்திற்கான பாதுகாப்பு வரம்பு ரூ. 15,000 மற்றும் சிசேரியன் பிரசவத்திற்கு ரூ.25,000. மேலும் மேம்பட்ட திட்டத்தின் கீழ், சாதாரண விநியோகத்திற்கான பாதுகாப்பு வரம்பு ரூ. 25,000, மற்றும் சிசேரியன் பிரசவத்திற்கு ரூ. 40,000. மேலும், இந்தத் பிளான் 50% வரை உரிமைகோரல் -போனஸ் சலுகைகளை வழங்குகிறது.\nடிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸ் வித் மட்டர்னிட்டி கவர்\nஉங்கள் தனிப்பட்ட அல்லது குடும்ப சுகாதாரத் திட்டத்துடன் கூடுதல் மகப்பேறு காப்பீட்டைத் தேர்வுசெய்யலாம். இது குழந்தை பிரசவ செலவுகள், புதிதாகப் பிறந்த குழந்தை பாதுகாப்பு, கருவுறாமை செலவுகள், மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை கலைத்தல், இரண்டாவது குழந்தைக்கு 200% உறுதிப்படுத்தப்பட்ட தொகை அதிகரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. கூடுதலாக, பிரசவம் மற்றும் உழைப்பு, கருவுறாமை செலவுகள், கர்ப்ப சிக்கல்கள், சி பிரிவு பிரசவம், மருத்துவமனை மற்றும் அறை வாடகை செலவுகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ செலவுகளையும் இந்த பிளான் உள்ளடக்கியது.\nஎடெல்விஸ்ஹெல்த் இன்சூரன்ஸ் கோல்ட் மற்றும் பிளாட்டினம் பிளான்\nஎடெல்விஸ் சுகாதார காப்பீட்டின் கோல்ட் மற்றும் பிளாட்டினம் வகைகள் மகப்பேறு காப்பீட்டுத் தொகையை வழங்குகின்றன. ஆனால் 4 ஆண்டுகள் காத்திருப்பு காலம் முடிந்தபின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே, நீங்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தையைப் பெற திட்டமிட���டால், இந்த பிளான் உங்களுக்கு ஏற்றது. கோல்ட் திட்டத்தில் மகப்பேறு செலவினங்களுக்கான பாதுகாப்பு தொகை ரூ. 50,000, மற்றும் . பிளாட்டினம் வேரியண்டில். ரூ 2 லட்சம்.\nபியூச்சர்ஜெனரல் ஹெல்த் டோடல் மெடிக்ளைம் இன்சூரன்ஸ்\nஇது ஒரு விரிவான சுகாதாரத் திட்டமாகும், இது 2 வருட காத்திருப்பு காலம் முடிந்தபின் மகப்பேறு பாதுகாப்பை வழங்குகிறது, பெற்றோர் இருவரும் ஒரே திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். சுப்பீரியர் மற்றும் பிரீமியர் திட்டத்தின் கீழ் 15 குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதுகாப்பு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுப்பீரியர் திட்டத்தின் கீழ் ரூ. 15 முதல் 25 லட்சம், மற்றும் பிரீமியர் திட்டத்தின் கீழ் 50 லட்சம் முதல் 1 கோடி வரை தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது .\nஇது ஒரு விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும், இது குழந்தை பிரசவத்திற்கான மருத்துவ செலவுகள் அல்லது கர்ப்பத்தை சட்டப்பூர்வமாக கலைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாலிசி காலத்தின்போது அதிகபட்சம் 2 பிரசவங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை செலவினங்களுடன் இது முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய செலவுகளையும் உள்ளடக்கியது. மேலும், குழந்தை 2- வயதாகும் வரை தடுப்பூசி கட்டணங்கள் விதிக்கப்படும்.\\\nமேக்ஸ்புபா - ஹார்ட்பீட் பேமிலி பிளாட்டர்\nமேக்ஸ் பூபா ஹார்ட் பீட் ஃபேமிலி ஃப்ளோட்டர் பிளான் அதன் மூன்று திட்ட வகைகளிலும் மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது சில்வர், கோல்ட், மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்று திட்ட வகைகளிலும் மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தில், முதல் ஆண்டு தடுப்பூசிகள் உட்பட மகப்பேறு பாதுகாப்பு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை நீங்கள் பெறுவீர்கள். பாலிசிதாரரும் மனைவியும் தொடர்ச்சியான இரண்டு ஆண்டுகளாக பாலிசியின் கீழ் இருந்தால் மூன்று வகையான துணைத் திட்டங்களும் இரண்டு பிரசவங்கள் வரை மகப்பேறு நன்மைகளை வழங்குகின்றன, .\nமணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் - புரோஹெல்த் பிளஸ் பிளான்\nமணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் புரோஹெல்த் பிளஸ் பிளான் மகப்பேறு, புதிதாகப் பி��ந்த செலவுகள் மற்றும் தடுப்பூசி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு ரூ .10 லட்சம். இந்தத் பிளான் முக்கியமாக சாதாரண பிரசவத்திற்கு ரூ .15000 மற்றும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு ரூ .25000 வரை பாதுகாப்பு அளிக்கிறது. மகப்பேறு பாதுகாப்பு காத்திருக்கும் காலத்தின் 48 மாதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும். இது உங்கள் பிறந்த குழந்தைக்கான முதல் ஆண்டு தடுப்பூசி செலவுகளையும் உள்ளடக்கியது. '\nநேஷனல்இன்சூரன்ஸ் பரிவார் மெடிசிலைம் பாலிசி\nஇது 18 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மகப்பேறு செலவுகள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சாதாரண பிரசவத்தில் 3000 ரூபாய்க்கும், அறுவைசிகிச்சை பிரிவில் 5000 ரூபாய்க்கும் காப்பீடு செய்யப்படுகின்றன. மறுபுறம், இது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியை ரூ .5000 வரை வழங்குகிறது.\nநியூஇந்தியா அஸுரன்ஸ் மெடிசிலைம் பாலிசி\nஇது ஒரு தனிநபர் மற்றும் குடும்ப பிளோட்டர் திட்டமாகும், இது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை உறுதிசெய்யும். நீங்கள் ரூ .5 லட்சத்திற்கு மேல் காப்பீட்டுத் தொகையை வாங்கினால், மகப்பேறு காப்பீட்டுத் தொகையைப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள். இருப்பினும், மகப்பேறு பராமரிப்புப் பாதுகாப்பு பெறுவதற்கான காத்திருப்பு காலம் 36 மாதங்கள் ஆகும். ஆனால் இந்தத் பிளான் பிரசவத்திற்கு பிந்தைய செலவுகள் மற்றும் ஆரம்பகால பிரசவம் ஆகியவற்றை ஈடுசெய்யாது.\nஓரியண்டல் ஹாப்பி பேமிலி பிளாட்டர் இன்சூரன்ஸ்\nஇந்த பிளான் இந்தியாவில் வசிக்கும் குடும்பங்களுக்கு கிடைக்கிறது மற்றும் ஒரே திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அனுபவிக்க விரும்புகிறது. உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கூடுதலாக, இது உங்கள் பெற்றோர் மற்றும் மாமியாரையும் உள்ளடக்கியது. மகப்பேறு பாதுகாப்பு பெற நீங்கள் வைரத் திட்டத்தைத் தேர்வுசெய்யலாம், இது ரூ. 12 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வழங்குகிறது . அதே திட்டத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தை செலவுகளையும் இது உள்ளடக்கியது.\nராயல்சுந்தரம் மாஸ்டர் ப்ரோடக்ட் - டோடல் ஹெல்த் பிளஸ்\nராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் வழங்கும் டோடல் ஹெல்த் பி���ஸ் பிளான் ஒரு முழுமையான காப்பீட்டுத் தொகுப்பாகும், இது ரூ .30,000 முதல் ரூ .50,000 வரை சலுகைகளை வழங்குகிறது. இந்தத் பிளான் மகப்பேறு மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் பிரசவத்திற்கு முன் அல்லது பின் எழும் ஏதேனும் சிக்கல்களை உள்ளடக்கியது. இருப்பினும், 3 வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகுதான் நீங்கள் மகப்பேறு நலனைப் பெற முடியும். எனவே மருத்துவமனையில் சேர்க்கும் செலவை ஈடுசெய்ய உங்கள் கர்ப்பத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.\nஸ்டார்ஹெழ்த் வெட்டிங் கிபிட் ப்ரெக்னென்சி கவர்\nஸ்டார் ஹெழ்த் காப்பீடு வழங்கும் மகப்பேறு அதிகபட்சம் இரண்டு டெலிவரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இந்தத் பிளான் இயல்பான மற்றும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு முந்தைய செலவுகள், மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பிரசவத்திற்கான எந்தவொரு பிரசவத்திற்கு பிந்தைய சிக்கலான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது. 3 வருட காத்திருப்பு காலம் உள்ளது, மேலும் பாலிசி புதிதாகப் பிறந்த செலவினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. அதிகபட்ச சுகாதார காப்பீட்டுத் தொகை ரூ .10 லட்சம்.\nஇது 18 வயது முதல் 65 வயது வரையிலான எவரும் வாங்கக்கூடிய காப்பீட்டுத் திட்டமாகும். மற்றும் உறுதி செய்யப்பட்ட தொகை ரூ. 10- 30 லட்சம். இந்த பிளான் காத்திருப்பு காலத்தின் 9 மாதங்களுக்குப் பிறகு மகப்பேறு செலவுகளை உள்ளடக்கியது. அலோபதி சிகிச்சைக்கு கூடுதலாக, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்த, மற்றும் யுனானி சிகிச்சைக்கான செலவுகளையும் இந்த பிளான் உள்ளடக்கியது.\nடாடாஏ.ஐ.ஜி மெடிகேர் பிரீமியர் பிளான்\nஇந்த பிளான் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிளோட்டர் விருப்பங்களில் கிடைக்கிறது. நீங்கள் மகப்பேறு செலவுத் தொகையைத் தேடுகிறீர்களானால், 4000 க்கும் மேற்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதன் மூலம் இந்த விரிவான திட்டத்தை நீங்கள் பரிசீலிக்கலாம்.ஒரு பெண் குழந்தை பிறந்தால் கவரேஜ் வரம்பு மகப்பேறு செலவுகள் அதிகபட்சமாக ரூ. 50,000 மற்றும் ரூ .60,000. மேலும், உங்கள் 7 குடும்ப உறுப்பினர்களை இந்த ஒற்றை திட்டத்தின் கீழ் சேர்க்கலாம். அவசரகால சூழ்நிலைகளில், பாலிசிவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விமான ஆம்புலன்ஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறத���.\nயுனிவர்சல் சோம்போ கம்ப்ளீட்ஹெல்த்கேர் இன்சூரன்ஸ்\nஇது உங்கள் மருத்துவ செலவினங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமாகும். அதே திட்டத்தின் கீழ் 25 வயது வரையிலான உங்கள் சார்புடைய குழந்தைகளையும் நீங்கள் சேர்க்கலாம். மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு சலுகைகளை வழங்க முழுமையான சுகாதார பிளான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரசவம் மற்றும் கர்ப்ப செலவுகள், சாதாரண மற்றும் சிக்கலான பிரசவங்கள், முன் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய செலவுகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையை 90 நாட்கள் வரை உள்ளடக்கியது.\nபொதுவாக, காப்பீட்டு நிறுவனங்கள் நீங்கள் கருத்தரிக்கும்போது மட்டுமே மகப்பேறு காப்பீட்டுத் தொகையைச் சேர்க்க அல்லது வாங்க அனுமதிக்கின்றன. நீங்கள் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தால் அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை கருத்தில் கொள்ள மாட்டார்கள். மேலும், மகப்பேறு காப்பீட்டுக் கொள்கைகள் நன்மைகள் நடைமுறைக்கு வருவதற்கு 3-4 ஆண்டுகள் காத்திருக்கும் காலத்தைக் கொண்டுள்ளன. காப்பீட்டாளர் மகப்பேறு பாதுகாப்பு வழங்குகிறார் என்பதை உறுதிப்படுத்த, பிரீமியத்தை செலுத்துவதற்கு முன் பாலிசி சொற்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.\nமறுப்பு: இது மகப்பேறு பாதுகாப்பு வழங்கும் காப்பீட்டாளர்களின் விரிவான பட்டியல். இந்த உள்ளடக்கத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் தரவரிசை எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை. ஐஆர்டிஏ தரவரிசைப்படி பட்டியல் இணங்கவில்லை.\nசுகாதாரகாப்பீடு சுகாதார காப்பீடு என்ற காப்பீட்டுவகை, சுகாதார அவசரகாலத்தில் பாலிசிதாரருக்�...\nகுடும்ப மருத்துவ காப்பீடு குடும்ப மருத்துவ காப்பீடு என்பது ஒரு வகையான மருத்துவ காப்பீட்டு �...\nஇந்தியாவில் சிறந்த சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள்\nஇந்தியாவில் சிறந்த சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும்,இந்தியாவில் சி றந்தசுக�...\nமெடிகிளைம் பாலிசி என்பது ஒரு வகையான சுகாதார காப்பீட்டுக் பாலிசியாகும், இது காப்பீடு செய்யப...\nமுதியோருக்கான மருத்துவ காப்பீடு முதியோருக்கான மருத்துவ காப்பீடு என்பது 60 முதல் 75 வரையுள்ள த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sasikumar-person", "date_download": "2021-07-30T04:48:27Z", "digest": "sha1:HCQCLGK2XC4ST4XIJPPOF4YW7KFSE5GG", "length": 5761, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "sasikumar", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் மியாவ் - காலத்தினால் செய்த உதவி...\nTiktok-ல இருந்து வந்து கேவலமா போச்சு\n“எந்தக் கிசுகிசுவிலும் சிக்க மாட்டேன்\nஎம்.ஜி.ஆருடன் ‘டவுசர்’ கனி, ‘அன்பளிப்பு’ சசி\n\" - தவசியின் வருகைக்காகக் காத்திருக்கும் குடும்பம்\n``ஹாரிஸ் ஜெயராஜ் ஹிட் அடிக்க அந்த இன்ஸ்பிரேஷன்தான் காரணம்\n\"Subramaniyapuram படத்துல பாட்டே இல்லைனு சொன்னாங்க\n`7 மணிக்கே தூக்கம், செம சேட்டை, வாத்தியார் பாக்யராஜ்' - ஊர்வசியின் `முந்தானை முடிச்சு' ஃபிளாஷ்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Govt-has-taken-measures-to-battle-COVID-19-PM-Rajapaksa.html", "date_download": "2021-07-30T04:36:49Z", "digest": "sha1:EYTCJB7ABFKYHYGKDHDB76PBVNIHMEVB", "length": 9131, "nlines": 38, "source_domain": "www.cbctamil.com", "title": "பிரதமர் மஹிந்தவின் நாட்டு மக்களுக்கான விசேட உரை - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவின் நாட்டு மக்களுக்கான விசேட உரை\nநாட்டின் நெருக்கடியான பயங்கரவாத நிலைமைகளில்கூட பாதுகாப்பாக செயற்பட முடிந்த எம்மால் இன்று ஒரு சிலர் செய்துள்ள தவறுகளால் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க நேர்ந்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமேலும் நிலைமைகள் மற்றும் உள்நாட்டின் நிலைமைகளை கருத்தில்கொண்டு எதிர்காலத்திலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், \"முழு உலகமும் இன்று கொரோனா தொற்றில் சிக்கியுள்ளது. நாமும் இதனை தவிர்த்துக்கொள்ள எம்மாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். இந்த தொற்று பரவ ஆரம்பித்த காலம் தொடக்கம் நாம் மிகவும் அவதானமாக செயற்பட ஆரம்பித்தோம்.\nசீனாவில் இது பரவ ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு எமது இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம். இந்திய யாத்திரை சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்க நாம் சகல தயார்ப்படுத்தல்களையும் முன்னெடுத்துள்ளோம்.\nஇந்த நோய் தொற்று பரவல் எவ்வளவு மோசமான தொற்றாக இருந்தாலும், இதனை தடுப்பது சிரமமான காரியமாக இருந்தாலும் மக்களின் சிரமங்களை குறைக்கும் விதத்தில் மட்டுமே அரசாங்கம் செயற்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.\nமாணவர்களின் பாதுகாப்பிற்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கினோம். பயணிகளின் வருகையை கட்டுபடுத்த விமானநிலையதிற்கான வருகையை கட்டுபடுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளோம். உலகத்தின் இன்றைய நிலையையும் நாட்டின் நிலையையும் கருத்தில் கொண்டே இந்த தீர்மானங்களை நாம் முன்னெடுத்தோம். எதிர்காலத்திலும் அதற்கமையவே நாம் செயற்படுவோம்.\nஇந்த சந்தப்பம் வரையில் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. உலகத்தின் மிகவும் பயங்கரமான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் போராடிய காலத்திலும் கூட முழு நாட்டுக்கும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை பிரப்பிக்க நாம் தீர்மானம் எடுக்கவில்லை.\nஎனினும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக எமக்கு இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நாட்டு மக்களினதும் பிள்ளை செல்வங்களினதும் உயிரை பாதுகாக்கவே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்.\nஇதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படும் என்றால் அது குறித்து நாம் வருத்தப்படுகின்றோம். அதேபோல் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான சகலதையும் வழங்க எம்மால் முடியும். மருந்து, உணவு, எரிபொருள் என்பவற்றை நாம் வழங்க தயாராக உள்ளோம். தேவையான காலம் வரையில் எம்மிடம் களஞ்சியப்படுத்திய பொருட்கள் உள்ளன. இதில் மக்கள் அநாவசியமாக குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை.\nஉலகமே இன்று மிகவும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நேரத்தில் மிகவும் சிந்தித்து தூரநோக்குடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nஅரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றி செயற்பட்டால் நாம் விரைவில் இந்த நெருக்கடியில் இருந்து விடுபட முடியும். இதைவிட பெரிய சவால்களை வெற்றிகொண்ட இனம் நாம். ஆகவே அனைவரும் இணைந்து இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என நாம் நம்புகிறேன்\" என தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்தவின் நாட்டு மக்களுக்கான விசேட உரை Reviewed by EDITOR on March 21, 2020 Rating: 5\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-22-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-07-30T05:26:26Z", "digest": "sha1:JHQ6BLLMW44PGT6ZKLNZLNGFTEEXIWKI", "length": 57280, "nlines": 202, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nஅமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார்.\nவெற்றியாளர்கள் பெரும்பாலும் வித்தியாசமாக யோசிக்கக் கற்றவர்கள். நூலின் தலைப்புக்குக் கீழே,’காதலியக் கவிதைகள்’, என்று குறிப்பிட்டிக்கிறார். ’காதல் கவிதைகள்’, என்பது அறிந்தது. அதென்ன காதலியக் கவிதைகள் அதுபற்றிப் பேசாமல் நூலுக்குள் செல்வது எப்படி அதுபற்றிப் பேசாமல் நூலுக்குள் செல்வது எப்படி காதல் கவிதைக்கும் காதலியக் கவிதைக்கும் வித்தியாசம் என்னவெனில் சமையல் காரருக்கும் ஊட்டச் சத்து நிபுணருக்கும் உள்ள வித்தியாசம் தான்.\nசமையல் காரர் சுவையா இருக்கு சாப்பிடுங்கன்னு சொல்வார்.\nஊட்டச் சத்து நிபுணர், எப்படி சாப்டணும் எவ்வளவு சாப்டணும் எப்பவெல்லாம் சாப்பிடலாம் இடைவெளி விடுறது பத்தியெல்லாம் சொல்வார்.\nகாதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், ஆர்வம் என்று மனத்தின் பல்வேறு உணர்வுக் கூறுகளின் சிதறல்களைத் தொகுத்து மலர்ந்த ஒற்றைப் பூவெனக் கொள்ளலாம்.அது மானுடத்தின் அறம் பிழைக்கச் செய்கிற காரணி. இழக்கச் செய்கிற காரணியாகவும் மாறிவிடுவது புரிதலில் விளைகிறச் சிக்கல் என்பதற்கு வரலாறு எத்தனையோ உதரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.\nகாதலைத் தொல்காப்பியம் மூன்று பிரிவுகளாய் வகுக்கிறது.\nஅ��்பின் ஐந்திணை என்று நம் இலக்கணம் கூறும். இதை அன்புடைக் காமம் என்றும் கூறுவதுண்டு. அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப ஒட்டிய சூழல் சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியனவாம். இவையாவும் இயற்கையோடு ஒட்டி நிகழ்வன.\nகைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை – பக்கம், கிளை – உறவு). இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும். கைக்கிளைக்கு நிலம் ஒன்றும் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் இது மலராக் காதல், எங்கும் காணப்படலாம். எவ்விடத்தும் நிகழக்கூடியது. பரஸ்பரப் புரிதலற்றது. வன்முறைக்கு வழிகோலும் மனமுடையதுவென சமகால சம்பவங்களை அடையாளம் காட்டகூடிய தன்மை கொண்டது. இருபுறமும் உணர்வும் புரிதலும் பகிர்தலுமின்றி அதைக் காதலென்றுக் கருதவியலாது தானே\nபெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். எனினும் மனம் கலக்காத உடல் சேர்வாழ்க்கையாய் சமூகத்தின் பார்வைக்கு வாழும் வாழ்வெனச் சமகாலத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம்.\nஎப்படியாகினும் அன்பு, நட்பு, பாசம், உறவு எனக் காரணிகள் பலவாயினும் மனம் ஒத்துப் போதலின் நிமித்தமே காதல்.\nமுத்தம் என்பது பிரியத்தின் திறவுகோல். காதலின் கதவு. காமத்தின் நுழைவாயில். முத்தம் உள்ளத்தின் சந்தோஷத்தை உதடுகளால் எழுதிப் பார்க்கிற கவிதை. முத்தத்தைத் தவிர்த்து விட்டு காதலில் முன்னேறவே முடியாது. எனில், எவ்வளவு முக்கியமானதெனப் புரியும்.\nமுத்தம் இல்லாத காதல் இயலாது.முத்தம் இல்லாத காதல் கவிதைச் சாத்தியமில்லை. முத்தம் பற்றி எழுதுவது காதல் கவிதை. முத்தம் கொடுப்பதற்கு முன் ஏற்பாடுகளை எழுதுவது காதலியக் கவிதை. அமிர்தம் சூர்யா காதலியக் கவிதை எழுதுகிறார்.\nஒரு வீடு பார்க்கிறோம். பிடித்திருக்கிறது. குடியேற முடிவு செய்கிறோம். அதற்குமுன் அதில் உள்ள தூசிகளைத் துடைக்கிறோம். ஒட்டடை அடிக்கிறோம். வாய்ப்பும் வசதியும் இருக்குமாயின் வண்ணம் கூட பூசுகிறோம். குடியேறும் வேளையின் குதூகலத்திற்கான தயாரிப்பு. முத்தம் தருவதற்கு முன்னும் அவ்விதமான மனத் தயாரிப்பு தேவையல்லவா ஆனால் எத்தனை பேருக்கு அது புரிகிறது\n’, என்றொரு கவிதை .\nமுத்த சிந்தனையை இதழ் முழுக்கப் பரவ\n அவ்விதமாயின் அதற்கான திட்டமிடலைத் தொடங்கு. எப்படி\nகாதல் என்றவுடன், உலகின் வெளியெங்கும் இருவர் மட்டுமே வாழும் புனித வெளியாகப் பாவித்துப் பேசும் இலக்கியங்கள். ஆனால் மனமென்பதும் வாழ்வென்பதும் காலமென்பதும் அப்படி எளிதில் விட்டு விடுவதில்லையே.\nசந்திக்கிறோம். நட்புக்கொள்கிறோம். காதல் கொள்கிறோம். உள்ளம் கலக்கும் நாளின் பிசிறாய் உதடு கலக்கிறோம். ஆனால் அதற்கு முன் அவளின் வாழ்க்கை அல்லது அவனின் வாழ்க்கை எவ்வித காதல்வயப் பாட்டிற்கும் உட்படாததாக இருக்க வேண்டும். குறிப்பாக அவளுக்கு. இது தான் எல்லா ஆண்களும் விரும்பவது. இலக்கியமும் விரும்புவது. அதற்கு முன் ஒரு காதல் அவளின் வாழ்வில் கடந்து போயிருப்பது மிக இயல்பானது என்பதை ஏற்க மறுக்கும் சமூக மனம். இப்போது இந்தக்கவிதையைப் படியுங்கள்.\nபழைய காதலின் எஞ்சிய உறுத்தல்கள் ஏதும் அவளுக்கு இருக்குமாயின் முத்தமிடுமுன் உன் நிபந்தனையற்ற அன்பால் அதனை கூச்சமின்றி அப்புறப்படுத்து. உன் பிரியத்தால் அந்தக் காயத்திற்கு களிம்பு பூசு.\nமேலும் முத்தமிடும் பாடம் சொல்லும் வரிகள் இருக்கும் கவிதை இது. அவற்றை விடுங்கள்.\nஇது ஒரு காதல் கவிதையா இது ஒரு காதலியக் கவிதையா இது ஒரு காதலியக் கவிதையா ஏற்கனவே , காதலில் தோற்றுப் போன பெண்ணொருத்தியை, ஒரு ஆணின் காதல் மனம் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பேசும் ஆகச் சிறந்த பெண்ணியக் கவிதையல்லவா ஏற்கனவே , காதலில் தோற்றுப் போன பெண்ணொருத்தியை, ஒரு ஆணின் காதல் மனம் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பேசும் ஆகச் சிறந்த பெண்ணியக் கவிதையல்லவா அதுவும் நேர்மறையாய்ச் சுட்டும் பெண்ணியக் கவிதையல்லவா அதுவும் நேர்மறையாய்ச் சுட்டும் பெண்ணியக் கவிதையல்லவாஅப்படியல்லாமல் பெண்ணின் மனத்தை ஒழுக்கத்தின் பேரால் குத்திக் கிழிக்கும் ஆண்களுக்குச் சொல்லும் பாடமல்லவாஅப்படியல்லாமல் பெண்ணின் மனத்தை ஒழுக்கத்தின் பேரால் குத்திக் கிழிக்கும் ஆண்களுக்குச் சொல்லும் பாடமல்லவா நண்பர்களே இந்தக்கவிதை முத்தம் கொடுக்கச் சொல்லிக் கொடுப்பது போல் எழுதப்பட்ட, ஆனால் முத்தம் கொடுக்கத் தகுதியான மனத்தை ஓர் ஆண் பெறுவதற்கான பாடம் சொல்லித் தருகிற கவிதை.\nபறவையை ஸ்தாபித்தல் என்னும் கவிதை\nபெயரிடப் படாத ஒரு பறவையைப் பிடித்துவந்து\nஅது பெயரைத் துறந்து பெயரின்மைக்கு ஓடியது\n பெரில் தான் யாவும் இருக்கிறது. பெயர் தான் அடையாளம். பெயர் தான் ஊக்க சக்தி.பெயர் பெறத்தான் எல்லாம். பெயரின்மைக்கு ஓடும் மனோபாவம் மேலதிகச் சிந்தனையைத் தூண்டுவது . இருக்கட்டும்.பெயரின்மைக்குப் பறவை ஓடியதும் கவிமனம் ஓடிய பறவையை விட்டு விட்டு பெயரின் மீது அக்கறை கொள்கிறது.\nஅலைந்துகொண்டிருந்த அந்தப் பெயரைப் பிடித்துவந்து\nகூட்டில் அடைத்து பறவையாகப் புனைந்தேன்.\nஸ்தூலப் பொருளுக்குச் சூட்டிய பெயரை நிராகரித்துப் போன பின் அரூபமாய் இருக்கும் பெயரின் பௌதீக இருப்பினைச் சமன் செய்ய பெயரையே பறவையாய்ப் புனைவது கவிமனத்தின் உச்சம். பறவையாய்ப் புனைவதென்பது பறவையாய்ப் புனைவதன்று. சிறகுகளைப் புனைவது. சிறகுகளுக்கான வானத்தைப் புனைவது. எல்லைகளைப் புனைவது. அப்புனைவை உண்மையாக்கும் பொருட்டு எழுத்துகளால் கட்டமைக்கிறது. அதை தன் புனைவாற்றலால் பறவையென நம்ப வைக்கவும் முடிகிறது. எல்லாம் சரி. ஆனால் புனைவென்பது வாழ்க்கையல்ல. பெயர் மட்டும் பறவையல்ல.\nநம்பத் தொடங்கிய பொழுது தான்\nஎன் அழுகை உங்களுக்குக் கேட்காமல் போனது.\nதன் புனைவால் பெயரைப் பறவையென நம்ப வைக்க இயலுமாயினும், உள்ளூர சோகம் அப்பிக் கிடக்கிறது. புனைவால் மறக்கமுடியும்;மறக்க முடியாது.\nகவிதைகளில் சொல்லப் படும் விஷயங்களை கவிஞனோடும் அவனைச் சார்ந்தவர்களோடும் இணைத்துப் பார்க்கிற இன்னும் சொல்லப்போனால் வாசக மனம் கவிதைக்கு வெளியே பல ஊர்களுக்கும் பயணம் செய்து அதற்கான நபர்களைப் பொருத்தி விடும் பொருட்டு துப்புத் துலக்குகிற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதனாலே தான் சங்கப் பாடல்களில் தலைவன் தலைவி தோழி என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் போலும். அனுபவம் கவிதையாகும் போது அனுபவமாகவே எதிகொள்ளப் பட வேண்டும். ஆட்களாகக் கூடாது. நிலைத்துப் பெயர் பெற்று இருக்கிற சிற்பங்கலைச் செதுக்கிய சிற்பிகள் தம் பெயரையா முன்னிறுத்தினார்கள். அஜந்தா ஓவியம் கலையாக இருகிறதேவல்லாமல் வரைந்தவனையும் வரையப்பட்டவர்கள் யாரெனவுமா வண்ணம் கொண்டிருக்கிரது. அலைகள் தனக்கென பெயர் சூட்டிக் கொள்ளத் துடிக்கின்றனவா நாம் தான் சொல்கிறோம் ஆண் அலை பெண் அலை என்றெல்லாம். இப்படியெல்லாம் கேட்கிற அமிர்தம் சூர்யாவின்,’பெயரை ஏன் சொல்லணும் நாம் தான் சொல்கிறோம் ஆண் அலை பெண் அலை என்றெல்லாம். இப்படியெல்லாம் கேட்கிற அமிர்தம் சூர்யாவின்,’பெயரை ஏன் சொல்லணும்\nசுருக்குப் பையில் இல்லாத ஒற்றைப் பாக்கைத் தேடும்\nஆயாவின் விரல்போல எழுதும் கவிதையில் எல்லாம்\nஎன் இயங்கு சக்தியின் பெயரைத் தேடி துழாவுகிறாய்\nஎன்னும் எரிச்சலுற்ற சூழலை எதிர்கொள்கிற கேள்வியோடு முடிகிறது.\nஇன்றைக்கு இருக்கிற சூழலில் எத்தகைய இக்கட்டையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டியதன் தேவையைப் பேசுகிற கவிதை,’எக்கணமும் தயாராயிரு’, என்னும் கவிதை. அதற்காக அவர் அடுக்கிப் போகும் சூழல்கள் மிகுந்த தனித்துவமானவை. எல்லா தளங்களிலும் எல்லா நிலைகளிலும் இருந்து பேசப் படுபவை.\nஉன் கொஞ்சல் போதையை உணவாக்கினாய்\nநீ மென்று தந்த எச்சிலை எனதாக்கினாய்\nகூடே சுகமென உன் மார்புச் சூட்டில்\nகூட்டின் மெத்தை இறகுகளை மாயமாக்கினாய்\nஎன்று காதல் வெளியைப் பாடலெனப் பாடும் மனமும் இவருக்கு வாய்க்கிறது.\nகோலம் போடுதல் என்னும் கவிதை முக்கியமானது.\nஅதைக் கோலம் என்று புனைப் பெயர் சூட்டுகிராய்\nஎன் அகப்பைகளில் நீ தடுக்கிவிழுந்து\nகாமக் கோடுகளில் சிக்கிக் கொள்ளாத\nஉன் காதல் சந்தேகத்திற்குரியது கருப்பா\nசாலையில் செதுக்கும் சாதுர்யம் ரசி\nஎடுத்துக் கொள் நீயே இந்த மாக்கோல உணவையென\nஎன் செயலின் உள் அர்த்தம் புரிகிறதா\nஒரு பெண்ணின் குரலில் பேசும் கவிதை.ஆண் என்பவன் வீரத்தின் அடையாளமாகவும் பெண் என்பவள் வெட்கப்படக் கூடியவளாகவும் இருக்கும் கருத்தை எவ்வித பிரயத்தனமுமின்றி உடைக்கிறார். ’ஆண் வெட்கம் கலைத்து’, என்னும் ஒரு பெண்ணின் பேச்சு எல்லா உணர்வுகலும் இருபாலருக்குமுரியதே இயல்பென்பதை கருத்தியல் தளத்தில் நின்று பேசாமல் இயல்பு மொழியில் பெண் குரலில் பதிவு செய்து போவது சிறப்பு.ஒரு பெண் தன்னை ஆண் எப்படி நடத்த வேண்டுமென்றால் மாக்கோலமிட்டு எறும்புகளைத் தாமாகவே எடுத்துக்கொள்ளச்சொல்லி கௌரவப் படுத்துவது போல தன்னியல்பாய் இருக்க வேண்டுமாம்.\nஇந்தக் கவிதையில் அந்தப் பெண் கணவனை இழந்த விதவையோ என்று எனக்கு தோன்றியது. ���ிளையாட்டாகச் சொன்னாலும் காதலில் ஐயமுற்றுக் கதைப்பது தன்னை ஆட்கொள்ள வேண்டிக் கேட்பதில் இருக்கிற கௌரவ முனைப்பு கொள்ளும் மனம் ஆகியனவற்றால் அப்படி தோன்றியிருக்கக் கூடும்.\nவெள்ளைக்கோலத்துக்கு வண்ண ஆடை பூட்டச் சொல்வது அதை மேலும் அந்தப் பாத்திரத்தின் மேல் படிய வைத்தது.\nநீ என்கிற கவிதையில் என்ன்வாக வெல்லாம் மாறிவிட வேண்டும் என்கிறார். இறுதியில்,\nஎன்று முடிகிறது கவிதை.ஆன்மீகப் பற்றாளரான வெற்றியின் சூத்திரமாக இதனைச் சொல்வது இயல்பானதுதான்.\nதத்வமஸி என்பதன் பொருள் இது தான்.தத்வமஸி= தத்+த்வம்+அஸி.தத் என்றால்,’அத்’, த்வம் என்றால் ‘நீ’ அஸி என்றால் அறிவாயாக. அதாவது, அதுவே நீயென்று அறிவாயாக’, ‘அவளே நீ யென்று அறிவாயாக.\nமொழியில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்ப்பதில் எப்போதும் அமிர்தம் சூர்யாவுக்கு ஆர்வம் உண்டு. கவிதையை தொழில் நுட்பத்திர்குள் கொண்டு சாத்திய்ஙளைச் செய்பவராக அவரின் கவிதைகளை வாச்சிக்கிற போதுஅறிய முடியும்.இத்தொகுப்பில் சிறந்த படிமங்களும் உவமைகளும் பலவற்றைச் சொல்ல லாம்.\nஅம்மாவைப்போல் அழகாய் இருக்கும் குழந்தையின் உதடுகளை\nகவ்வ மாராப்பிடம் கெஞ்சுகிறது காற்றின் அதரம்\nகவிச்சி வாசம் வீசும் உன் குறுஞ்செய்தியைக்\nகவ்விக் கொள்ளவே கண்கள் கொக்கென\nமாறி தவம் செய்கிறது கனவுக்குளத்தில்\nஇப்படி நிறைய மேற்கோள்களைக் காட்ட முடியும்.\nமருந்தை உள்ளே வைத்து இனிப்புத் தடவிக் கொடுக்கும் மாத்திரை போல காதலைப் பேசினாலும் காதலியம் பேசினாலும் அவற்றை முன் மொழிந்து ஊடாகவே வாழ்வியலை வழி மொழிவதே கவிதைகளின் நோக்கமாய் இருப்பதை தேர்ந்த வாசகன் கண்டடைவான் என்பதில் சந்தேகமில்லை.\nகாதலியம் என்பதும் வாழ்வியலின் கூறென்பதால் அதன் வாயிலாக வாழ்வியலின் நுட்பமான இடங்களையெல்லம் இயல்பு வழி சாத்தியமாக்கியிருக்கிறார்.\nஅமிர்தம் சூர்யாவுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்தும்.\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nவிமர்சன சூழலில் இப்படியான ஊற்சாகமூட்டும் நடுநிலையான முன்னகர வைக்கும் கட்டுரை …வரிகளால் ஆனதல்ல..விருதுகளால் ஆனது.இது பெருமிதம்..வெளியிட்ட திண்ணை டாட் காமிக்கு நன்றிகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nடாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்\nநமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.\nகவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)\nதொடுவானம் 181. பதிவுத் திருமணம்\nதமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …\nவார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு\nகவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/netizens-slams-meera-mithun-for-over-glamour-short-dress-photo-shoot-q65gjo", "date_download": "2021-07-30T04:44:53Z", "digest": "sha1:IYV2LZ6SAGHVSEKQSUBBALSG566YZY44", "length": 11138, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்சீப்பை மட்டுமே கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் மீரா மிதுன்...விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்..! | Netizens Slams Meera Mithun For Over Glamour Short Dress Photo Shoot", "raw_content": "\nகர்சீப்பை மட்டுமே கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் மீரா மிதுன்...விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்..\nபிட் துணியை போன்று உள்ள ஒன்றை உடம்பில் சுற்றி ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானேல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார்.\nஇதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...\nஅங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன்.\nஇதையும் ப���ிங்க: முன்னழகு தெரிய விட்டு முரட்டு போஸ்... அடா சர்மா... கவர்ச்சி காட்டுவதில் இவரை போல வருமா..\nமீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை.\nமீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.\nஇருந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இடையில் பாலிவுட் ஹீரோயின்கள் கூட தனது போட்டோ ஷூட்டை காப்பியடிப்பதாக கூறி காமெடி செய்திருந்தார் மீரா. சமீபத்தில் கூட மஞ்சள் நிற பிகினியில் கவர்ச்சி வெறியாட்டம் ஆடிய மீரா மிதுனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த சூடு சற்றே அடங்குவதற்குள் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் மீரா மிதுன்.\nஇதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..\nபிட் துணியை போன்று உள்ள ஒன்றை உடம்பில் சுற்றி ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். கை கால் எதுவுமே இல்லாமல் கர்ச்சிப் போன்று உள்ளது அந்த உடை. இதில் அவரது முன்னழகும் தொடை அழகும் பளிச்சென தெரிகிறது. வித்தியாசமனா ஹேர் ஸ்டைலில், கழுத்தில் வினோதமான ஆபரணத்தை அணிந்திருக்கிறார் மீரா மிதுன். அதை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nபாலியல் தொந்தரவால் மீரா மிதுன் எடுத்த பயங்கர முடிவு. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி\nமீரா மிதுன் பார்ட் 2 ... சாக்ஷி அகர்வாலின் உச்சத்திலும் உச்சம் தொட்ட கவர்ச்சி\nவிஜய், சூர்யா என்னை மன்னிச்சிடுங்க... இப்ப தான் உண்மை தெரிந்தது காலில் விழாத குறையாக கதறும் மீராமிதுன்\n‘நான் தற்கொலை செஞ்சிக்கப்போறேன்’... பிரதமருக்கு தனது கடைசி வேண்டுகோளுடன் மீரா மிதுன் ட்வீட்...\nகண்கூசும் அளவிற்கு கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்... ஸ்ட்ராப்லெஸ் ப்ளவுஸில் உச்சகட்ட கவர்ச்சி...\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\nஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்.. கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய ராகுல்..\nஇது தவறான கருத்து... அதிமுக முன்னாள் எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் செல்லூர் ராஜூ..\nமு.க.ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான்... உள்ளாட்சி தேர்தலில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்... துரைமுருகன் ஆத்திரம்\nவெளிநாட்டு பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா.. சார்பட்டா படக்குழுவினருக்கு வந்த சங்கடம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2018/05/11/", "date_download": "2021-07-30T05:28:37Z", "digest": "sha1:MBLQN2MVGRSZLUFSQUWOR5II4ZHKIMEU", "length": 8322, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 05ONTH 11, 2018: Daily and Latest News archives sitemap of 05ONTH 11, 2018 - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த வெவகாரம் பிடித்த நடிகரிடம் இருந்து தள்ளியே இருக்கும் மில்க் நடிகை\nஇந்த நடிகருக்கு உடம்பில் மச்சமா, இல்ல மச்சத்தில் தான் உடம்பா\nமுரண்டு பிடிக்கும் சாண்டல்: சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய பரோட்டா\nகடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ரிலீஸ்.. அதிருப்தியை வெளிப்படுத்திய அரவிந்த்சாமி\nநடிகையிடம் நைசா பேசி நிர்வாண புகைப்படங்களை வாங்கி விற்பனை செய்த இயக்குனர்\nசாவித்திரி வாழ்க்கை யாரால் நாசமானது... ‘ஜெமினி’யாக நடித்த துல்கரின் சுவாரஸ்யமான பதில்\nநடிகையர் திலகத்தில் சிவாஜி காட்சிகள் மிஸ்ஸிங் ஏன்: இயக்குநர் நாக் அஸ்வின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n'கிங்ஸ் ஆப் டான்ஸ்' நிகழ்ச்சி புகழ் ஹரி பைக் விபத்தில் பலி: ரசிகர்கள் அதிர்ச்சி\nஎன்னாது, ஜெயலலிதாவாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்\nஆர்யா மீது ஃபீலிங்ஸ் வந்துவிட்டது, டச்சில் தான் உள்ளேன்: சீதாலட்சுமி\nஹீரோ வீட்டில் விடிய விடிய பார்ட்டி: கார் விபத்தில் சிக்கிய நடிகை\nஇது என்னடா புது கூத்து: ஜூலியும் கட்சி துவங்கப் போகிறாராம், ரஜினியை முந்திடுவாரோ\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை ��ப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nடிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான 'இரும்புத்திரை' படம்.. ஆதார் பற்றிய கருத்தால் சர்ச்சை\nபடுக்கை, பாலியல் தொல்லை...: காலா பட நடிகை தில் பேட்டி\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nசமந்தா ரசிகர்களுக்கு 'இரும்புத்திரை' கொடுத்த பெரும் ஏமாற்றம்\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nஇரும்புத்திரை - விமர்சனம் #IrumbuthiraiReview\nஅங்கிங்கெனாதபடி எங்கும் ஒலித்த பாடல்கள் - முதல் மரியாதை\nபாடலாசிரியர் சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/oats-roti-recipe-in-tamil-how-to-make-oats-chapati-in-tamil-320460/", "date_download": "2021-07-30T05:10:39Z", "digest": "sha1:3OXC764KDV67UI672ENA2ZCSUBHCQ6Y4", "length": 11020, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "OATS ROTI Recipe in tamil: how to make OATS CHAPATI in tamil", "raw_content": "\nகோதுமை சப்பாத்தியை போன்றே ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி… செய்வது எப்படி\nகோதுமை சப்பாத்தியை போன்றே ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி… செய்வது எப்படி\nWEIGHT LOSS ROTI Recipe in tamil: ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.\nOATS ROTI Recipe in tamil: இன்றைய நாட்ட்களில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. இதற்கு காரணமாக இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டு கூறலாம். ஏனென்றால், இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்க இவை உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்குகிறது.\nஅந்த வகையில் கோதுமை சப்பாத்தியை போன்றே ஆரோக்கியமான ஓட்ஸ் சப்பாத்தி எப்படி தயார் செய்யலாம் என்பதற்கான ஈஸியான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.\nஓட்ஸ் – 1 கப்\nஎண்ணெய் – 1 டீ ஸ்பூன்\nமுதலில் 1 கப் ஓட்ஸ் எடுத்து அதை மிக்சியில் வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றை மாவு சலிக்கும் சல்லடை வைத்து மாவை தனியாக பிரித்துக்கொள்ளவும்.\nஇதற்கிடையில் அடுப்பில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும். அவற்றை கொதிக்க வைப்பதற்கு முன்னதாக எண்ணெய் மற்றும் த���ண்ணீர் சேர்த்து கொள்ளவும்.\nகொதிக்க வைத்த தண்ணீரை மாவுடன் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் ஒரு கரண்டியால் பிசைந்து கொள்ளவும். பிறகு அவற்றை 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைக்கவும்.\nபிறகு அவற்றை மீண்டும் நன்றாக பிசைந்து சப்பாத்தி உருண்டைகளாக பிடிக்கவும். பிடித்த உருண்டைகளை சப்பாத்தியாக சேய்த்து கொள்ளவும்.\nஅதன் பின்னர் சப்பாத்தி வேக வைக்கும் கல்லை சூடு செய்து ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எடுக்கவும்.\nஇப்படி நன்றாக வேக வைத்த சப்பாத்திகளுக்கு எப்போதும் தயார் செய்யும் உங்கள் விருப்பமான சைடிஷ்களோடு எடுத்துக்கொள்ளலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசாதத்திற்கு அருமையான கொள்ளுப்பொடி; உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் ரெசிபி\n100% பிசினஸில் கவனம் செலுத்த உள்ளேன்: மாஃபா பாண்டியராஜன்\nமேக வெடிப்புகள் ஏன் அடிக்கடி நிகழ்கின்றன\nநீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு\nTamil News Live Updates : கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா; 555 பேர் உயிரிழப்பு\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கால நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nஅட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா ரோட்டுக்கடை காளான்\nகாரசாரமான வெண்டைக்காய் புளிக்குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க…\nபொன்விழா… வைர விழா… நூற்றாண்டு விழா… சட்டமன்ற வரலாற்று குழப்பம்\nகொத்தமல்லி விதை: பிளட் சுகர் பிரச்னைக்கு இப்படி பயன்படுத்துங்க\nமுடிவுக்கு வந்த ஹிட் சீரியல்: வில்லி ஸ்வேதா பழி வாங்கப்பட வேண்டுமா\nகமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கவிஞர் சினேகன் திருமணம்; மகிழ்ச்சியான தருணங்கள்\nகரை வேட்டியில் இருந்து ஜீன்ஸ்க்கு மாறிய திமுக இளம் தலைவர்கள்\nகிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி\nTamil Serial Rating : தவறை மறைக்க என்னெல்லாம் செய்கிறார் பாருங்க… ரசிகர்களிடம் மாட்டிய பாக்கியலட்சுமி கோபி\nபாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்\nபாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா – நீலிமா ராணி கோவில் விசிட்\nருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சட்னி செய்வது எப்படி தெரியுமா\nசாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு பாருங்க\nமிருதுவான உருளைக்கிழங்கு சப்பாத்தி; வெங்கடேஷ் பாட் கூறும் ரகசியம் இது தான்\nஇதுவரை நான் விக் வைத்தது இல்லை – சித்தி 2 மீரா கிருஷ்ணா கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/today-magaram-rasi-palan-june-16-2021-vai-482665.html", "date_download": "2021-07-30T04:02:28Z", "digest": "sha1:KFFVPBOWFT4J5GZ4TLGKUNVHLXGTFU73", "length": 6720, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Today Magaram Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 16, 2021)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 16, 2021)\nமகரம் ராசிக்கான இன்றைய ராசிபலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542).\nஇன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமற்ற ராசிகளின் இன்றைய பலன்:\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nஆன்மிகம், ராசிபலன் உள்ளிட்ட தகவல்களுக்கு இணைந்திருங்க\nToday Rasi Palan: மகரம் - இன்றைய ராசிபலன் (ஜூன் 16, 2021)\nவாரிசுகளின் ஆதிக்கத்தில் மலையாள சினிமா...\nஒலிம்பிக் குத்துச் சண்டை: வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்- இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி\nArya: சார்பட்டா கபிலனை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\nமுட்டையில் நூதன மோசடி.. 700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை -ஆக்‌ஷனில் இறங்கிய குற்றப்பிரிவு போலீஸார்\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/44", "date_download": "2021-07-30T04:27:41Z", "digest": "sha1:ARECUBKQOOU5XBAK5ZFPQYQ2XF7JISEK", "length": 10163, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்���திர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nகாலத்தை வென்றவர்கள் : கலிலியோ பிறந்தநாள்....\nசாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து..\nசோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு\nசோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஉருமாறிய கொரோனா தொற்றுக்கு சிறந்த தடுப்பு மருந்து பைஸர் - ஆய்வில் தகவல்\nபிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு எதிராக பைஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்ற வகைகளை விட கெண்ட் வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது.....\nமனிதனின் மரபுவழி கோட்பாட்டை சார்லஸ் டார்வின் வெளியிட்ட 150 வதுஆண்டு....\nஅவர் பிறந்த பிப்ரவரி 12ஆம் நாள் உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களாலும், பகுத்தறிவாளர்களாலும், பொதுமக்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது......\nசவூதி: ஷோபா தொழிற்சாலையில் தீவிபத்து\nசவூதி அரேபியாவில் ஷோபா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.\nமியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை உத்தரவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்\nமியான்மர் ராணுவத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.\nஜப்பானில் பறவைக் காய்ச்சலால் கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்\nபறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு ���ுறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/", "date_download": "2021-07-30T03:07:59Z", "digest": "sha1:GOIQTSMGM45HI7YWKPB27LOCK2EQWOZN", "length": 11740, "nlines": 215, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்", "raw_content": "\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nComment on 4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nComment on அது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nComment on முஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nComment on உஷாராக இருங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nகபாலி: கோட் - காந்தி - டாக்டர் அம்பேத்கர் - பெரியார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/06/24100313/2761301/Tamil-News-India-reports-54069-new-COVID-19-cases.vpf", "date_download": "2021-07-30T03:54:45Z", "digest": "sha1:5UKHPBSQNTQHWCOBDQWE6CLBQYHQ5Q3Q", "length": 16158, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 54,069 பேருக்கு தொற்று || Tamil News India reports 54069 new COVID 19 cases", "raw_content": "\nசென்னை 30-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 54,069 பேருக்கு தொற்று\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது.\nநாடு முழுவதும் ஒரே நாளில் 1,321 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,981 ஆக உயர்ந்துள்ளது.\nஇதையும் படியுங்கள்... தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் இல்லை - மத்திய பிரதேசத்தில் கலெக்டரின் அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,90,63,740 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,27,057 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 30,16,26,028 பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விடாத கொரோனா - 58 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nதடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்தது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19.59 கோடியை கடந்தது\nபிரான்சில் 60 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஒலிம்பிக் குத்துச்சண்டை இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் பதக்கத்தை உறுதி செய்தார்\nடோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்\nமூன்றாவது போட்டியில் அபார வெற்றி... டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை\nமூன்றாவது டி20 கிரிக்கெட்- இந்தியாவை 81 ரன்களில் கட்டுப்படுத்தியது இலங்கை\nபத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -மு��லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டில் 27 சதவீத இடஒதுக்கீடு -பிரதமர் தகவல்\nபயிர் காப்பீடு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nகோவேக்சின் இறக்குமதி அங்கீகாரம் ரத்து- பிரேசில் நடவடிக்கை\nஅனைவரையும் திருப்திப்படுத்துவது சவாலானது: பசவராஜ் பொம்மை பேட்டி\nமருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு: மத்திய அரசின் முடிவுக்கு அமித்ஷா வரவேற்பு\nகர்நாடகத்தில் 2 ஆண்டுகளில் பாஜக அரசு ஊழலில் சாதனை: சித்தராமையா குற்றச்சாட்டு\nபசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக தேர்வானது எப்படி\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா- கோவையில் புதிதாக 188 பேர் பாதிப்பு\nபுதுவையில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇங்கிலாந்தை விடாத கொரோனா - 58 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nதடுப்பூசி செலுத்திக் கொண்டால் 100 டாலர் பரிசு - நியூயார்க் மேயர் அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்தது\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nசின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை வழங்க முடியாது: கோர்ட் தீர்ப்பால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nகர்ப்பம்.. பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2021/04/blog-post_12.html", "date_download": "2021-07-30T03:44:31Z", "digest": "sha1:5VBWK2S6VFOLZGKW2MVWW4SFLDAM5BWG", "length": 4717, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நாட்டில் மீண்டும் பீதியை ஏற்படுத்திய சம்பவம்- பதுளைப் பிரதேச மக்கள் அச்சத்தில்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › நாட்டில் மீண்டும் பீதியை ஏற்படுத்திய சம்பவம்- பதுளைப் பிரதேச மக்கள் அச்சத்தில்\nபதுளைப் பிரதேசத்தில் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானிக்க கூடியதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபல வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பதுளை - இரண்டாம் கட்டை- நேத்ராகம பிரதேசவாசிகள் குள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தன என்பதும் கூட்டிக்காகட்டத்தக்கது.\nஅதனடிப்படையில், மாத்தறை, தொட்டமுன மீனவ கிராமம், குளியாப்பிட்டி - எலதலவ மற்றும் மூனமல்தெனிய போன்ற பிரதேசங்களிலும், அனுராதபுரம் மஹாவிலச்சிய, எந்தகல்ல பிரதேசங்களிலும், அம்பாறை தமன தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது\n13 வயது சிறுமி து ஷ்பிர யோகத்திற்குள்ளாக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நெருக்கப்பட்டு தீ வைப்பு\nபதவி விலகுகிறாரா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் \nநல்லூர் ஆலயத்தினை உடைத்து அதில் பொது மலசலகூடம் அமைக்க வேண்டும் அங்கையனின் அடியாள் ஆவா குழு அருண் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/149829", "date_download": "2021-07-30T03:08:17Z", "digest": "sha1:EOJWQ42ZVLBT5NGMH3ROXLT64ALH4RLN", "length": 7773, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியன் - 2 பட விவகாரம் ; இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எப்படி\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nஒலிம்பிக் மகளிர் வில்வித்தை - காலிறுதிக்கு தீபிகா குமாரி ...\nஅனைத்து மருத்துவர்களும் ஊரகப் பகுதிகளில் சில ஆண்டுகள் மரு...\nஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவித்தால் மக்கள் கூட்டமாகத்...\nஇந்தியன் - 2 பட விவகாரம் ; இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் - 2 பட விவகாரம்\nத���ரைப்பட இயக்குநர் சங்கருக்கு எதிராக லைக்கா நிறுவனம் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் - 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தடை விதிக்க, தனி நீதிபதி மறுத்திருந்தார்.\nதனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, லைக்கா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது . வாதங்களை கேட்ட நீதிபதிகள், லைக்காவின் மற்றொரு வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசார்பட்டா பரம்பரையில் விஷமத்தனமான காட்சிகள் உள்ளன - பாண்டியராஜன்\nஏ.ஆர். ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nநடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான மேல்முறையீட்டு மனு -இன்று விசாரணை\nவெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்\nகமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nஇன்று மாலை வெளியாகிறது வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக்..\nகார் பந்தய மைதானம்தான் என்னுடைய களம் - நடிகை நிவேதா பெத்துராஜ்\n\"காதல் கோட்டை\" படத்தின் 25 -ம் ஆண்டு நிறைவை கொண்டாடிய படக்குழு : விழாவில் அஜித் மிஸ்ஸிங் \n'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148938", "date_download": "2021-07-30T04:59:22Z", "digest": "sha1:D4ZK34J5W7TAN7TZCQ7MTOCFJKKPGOJ4", "length": 9927, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "கண்ணதாசன் 95 எம்.எஸ்.விஸ்வநாதன் 94 - காலத்தை வென்ற கவிதையும் இசையும் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை\nடோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவிற்க...\nஅரசுப் பேருந்து மோதி மூதாட்டி சாலையில் விழுந்து மயக்கம்.....\nஇந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கி கொல்லப்பட்டது எ...\nதடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு.. அனைத்து மாக...\nவடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை, யமுனை ந...\nகண்ணதாசன் 95 எம்.எஸ்.விஸ்வநாதன் 94 - காலத்தை வென்ற கவிதையும் இசையும்\nகண்ணதாசன் 95 எம்.எஸ்.விஸ்வநாதன் 94 - காலத்தை வென்ற கவிதையும் இசையும்\nதமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர்கள் கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nகாதல், பாசம், தத்துவம், ஆன்மிகம் என எதை எழுதினாலும் தனி முத்திரையைப் பதித்தவர் கண்ணதாசன். அவரது எண்ணற்ற திரைப்படப் பாடல்களுக்கு இதயத்தோடு இரண்டறக் கலக்கும் வகையில் இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் வழங்கிய இசை ஆறு இன்னும் வற்றாது ஓடிக் கொண்டிருக்கிறது..\nஎழுத்தாளர், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கதை-வசனகர்த்தா, அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருந்தாலும், கண்ணதாசன் எழுதிய அற்புதமான திரைப்பாடல்கள்தான் இன்னும் உயிர்ப்போடு நிற்கின்றன.\nகாதலின் மகத்துவத்தை கவிதை வரிகளாக்கி அவற்றை நெஞ்சங்களில் இடம்பெறச்செய்தவர் கண்ணதாசன். காதலின் மென்மையை இசையால் மெருகேற்றியவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nஎம்.எஸ்.வி.யின் மெல்லிசையால் கண்ணதாசன் பாடல்கள் வலிமை பெற்றனவா அல்லது கண்ணதாசன் வரிகளால் எம்.எஸ்.வி.யின் இசைக்கு இனிமை கூடியதா என வியக்காதார் இருக்க முடியாது.\nபாசம், குடும்ப உறவுகள் சார்ந்த பாடல்களிலும் கண்ணதாசனுடன் எம்.எஸ்.விஸ்வநாதன் கைகோர்த்து நிகழ்த்திய மாயாஜாலங்கள் இனி எந்தக் காலத்திலும் சினிமாவில் காண முடியாத பொற்காலங்கள்.\nசோகம், இழப்பு, பிரிவு, மரணம் போன்ற மானுடத் தத்துவங்களை கடைக்கோடி மக்களுக்கும் பாடல்களால் கொண்டுசேர்த்தவர்கள் கண்ணதாசன்-விஸ்வநாதன். ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்.எஸ்.வியும் வரிகளாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இனியும் இருப்பார்கள்...\nசார்பட்டா பரம்பரையில் விஷமத்தனமான காட்சிகள் உள்ளன - பாண்டியராஜன்\nநடிகை யாஷிகா மீது நடவடிக்கை.. 2 பிரிவுகளில் வழக்கு... லைசென்ஸ் பறிமுதல்..\nஏ.ஆர். ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள்\nநடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான மேல்முறையீட்டு மனு -இன்று விசாரணை\nஅட்லி இயக்கும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதி\nசூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி 'சூர்யா 40' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nஒரு கோடி பின்தொடர்பாளர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடிகர் தனுஷ்\nபிரான்ஸ் - கான்ஸ் திரைப்பட விழா கோலாகலம்\nமாணவனிடம் வழிப்பறி முயற்சி... முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு..\nகூலித்தொழிலாளி மீது மோதிய வாகனத்தை விரட்டிப்பிடித்த இளைஞர...\nஉயிர்குடிக்கும் எமனாக மாறிவரும் சாலை விதிமீறல்கள்.. கனரக...\nஅண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.\n\"தட்டிவிட்டு\" தப்பிய கார், காட்டிக் கொடுத்த கேமரா... இளைஞ...\nஅ.இ.த.வி.ம.இ மகளிர் அணி நிர்வாகியால் ரெண்டான குடும்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/02/blog-post_13.html", "date_download": "2021-07-30T03:23:51Z", "digest": "sha1:TVVCW2XEFGGK6WHX24XYCUGYG3SHKH3N", "length": 5107, "nlines": 32, "source_domain": "www.cbctamil.com", "title": "மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது\nமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது என்றும் அவ்வாறான நோக்கம் இருந்தால் ஆட்சிக்கு வந்தவுடன் வரவுசெலவு திட்டத்தை இந்த அரசாங்கம் சமர்பித்திருக்கும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nநாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\n2015 இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தவுடன் அதே ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி அவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத பட்சத்திலும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும் அரசாங்கத்தின் பலவீனமான நிதி முகாமைத்துவத்தினால் தேசிய பொருளாதாரம் இன்று பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றும் 500 பில்லியனுக்கும் அதிகமான தேசிய வருமானம் இழக்கப்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் மக்களுக்கு குறிப்பிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஅத்தோடு கடந்த அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் பெருமளவில் நிறைவேற்றப்பட்டன என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச ஆனால் தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 100 நாட்களுக்கு அதிகமான நாட்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித அபிவிருத்திகளையும், மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.\nமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது Reviewed by EDITOR on February 24, 2020 Rating: 5\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1491", "date_download": "2021-07-30T04:45:36Z", "digest": "sha1:D2VK57CY5EEI7HEWRZM5PKHIDG5HBRLB", "length": 5798, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "‘ஜில்’ ‘ஜில்’ ரமா மணி ஆச்சி மனோரமாவுடன் நடிகர் விவேக் திடீர் சந்திப்பு! – Cinema Murasam", "raw_content": "\n‘ஜில்’ ‘ஜில்’ ரமா மணி ஆச்சி மனோரமாவுடன் நடிகர் விவேக் திடீர் சந்திப்பு\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nகடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலையில், சன்டிவியில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ,நாட்டிய பேரொளி பத்மினி, ஆச்சி மனோரமா. நாகேஷ்,பாலையா ஆகியோரின் நடிப்பில் உருவான இன்றைய இளைய தலைமுறையினரும் ரசித்து மகிழும் காலத்தால் அழியாத காவிய மான, தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்திருப்ப்பார்கள் .அதிலும் ஜில் ஜில் ரமா மணி யாக கலக்கிய ஆச்சி யின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது . இப்படத்தை அன்ற��� நடிகர் விவேக் கும் பார்த்து ரசித்துள்ளார்.அதோடு விட்டு விடாமல் ,உடனடியாக ஆச்சி மனோரமாவின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி மகிழ்ந்து ஆசியும் பெற்று\nதிரும்பியிருக்கிறார். இக் செய்தியையும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nபிரசாந்தின் ‘ சாஹசம் ‘ படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா…..\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nபிரசாந்தின் ' சாஹசம் ' படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா.....\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/6243", "date_download": "2021-07-30T04:13:54Z", "digest": "sha1:J5E37W7WHDNOBI5WO46WIFUFOFKEC2ZL", "length": 11115, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "விஷ்ணு விஷாலின் 10 ஆவது படம்! – Cinema Murasam", "raw_content": "\nவிஷ்ணு விஷாலின் 10 ஆவது படம்\nபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரொடக்சன்,விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி நிக்கி கல்ராணி , இயக்குநர் எழில் மாறன் ,நடிகர் சூரி , ரவி மரியா , இசையமைப்பாளர் C..சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இயக்குநர் எழில் மாறன் பேசியது , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும் , இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 1௦ஆ வது திரைப்படம். நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும் , கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக முன்வந்து கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தது. விஷ்ணு விஷாலின் தனிச்சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள் எனலாம். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதை விட அதை விளம்பரபடுத்துவது தான் கடினமான ஒன்று. படத்தின் நாயகியான நிக்கி கல்ராணியை விஜய் டிவி மகேந்திரன் சார் தா���் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்யாசமானது , படத்தில் அவர் பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளில் நடித்து கலக்கியுள்ளார் என்றார்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nவிழாவில் இயக்குனர் / நடிகர் ரவி மரியா பேசியது , படத்திற்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக “ இறங்கி அடிச்சா எப்படி இருக்கும்” என்று தலைப்பு வைத்திருக்கலாம். ஏன் என்றால் படத்தில் அனைவரும் அவ்வளவு தூரம் இறங்கி அடித்துள்ளனர். நான் இயக்குநராக பெரிய அளவில் மின்னவில்லை என்றாலும் நடிகனாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறேன். எப்போதும் இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வருகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது.\nவிழாவில் இசையமைப்பாளர் சத்யா பேசியது , நான் முதன் முறையாக இப்படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைகிறேன். நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும் போது , முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைக்க மாட்டேன். ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து இசையமைப்பேன். ஆனால் இந்த படத்தை முழுவதும் பார்த்துவிட்டு தான் இசையமைத்தேன் காரணம் படத்தில் சூரியின் காமெடி பெரிதும் என்னை கவர்ந்தது என்றார்.\nநாயகன் விஷ்ணு விஷால் பேசியது , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் எனக்கு மட்டும் தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன் ஆனால் நான் இதை பற்றி எழில் சாரிடம் கூறும் நேரத்தில் தான் அவருக்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. அதன் பின் இசை வெளியீட்டு நேரத்தில் தான் இசையமைப்பாளர் C.சத்யாவிற்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது. நீர்பறவை படத்திற்கு பின் நான் படங்களை தேர்வு செய்து தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான். படத்தில் ஒரு பாடலுக்கு கலர் கலரான உடைகளை எனக்கு படத்தின் உடை வடிவமைப்பாளர் ஜாய் அளித்தார். இது ப���ன்ற ஆடைகளை இப்படத்தில் தான் அணிகிறேன். முதலில் யோசித்த எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.\nஇயக்குனர் பி.வாசுவின் புதிய படம்\nநடிகர் விஷாலின் வேண்டுகோள்​ ​\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகர் விஷாலின் வேண்டுகோள்​ ​\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/motorbikes-scooters/hero/hf-dawn", "date_download": "2021-07-30T05:08:27Z", "digest": "sha1:POZ4L53SCKDYDBAID7HX7ZN3NJTEBB3C", "length": 7190, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "Hero இல் Hf Dawn இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கண்டி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகண்டி இல் Hero Dash விற்பனைக்கு\nகண்டி இல் Hero Maestro Edge விற்பனைக்கு\nகண்டி இல் Hero Pleasure விற்பனைக்கு\nகண்டி இல் Hero Hunk விற்பனைக்கு\nகண்டி இல் Hero CBZ விற்பனைக்கு\nஇலங்கை இல் Hero Dawn விற்பனைக்கு\nஇலங்கை இல் Hero Xtream விற்பனைக்கு\nஇலங்கை இல் Hero Karizma விற்பனைக்கு\nஇலங்கை இல் Hero Passion Plus விற்பனைக்கு\nஇலங்கை இல் Hero Splender i smart விற்பனைக்கு\nகண்டி இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Hero Hf Dawn\nகண்டி இல் Hero Hf Dawn விற்பனைக்கு\nகம்பளை இல் Hero Hf Dawn விற்பனைக்கு\nகடுகஸ்தோட்ட இல் Hero Hf Dawn விற்பனைக்கு\nபிலிமதலாவை இல் Hero Hf Dawn விற்பனைக்கு\nஅக்குரனை இல் Hero Hf Dawn விற்பனைக்கு\nகண்டில் உள்ள Hero Hf Dawn மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Hero Hf Dawn மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்ப���து ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/no-casualties-due-to-oxygen-shortage-in-corona-2nd-wave-central-government-ekr-2-510323.html", "date_download": "2021-07-30T05:16:43Z", "digest": "sha1:QEF2QT637VB73EIN6VQQKUDETT4KTUMY", "length": 9127, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "No casualties due to oxygen shortage in Corona 2nd wave central Government | கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு\nகொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு\nஉயிரிழப்பு விபரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன.\nஇரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nநாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து காங்கிரஸ் தரப்பு கேள்விகள் எழுப்பியது.\nAlso read: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஇதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விபரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் அறிக்கையாக சமர்ப்பித்து வருகின்றன.\nஉயிரிழப்பு விப���ங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. அந்த விபரங்களை பார்க்கும் போது எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என தெரிகிறது.\nஅதேநேரத்தில் கொரோனா முதல் அலையை காட்டிலும், 2வது அலை பாதிப்பில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nகொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு\nWork From Home - இல் இருப்பவர்கள் சௌகரியமான உடைகளை தேர்வு செய்ய டிப்ஸ்..\nபெண்கள் இனப்பெருக்க அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும் இந்த 5 உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்\nஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nமாடர்ன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை - வைரல் வீடியோ\nVaadivasal: தொடங்கும் முன்பே விற்பனையான சூர்யாவின் வாடிவாசல் இந்தி உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/social-media-twitter-facebook-whatsapp-bjp-central-minister-ravi-shankar-prasad-mut-486145.html", "date_download": "2021-07-30T03:54:55Z", "digest": "sha1:HACCZEMVMTYCA2KGNGGD64VZ2C4QCPR5", "length": 11738, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Social Media Twitter Facebook Whatsapp BJP Central Minister Ravi Shankar Prasad, இந்தியாவில் தேர்தல் நியாயமாக நடக்கின்றன, ஊடகமும் நீதித்துறையும் சுதந்திரமாகச் செயல்படுகின்றன- ரவிசங்கர் பிரசாத்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஇந்தியாவில் தேர்தல் நியாயமாக நடக்கின்றன, ஊடகமும் நீதித்துறையும் சுதந்திரமாகச் செயல்படுகின்றன- ரவிசங்கர் பிரசாத்\nஇங்கு வந்து தொழில் புரியும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம். இங்கு தொழில்புரிய வேண்டுமென்றால், இந்தியாவின் சட்டங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.\nஜனநாயகம் மற்றும் கருத்துரிமை, பேச்சுரிமை குறித்து அமெரிக்க சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் ‘சமூக வலைதளமும் சமூகப் பாதுகாப்பும்' என்ற தலைப்��ிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:\nஇந்தியாவில் சமூக வலைதளங்கள் சுதந்திரமாக செயல்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், அதனைநொ பயன்படுத்தும் பொதுமக்களின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டியதும் அரசின் கடமை. அந்த நோக்கத்தில்தான், சமூகவலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க புதியவிதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. சமூக வலைதளங்களின் பயன்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் வரையறுக்கப்படவில்லை.\nசமூக வலைதள பயன்பாட்டாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவில் இயங்கும் வகையில் ஒரு குழுவை அமைக்குமாறும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை முதலில் பதிவிட்டவர் யார் என்ற தகவலை தெரிவிக்குமாறும் சமூக வலைதள நிறுவனங்களிடம் அரசு கேட்கிறது. இவற்றைதவிர, வேறு எந்த அசாத்தியமான காரியங்களையும் சமூக வலைதள நிறுவனங்களிடம் இருந்து கேட்கவில்லை.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஆனால், ஒருசில சமூக வலைதள நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு எதிராக பேசி வருகின்றன. இந்தியாவில் நியாயமாக தேர்தல் நடக்கின்றன, ஊடகங்களும், நீதித் துறையும் சுதந்திரமாக செயல்படுகின்றன. எனவே, லாபம் ஈட்டும் நோக்கில் இங்கு வந்து தொழில் புரியும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம். இங்கு தொழில்புரிய வேண்டுமென்றால், இந்தியாவின் சட்டங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.\nபுதிய விதிமுறைகளுக்கு இணங்க கூடுதல் அவகாசம் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால், அவர்கள் (ட்விட்டர்) அதற்கு செவிசாய்க்கவில்லை. அதனால் அவர்கள் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை இழந்துவிட்டனர். இப்போது என்ன செய்வது நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்தியாவில் தேர்தல் நியாயமாக நடக்கின்றன, ஊடகமும் நீதித்துறையும் சுதந்திரமாகச் செயல்படுகின்றன- ரவிசங்கர் பிரசாத்\nமுட்டையில் நூதன மோசடி.. 700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை -ஆக்‌ஷனில் இறங்கிய குற்றப்பிரிவு போலீஸார்\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \nPisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nகோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா - அருள்வாக்கு தந்த பூசாரி\nTokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/telegraph-india-says-stalin-attempts-what-modi-wont-424801.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=similar-topic-slider", "date_download": "2021-07-30T04:41:50Z", "digest": "sha1:AQ5S2QSV3PJFPHVCRHZMJKFY67ORORTG", "length": 20619, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி செய்ய முயலாததை ஸ்டாலின் செய்கிறார்.. ரகுராம் ராஜன் குழு குறித்து தி டெலிகிராப் பாராட்டு | Telegraph India says Stalin attempts What Modi wont - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபல கேள்விகளுக்கு பதிலளித்த மமதாவின் ஒற்றை வார்த்தை..சோனியா உடன் சந்திப்பில் நடந்தது என்ன..பரபர தகவல்\nவெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்\nஆப்கானிஸ்தானில் சீனாவின் தலையீடு.. நல்லது நடந்தால் ஓகே என்கிறது அமெரிக்கா\nமத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க\nமருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்\nகொரோனா ஆன்டிபாடிகள்.. ம.பி-இல் தான் அதிகம்.. கேரளா தான் ரொம்ப கம்மி.. சிரோ சர்வே-இல் பரபர முடிவு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nசாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே\nஅதிகரிக்கும் சைபர் குற்றங்கள்...முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர் - முதல்வர் ஸ்டாலின் கவலை\nகாணாமல் போன ஷால் .. \"ரெட் ஹ���ட்\" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் இன்ஸ்டாகிராம்\nமருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS\nபெட்ரோல், டீசல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை - விலை குறையுமா என எதிர்பார்ப்பு\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nFinance ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்படி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி செய்ய முயலாததை ஸ்டாலின் செய்கிறார்.. ரகுராம் ராஜன் குழு குறித்து தி டெலிகிராப் பாராட்டு\nடெல்லி: பிரதமர் மோடி செய்யாததை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்ய முயல்வதாக, அவர் ஏற்படுத்திய பொருளாதார ஆலோசனை குழு குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nசர்வதேச Team-ஐ தட்டி தூக்கிய Tamilnadu அரசு.. எப்படி நடந்தது\nதமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்ளோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜியான் டீரீஸ், எஸ் நாராயணன் ஆகிய 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.\nஇதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இந்த குழுவினர் மாநிலத்தின் திட்ட கமிஷனுடன் இணைந்து செயலாற்றும்.\nரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மோடி அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிரானவர்கள். அது போல் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சி கவுன்சிலின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சித்தவர்கள்.\nரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக இருந்த போதே அவர் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் பணிகளில் கவனம் செலுத்தினார். எனினும் இவரது பரிந்துரைகளை ஏற்க மோடி அரசு மறுத்துவிட்டது. அன்று மோடி விட்டதை இன்று ஸ்டாலின் பிடிக்க பார்ப்பதாகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஎந்த அரசாக இருந்தாலும் அது நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ வளர்ச்சியை கொடுக்குமா என்பதை அதை சுற்றியுள்ள அதிகாரிகளை வைத்து முடிவு செய்யப்படும். அந்த வகையில் இந்த 5 பேர் கொண்ட சூப்பர் டீம் மூலம் தமிழக பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடையும் என்றே சொல்லலாம்.\nஇதை மற்ற பொருளாதார நிபுணர்களும் வரவேற்கிறார்கள். இது குறித்து உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு கூறுகையில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது நல்ல செய்தி. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இவர்களின் ஆலோசனைகளை இந்திய அரசு கேட்டிருந்தால் இன்று இந்திய பொருளாதாரம் எங்கோ சென்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.\nஸ்டாலின் எடுத்த முடிவு குறித்து தி டெலிகிராப் பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது மோடி செய்யாததை ஸ்டாலின் செய்ய முயல்கிறார் என தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றது குறித்து ஜியான் டீரீஸ் அந்த செய்தி நிறுவனத்திற்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்.\nஅதில் ஒரு வித தயக்கத்துடனேயே இதற்கு நான் சம்மதித்தேன். பரந்த விவாதத்திலிருந்து விலகி ஒரு தலைபட்ச கொள்கை ஆலோசனையில் எனக்கு நம்பிக்கை இல்லாதது போல் இருக்கிறது. எனினும் நான் கற்றுக் கொண்ட அனுபவம் மூலம் என்னால் முடிந்த அளவுக்கு பெஸ்ட் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். நிறைய பொருளாதார நிபுணர்கள் தமிழக அரசை பாராட்டியுள்ளார்கள். தமிழக அரசின் கொரோனா நிவாரணம் ரூ 4000-ஐ பாராட்டிய பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜியின் மனைவி எஸ்தரும் ஸ்டாலின் அமைத்த பொருளாதார ஆலோசனை குழுவில் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்\nபாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க பக்கா ஸ்கெட்ச்- டெல்லியில் மமதா டேரா போட்டதன் பின்னணி\nகுஜராத் தேசிய பூங்காவில் துள்ளி குதித்து ஓடும் 3000 புல்வாய் மான்கள்.. சிறப்பு என பிரதமர் ட்வீட்\nஅவசரமாக விரையும் மத்த���ய குழு.. சனி, ஞாயிறு லாக்டவுன் நீட்டிப்பு.. கேரளாவில் என்னதான் நடக்கிறது\nஇந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஅடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nசிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்\nஅஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்\nவாங்க டீ சாப்பிடலாம் கூப்பிட்ட சோனியா.. விரும்பி சென்ற மம்தா.. 'கலகலத்த 10 ஜன்பாத் வீடு'\nநாடாளுமன்றத்தில்.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஆஸ்பத்திரியில் அனுமதி\nபாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சீரியசாக களமிறங்கிவிட்டால் 6 மாதத்தில் தலைகீழ்தான்- மமதா நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi stalin tamilnadu மோடி ஸ்டாலின் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/kv-anandh/", "date_download": "2021-07-30T04:11:28Z", "digest": "sha1:S3YV3MWNAJJIECFUXNZ7T5PMKVAK673Y", "length": 5884, "nlines": 88, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "kv anandh | Tamilnadu Flash News", "raw_content": "\nகேவி ஆனந்த் குறித்து சூர்யா உருக்கம்.\nநேற்று மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மறைவு குறித்து சூர்யா அறிக்கையாக கூறியுள்ளது என்னவென்றால். முதன் முதலில் நேருக்கு நேர் படத்திற்காக என்னைப்போல உள்ளவனை இரண்டு மணி நேரம் போராடி என்னை அழகான...\nஅசத்தும் கேவி ஆனந்தின் பழைய புகைப்படம்\nஇயக்குனர் கே.வி ஆனந்த் பல முக்கிய ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராக இருந்து, ஒரு கட்டத்தில் இயக்குனர் திறமையையும் வளர்த்துக்கொண்டு பெரிய லெவலில் வந்தவர். இன்று அவரின் திடீர் மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேவி ஆனந்த்...\nஇயக்குனர் கே.வி ஆனந்த் மரணம்\n1994ல் வெளிவந்த தேன்மாவின் கொம்பத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி ஆனந்த். இவர் அதற்கு முன் முக்கிய ஒளிப்பதிவாளர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்ற���யவர். ஷங்கரின் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு...\nரேபிட் டெஸ்ட் சோதனைகள் இப்போது வேண்டாம் மாநிலங்களுக்கு மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தல்\nசாண்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் – வீடியோ பாருங்க…\nஎன்னதான் பண்ணிட்டேன் நான் அப்படி\nரஜினியைப் பாராட்டி கவிதை… அதில் சீமானுக்கு நன்றி \n54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை\nஅனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை அரசியல் கட்சியில் இணைந்தார்\nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/45", "date_download": "2021-07-30T05:15:55Z", "digest": "sha1:Y6XFQT3K7IFTUIC6AQYV72O4QAYV7XDQ", "length": 9331, "nlines": 122, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nதென்கிழக்கு பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 பேர் பலி\nதென்கிழக்கு பிரான்சில் சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.\nசீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை - பீட்டர் எம்பாரக்\nசீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.\nகாலத்தை வென்றவர்கள் : ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயெவ்ஸ்கி நினைவு நாள்...\nஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார்......\nபிரான்ஸ் : 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nபிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nமியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டம்.....\nநாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள்....\nஅரசாங்கங்களுக்கும் தங்கள் சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது....\nகுளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையைப் பெய்ஜிங்...\nதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் சில இலச்சினைகளை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2021/jun/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3637695.html", "date_download": "2021-07-30T03:58:53Z", "digest": "sha1:MNSN2YGTWMEGTANJ3WPSGUXWLHP3E4LZ", "length": 9042, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்களப் பணியாளா்களுக்குகம்யூனிஸ்ட் சாா்பில் நிவாரணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமுன்களப் பணியாளா்களுக்குகம்யூனிஸ்ட் சாா்பில் நிவாரணம்\nகும்பகோணம்: கும்பகோணத்தில் தூய்மைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.\nகும்பகோணம் நகரில் உள்ள காவேரி நகா், செல்லம் நகா், பெரியதம்பி நகா், திருவள்ளுவா் நகா், சபரி நகா், சக்ரா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள் மற்றும் முன் களப்பணியாளா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சாா்பில் என்-95 முகக் கவசங்கள், கோதுமை மாவு, சேமியா, ரவா, கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருள்களுடன் அரிசி மற்றும் காய்கறிகளும் வழங்கப்பட்டன.\nநகா்நல சங்க நிா்வாகிகள் பாலகிருஷ்ணமூா்த்தி, அருணாசலம், பாலாஜி, கணபதி, சரவணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, நகரச் செயலா் ஆா். மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினா் க. சுந்தர்ராஜன், வாா்டு செயலா் ஆா். மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2021/06/22/chiyaan-60-likely-to-be-released-before-cobra", "date_download": "2021-07-30T04:16:38Z", "digest": "sha1:U4V543N6OTBAJJFF3LJUOTOELZW3RRNT", "length": 11628, "nlines": 66, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chiyaan 60 likely to be released before Cobra", "raw_content": "\n'கோப்ரா'வுக்கு முன் வெளியாகும் 'சீயான் 60' முதல் மோகன்லாலுக்கு ஜோடியாகும் மீனா வரை : சினிமா துளிகள்\n‘கோப்ரா’ படத்திற்கு முன்பு ‘சீயான்60’ முதலில் வெலியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nநடிகர் விக்ரம் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’. இதில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியா ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, வில்லனாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்து வருகிறார்.\nஇப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விக்ரமின் சினிமா க்ராஃப்ட் படி ‘கோப்ரா’ அவரது 58வது படம் பொன்னியின் செல்வன் 59வது படம். ஆனால், இந்த இரண்டு படங்களுக்கு முன்னதாகவே கார்த்திக் சுப்புராஜின் ‘சீயான் 60’ படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\nவிக்ரமோடு சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை குறுகிய காலத்தில் கார்த்திக் சுப்புராஜ் எடுக்க திட்டமிட்டுள்ளதாலும், கோப்ரா படம் கிராஃபிக்ஸ் வேலைகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாலும் இந்தப் படம் முன்னதாகவே வெளியாகும் என கருதப்படுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த ஆண்டு தான் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்கவிருக்கும் ‘சூர்யா 40’ ஷூட்டிங்\n‘சிங்கம்’ படத்திற்கு பிறகு சூர்யாவிற்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது கடைசியாக வெளியான ‘சூரரைப் போற்று’ படம் தான். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருந்தது, அதனைத்தொடர்ந்து சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார்.\nஇன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை இரண்டாம் வாரத்தில் இருந்து துவங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டு நடிகர் சூர்யா வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் இணையவுள்ளார்.\nமீண்டும் மலையாள படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாகும் மீனா\nதமிழ், தெலுங்கு ரசிகர்களையும் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்துள்ள மலையாள நடிகர் மோகன்லால் அடுத்து பிரபல நடிகர் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ஆரம்பக்காலங்களில் சினிமா துறையில் இணை இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் நடிகராகவும் முத்திரை பதித்தார்.\nபின்னர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ எனும் தலைப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் அந்தப் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரித்விராஜ் இயக்கத்தில் காமெடி ட்ராமாவாக உருவாகவிருக்கும் ‘ப்ரோ டாடி’ எனும் படத்திற்காக இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.\nஇந்தப் படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது, இதில் நடிகை மீனா, மோகன்லால் மனைவியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய படங்கள் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம்... ஷூட்டிங்கில் பிஸியாகும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nOBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்\n\"ஊழலுக்கு நாங்கள் நண்பர்கள்” : ராகேஷ் அஸ்தானா நியமனம் மூலம் மீண்டும் வெளுத்த மோடி-அமித்ஷா சாயம்\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\nதமிழ்க்கடல் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை; பண்பாட்டை மீட்ட தமிழ்நாடு அரசு - முரசொலி தலையங்கம் புகழாரம்\n - மேரி கோம் நடவடிக்கையால் குழம்பிய மக்கள் : நேற்றைய போட்டியில் என்ன நடந்தது\nபெற்ற மகனையே கொன்ற தாய்... தகாத உறவால் நேர்ந்த கொடூரம்.. நாகை அருகே அதிர்ச்சி\n“OBC இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” : தமிழ்நாட்டின் தலைவரை கொண்டாடும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-07-30T04:37:07Z", "digest": "sha1:BTGSUAD3F3KSHNH7KP3GSLBDCYQJSZDJ", "length": 4270, "nlines": 93, "source_domain": "www.nba24x7.com", "title": "தமிழகத்தின் தடுப்பூசி தேவை; மாநிலங்களவையில் ADMK Thambidurai வலியுறுத்தல்! Rajaya Sabha nba 24×7", "raw_content": "\nதமிழகத்தின் தடுப்பூசி தேவை; மாநிலங்களவையில் ADMK Thambidurai வலியுறுத்தல்\nதமிழகத்தின் தடுப்பூசி தேவை; மாநிலங்களவையில் ADMK Thambidurai வலியுறுத்தல்\nPrevious ADMK கொடியை பயன்படுத்த Sasikalaக்கு எந்த உரிமையும் கிடையாது – Jayakumar கண்டனம்\nNext எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஒரே நேரத்தில், ஒரே இடத்தில்.. என்ன நடந்தது\nதீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்:TN CM MK Stalin அதிரடி Tamil news nba 24×7\nAnnamalai ips angry on journalist | கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசினேனா.. கோபமான அண்ணாமலை IPS | nba 24×7\nஎனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது TN CM MK Stalin Tamil news nba 24×7\nதீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்:TN CM MK Stalin அதிரடி Tamil news nba 24×7\nAnnamalai ips angry on journalist | கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசினேனா.. கோபமான அண்ணாமலை IPS | nba 24×7\nஎனக்கு கம்பீரமும், உற்சாகமும் பிறந்துள்ளது TN CM MK Stalin Tamil news nba 24×7\nமனு கொடுத்த வேலுமணி, உட்கார்ந்து வாங்கிய கோவை கலெக்டர், அதட்டிய அதிமுக MLA | SP Velumani | nba 24×7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/palaaly.html", "date_download": "2021-07-30T04:02:02Z", "digest": "sha1:BN2P6VY3XVM3BZ7IP7LWHVJKBUMSZTKG", "length": 11540, "nlines": 110, "source_domain": "www.pathivu24.com", "title": "பலாலி ஓடுபாதைக்கு 2 பில்லியன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பலாலி ஓடுபாதைக்கு 2 பில்லியன்\nபலாலி ஓடுபாதைக்கு 2 பில்லியன்\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.\nபிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, விமான ஓடுபாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.\nவடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளது.\nபோர்க்காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த பலாலி விமான நிலையத்தை, இந்தியாவின் நகரங்களுக்கான பயணங்களை\nமேற்கொள்ளும் வகையில் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.\nஇந்த விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு கூட்டு அரசாங்கம் பதவியில் இருந்த போது இந்தியா உதவ முன்வந்தது. எனினும், இதுதொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் இழுபறி நிலை காணப்பட்டது.\nஇந்த நிலையில், தற்போது, ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nபின்னர், பிராந்திய விமான நிலையங்களுக்கான சேவைகளை நடத்தும் வகையில், அனைத்துலக விமான நிலையமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான உதவியை இந்தியாவிடம் கோருவதற்கும் இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nபலாலி ஓடுபாதைக்கு 2 பில்லியன் Reviewed by முகிலினி on January 24, 2019 Rating: 5\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துவக்க நாள் இன்று\nபயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை...\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் ப...\nசிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சி...\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...\nமன்னார் திருக்கேதீச்சரம் ஆலயத்தின் புனித தீர்த்தமான பாலாவி பகுதியில் திட்டமிட்ட வகையில் வடமாகாணசபை காணிகளில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருப்பதுகண...\nமுல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஐ.தே.கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டு கைப்பற்றியுள்ளது.ஈபிடிபியின் ஒரு உறுப்பினர் ஆதர...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\nநெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்ப...\nநீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலம் சட்டமா அதிபரிடம்\nவிசேட மேல் நீதிமன்றம் நிறுவும் நீதிமன்ற அமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியல் அமைப்பிற்கு முரணாக அமைந்துள்ள நிலையில், அதில் ...\nநல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களை போன்று தானும் விரக்தியடைந்திருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/102281/--2-exams-can-be-postponed-but-not-canceled-Minister-of-School-Education.html", "date_download": "2021-07-30T03:18:02Z", "digest": "sha1:YCD6GQNXTNW2ES5636DIRUA7AZRVSO2M", "length": 6785, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம், ஆனால் ரத்து கிடையாது' - பள்ளிக்கல்வி அமைச்சர் | + 2 exams can be postponed but not canceled Minister of School Education | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n'பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம், ஆனால் ரத்து கிடையாது' - பள்ளிக்கல்வி அமைச்சர்\nகொரோனா தொற்றின் பரவல் முடிந்ததும் கண்டிப்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தேர்வு தொடர்பாக அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இதனை தெரிவித்தார். 'பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படும்' என்றார்.\nசென்னை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nதமிழக கிராமப்புறங்களில் வேகமாக பரவும் கொரோனா தொற்று\nஒலிம்பிக்: 3000 மீட்டர் தடைதாண்டுதல் ஓட்டத்தில் இந்தியா தோல்வி\nசாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து\nதனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nதமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை\nஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி\nமானாமதுரை: காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழந்து குடிபெயரும் மனிதர்கள்\nசாலை விபத்து உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா, தமிழ்நாடு\n'பழைய பேப்பரில் முகமது அலியை பார்த்த தருணம்...' - இந்திய ஒலிம்பிக் நம்பிக்கை லவ்லினா கதை\nஇந்தியாவில் 'மாஸ்டர் கார்டு' விநியோகத்துக்கு தடை: காரணமும் விளைவுகளும் - ஒரு பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்\nதமிழக கிராமப்புறங்களில் வேகமாக பரவும் கொரோனா தொற்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/02/blog-post_23.html", "date_download": "2021-07-30T03:06:44Z", "digest": "sha1:NAFDWHJSEDBEVIUDKC4SHOSOE3VPB7PX", "length": 4104, "nlines": 31, "source_domain": "www.cbctamil.com", "title": "ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிவகார்திகேயன் படங்கள்..!! - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News", "raw_content": "\nஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிவகார்திகேயன் படங்கள்..\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.\nஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.\nஇந்நிலையில், தனுஷ் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியான பட்டாஸ் படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தெலுங்கில் ‘லோக்கல் பாய்’ (local boy)என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 28ஆம் திகதி வெளியாகின்றது.\nஇதேபோல சிவகார்த்திகேயனின் ஹீரோ (hero) படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்துக்கு தெலுங்கில் சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். இப்படமும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிவகார்திகேயன் படங்கள்..\nசாலை விபத்தில் நடிகை யாஷிகா ஆனந���த் படுகாயம்.. உடன் பயணித்த தோழி மரணம்\nஉயிர்சேதம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு: யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை\nநீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=OBS", "date_download": "2021-07-30T02:56:44Z", "digest": "sha1:CT4D24WB2T32CLDEICQOCQWPY34NHK43", "length": 6328, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"OBS | Dinakaran\"", "raw_content": "\nபிரதமர், உள்துறை அமைச்சரை ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்திக்க என்ன காரணம் உள்ளாட்சித் தேர்தலா\nசட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை\nஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து\nதேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nபோடிநாயக்கனூரில் வாக்கு குறைந்தது ஏன் 10 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு கட்சிக்காரர்களிடம் ஓபிஎஸ் விசாரணை\nவிளை நிலங்கள் நடுவே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை\nதடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்\nஓபிஎஸ் விளக்கம் தந்துவிட்டதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்கவேண்டியதில்லை.: கரு.நாகராஜன்\nமுன்னாள் முதல்வர்களான இபிஎஸ்-ஓபிஎஸ்சை மோடி காக்க வைத்தாரா தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம்\nதேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் :சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு\nசென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்\nசசிகலா விவகாரம் குறித்து மோடி, அமித்ஷாவிடம் பேசிய நிலையில் அதிமுக ஒற்றை தலைமை கீழ் வரும்; திடீரென உரிமை கொண்டாடும் டிடிவி.தினகரன்: வாய் திறக்க மறுக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்\nசட்டப்���ேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கின்றனர்\nசேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்–ஈபிஸ் அறிக்கை\nகடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை வஞ்சித்து துன்புறுத்தியது அதிமுக ஆட்சி: ஓபிஎஸ்ஸுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்காமல் சி.வி.சண்முகம் மூலம் காலி செய்தாரா எடப்பாடி தமிழக அரசியலில் புதிய பரபரப்பு\nஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் இபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை பிரதமர் மோடி காக்க வைத்தாரா: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-07-30T03:39:16Z", "digest": "sha1:JMBJVVYXAMAZ6XERCIYSG4OE4O4YJW6T", "length": 4311, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "உங்க வீட்டில் துணி துவைக்குற வேலை இருந்தால் அழைத்து செல்லவும்… இந்த குரங்கு செய்யுற வேலையைப் பாருங்க… குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்னு நீங்களே சொல்லுவீங்க..! – Mediatimez.co.in", "raw_content": "\nஉங்க வீட்டில் துணி துவைக்குற வேலை இருந்தால் அழைத்து செல்லவும்… இந்த குரங்கு செய்யுற வேலையைப் பாருங்க… குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்னு நீங்களே சொல்லுவீங்க..\nபொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nபொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.\nஅந்தவகையில் இங்கே ஒரு குரங்கும் செமத்தியாக வீட்டு வேலை செய்கிறது. மனிதர்களைப் போலவே அந்த குரங்கு மிக அழகாக துணி துவைக்கிறது. அதுவும் சோ��்பு போட்டு செம நேர்த்தியாக துணி துவைக்கிறது. அதைப் பார்த்த மக்கள் ஆஹா, இந்தக் குரங்கை நம்ம வீட்டுக்கு நான்கு நாள்களுக்கு வேலைக்கு வரச்ச்சொல்லுங்கப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.\nPrevious Post:பட்டு பாவாடையில் த லையில் மல்லிப் பூவுடன் இந்த சி றுமி யார் தெரியுமா.. தற்போது பிரபலமான ஒரு நபராக உள்ளார் இவர்..\nNext Post:விக்ரமின் ஐ திரைப்படத்தில் இந்த நடிகை தான் முதலில் நடிக்க இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-07-30T04:19:35Z", "digest": "sha1:V76B4QULEMVKLGZAMDGWRSREHQXE77Z2", "length": 3289, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரவீந்திர குமார் ராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரவீந்திர குமார் ராய், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கோடர்மா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜார்க்கண்டின் கிரீடீஹ் என்னும் ஊரில் பிறந்தார்.[1]\n2000 - 2004: ஜார்க்கண்டு மாநில அரசின் (கேபினெட் அமைச்சர்)\n2005 - 2009: ஜார்க்கண்டு சட்டமன்ற (உறுப்பினர்)\nமே, 2014\t: பதினாறாவது மக்களவையில் (உறுப்பினர்)\n↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/vijay-mallya-s-superyacht-impounded-010631.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T04:26:55Z", "digest": "sha1:RQYBVLUB3IGVTUYBRDZWSHZVVIZO2DQ6", "length": 22668, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..! | Vijay Mallya's superyacht impounded - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\nவிஜய் மல்லையா-வின் சொகுசு படகு தரைதட்டியது.. இங்கேயும் அதே பிரச்சனை தான்..\n1 hr ago ஏடிஎம் கார்டு இல்லாமல் எப்ப��ி பணம் எடுக்கலாம்.. ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் திட்டம்\n13 hrs ago டென்சென்ட் பேரிழப்பு.. ஒரே மாதத்தில் 170 பில்லியன் டாலர் கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n14 hrs ago முதல் நாளே 113% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..\n14 hrs ago கடனுக்காக 6 வருடத்தில் 115 சொத்துகள் விற்பனை.. ஏர் இந்தியாவின் மோசமான நிலை.. \nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nNews ஆமா.. ஸ்டாலின் 2 மாசத்துல அப்டியென்ன செஞ்சுட்டாரு.. ஜெயலலிதா, எடப்பாடி என்ன செஞ்சாங்க\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nMovies சினிமாவில் நடிக்க ஆசையா… நடிகர் சித்தார்த்துடன் நடிக்க அரிய வாய்ப்பு \nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கி மோசடிகளுக்கு ஆரம்பப் புள்ளியாக விளங்கிய விஜய் மல்லையா யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டே ஓடி லண்டனில் தலைமறைவாகிய பார்முலாவை தற்போது நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோரும் கையாண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஆடம்பர சொகுசு கப்பல் தற்போது தரைதட்டியுள்ளது.\nஇந்திய பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் சொகுசு வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரிந்தது என்றாலும், எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு ஆடம்பர சொகுசு படகை மல்லையா வைத்துள்ளார்.\nஆடம்பர சொகுசு படகின் பெயர் இந்தியன் எம்பிரஸ். இதன் மதிப்பு மட்டும் 93 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் 604.17 கோடி ரூபாய்\nஇந்நிலையில் இந்தச் சொகுசு படகில் பணியாற்றியவர்களுக்குச் சம்பள நிலுவை மட்டும் சுமார் 1 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ள நிலையில், இதன் ஊழியர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.\nஊழியர்களின் தொடுத்த வழக்கின் காரணமாக, ஊழியர்களின் சம்பளத்தைத் திரும்பப் பெறும் நோக்கில் படகு மால்டா நகரை விட்டு வெளியேறாத வகையில் தடுப்புகள் இடப்பட்டுள்ளது.\nஇந்தப் படகில் சுமார் 40 பேர் பிரிட்டன், இந்தியர்கள், ஐரோப்பியர்கள் எனச் சுமார் 40 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கான சம்பளம் 2017 செப்டம்பர் மாதத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்குக் கொண்டு செல்வதற்கான பணிகளைத் தற்போது அரசு செய்து வருகிறது.\nஇதேபோல் தான் விஜய் மல்லையா தலைமை வகித்த கிங்பிஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது இந்நிறுவனத்தில் பணியாற்றிய பல ஆயிரம் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காமல் கிங்பிஷர் நிர்வாகம் ஏமாற்றியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\nவிஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடியை விட 'அனில் அம்பானி' படுமோசம்.. ரூ.86,188 கோடி கடன் நிலுவை..\nவிஜய் மல்லையா ஸ்டைலில் 5 வருடத்தில் 38 மோசடியாளர்கள் ஸ்கேப்..\nமீண்டும் பணம் தருவதாகச் சொல்லும் விஜய் மல்லையா பணத்தை வங்கி & அரசு ஏற்க மறுப்பது ஏன்\nவிஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nVijay Mallya Extradition: இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nகடுப்பான \"ரத்தன் டாடா\".. என்கிட்ட யாருமே கேட்கல.. சந்திரசேகரன் நியமனத்தில் பிரச்சனை..\nபணத்தை அச்சிட எந்த திட்டமும் இல்லை.. நிர்மலா சீதாராமன் உறுதியான முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்ச���ில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/46", "date_download": "2021-07-30T04:10:11Z", "digest": "sha1:S377V6FEMKTDJNOI5PYEH5D3HJBP5WVM", "length": 9863, "nlines": 124, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nகுவைத்தில் கோவிட் 19 பரவல் பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பதால் பிப்ரவரி 7 முதல்...\nஒரு வார்த்தை கூட இல்லையே..\nஉலகில் அதிகம் கார்பனை உமிழும் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள இந்தியா....\nகியூப மருத்துவப் படைக்கு நோபல் அமைதி விருது வழங்குக.... தென்னாப்பிரிக்க அரசு பரிந்துரை.....\nகோவிட் 19 காலத்தில், மனிதகுலமே அஞ்சி நடுங்கிய அந்த கொடிய தொற்றுநோய்க்கு எதிராக உலக மக்களை விடுவிக்க உலகின்.....\nஇரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டனின் முதுபெரும் வீரர் இவர்.....\nஅமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை.... சவுதி அரசு உத்தரவு....\nசவுதி குடிமக்கள், தூதர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது.....\nராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு.... மியான்மரில் மருத்துவ பணியாளர்கள் போராட்டம்....\nதேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் எனவும் ராணுவம் அறிவித்துள்ளது......\nமியான்மரில் ராணுவ ஆட்சி... முக்கிய தலைவர்கள் சிறை பிடிப்பு....\nஓராண்டுக்கு ராணுவ ஆட்சி நடைபெறும் என....\nமியான்மர்: ஓராண்டிற்கு அவசர நிலை அறிவிப்பு\nமியான்மரில் ஓராண்டிற்கு அவசரநிலை நீடிக்கும் என்று அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.\nகலிபோர்னியாவில் காந்தி நினைவு நாளில் சிலை சேதம்\nஅமெரிக்காவில் காந்தி நினைவு நாளில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.20 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 10.20 கோடியாக உயர்ந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்ப��்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/19171--2", "date_download": "2021-07-30T03:43:12Z", "digest": "sha1:PGI6E3YCVT6I3COXU4IXYEZ6ZGSOVOLM", "length": 13618, "nlines": 339, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 May 2012 - ராசிபலன்கள் | weekly rasi palan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசோலார் வீல் சேர்...கைகொடுக்கும் கல்லூரி புராஜெக்ட் \nபிழைப்புக்கு வழி சொன்ன பிளாஸ்டிக் பூக்கள் \n30 வகை கூல் கூல் ரெசிபி\nவாசகிகள் கைமணம் - ச்ச்சூப்பர்... சாக்கோபிஸ்\nஎன் டைரி - 276\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம�� போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மே 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/03/blog-post_255.html", "date_download": "2021-07-30T04:27:19Z", "digest": "sha1:VPJPZNQ4IFSIPETADE4BHGLSY2A2TTZY", "length": 11198, "nlines": 79, "source_domain": "www.vtnnews.com", "title": "மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து- இருவர் படுகாயம்!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / மட்டக்களப்பு / மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து- இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து- இருவர் படுகாயம்\nமட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி பிரதான வீதியில் இன்று (2021.03.13) மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதி பகுதியிலிருந்து காத்தான்குடி பகுதியிலுள்ள U வளைவில் ( U turn ) திரும்பி மீண்டும் ஆரையம்பதி பக்கமாக செல்ல திரும்பிய சிறிய ரக கார் ஒன்றும் மோதியே குறித்த விபத்தானது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்தில் மோட்டார் காயங்களுடனும் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் அவசர சிகிச்சைக்காகவும் மற்றவர் சிறிய காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.\nமோட்டார் சைக்கிள் பாரிய சேதத்துக்கு உள்ளாக்கியத்துடன் காரின் முன்பகுதியும் பாரிய சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்��ுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vtnnews.com/2021/03/blog-post_992.html", "date_download": "2021-07-30T03:00:41Z", "digest": "sha1:MJIPL53MZFRC2NGEXKY3T7C4WHCFCA36", "length": 9445, "nlines": 76, "source_domain": "www.vtnnews.com", "title": "அவசரமாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!! - VTN News", "raw_content": "\nHome / உள்ளூர் / அவசரமாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஅவசரமாக தேசிய அடையாள அட்டை தேவைப்படுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nதேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு அவசரமாக அடையாள அட்டையை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமட்டக்களப்பு- கல்லடியில் காதில் தொலைபேசியுடன் தடுப்பூசி போட்ட சுகாதாரப் பரிசோதகர்- அழுது வெளியேறிய யுவதி...\nமூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சம் தடுப்பூசிகள் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும்...\nமட்டக்களப்பு- கல்லடி பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து...\nகாணொளி= https://youtu.be/L9pKhi-FQ0M மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று(2021.07.27) மாலை இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்...\nமட்டக்களப்பு- பாசிக்குடா கடற்கரைக்கு செல்லத் தடை...\n(எச்.எம்.எம்.பர்ஸான்) கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றாலப் பயணிகள்...\nமட்டக்களப்பு- கல்லடி திருச்செந்தூரில் கத்திக்குத்து சம்பவம்- கத்தி குத்தினை நடத்திய நபர் தப்பி ஓட்டம்; ஒருவர் படுகாயம்...\nமட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ம���்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...\nமட்டக்களப்பு- வவுணதீவு பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...\nமட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான், நாவற்காடு பிரதேசத்தில் உள்ள உணவுக்கடை ஒன்றிலிருந்து இளம் குடும்பதஸ்தரின் சடலம் ...\nபாடசாலை மாணவனுக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி...\nநாட்டில் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் முதன் முறையாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை சுகாதார வைத்...\nதேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் வழங்கி வைப்பு\n(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய நாடு பூராகவும் பல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத்த...\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டியின் மீது கார் மோதி விபத்து- பெண்ணொருவர் பலி..\nதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிர...\nமட்டக்களப்பு கள்ளியங்காடு \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்\nமட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள \"ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்\" சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆர...\n18 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்...\nநாட்டிலுள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4760", "date_download": "2021-07-30T03:54:42Z", "digest": "sha1:GL64JVG7KJO2SEFRYBAQ6JI5SRW7KKRK", "length": 3588, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "Natppathigaram 79 Video Song Link – Cinema Murasam", "raw_content": "\nகமலின் பேச்சை கேட்காத பாரதிராஜா.\n‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் \nவிசாரணை படத்தை பாராட்டிய கமல்ஹாசன்\nகமலின் பேச்சை கேட்காத பாரதிராஜா.\nநடிகர்கள் வரி ஏய்ப்பு தேசத்துரோகம்.உயர்நீதிமன்றம்.\nரஜினியுடன் கமல் நடிக்க மறுத்த ரகசியம்.\nவிசாரணை படத்தை பாராட்டிய கமல்ஹாசன்\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/7433", "date_download": "2021-07-30T04:47:53Z", "digest": "sha1:3O2UIFEMRVMOEICDDMR2XQXG5KOCQ3RC", "length": 7587, "nlines": 137, "source_domain": "cinemamurasam.com", "title": "அதாரு உதாரு படப்பிடிப்பில் பயங்கரம்!120 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கதாநாயகன் படுகாயம்!! – Cinema Murasam", "raw_content": "\nஅதாரு உதாரு படப்பிடிப்பில் பயங்கரம்120 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து கதாநாயகன் படுகாயம்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nநடிகர் விஜய்கார்திக் தற்போது ராம்சஞ்சய் இயக்கத்தில் அதாரு உதாரு என்ற படத்திற்காக க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில்\nஅராத்து, தமிழ் தெழுங்கு ஆகிய இரு மொழிகளில் ஷிவானி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.\nஅதாரு உதாரு படப்பிடிப்பிற்காக இறுதி\nகட்ட சண்டை காட்சிக்காக வடசென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு கதாநாயகன் விஜய்கார்திக் 20 க்கும்ஸ மேற்பட்ட வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்று நடந்த படப்பிடிப்பில் 120 அடி உயரத்தில் இருந்து கதாநாயகன் தாவும் காட்சி படமாக்கபட இருந்ததாகவும் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜ் அது ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு டூப் ஸ்டன்ட் நபர் வைத்து\nஆனால் விஜய்கார்திக் அந்த காட்சியில் தனக்கு டூப் வேண்டாம் என்று கூறி அந்த காட்சியில் அவரே உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார்.துரதிஷ்டவசமாக கால் இடறி 120 அடி உயரத்தில் இருந்து விழுந்து சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார்.பதறிய படபிடிப்பு குழுவினர் அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கால் முறிவு மற்றும் உடலில் காயங்கள் உள்ளதாகவும் பதற்றம் காரணமாக மயக்கமாக உள்ளதாகவும் டாக்டர் அவரை ஒரு வார ஓய்வில் இருக்கும் படி அறிவுருத்தியுள்ளனர்.அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அதாறு உதாறு படக்குழுவினர் தெரிவித்தனர்.\nமுதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோவிற்கு சென���ற ரஜினிகாந்த்\nநடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthu.thinnai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2021-07-30T05:34:24Z", "digest": "sha1:BSECP56SXYW3VFFNWJRXL4THZIPPLYQ3", "length": 39462, "nlines": 115, "source_domain": "puthu.thinnai.com", "title": "புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 25 ஜூலை 2021\nபுத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.\nபங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த அனுபவங்களின் வாயிலாக, தஸ்ஸிமா நஸ்ரின் நாவலாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் வெளி வந்தவுடன், அவரை கொல்வதற்கு அவரது நாட்டிலேயே ஒரு கும்பல் அவரை தேடியது. அவர் நாடு கடத்தப்பட்டார்.இவர், அங்கிருந்து தப்பித்து இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகின்றார்.\nஇந்த புத்தகம், இந்திய, ஐரோப்பிய, இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஏராளமான இந்துக்கள், இந்தியாவிற்குள்வந்துவிட்டனர். மதத்தின் அடிப்படையில் பிரிவினை என்பதால், இந்திய எல்லைக்கதவுகள் அவர்களுக்கு திறந்தே கிடந்தன.\nஇந்த நாவலின் சுதாமய் போன்ற இந்துக்கள், தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணை விட்டு வரமுடியாமல், அங்கு நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டும், அவரது உடைமைகளை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தலைக்கு மேல், முஸ்லீம் திவிரவாத கத்தி தொங்கிக் கொண்டு இருப்பதையும் அவர் அறிந்தவர்தான்.\n.முஸ்லிம்களின் அராஜகம் நாளுக்குநாள், வளர்ந்துக்கொண்டே போன போது,பலரின் அறிவுறுத்தலின் பேரில், சுதாமய், அரண்மனை போன்ற தனது கிராமத்து வீட்டை, ஒரு முஸ்லிமுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, டாக்காவில், ஒரு சிறிய வாடகை வீட்டில், குடிபுகுந்தார். அவரது மருத்து தொழிலும் பாதிக்கப்பட்டு ,வாழ்க்கையை எந்த திசையில் திருப்புவது என திரியாமல் முழித்துக் கொண்டு, காலத்தை ஒட்டுகின்றார்.\nசுதாமய், ஒரு இந்துவாக இருந்ததால், அவருக்கு முறையான பதவிஉயர்வோ, சம்பள உயர்வோ கிடைக்கவில்லை.அப்படியே, எவ்வித சலுகை இல்லாமல், பணி ஒய்வும் அடைந்தார். பிறகு, வீட்டிலேயே, ஒரு சிறிய கீளினிக் ஆரம்பித்தார். ஆனால், அங்கும் சில இந்துக்களே, அவரிடம், சிகிக்சைக்கு வந்தனர்.இவரது, வளர்ந்த மகன் சுரஞ்சன், போரட்ட குணமுடன் அலைந்துக்கொண்டிருந்தான். அவனது தாய் நாடே, அவனுக்கு அந்நியமாய் போனதில், அவனுக்கு உடன்பாடு கிடையாது.\nஅவனுடைய நண்பர்களில் பலர், முஸ்லிமாக இருந்தாலும், நடுநிலையோடு யோசித்து, இந்துக்களுக்கு நடக்கும், அட்டூழியங்களை, கொள்கை அளவில் எதிர்த்துதான் பேசினர். சுரஞ்சனுக்கு பல வழிகளிலும் அவர்கள் உதவி செய்தனர்.\nபல நேரங்களில், வன்முறை வெடிக்கும்போது, பல இந்துக் குடும்பங்களை, முஸ்லிம் இல்லங்களில் வைத்து காப்பாற்றவும் செய்தனர்.\nசுரஞ்சனின் தங்கை மாயா, ஒரு முஸ்லிம் இளைஞனைத்தான் காதலித்து வந்தாள். அப்படியாவது, பிழைத்துக் கொள்ளலாம் என மாயா நினத்தாள். சுரஞ்சனுக்கு, இதில் விருப்பம் கிடையாது. ஆனாலும், அவளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தான்.\nஒருமுறை, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, பாபர் மசூதி இடிப்பை கண்டித்து, டாக்கா நகரையே சூரையாடினார்கள். பல இந்து இளம் பெண்களை மான பங்க்ம் செய்தனர். முக்கியமான இந்துக்கோவில்கள், இடித்து தள்ளினர்.\nபங்களாதேசம் உருவானதே நானகு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில்தான். ” தேசியம், மதச்சார்பின்மை,ஜனநாயகம்மற்றும் சோசலிசம். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த கொஞ்ச நாளில் அந்த தேசம், எதிர்க்கட்சியினர் வலையில் விழுந்தது.\nஆட்சி மாறியது. நாடே முஸ்லீம் நாடாக மாறியது. இந்துக்களின் மீது, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன.\n1978ல்- “பிஸ்மில்லா” என்ற சொல்லை,அரசியல் அமைப்பில் சேர்க்கவேண்டும் என்று, ஒரு கும்பல் கிளம்பியது. 1988ல்- இஸ்லாம் தேசிய கீதமாக பாடவேண்டும் என இன்னொருக் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஇதையெல்லாம் பார்த்து, சிரஞ்சனின் ரத்தம் கொதித்தது. ஆனால் ஏதும் செய்ய முடியாமல், அறையினில் முடங்கிக்கிடந்தான்.\n1965ல் நடந்த, இந்தியா- பாகிஸ்தான் போருக்கு பிறகு, பல பெரிய பணக்கார இந்துக்களை, பங்களா மூஸ்லிம் திவிரவாதிகள், வெட்டிக் குவித்தனர். அவர்களுடையசொத்தை, எதிரி சொத்துக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பல அரசாங்க அலுவலகங்களாக செயல்பட செய்தனர்.\nசுமார் இரண்டு க்கோடி இந்துக்களுக்கு, அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு, வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர்.சுரஞ்சனின் தங்கை மாயாவை , ஒரு கும்பல் வீடு புகுந்து தூக்கி சென்றது.அவன் செய்வதறியாது தவித்தான்.\nஇந்தியாவில் என்ன பிரச்சனை இருந்தாலும், முஸ்லிம்கள் வாழ எந்த தடைக்கற்களும் கிடையாதே ஆனால், நாங்கள் வாழ, பங்களா தேசத்தில் இடமில்லையா ஆனால், நாங்கள் வாழ, பங்களா தேசத்தில் இடமில்லையா இது எங்கள் தாய் மண்தானே, எங்கள் முன்னோர்கள் பிறந்து வளர்ந்த இடமும் இதுதானே இது எங்கள் தாய் மண்தானே, எங்கள் முன்னோர்கள் பிறந்து வளர்ந்த இடமும் இதுதானே இந்த தேசம் வளர்ச்சி அடைய,அவர்களின் பங்களிப்பும் இருக்கின்றதே என்ற கேள்விகளையெல்லாம், அவனுடைய முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டான் நிரஞ்சன். அவர்கள் பதில் தெரியாமல் முழித்தனர்.\nகடைசிவரையில் போரடி பார்த்தனர் நிரஞ்சனின் தந்தையும், நிரஞ்சனும். அந்த மண்னைவிட்டு போகமுடியாமல் தவித்தனர். நிலைமை மிக மோசமாகிகொண்டே போனது.\nஇந்தியாவிற்கே போவது என்று முடிவெடுத்தார்கள் அவர்கள்.\nபங்களா தேசம் அவர்களுக்கு, முஸ்லிம் பூமியாகவே தெரிந்தது. அங்கு இந்துக்களின் ரத்த ஆறு ஒடுவது ஒன்றுதான் இவர்கள் கனவில் வந்தது. அது நிஜம்கூடத்தான் என்று, தஸ்லிமா அவரது வேதனை குரலை, மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.\nஇந்தியாவில் நடப்பதோ இந்து – முஸ்லிம் கலவரம். பங்களா தேசத்தில் நடப்பது இந்து ஒழிப்பு. பிறப்பால் முஸ்லிமான இந்நாவலாசிரியர் அங்கே பிறந்து வளர்ந்து, அங்க��� நடக்கும் அநியாங்களையும்- அட்டூழியங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்ததில், தாய் மண்னே அவருக்கு எதிரியின் மண்ணாக போனது. பங்களாதேசத்தின் மிகப்பழமையான், வரலாற்று சிறப்புமிக்க இந்துக்களின் இடங்கள், கோவில்கள், ம்ந்திர்கள், ராமகிருஷ்ணா மடங்கள் அழிந்து போன உண்மைகளை பதிவு செதுள்ளார் இந்நூலாசிரியர். ஒரு கலாச்சாரம் அழிவின் அடையாளங்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.\nலஜ்ஜா ( அவமானம்).(வங்க நாவல்)\nஆசிரியர் ; தஸ்லிமா நஸ்ரின்.\nSeries Navigation புலவிப் பத்துநமன் கொண்ட நாணமும் அச்சமும்\nபோய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்\nபுத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.\nநமன் கொண்ட நாணமும் அச்சமும்\nதொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nகிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)\nகவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.\nபொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன\nPrevious:நமன் கொண்ட நாணமும் அச்சமும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nபோய் வாருங்கள் ஒபாமா என நன்றியுடன் ஒரு ஜீவன்\nபுத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.\nநமன் கொண்ட நாணமும் அச்சமும்\nதொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nகிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)\nகவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.\nபொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – பிரபஞ்சம் எத்தனை வேகமாக விரிகிறது என்பதற்குப் பேரொளி மின்மினிகள் [Quasars] விடை தருகின்றன\nமகரு on அன்னாய் வாழி பத்து\nசொலல்வல்லன் on தமிழக பெண்களை மது அரக்கனிடமிருந்து விடுவிக்க தமிழ் நாட்டில் முழு மதுவிலக்கை அமுல்படுத்த பரிந்துரைகள்\nJyothirllata Girija on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nS. Jayabarathan on சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.\nDR.M.Kumaresan on இலக்கியப்பார்வையில் திருநங்கைள்\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nB S V on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nசிவகுமார் on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nG sivaccumar on இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா\nஜோதிர்லதாகிரிஜா on என்னை பற்றி\nS. Jayabarathan on ராக்கெட் விமான த்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்\nYousuf Rajid on மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்\nYousuf Rajid on புகலிட தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்\njananesan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVaradarajan Narasimhan on இன்னொரு புளிய மரத்தின் கதை\nVengat on வாங்க கதைக்கலாம்…\nRam on வாங்க கதைக்கலாம்…\nஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2\nபாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்\nடாக்டர் ஐடா – தியாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/tnpl-40-year-old-rajagopal-sathish-steals-the-show", "date_download": "2021-07-30T04:44:31Z", "digest": "sha1:Y2IKG26JY3V5EO74NIBZ66VJ4MUHELBI", "length": 29707, "nlines": 218, "source_domain": "sports.vikatan.com", "title": "TNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்! | TNPL: 40 year old Rajagopal Sathish steals the show - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\n' - சந்தேகம் எழுப்பும் வேலுமணி\n``இதுவரைக்கும் இந்த இடம் குப்பைக் கிடங்கு; இனிமேல் குறுங்காடு\" - மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்\nஜூவி செய்தியின் எதிரொலி: குட்கா விற்பனையைத் தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள்\nCovid Questions: கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளேன்; கட்டுப்பாடற்ற நீரிழிவு உள்ளது; தடுப்பூசி போடலாமா\n`கதை, திரைக்கதை, வசனம்.. ஒட்டுக்கேட்பு என்ற படம்; புதிய ஆர்டிஸ்ட் மம்தா’ - சாடும் அண்ணாமலை\nTNPL: 40 வயதிலும் சூப்பர் பர்ஃபாமென்ஸ் காட்டிய சதீஷ்… மழையில் நனையும் சேப்பாக்கம்\nவயது வெற்றிக்கான வரம்பல்ல. அது ஒரு எண் அவ்வளவே அதை மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் 40 வயது நிரம்பிய, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ராஜகோபால் சதீஷ்.\nஅதிக வயதோ, ஐந்து முறை காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதோ, இந்த சாம்பியனின் வேகத்திற்கோ, ஓட்டத்திற்கோ வேகத்தடை இடவில்லை.\nடிஎன்பிஎல்-ன் இரண்டாவது போட்டியான, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும், திருப்பூர் தமிழன்ஸுக்கும் இடையேயான போட்டி நேற்று நடந்தது. இதில் வீசிய நான்கு ஓவர்களில், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, வெறும் பத்து ரன்களை மட்டுமே கொடுத்து, டிஎன்பிஎல் வரலாற்றில், இரண்டாவது சிறந்த பௌலிங் ஸ்பெல்லைப் பதிவேற்றி உள்ளார் ராஜகோபால் சதீஷ்.\n'டிஃபெண்டிங் சாம்பியன்கள்' என்னும் பெருமை மட்டுமின்றி, இந்த சீசனின் வலிமையான அணிகளிலும் ஒன்று என்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் மீதான நம்பிக்கையும், அதே நேரத்தில் அழுத்தமும் சற்று அதிகமாகவே இருந்தது. பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் பிட்சில், திருப்பூர் தமிழன்ஸின் தினேஷும், சித்தார்த்தும் களமிறங்க, முதல் ஓவரை வீச அனுபவம் மிகுந்த வீரரான சதீஷ் இறங்கினார்.\nநின்று நிதானிக்க எல்லாம் நேரமில்லை என்பதைப் போல், முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்டினார் சதீஷ். அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட, போட்டியின் இரண்டாவது பந்திலேயே, தினேஷை கீப்பர் கேட்ச் கொடுக்கச் செய்து, சதீஷ் அனுப்பி வைத்து, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸின் கில்லியாக மாறினார். அடுத்த ஓவரில் விழுந்த சித்தார்த்தின் விக்கெட் மட்டுமே, தேவ் ராகுலின் கணக்கில் சேர்ந்தது. ஆனால், அந்தக் கடினக் கேட்சை மிகவும் இலகுவாக, டைவ் அடித்துப் பிடித்த பெருமையும் சதீஷையே சாரும். அவரது ஃபீல்டிங் திறமை பற்றி, எல்லோருக்கும் தெரியும் என்றாலும், இந்த வயதிலும், அதே துடிப்போடும், அர்ப்பணிப்போடும், அவர் களத்தில் செயலாற்றுவதுதான், அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி உள்ளது.\nசித்தார்த் வெளியேறிய பின் உள்ளே வந்தார் அரவிந்த். இக்கூட்டணி, அதே ஓவரில், இரண்டு பவுண்டரிகளை அடித்து, ஆட்டங்கண்ட தங்களது நம்பிக்கையை மீட்டு வரப் போராட, எல்லா ஆட்டமும் சதீஷ் வரும் வரைதான் நீடித்தது.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nவீச வந்த இரண்டாவது ஓவரிலேயே, அரவிந்தின் விக்கெட்டை, அடித்து வீழ்த்தினார், சதீஷ். ஐந்தாவது வீரராக, ரோகின்ஸ் களமிறங்க, அவருக்கு வீசிய முதல் பந்திலேயே, அவரது விக்கெட்டையும் எல்பிடபிள்யூவில் வீழ்த்தினார். இரண்டு ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணியின் சப்த நாடியையும் அடக்கி விட்டார், சதீஷ் திருப்பூருக்கு, எல்லாமே முற்றுப் பெற்றதைப் போன்ற தோற்றத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார் சதீஷ்.\nஅடுத்ததாக இணைந்த துஷார் - மான் பாஃப்னா கூட்டணியின் அற்ப ஆயுளும், ஒரு ஓவர்தான். சதீஷ் வீச வந்த மூன்றாவது ஓவரில், துஷாரின் விக்கெட்டும் விழுந்தது. இடையில் வந்த மற்ற பௌலர்களின் ஓவர் மட்டும்தான், பேட்ஸ்மேன்களுக்கு மூச்சுவிடக் கிடைக்குமென்பதைப் போலத்தான் இருந்தது, சதீஷின் மிரட்டல் பந்துவீச்சு. ஐந்தாவது விக்கெட்டுக்கு உள்ளே வந்திருந்த ராஜ்குமாரை, டக் அவுட்டாக்கி வெளியேற்றி, தனது ஐந்து விக்கெட் ஹாலைப் பதிவு செய்தார் சதீஷ். இது டிஎன்பிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட, ஒன்பதாவது ஐந்து விக்கெட் ஹால் ஆகும்.\nஎன்ன நடக்கிறதென சுதாரிக்கும் முன்பே, கிட்டத்தட்ட முற்றிலும் எல்லாமே முடிந்து விட்டது, திருப்பூர் தமிழன்ஸுக்கு. நான்கு ஓவர்களில், 10 ரன்களை மட்டுமே கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, திருப்பூரின் பேட்டிங் லைனை, பொடிப் பொடியாக்கி விட்டார் சதீஷ். அவர் ஆட்டமிழக்கச் செய்த ஐந்து பேட்ஸ்மேன்களுமே, ஒற்றை இலக்கத்தோடே வெளியேறி இருந்தனர். அதிலும் இருவரை, டக் அவுட்டாக்கி இருந்தார் சதீஷ். முதல் டிஎன்பிஎல் போட்டியில், ஒரு இருபது வயது இளைஞனின் அதிரடி ஆட்டத்தை வியந்து பார்த்த கண்களை மேலும் விரியச் செய்து விட்டது, 40 வயதாகியும் குறையாத அவரது ஆட்டத்திறனும் அவருடைய உத்வேகமும்.\nஇந்த வயதிலும், ஐந்து முறை, முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தாலும், ஆர்வம் குறையாது அவரை ஓட வைப்பது எது\nதிருச்சியைச் சேர்ந்த சதீஷ், 1981-ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயத���லிருந்தே, அவருக்குக் கிரிக்கெட்தான் எல்லாமும். பலநிலைகளிலும் கிரிக்கெட் ஆடியவருக்கு ரஞ்சித் தொடரிலான வாய்ப்பு, 2000-ஆவது ஆண்டு வந்து சேர்ந்தது. தொடக்கத்தில், சற்றே தொய்வடைந்ததாக இருந்த சதீஷின் கரியரை, சரி செய்வதற்கான வாய்ப்பு, சரியாக வழங்கப்படாமல் போனது. தொடர்ந்து அவருடன் தமிழ்நாடு அணி, 'உள்ளே வெளியே' விளையாட வெறுத்துப் போன சதீஷ், அசாமுக்கு விமானம் ஏறினார்.\n2003-ஆம் ஆண்டு, அசாமுக்காக ஆடத் தொடங்கினார் சதீஷ். பொருளின் அருமையே, நம் கையிலிருந்து நழுவிய பின்தானே நமக்கே தெரிய வரும் இதேதான் நடந்தது சதீஷுக்கும். அவரது கிரிக்கெட் வாழ்வின் முதல் பெரிய திருப்புமுனையாக இது அமைந்தது. அத்தொடரில், 54 சராசரியோடு ரன்களை அடித்து நொறுக்கினார் சதீஷ்.\nகுறிப்பாக, எந்த தமிழ்நாடு அணி அவரை வெளியே உட்கார வைத்ததோ, அதே அணிக்கு எதிராக இரட்டைச் சதத்தைப் பதிவு செய்ததோடு, 204 ரன்களோடு கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இழந்த பொக்கிஷத்தின் மதிப்பை உணர்ந்த தமிழ்நாடு அணி, அவரை மறுபடியும் உள்ளே கொண்டு வந்தது. ஆனாலும் சில போட்டிகளுக்குப் பின்பு, பழையபடி அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.\nஅணிக்குள் 'உள்ளை வெளியே' ஆடுவதைப் போல், பேட்டிங் பொசிஷன்களிலும் 'மேலே கீழே' என பல நிலைகளிலும் சதீஷை அணிகள் மாற்றி இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து இறங்கி ஆடக் கூடியவர்தான் சதீஷ். அது மட்டுமில்லாமல், ஃபுல் பௌலிங் கோட்டாவையும் போட்டு முடிக்கக் கூடியவராகவும், எல்லாவற்றிலும் சகலகலா வல்லவராகவும், கைதேர்ந்த ஆல் ரவுண்டராகவும் இருந்தார் சதீஷ்.\nஎன்ன இருப்பினும், தமிழ்நாடு அணியில் அவருக்கான நிரந்தர இடம் கிடைக்காமல் போக, இம்முறை அவரது மீட்புக்கு வந்தது, ஐசிஎல் என்று அழைக்கப்பட்ட, 20ஓவர் லீக். உலகக் கோப்பையை இந்தியா தோற்றதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இத்தொடர்தான், ஐபிஎல்லுக்கு முன்னோடி. இந்தத் தொடர்தான், சதீஷைப் பிரபலமாக்கியது. அடிக்கடி அவரது பெயர், பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கியதற்கு இத்தொடர்தான் காரணமாக அமைந்தது. இவர் சார்ந்திருந்த சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் சார்பாக பலமுறை, ஆட்டநாயகன் விருதை சதீஷ் வென்றார்.\nபேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் தன் முழுத் திறமையையும் சதீஷ் காட்டினார். களத்தின் லைவ��� வயராக செயல்படும் வீரராக, இருந்தார் சதீஷ். ஒருமுறை, கொல்கத்தா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஜெயசூர்யா வீசிய பந்தை உபுல் சந்தனா அடிக்க, அதை அற்புதமாகப் பிடித்தார். இந்த நூற்றாண்டுக்கான கேட்ச் அது என சொல்லப்பட அந்த ஒரு கேட்சுக்காகவே அவரை அதிகமாகக் கொண்டாடத் தொடங்கினர், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர். கேப்டன் ஸ்டூவர்ட் லா இல்லாத நேரங்களில், கேப்டனாக, சதீஷே பங்கேற்றார். வெளி நாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு, அவரது திறனை மேம்படுத்த உதவியது.\nஇதனைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டு, லான்காஷயரில், Whalley கிரிக்கெட் கிளப்புக்காக ஆடி, 27 போட்டிகளில், 1351 ரன்களை, அதுவும் 67.55 ஆவரோஜோடு குவித்திருந்தார், சதீஷ்.\nஇங்கிருந்து, ஐபிஎல் கதவுகளும் அவருக்காகத் திறக்க, மும்பை இந்தியன்ஸுக்குள் நுழைந்த சதீஷ், அங்கேயும் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என ஒரு வலம் வந்து, 34 போட்டிகளில் ஆடியும் விட்டார்.\nஇந்த காலகட்டங்கள் எல்லாவற்றிலும், பல காயங்கள் அவரைத் துரத்தினாலும், முழங்கால் காயத்திற்காக, நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து விட்டார் சதீஷ். ஒவ்வொரு முறையும், அதற்குப் பின், ஓய்வெடுத்து அவர் திரும்ப வரவும், சில மாதங்கள் பிடிக்கும். இதுவும் அவரது கன்சிஸ்டென்சி அடிவாங்க ஒரு காரணமாக இருந்தது. காயங்கள் தடுமாறச் செய்யும்தான், தடம் மாறும்தான், ஆனாலும் அவரை ஒவ்வொரு முறையும் பழைய டிராக்குக்கு எடுத்து வருவது கிரிக்கெட் மீதான காதல்.\n2015-ஆம் ஆண்டு, ரஞ்சித் தொடரில் அவரது திறமையை நம்பி, 34 வயதில், தமிழ்நாடு அணியின் கேப்டனாக அவரைப் பதவியேற்க வைத்தது வாரியம். அதற்கடுத்த சீசனிலேயே, அணியை, அரை இறுதிவரை எடுத்துச் சென்றார், சதீஷ். அதற்கு முந்தைய ஐந்து வருட ரஞ்சி வரலாற்றில், அதுவே முதல் முறை.\nடிஎன்பிஎல் தொடரைப் பொறுத்தவரையும், 2017-ஆம் ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தலைமை தாங்கிய சதீஷ், அதன்பிறகு தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், காஞ்சி வீரன்ஸ் என எல்லா அணியையும் பார்த்து வந்து விட்டார். குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டனாக்கப்பட்டார், சதீஷ். அந்தத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, அவரது முழங்காலில் மறுபடி காயமேற்பட்டு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு எடுத்துச் செல்லப்பட, அதைக்கூடப் பொருட்படுத்தாமல், இறுதிப் போட்டி வரை வலியோடே விளையாடினார். கோப்பையை அணியை வெல்ல வைத்த பிறகுதான், அறுவை சிகிச்சைக்கே சம்மதித்தார் சதீஷ். இதன்பிறகு, காலின் காயம் ஆறும்வரை கூடக் காத்திருக்காது, தமிழ்நாடு அண்டர் 19 அணிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது, அதையும் சிறப்பாகச் செய்து முடித்தார், சதீஷ்.\nTNPL : சாய் சுதர்ஷன்... சேலம் பெளலர்களை சிக்ஸர்களால் சுளுக்கெடுத்த சுள்ளான்\nசேப்பாக் அணிக்குள் திரும்ப வந்திருக்கும், சதீஷ், இந்தத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கி உள்ளார். நெஹ்ராவைப் போலவே காயங்கள் அவருக்குச் சவால் விட்டாலும், அதை மன உறுதியோடு எதிர் கொண்டு, ஒவ்வொரு முறையும், முன்னிலும் வலுவானவராகக் மீண்டு வந்து கொண்டே இருக்கிறார், சதீஷ்.\nகாயங்களையும், கம்பேக்குகளையும் சரிசமமாய் சந்தித்திருக்கும் இந்த முரட்டுக் குதிரையின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி.\nஆனால், தமிழ்நாடு பிரிமியர் லீகின் இரண்டாவது நாளிலும் சென்னை மழை குறுக்கிட போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.watchrapport.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/patek-philippe-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-30T05:18:22Z", "digest": "sha1:EWS56N3MZPRIGQENTB5XM3MFHVCLQQOE", "length": 40314, "nlines": 1281, "source_domain": "ta.watchrapport.com", "title": "படேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ்", "raw_content": "உலகளவில் இலவச கப்பல் போக்குவரத்து | COVID-19\nஎங்களை அழைக்கவும் (800) 571-7765\nஆடம்பர கடிகாரங்களில் மிகவும் நம்பகமான பெயர்.\nஅனைத்து பரிவர்த்தனைகளிலும் வாங்குபவரின் பாதுகாப்பு. நம்பிக்கையுடன் வாங்கவும்\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\nவெல்ல முடியாத விலைகள் உத்தரவாதம்.\nஉலகளவில் கடிகாரங்கள் மற்றும் நேரக்கட்டுப்பாடுகளுக்கான மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பு.\nவாங்குபவர் மற்றும் கொடுப்பனவு பாதுகாப்பு\nநம்பகத்தன்மை மற்றும் சேவை உத்தரவாதம்\nதிருப்பி & திருப்பிச் செலுத்துதல் கொள்கை\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\nஆடம்பர கடிகாரங்களில் மிகவும் நம்பகமான பெயர்.\nஅனைத்து பரிவர்த்தனைகளிலும் வாங்குபவரின் பாதுகாப்பு. நம்பிக்கையுடன் வாங்கவும்\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\n$ 5,000 க்கும் குறைவாக\n$ 10,000 க்கும் அதிகமாக\nவெல்ல முடியாத விலைகள் உத்தரவாதம்.\nஉலகளவில் கடிகாரங்கள் மற்றும் நேரக்கட்டுப்பாடுகளுக்கான மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பு.\nவாங்குபவர் மற்றும் கொடுப்பனவு பாதுகாப்பு\nநம்பகத்தன்மை மற்றும் சேவை உத்தரவாதம்\nதிருப்பி & திருப்பிச் செலுத்துதல் கொள்கை\nபுகுபதிகை / பதிவு செய்தல்\nஉங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்:\nஉங்கள் கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கிறீர்களா\nகீழே உள்ள தகவல்களை நிரப்பவும்:\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nபடேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ்\nஐரோப்பாவில் சிறந்த விலைக்கு உத்தரவாதம்\n27 எக்ஸ் 32 எம்.எம்\nஎஸ்க்ளூசோ கொரோனா டி கரிகா 26 எக்ஸ் 33 எம்.எம்\nநாடு / உற்பத்தி பகுதி\nஎலிப்ஸ் -5738 பி-ஃபுல்-செட் -2018\n- வாங்கிய 24 மணி நேரத்திற்குள் ஐரோப்பாவில் குறைந்த விலையைக் கண்டுபிடி, நாங்கள் உங்களுக்கு 100% வித்தியாசத்தைத் திருப்பித் தருகிறோம்\nஆண்கள் கண்காணிப்பு / யுனிசெக்ஸ்\nயுனிசெக்ஸ் வயது வந்தோரின் கண்காணிப்பு\n8 எஃப் 88 சி 4\n6 எஸ் 1 டிடி 9\nபி 19 எக்ஸ் 80\nபி 3 கோ 92\nபி 6 ஆர் 2 எம் 7\nகாலிபர் இ 23 சி குவார்ட்ஸ்\nபடேக் பிலிப் கால் 23-300\nபடேக் பிலிப் கால். 215\nபடேக் பிலிப் கால்.இ 23 சி\nபிபி கல். இ 15 குவார்ட்ஸ்\nபிபி குவார்ட்ஸ் இ 15\nபடேக் பிலிப் காலிபர் 28-255 சி\n1. K 5K க்கும் குறைவாக\nஅசல் பெட்டி இல்லை அசல் ஆவணங்கள் இல்லை\nஅசல் பெட்டி இல்லை அசல் ஆவணங்கள்\nஅசல் பெட்டி அசல் ஆவணங்கள்\nஅசல் ஆவணங்கள் இல்லை அசல் பெட்டி\nபடேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ்\n1 தயாரிப்புகளில் 36 - 366 ஐக் காட்டுகிறது\nகாட்சி: ஒரு பக்கத்திற்கு 36\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் மான்ட்ரே கோல்டன் எலிப்ஸ் என் அல்லது ஜானே Ref: 3582 Vers\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ் 3605/1 ஜே\nபேட்க் பிலிப் படேக் பிலிப் மிகவும் அரிதானது: நீள்வட்டம் 18 கே வெள்ளை தங்கம் 4119/1\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ் கையேடு முறுக்கு 18 கே தங்கம் Ref.3546\nபேட்க் பிலிப் படேக் பிலிப் வெள்ளை தங்க ஜம்போ எலிப்ஸ், டயமண்ட்ஸ், சன்பர்ஸ்ட் டயல்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ் லேடி\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ் எலிப்ஸ் ப்ளூ டயல் Ref.3598\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ் ரெஃப் 3848 கோல்ட் 18 கே ப்ளூ டயல் வித் பேப்பர் விண்டேஜ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ் 3738/115 18 கே 30 மிமீ வாட்ச்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் எலிப்ஸ்\nபேட்க் பிலிப் படேக் பிலிப் கோல்டன் எலிப்ஸ்\nபக்கம் 1 / 11அடுத்த\nஐரோப்பாவில் சிறந்த விலைக்கு உத்தரவாதம்\n27 எக்ஸ் 32 எம்.எம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/1-crore-salary-story-writer-vijayendra-prasad-051254.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-30T05:35:14Z", "digest": "sha1:DPQ2UCWBXD63Q4ZZZJ4MIFDC6CYYPGD5", "length": 14215, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்! | 1 crore salary for story writer Vijayendra prasad - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNews கோடிகளில் வசூலித்து கொடுத்த ஆடி மொய் விருந்து... கொரோனா காலத்தில் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை\nFinance இறுதி வர்த்தக நாளில் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகம்.. சென்செக்ஸ் 52,700 மேல் வர்த்தகம்..\nSports முதல் ஒலிம்பிக்கிலேயே மாஸ்.. பாக்சிங்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற லோவ்லினா.. ஒரு பதக்கம் கன்பார்ம்\nAutomobiles சேத்தக் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவை மீண்டும் துவங்கியது பஜாஜ்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்…\nEducation ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்\nமீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா...\nசென்னை : வசூலில் உலகம் முழுவதும் பல புதிய சரித்திரம் படைத்த 'பாகுபலி' படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்.\n'பாகுபலி' படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 'மெர்சல்' படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார்.\n'மெர்சல்' படத்திற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.\nஇந்தப் படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்திற்குப் பிறகு இந்தப் படம் உருவாக இருக்கிறது.\nலாரன்ஸ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மகாதேவ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.\nதமிழில் பல படங்களை தயாரித்துள்ள 'கேமியோ ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.\nஇந்தப் படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nருத்ரன் ஷூட்டிங் ஸ்பாட்… சர்ப்ரைஸ் கொடுத்த ராகவா லாரன்ஸ் \nசந்திரமுகி 2ம் பாகத்தின் கதை வேறு… ரஜினி நடிக்கவில்லை… பி வாசு விளக்கம் \nராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம்… வெளியானது மற்றுமொரு சூப்பர் அப்டேட் \nராகவா லாரன்ஸ் படத்தின் தலைப்பு இதுதான்… கதை யார் எழுதுறானு தெரியுமா\nசூரி, சூர்யாவுக்கு மட்டுமல்ல.. அடுத்ததாக ராகவா லாரன்ஸுக்கும் கதை ரெடி பண்ணும் வெற்றிமாறன்\nகமலின் விக்ரம் படத்திலிருந்து விலகிய லாரன்ஸ்...காரணம் இது தானாம்\nஆஹா.. செம அப்டேட்.. சந்திரமுகி 2 படப்பிடிப்பை தொடங்கும் லாரன்ஸ்.. எப்போன்னு பாருங்க\nசந்தோஷத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் படக்குழு.. ருத்ரன் முதல் ஷெட்யூல் ஓவராம்\nகமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ்...அதுவும் இந்த மெகாஹிட் படத்தில்\nகமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லன் யார் தெரியுமா \nயோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு\nரியல் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: raghava lawrence baahubali விஜயேந்திர பிரசாத் ராகவா லாரன்ஸ் பாகுபலி\nகடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nஎழிலிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட கோபி...பாக்யலட்சுமியில் அடுத்து என்ன நடக்கும் \n5 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட பேர் வச்சாலும் ரீமேக் பாடல்\nபாடலாசிரியர��� சினேகனுக்கும் - நடிகை கன்னிகாவுக்கும் டும் டும் டும்.. கமல் வாழ்த்து\nபச்சை தாவணியில் செம அழகு... அசத்தும் நடிகை மிர்னாளினி ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/47", "date_download": "2021-07-30T05:04:24Z", "digest": "sha1:4N2HEOWBI47JNQLC5NTH4YVZCGXWLMYS", "length": 9519, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\nஇஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம் ....\nஇஸ்ரேல் அரசு கொரோனோ வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கையாண்ட முயற்சிகள்....\nபாசிச அரசுகள்.... (ஹிட்லர், முசோலினியின் அழிவுப்பாதை வரலாறு)\nபாசிசம், அணுத்துவம் எனும் இரண்டுமே மனித உயிர்களின் மாண்பினை, மனித கண்ணியத்தை ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை....\nகோல்ஃப், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல விளையாட்டுகள் இன்னமும் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும்நிலையில்....\nஉக்ரைன்: மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 15 பேர் பலி\nஉக்ரைன் நாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்... பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இணைவு.... அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்....\nபாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைந்தது....\nகாலத்தை வென்றவர்கள் : அந்தோணியா கிராம்ஷி பிறந்தநாள்....\nஇத்தாலிய கம்யூனிஸ்ட் தலைவர்மற்றும் எழுத்தாளர்....\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு கைலாசா ‘அதிபர்’ வாழ்த்து....\nபிலிப்பைன்ஸில் அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜப்பானில் இந்த ஆண்டு பனிக்காலம் தீவிரமாக காணப்படுகிறது....\nஇந்திய படகு மூழ்கிய இடம் தெரிந்தது.... மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது....\nகடற்படையின் சுழியோடிகள் (முக்குளிப்போர்) குழுவொன்று இந்த நடவடிக்கையில் புதனன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347046&Print=1", "date_download": "2021-07-30T04:21:58Z", "digest": "sha1:FI35RNN47OBNSJQB665RPPBXFSSWU2ZB", "length": 8866, "nlines": 189, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்\nகடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, அதிகத்துார் கிராமத்தில், கூவம் ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடம்பத்துார் போலீசார், அதித்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, கூவம் ஆற்றுப் பகுதியில் இருந்து, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபர், போலீசாரைக் கண்ட தும் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் சென்று சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.இது குறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2638486", "date_download": "2021-07-30T04:23:53Z", "digest": "sha1:4KKXBPJFKHXYDKNXWHYCJXLS7FZLNDP2", "length": 18587, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலூரில் தினமலர் மகாலிங்கம்-கற்பகவள்ளி திருமண வரவேற்பு | கடலூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nகடலூரில் தினமலர் மகாலிங்கம்-கற்பகவள்ளி திருமண வரவேற்பு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇது உங்கள் இடம்: துதிபாடிகளுக்காக மேல்சபை\nதமிழில் பொறியியல் கல்வி படிக்க வாய்ப்பு : பிரதமர் பேச்சு ஜூலை 30,2021\nசட்டசபை நூற்றாண்டு விழா சரியா : மாஜி சபாநாயகர் ஜெயகுமார் கேள்வி ஜூலை 30,2021\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு ஜூலை 30,2021\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம்: அமைச்சர் மருமகள் சர்ச்சை பேச்சு ஜூலை 30,2021\nகடலுார்; கடலுாரில் தினமலர் மகாலிங்கம்-கற்பகவள்ளி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.\nசென்னை, முகப்பேர் கோவிந்தராஜன்-உஷா ராணி தம்பதி மகன் இன்ஜினியர் சுரேஷ், கடலுார் தினமலர் மகாலிங்கம்- எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் சென்னை டிவிஷனல் மேனேஜர் கற்பகவள்ளி தம்பதி மகள் ஆர்க்கிடெக் நிபுணர் அபிராமவள்ளி திருமணம் கடலுார் பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபத்தில் இன்று (23ம் தேதி) நடக்கிறது. நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெற்றோர் கோவிந்தராஜன்-உஷா ராணி கோவிந்தராஜன், பண்ருட்டி ஜோதி சிப்ஸ் உரிமையாளர்கள் சீனுவாசன், சக்திவேல் வரவேற்றனர். தொழில் துறை அமைச்சர் சம்பத், நகர செயலாளர் குமரன், எனதிரிமங்கலம் ராமசாமி, ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, ஒன்றிய செயலர் பழனிசாமி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலர் கந்தன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கணேசமூர்த்தி, கோவில் முன்னாள் செயல் அலுவலர் நாகராஜ், தொழிலதிபர் ஜோதி மற்றும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், சென்னை எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. தடுப்பூசி போட குவிந்த மக்கள் கூட்டம்; கடலூர் மருத்துவமனையில் பரபரப்ப���\n2.பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறி கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அலட்சியம்\n1. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கலெக்டர் ஆய்வு கூட்டம்\n2. 68 பேருக்கு தொற்று: 82 பேர் 'டிஸ்சார்ஜ்'\n4. மேகதாது அணை கட்ட அனுமதி\n5. தொழில் நுட்பக் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்\n1. வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் தங்க நகை திருட்டு\n2. பெண் பாலியல் பலாத்காரம்; மாணவருக்கு 10 ஆண்டு சிறை\n3. விவசாயிகள் திடீர் சாலை மறியல்\n4. வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n5. சிலையை அகற்ற எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584201", "date_download": "2021-07-30T03:33:54Z", "digest": "sha1:HDH42J4O4BY5ES4QU3DKT46QMFCAZIYA", "length": 32365, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவின் ரபேல் - சீனாவின் ஜே-20: எது சிறந்த போர் விமானம்| Dinamalar", "raw_content": "\n'இஸ்ரோ' உளவு வழக்கு; பாகிஸ்தானுக்கு தொடர்பு\nஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய 'டுபாக்கூர்' ... 1\nபாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற ... 13\nஆஸ்திரேலியா டூ இந்தியா திரும்பும் கலை பொக்கிஷங்கள்\nதோற்றால் கழுத்தறுப்பேன்: அமைச்சர் ஆவேசம் 2\nஜூலை 30: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு ... 1\nதனியார் பள்ளி கட்டணம் வழக்கில் இன்று உத்தரவு\nஅரசியலுக்கு சற்று ஓய்வு; பாண்டியராஜன் முடிவு 8\nஇந்தியாவின் ரபேல் - சீனாவின் ஜே-20: எது சிறந்த போர் விமானம்\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 91\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nநடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 157\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nபுதுடில்லி: பிரான்சில் இருந்து வந்த ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் வரும் 29 ல் சேர்க்கப்பட உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமாக பல விமானங்கள் இருந்தாலும், அதில் ரபேல் தான் அதிநவீன விமானங்கள் ஆகும்.லடாக்கில், இந்திய எல்லையில் அத்துமீறிய சீனா பல போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சீன விமானப்படை சுகோய் சு 27, சு 30 எம்கேகே சூ- 355, செங்கு ஜே7, செங்கு ஜே-10 விமானங்களை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பிரான்சில் இருந்து வந்த ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் வரும் 29 ல் சேர்க்கப்பட உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமாக பல விமானங்கள் இருந்தாலும், அதில் ரபேல் தான் அதிநவீன விமானங்கள் ஆகும்.\nலடாக்கில், இந்திய எல்லையில் அத்துமீறிய சீனா பல போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சீன விமானப்படை சுகோய் சு 27, சு 30 எம்கேகே சூ- 355, செங்கு ஜே7, செங்கு ஜே-10 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இத்தனை விமானங்கள் இருந்தாலும் செங்குடு ஜே-20 விமானங்கள் தான் பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இந்த விமானத்திற்கும், நமது ரபேல் போர் விமானங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.\nபிரான்ஸ் நிறுவனமான டசால்ட் தயாரித்துள்ள ரபேல் போர் விமானங்கள் இரட்டை இன்ஜீன்கள் கொண்டவை, பல முனை தாக்குதல் போர்விமானங்கள் ஆகும். இவை 4.5 தலைமுறை வகையை சேர்ந்தவை. 3,700 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும். மணிக்கு 2130 கி.மீ., தூரம் பறக்கும். 15.27 மீ., நீளமும், 10.80 மீ., அகலமும், 5.34 மீ., உயரமும் கொண்ட இந்த விமானங்கள், காலியாக இருக்கும் போது 10.3 டன் எடை கொண்டதுடன், அதிகபட்சமாக 24.5 டன் எடையும் சுமக்கும் திறன் கொண்டது.\nஆனால், ஜே-20 ஒரு இருக்கை, இரட்டை ஜெட் இன்ஜீன்கள் கொண்டதுடன் 5வது தலைமுறையை சேர்ந்த இந்த விமானத்தை சீனாவின் செங்குடு ஏரோஸ்டேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இது மணிக்கு 2,223 கி.மீ., தூரம் பறக்கும்திறன் பெற்றது. 20.4 மீ., நீளமும், 13.5 மீ., அகலமும், 4.56 மீ., உயரமும் கொண்ட இந்த விமானங்கள், காலியாக இருக்கும் போது 19.4 டன் எடை கொண்டதுடன், அதிகபட்சமாக 36 டன் எடையும் சுமக்கும் திறன் கொண்டது.\nஎதிரிகளின் போர் விமானம் அல்லது இலக்குகளை கண்டறிய ரேடார் பயன்படுத்தப்படும், ஜே-20 போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடார் குறித்து சீனா தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஆக்டிவ் எலெக்டரானிக்கல்லி ஸ்கேன்ட் அர்ரே வரை அதிநவீன ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தகவல் தெரிவிக்கின்றன. ரபேலிலும் இதே ரேடார் வகையை தான்பயன்படுத்தப்படுகிறது.\nஇரண்டு விமானங்களும் வான்வெளி தாக்குதலுக்கும், பல முனை தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், இரண்டும், வானில் இருந்து வானில் உள்ள இலக்குகள், தரையில் உள்ள இலக்குகள், கப்பல்களை தாக்கவும், அணு ஆயுத பொருட்களை கண்டறியவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்றவாறு அந்த விமானங்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஅதற்கேற்றவாறு, ரபேலுடன் ஸ்கால்ப்(ScalP) மற்றும் மீடியார் (Meteor) என்ற இரண்டு பெரிய ஆயுத அமைப்புகளை இந்திய விமானப்படை வாங்க உள்ளது. இதில் ஸ்கால்ப் என்பது தரையில் உள்ள இலக்குகளை துல்லியமான தாக்குதல் நடத்தும் ஆயுதம். மீடியார் என்பது, வானில் இருந்து வானில், பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை ஆகும்.\nஅதன்படி வானில் இருந்து வானில் ஜே-20 விமானத்தால் 200 கி.மீ.,க்கு அப்பால் உள்ள இலக்குகளையும், ரபேலால் 150 கி.மீ., தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கும். அப்போது ஜே-20, மணிக்கு 4,939 கி.மீ., வேகத்திலும், ரபேல் மணிக்கு 4,248 கி.மீ., வேகத்திலும் பறக்கும் திறன் பெற்றது.\nஜே-20 போர் விமானம் 5வது தலைமுறையை சேர்ந்தது என சீன தெரிவித்துள்ளது. அதில், ஸ்டீல்த் தொழில்நுட்பம் திறன் கொண்டது. இதன்படி, இந் த போர் விமானம், ரேடாரில் சிக்காது. இந்த விமானங்கள் எதிரியின் ரேடாரை தாண்டும் போது, கண்டுபிடிப்பது கடினம்..\nஅதே ஸ்டீல்த் தொழில்நுட்பம் காரணமாக, தங்களது எப்-200 போர் விமானம், அனைத்து போர் விமானத்தை காட்டிலும் முன்னிலை வகிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், 2009 ல் ஐக்கிய அரபு எமீரேட்சில் நடந்த பயிற்சியின் போது ரபேல் விமானங்கள். எப்-200 விமானத்தை கண்டுபிடித்தது. எப்-22 விமானத்தை மாதிரியாக கொண்டு ஜே-20 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அ தேநேரத்தில், ஜே20 விமானத்தை சூ-30எம்கேஐ போர் விமானம் ரேடார் மூலம் கண்டுபிடித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால், ஜே-20 ல் உள்ள ஸ்டீல்த் தொழில்நுட்பத்தின் திறன் குறித்து விமானப்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nரபேல் போர் விமானத்தில் ஸ்டீல்த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரபேல் விமானத்தை ஜே-20 விஞ்ச முடியாது.\nசெங்குடு ஜே-20 போர் விமானம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதில்லை. அதன் திறன் குறித்து செய்திகளாக தான் உள்ள. ஆனால், ரபேல் விமானங்கள், ஆப்கன், லிபியா, மாலி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஈராக் மற்றும் சிரியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக, இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருந்தால், அதன் பலன்கள், இந்த தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்திருக்காது. விமானிகளின் பயிற்சி, எதிரிகளின் போர் விமானத்தை வீழ்த்த போடப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை சார்ந்ததாக தான் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய விமானப்படையின் முன்னாள் விமானி ஏர் மார்ஷல் தீரஜ் குக்ரேஜா கூறுகையில், சீனா சொல்வது போல் ஜே20 ல் சூப்பர் ஸ்டீல்த் தொழில்நுட்பம் ஏதும் இல்லை. அந்த விமானத்தை இந்திய ரேடார்கள் கண்டுபிடித்துவிடும். இதனால், அவர்கள் புதிய இன்ஜீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியாததால், ரஷ்ய இன்ஜீன்களை பயன்படுத்துகின்றனர்.\nசீன விமானங்கள், திபெத் விமானப்படைதளத்தில் இருந்துதான் கிளம்பும். அவை 4 ஆயிரம் மீ., உயரத்தில் உள்ளது. அங்கு காற்று குறைவாக உள்ளதால், அந்நாட்டு விமானத்தால், முழு அளவு எரிபொருள் மற்றும் ஆயுதங்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால், இந்தியாவில் கீழ் தளத்தில் இருந்து விமானங்களை இயக்கப்படுவதால், ஆயுதங்கள் அனைத்தையும், பொருத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்தியா ரபேல் சீனா ஜே-20 போர் விமானம்\nஅபுதாபியில் தொற்றுக்கான பிசிஆர் சோதனையுடன் விதிமுறைகளும் அவசியம் பின்பற்ற வேண்டும்\nஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு: முதல்வர் இபிஎஸ் வரவேற்பு(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயார் திறமையானவர்கள் என்பது தான் முக்கியம்.\nதுதி என்றால் இதுவல்லவோ துதி.....\nஉண்மையில் நம்மிடம் இருப்பது போதாது. அதுவும் வெளியில் இருந்து அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்கிறோம். ஏவுகணைகள் மட்டுமே நாம் சொந்தமாக தயாரிக்கிறோம். சீன பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க பல ஆயிரம் ஏவுகணைகள் வேண்டும்.\nஇவை எல்லாவற்றையும் விட உள் நாட்டில் உலாவும் நபும்சகர்களான உண்ட ���ீட்டுக்கு துரோகம், பெற்ற தாயை பெண்டாளுதல் போன்ற கொடிய பாபச்செயல்களை விட கொடியதான.. தாம் பிறந்த நாடு மற்றும் தாம் வாழும் நாடு - தாய்நாட்டிற்கு எதிராக துரோக கருத்துக்களை கூறிவரும் எட்டப்பர்கள் தான்.....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக ப��ன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅபுதாபியில் தொற்றுக்கான பிசிஆர் சோதனையுடன் விதிமுறைகளும் அவசியம் பின்பற்ற வேண்டும்\nஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு: முதல்வர் இபிஎஸ் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/20319--2", "date_download": "2021-07-30T03:10:10Z", "digest": "sha1:WAVMRS2XSW6HSLXMHLHOJ6IY773TBPFP", "length": 9051, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 June 2012 - வாழ்க வளமுடன்! | vedhadhiri maharishi - vazhga vazhamudan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதிருவாசகம் தந்தவரின் அவதார பூமியில்..\nவிமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீவில்வாத்ரி நாதர்\nநலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே..\nதனம் தருவான் ஸ்ரீகனகாசல குமரன்\nஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்\nபூர்வ ஜன்ம பாவம் போக்கும் திருவெம்பாவை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு - மத்திய அரசு முடிவு\nமிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்... யம லிங்கம்... திருவாரூர்... பயம் போக்கும் எளிய 5 பரிகாரங்கள்\nஅவதூறு வழக்குகள் ரத்து... முதல்வருக்கு நன்றி... விகடன் மீதான வழக்குகளின் உண்மை நிலை\nமுதல் ரெய்டை எதிர்பார்த்தேன் - எஸ்.பி.வேலுமணி| சிலருக்கு வயிற்றெரிச்சல் - தங்கம் தென்னரசு|#Quciklook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-state-vice-president-annamalai-says-investigate-the-cause-of-the-power-outage-scientifically-skv-491245.html", "date_download": "2021-07-30T03:37:55Z", "digest": "sha1:NLJSF3Y4ESYFRBP43NERVIUJVC24GO33", "length": 12919, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "'மின்தடைக்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக ஆராயுங்கள்' - பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை | BJP state vice president Annamalai says Investigate the cause of the power outage scientifically– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n'மின்தடைக்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக ஆராயுங்கள்' - பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை\nதமிழகத்தில் திமுகவின் பி - டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் பிராந்திய கட்சியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மின் தடைக்கு தேவையில்லாத காரணங்களை கூறுவதை விடுத்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.\nதமிழகத்தில் திமுகவின் பி - டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் பிராந்திய கட்சியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சமீப நாட்களாக மின் தடை அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.\nஅவரது இந்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம் சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும் சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும் ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ’ என்று ட்விட்டரில் கிண்டலாக விமர்சித்திருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த அதிமுக ���ட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாக சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். (1/3) pic.twitter.com/ZSMiI5qeQC\n'அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம் அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்’ என்றும் பதிலளித்துள்ளார்.\nமேலும், “பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்” என்றும் தனது பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது கூற்றுக்கு ஆதாரமாக புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\n'மின்தடைக்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக ஆராயுங்கள்' - பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \nPisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nகோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா - அருள்வாக்கு தந்த பூசாரி\nTokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sampspeak.in/2021/07/ammanai-and-other-ball-games-sri.html", "date_download": "2021-07-30T05:17:41Z", "digest": "sha1:NHLC5EXQGOL3KUGAKHV7U36D5REX6XLI", "length": 23937, "nlines": 342, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: 'Ammanai' and other ball games .. .. Sri Azhagiya Singar Mattaiyadi vaibhavam 2021", "raw_content": "\nபந்து சங்க கால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. சங்க கால மகளிர் பந்தாடுவதில் திறன் பெற்றிருந்தனர். பல பந்துகளை (அல்லது காய்களை அல்லது பழங்களை) மேலே தூக்கிப் போட்டு எந்தப் பந்தும் கீழே விழாமல் மேலே தட்டி விளையாடுவது சங்க கால மகளிரின் பந்தாட்டம். (Jugglery).\nபெருங்கதை என்னும் தமிழ்நூல் கொங்குவேளிர் என்பவரால் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிருகத் கதா என்னும் வடமொழி நூலைத் தழுவி இது எழுதப்பட்டது என்பர். இதில் பந்தாட்டப் போட்டி நிகழ்ந்த செய்தி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆறு பெண்கள் ஒவ்வொருவராக அரங்கில் அடுத்தடுத்துத் தோன்றி விளையாடுகிறார்கள். அந்த பந்தானது - கிடை எனப்படும் வெண்டு, பூலாப்பூ ஆகியவற்றை நடுவில் வைத்து பஞ்சு-நூலால் சுற்றி அதன்மேல் மயில்பீலி, மென்மையான மயிர் ஆகியவற்றை வைத்து மேலும் வரிந்தனராம். இந்த பந்துகள் - மயில்பீலியின் கண் போல கண்ணுக்கு அழகாகவும், கைக்கு மிருதுவாகவும், இலேசாகவும் இருந்ததாம். இத்தகைய பந்துகளைச் செய்தோர் அறிவர் எனப்பட்டனர். இவை ஒரு கைக்குள் அடங்கும் அளவு இருந்தனவாம். மானனீகை என்பவள் ஓரிடத்தில் நின்றுகொண்டு தன் கைக்கு எட்டிய தூர்ரத்தில் விரலால் வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே சுழன்று பந்தாடினாளாம். \nஅம்மானை என்று மற்றோரு விளையாட்டு உண்டு. மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகவும் கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. மூவர், ஐவரெனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. முதல் பெண் ஒரு செய்தியைப் பாட்டாகக் கூறிவிட்டு, கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து ‘அம்மானை’ என்று கூறுவாள். அது அரசனைப்பற்றியோ , இறைவனைப்பற்றியோ இருக்கும். அவர்கள் புகழைக் கூறி அவர்கள் அருளை அடையவேண்டும் என்ற எண்ணமே இந்த அம்மானைப் பாட்டின் நோக்கமாகும். இரண்டாவது பெண் , முதல் பெண் சொன்ன செய்திக்குப் பொருத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘அம்மானை’ என்று சொல்லிவிட்டு கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பாள். மூன்றாவது பெண் அந்த வினாவிற்கு விடை அளித்து ‘அம்மானை’ என்று சொல்லி கற்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துப் பாட்டை முடிப்பாள்.\nஇவ்வாறு கற்களை சுழற்றி, மேலே தூக்கி போட்டு பிடித்து விளையாடும் சில இனிய விளையாட்டுகள் சில பத்து வருஷங்கள் முன்வரை முழங்கின - இன்றைய கணினி - ஆண்ட்ராய்டு லோகத்தில் இவை அனைத்தும் வழக்கொழிந்து விட்டன.\n10.3.2021 அன்று காலை புறப்பாடு \"ஆளும் பல்லக்கு \" - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் \"ஆள் மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார். திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, முன் தினம் கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது.\nப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள் ஆள் மேல் பல்லக்கு - பெருமாள் போர்வை களைதல் வைபவம் - இந்த வருடம் அசம்பாவிதம் காரணமாக பெரிய மாட வீதி புறப்பட்டு இல்லை. குளக்கரை புறப்பாட்டிற்கு பிறகு போர்வை களைதல் வைபவம் தென்னண்டை மாட வீதியில் கோவில் கோபுரம் / அத்தங்கி திருமாளிகை முன்பே நடந்தேறியது. பின்னர் தெற்கு மாட வீதி புறப்பாடு கண்டருளி மேற்கு கோபுர வாசலில் மட்டையடி வைபவமும், பிறகு பூப்பந்து விளையாடுதலும் விமர்சையாக நடைபெற்றன.\nதிருக்கோவிலை சென்றடைந்ததும் 'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்' - பிணக்கு - ஊடலில் பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி திரும்ப திரும்ப ஏளும் வைபவமும், சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது. ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.\nகணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்த��லே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என நாச்சியார் வினவ, பெருமாள் அலங்கார வார்த்தைகளால் மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர். இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் அற்புத பாசுரம் - நாயிகா பாவத்தில் :\nமின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நானதஞ்சுவன்,\nமன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே\nஉன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்,\nஎன்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ\nசங்கப் பாடல்களில் தலைவன், தலைவி ஊடலும், விளையாட்டும் பிரசித்தம். கிருஷ்ணாவதாரத்தில் கண்ணபிரானோடு பரிமாறிய கோபியர் இங்ஙனே பிரணய ரோஷத்தாலே ஊடல் செய்ததுண்டு. அவர்களுடைய பாவனை உறவே ஆழ்வாருக்கும் ஆகி முற்றியிருக்கின்றது. கோபியர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜீவன்கள். இறைவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா என் துக்கம் எல்லாம் போகும் வண்ணம் என்னுடன் புணர மாட்டானா மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ மாயவனே, உனது சுண்டாயம் (விளையாட்டு) நான் அறிவேன். நீ கிளம்ப ஆயத்தப் படுமுன், என் விளையாட்டுச் சாமான்களை (கழல்- அம்மானை ஆடும் காய்) மறக்காமல் வைத்து விட்டுப் போ, நம்பீ\nSri Azhagiya Singar ~ எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.\nAadi Thirumoolam 2021 - கருத்தில் தேவும் எல்லாப் ப...\nAadi Ekadasi 2021 ~ நன்கோதும் நால்வேதத்துள்ளான்\nKodai 6 2021 ~ சொல்லில் குறைஇல்லை* சூதறியா நெஞ்சமே,*\n\"அகங்கார மமகாரங்கள்\" - யானேயென்னை அறியகிலாதே \nAani Kruthigai 2021 - செய்ந்நன்றி குன்றேன்மின் .....\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/world/48", "date_download": "2021-07-30T03:53:23Z", "digest": "sha1:AQRNHCV7SURQDI2PWKJSTEN2ABCMV36N", "length": 9766, "nlines": 123, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஜூலை 30, 2021\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று... உலக சுகாதார நிறுவனம் தகவல்....\nஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு....\nவாடகை விமானத்தில் வந்து பதவியேற்றார் ஜோ பைடன்.... விமானம் ஒதுக்காமல் டிரம்ப் அடாவடி...\nடிரம்ப் அரசாங்கம் அவருக்கு விமானத்தை ஒதுக்கவில்லை....\nசாதாரண மக்கள் பேசும் மொழியை விரும்பிய லெனின்... ஜன. 21 லெனின் நினைவு தினம்....\nநாம் சந்தித்த கசப்பான அனுபவங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடாது.....\nஜெர்மனியில் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nதுருக்கி: கப்பல் கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த தமிழ் அமைப்புகள் கோரிக்கை....\nதமிழ் மக்களுக்கு எதிராகத்தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை யானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன...\nபைசர் தடுப்பூசியை போட்ட நெதர்லாந்து மக்கள் 100 பேருக்கு ஏற்பட்ட கதி\nமோசமான அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டது.....\nஜோ பைடனின் நிர்வாக குழுவில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள்....\nஜோ பைடனின் நிர்வாக பணிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டோர் அடங்கிய பட்டியலின் முதலிடத்தில் வெள்ளை மாளிகை மேலாண்மை ....\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை துவங்கிடுக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 5 பேர் கைது\nமுதுபெரும் தோழர் கு.சி.முத்துசாமி காலமானார்\nகொரோனா தடுப்பூசி மருந்து அளவு குறைப்பு சர்ச்சை: சுகாதாரத்துறை தெளிவுபடுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரூ.1.20 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கும் பணி துவக்கம்\nகுடிநீர் திட்டக் குழாய்கள் திருட்டு இருவர் கைது\nதிருப்பூரில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க எம்பி கோரிக்கை\nகட்டிடம் மற்றும் கல்லுடைக்கும் தொழிலா ளர்கள் சங்க பகுதி கிளை மகாசபை\nகோவை திருப்பூர் சுற்றுவட்டார மாவட்டங்களில் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/05/25/rajapaksa-819/", "date_download": "2021-07-30T04:27:19Z", "digest": "sha1:NDX52EGHT7PBREG7YXOXTC2CNTAPBRMK", "length": 11838, "nlines": 134, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ", "raw_content": "\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\nராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ\nஉண்மையில் பாராட்டப் பட வேண்டியது, ராஜபக்சே அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க அலுவலகத்தின் மீது முற்றுகை போரட்டம் நடத்திய மாணவர் அமைப்பை.\nஅழைத்ததால் ராஜபக்சே வருகிறார். ஆக வெத்தலப் பாக்கு வைச்சி கூப்பிட்டவர்கள் தான் முதல் குற்றவாளி.\nஆக, முதன்மையாக கண்டிக்க வேண்டியதும் அம்பலப்படுத்த வேண்டியதும் பா.ஜ.க வைதான். அதுதான் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். மீண்டும் இதுபோல் செய்யாமல் தடுக்கும்.\nமற்றபடி ராஜபக்சே விற்கு மட்டும் கறுப்புக் கொடி காட்டுவேன் என்பதும் ராஜபக்சே வே கண்டித்து மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் எந்த வகையிலும் அது ராஜபக்சேவை அசைத்துகூட பார்க்காது.\nஏனென்றால், வழக்கம்போல் இவர்கள் முயற்சிப்பதற்கு முன்பே, 3 ‘முக்குலேயே’ கைது செய்யப்படுவார்கள். மற்றபடி இந்தப் போராட்டம் இவர்களின் ஈழ கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும். அவ்வளவே.\nஅது மட்டுமல்ல பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் . பா.ஜ.க வுடனான தங்கள் உறவை பகைத்துக் கொள்ளாமல், பா.ஜ.க வையும் மோடி யையும பாதுகாப்பதற்கான செயலே இவர்கள் அறிவித்து இருக்கிற அறிக்கை, ஆர்ப்பாட்டம்.\nஇப்படியாக பா.ஜ.க வை பாதுகாக்கிற வைகோ வையும், ராமதாசையும் இன்னும் கூட வைகோவை நியா��ப்படுத்துகிற முற்போக்காளர்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.\n‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..\n‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை\nரஜினி; பாலபிஷேகம் பரம்பரைப் புத்தி\nC.P.M ன் ராஜபக்சே ஆதரவு; குற்றவாளி ஜி.ராமகிருஷ்ணனா.. பழ.நெடுமாறனா\n2 thoughts on “ராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ”\nPingback: ‘அரசியல்வாதிகள்னாலே.. தியாகிகள்தானே’ | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\nமுஸ்லீம் vs கிறிஸ்துவம் சீண்டுகிறதா\n4 பதக்கம் கிடைப்பேதே பெரிய விசயம்\nஅது தந்திரம். மிக நுட்பமான தந்திரம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘ஜாக்கெட் அணிவதே இந்திய கலச்சாரத்திற்கு எதிரானது’\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/photo-story/2478-today-photo-story-03-09-2020.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-30T04:40:42Z", "digest": "sha1:YU6ARDT3Y5IILDGIIEEQCY2NDXJ5ISHK", "length": 22243, "nlines": 317, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பேசும் படங்கள்... (03.09.2020) | Today Photo Story (03.09.2020)", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nகரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் பல விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடந்து வரும் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் ஓடும் என அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி கிண்டி பகுதியில் இன்று (3.9.2020) மெட்ரோ ரயில் சோதனை ஓட்டமாக ஓட்டிப்பார்க்கப்பட்டது. படங்கள் : எம்.முத்துகணேஷ்\nகரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் செப்.7-ம் தேதிமுதல் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளதால்... மதுரை ரயில்வே நிலையத்தில் இன்று (3.9.2020) இருப்புப் பாதைகளில் தண்டவாளங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nகரோனா தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்... கடந்த மார்ச் மாதம் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கும் மதுரை - மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மார்க்கெட். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nகடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை வாட்டியெடுத்து வருகிற நிலையில்... நேற்��ு (2.9.2020) மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. அதனால் இன்று காலை குறிச்சி பகுதியில் உள்ள நிலத்தின் மேல் பனி படர்ந்த ரம்மியமான காட்சி கண்களைக் கவர்ந்தன. படங்கள்: மு. லெட்சுமி அருண்.\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் நான்கு வழிச் சாலை அமைகப்பட்டு... வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி\nசென்னை - தேனாம்பேட்டை பகுதியில் உள்ள வீடுதோறும் சென்று... அரசுப் பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தாம்பூலம் வைத்து அழைப்பு விடுத்த ஆசிரியர்கள். படங்கள்: பு.க.பிரவீன்\nமதுரை - எல்லீஸ் நகர் பகுதி சத்தியமூர்த்தி நகரில்... புதிதாக மதுக்கடை திறக்கப்படுவதை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் இன்று (3.9.2020) மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டிருந்த -ரயில் போக்குவரத்து வரும் செப். 7-ம் தேதி முதல் மாநிலங்களுக்குள்ளேயே தொடங்கவுள்ளதை அடுத்து... இன்று (3.9.2020) எழும்பூர் தண்டவாளங்களை சரி செய்யும் ஊழியர்கள். படம்: பு.க.பிரவீன்\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர்... தான் பல இடங்களில் சுற்றித் திரிந்து பலரிடத்தில் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். இவர் - இப்படி யாசகம் பெற்ற பணத்தை ஆட்சியரிடம் நிதியாக வழங்குவது 11-வது முறையாகும். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (3.9.2020) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கடந்து 5 மாதங்களுக்கு மேலாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து... வரும் 7-ம் தேதிமுதல் மாநிலங்களுக்குள்ளே தொடங்க உள்ளது. இதையொட்டி... எழும்பூர் ரயில் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்தல், தண்டவாளங்கள் சரிப்பார்த்தல், நடைமேடையில் பயணிகள் அமர புதிய இருக்கை அமைத்தல் போன்ற பணிகள் மும்முரமாக இன்று (3.9.2020) நடைபெற்றன. படங்கள் : ம. பிரபு\nமாநகப் போக்குவரத்துக் கழகம்... தொழிலாளர்களிடம் இருந்து சொசைட்டிக்காக பிடித்தம் செய்த தொகை ரூ.54 கோடியினை... உடனே தொழிலாளர்களுக்கு வழங்கக் கோரி... இன்று (3.9.2020) அனைத்து சங்கக் கூட்டமைப்பு சார்பில்... பல்லவன் இல்லம் தலமை அலுவலகம் முன்பு முற்றுக போராட்டம் செய்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்\nதமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த சில மாதங்களாக மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அரசு சில தளர்வுகளுடன் மீண்டும் பேருந்து போக்குவரத்துக்கு வரும் 7-ம் தேதி முதல் அனுமதியளித்துள்ளது. இதையொட்டி இன்று (3.9.2020) சென்னை பல்லவன் இல்லம் பணிமனையில் விரைவு பேருந்துகளை தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகளை கவணிக்கும் ஊழியர்கள். படங்கள் : க,ஸ்ரீபரத்\nபுதுச்சேரியில் வீடுவிடாக கரோனா கணக்கு எடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு... கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி இன்று (3.9.2020) புதுச்சேரி- நலவழித் துறை இயக்குநர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்\nகரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இன்று (3.9.2020) புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி... தர்ணாப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர் படம்: எம்.சாம்ராஜ்.\nபுதுச்சேரி - சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு இன்று (3.9.2020) தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டனிடம் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார் . படம்: எம்.சாம்ராஜ்\nகரோனா சிகிச்சை பணிக்கு தற்காலிக செவிலியர்களை பணியமர்த்த... புதுச்சேரி அரசு ஊத்தரவிட்டுள்ளதையடுத்த... புதுச்சேரி சுகாதாரத் துறை அலுவலகத்தில் நேர்முக தேர்வுக்கு இன்று (3.9.2020) கலந்துகொள்ள வரிசையில் காத்திருக்கும் மருத்துவ மாணவிகள். படம்: எம்.சாம்ராஜ்\nதமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்துகள் வரும் செப்.7-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள நிலையில்... இன்று (3.9.2020) சென்னை - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி சோதனை ���ெய்வது, அரசு வழிகாட்டுதலின்படி இருக்கைகளை அமைப்பது மற்றும் பேருந்து வளாகத்தை சுத்தம் செய்யும் பணி போன்றவை மேற்கொள்ளப்பட்டன. படங்கள் : ம.பிரபு\n5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை மாநகரில் வரும் 7-ம் தேதிமுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதால்... இன்று (3.9.2020) பரிசோதனை ஓட்டம் நடந்தது. இடம் : கிண்டி கத்திபாரா மேம்பாலம் படங்கள் : ம.பிரபு\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nசினேகன் - கன்னிகா திருமண வரவேற்பு ஆல்பம்\nசூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' ஆல்பம்\nசினேகன் - கன்னிகா திருமண ஆல்பம்\nதான்யா ராம்குமார் போட்டோஷூட் ஆல்பம்\nசென்னை, அண்ணா சாலை தீ விபத்து - புகைப்படத் தொகுப்பு: சி.சூரியப் பிரகாஷ்\nசென்னை அண்ணா சாலையில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ விபத்து | படங்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/527533-ajith-pawar-press-meet.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-30T04:59:37Z", "digest": "sha1:4PFW3MKR5FLP4MOSBDB5C2BUZGUTQBNW", "length": 15091, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவுக்கு ஆதரவளித்தது கிளர்ச்சி உருவாக்குவதற்காக அல்ல: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் விளக்கம் | ajith pawar press meet - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 30 2021\nபாஜகவுக்கு ஆதரவளித்தது கிளர்ச்சி உருவாக்குவதற்காக அல்ல: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் விளக்கம்\nபாஜகவுக்கு தாம் ஆதரவளித்தது, கிளர்ச்சியை உருவாக்குவதற்காக அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜகவுட னான கூட்டணி முறிந்ததை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி யமைப்பதாக இருந்தது.\nஆனால், தேசியவாத காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவ ரான அஜித் பவார், திடீரென அக்கூட்டணியிலிருந்து விலகி தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக, மகாராஷ் டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றனர்.\nஎனினும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், முதல் வர் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித் பவாரும் தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.\nஇதையடுத்து, சிவசேனா - தேசி யவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் சாத்தியமாகியது. இதன் தொடர்ச்சியாக, அக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக இன்று பதவியேற்க இருக்கிறார்.\nஇதற்கிடையே, துணை முதல் வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், நேற்று முன்தினம் இரவு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், தமது சித்தப்பாவுமான சரத் பவாரை சந்தித்து பேசி னார்.\nஇந்த நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத் திலும் அஜித் பவார் பங்கேற்று உரையாற்றினார்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்களை அஜித் பவார் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய வேண்டி அக்கட்சிக்கு நான் ஆதரவளித்தது உண்மைதான். அதற்காக, தேசியவாத காங்கிர ஸில் இருந்து நான் வெளியேறி விட்டதாக அர்த்தம் கிடையாது. நான் என்றைக்கும் தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பேன். சரத் பவார் மட்டுமே என் தலைவர். இவ்வாறு அவர் கூறினார்.-\nபாஜகவுக்கு ஆதரவுகிளர்ச்சி உருவாக்குவதுஅஜித் பவார் விளக்கம்மகாஷ்டிராவில் ஆட்சிசிவசேனா ஆட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சிஅஜித் பவார் பேட்டி\nகாப்பீட்டுத் துறை தனியார்மயம்: சில கேள்விகள்\nசமஸ்கிருதத்தை ஒழிக்க பாஜக முயல்கிறது: பிஎஸ்பி குற்றச்சாட்டு\nவருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nமெல்ல மெல்ல அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\n400 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகம்\nகுடும்பத்தின் வறுமையை விரட்டிய திறமை: எல்இடி பல்ப் தயாரித்து விற்கும் 3 சகோதரர்கள்\nமெல்ல மெல்ல அதிக��ிக்கும் கரோனா: ஒரே நாளில் 44,230 பேருக்கு பாதிப்பு\nதவறான செய்திகளை நிறுத்துங்கள்; வேணு அரவிந்த் நலமாக இருக்கிறார்: ராதிகா பகிர்வு\nஇலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்\nகரோனா பாதிப்பு; தொடர்ந்து இயங்கும் 91 சதவீத குறு, சிறு நிறுவனங்கள்: நாராயண்...\nபொருளாதார தேக்கநிலையிலிருந்து இந்தியாவை மீட்க உட்கட்டமைப்பில் 3 மடங்கு முதலீடு தேவை: தரச்சான்று...\nமுன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு பாதுகாப்பு: எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா மக்களவையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2017/03/29/he-is-becoming-a-pig/", "date_download": "2021-07-30T03:50:23Z", "digest": "sha1:S6DOO3FV32PIW66ROV57PNNXI47M7UL4", "length": 32366, "nlines": 136, "source_domain": "aravindhskumar.com", "title": "அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\n“பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது.\nநான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர எழுத்தாளராகி விட்டான். அவன் என்ன எழுதினான், எந்தப் பத்திரிக்கையில் எழுதினான் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் அவ்வளவு பிரபலமானதாக எனக்கு தெரியவில்ல்லை.\nபிரபலமாக வேண்டுமென்ற நோக்கோடே பலரும் எழுதுவதாகவும் அவர்கள் யாரும் படைப்பின் Quality பற்றிக் கவலைப்படுவதில்லை என்றும் பாபா சொல்லுவான். மேலும், இங்கே படைப்பைவிட படைப்பாளிக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாக சொல்வான். அவனை சந்திக்க நேர்ந்தால் இப்படியெல்லாம் ஏதாவது பேசுவான். இதெல்லாம் எழுத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத எங்களிடம் ஏன் சொல்கிறான் என்று யோசித்தால் அதை புரிந்துக் கொண்டு வேறு ஏதாவது தீவிரமான கருத்தை பதிவு செய்வதாக நினைத்துக் கொண்டு எதையாவது சொல்வான்.\nமனித இனமே வேலை செய்வதற்காக பிறந்��� ஒன்றல்ல என்பான். மனிதனின் அடிப்படை தேவையே நல்ல உணவும் நல்ல தூக்கமும். இவ்விரண்டையும் இழந்துவிட்டு உழைக்கும் உழைப்பு பொருளற்றது என்பான். அவன் சித்தாந்தங்கள் தேவையில்லாத மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் அவனை தவிர்த்து வந்தேன். ஆனாலும் மிஸ்ரா அவனுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தான்.\nமிஸ்ரா தாம்பரத்தில் ஒரு கிளையில் வேலைப் பார்த்து வந்தான். நான் கோடம்பாக்கத்தில் பணியாற்றினேன். வார விடுமுறைகளில் இருவரும் சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம் மிஸ்ரா தன்னுடைய கிளையிலுள்ள பிரச்சனைகளை சொல்லி புலம்புவான். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ராஜா போல் என் கிளையில் வலம் வந்தேன்.\n“என்ன வேலைக்காரன் மாதிரி நடத்துறாங்க” இதை மிஸ்ரா பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறான். தன்னுடைய மேலாளர் தன்னை மிகவும் கொடுமைப் படுத்துவதாக சொல்வான். சில நேரம் அழுவான். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவன் மேலாளர் ஒரு பெண். எங்களை விட இரண்டு வயது தான் மூத்தவள். அவளால் அவனை எந்த வகையில் தொந்தரவு செய்துவிட முடியும் என்று யோசித்திருக்கிறேன்.\nஆனால் அவள் அவனுடன் நேரடியாக மோதுவதில்லை என்பது பின்தான் தெரிந்தது. நிர்வாக அலுவலகத்தில் ஆரோக்கியராஜ் என்றொரு கரடி உண்டு. அவர் நிர்வாக மேலாளர். அவரை ‘கரடி’ என்றே பலரும் அழைத்தனர். அதற்கு காரணம் தெரியவில்லை. அடிக்கும் வெயிலில் சபாரி சூட்டை அணிந்துக் கொண்டு திரிவார். பேசும்போது தன் கண்ணாடியை நடுவிரலால் ஏத்திவிட்டுக் கொண்டே பேசுவார். மிஸ்ராவின் மேலாளர் தும்ம வேண்டுமென்றாலும் ஆரோக்கியராஜை கேட்டு தான் செய்வாராம். ஆரோக்கியராஜ் மிகவும் இளகிய மனம் கொண்டவராதலால், பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் மூக்கை நீட்டிக் கொண்டு வருவார். அதுவும் மிஸ்ராவின் மேலாளார் ஆரோக்கியராஜிற்கு ஆஸ்தான அடிமை என்பதால் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஆரோக்கியராஜால் அமைதியாக இருக்க முடியாது.\nஇவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குடிகாரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் லோன் தர முடிவெடுத்து அந்த கோப்பில் மிஸ்ராவை பரிந்துரைக் கையெழுத்திட சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.\nஅந்த குடிகாரன் கரடியின் வீட்டில் வேலை செய்பவன். அவனுக்கு லோன் கொடுத்தால் கரடியிடம் நல்ல ��ெயர் வாங்கிக் கொள்ளலாம், வருங்கலத்தில் தனக்கு தேவையான ஊருக்கு இடமாற்றம் வாங்கிக் கொள்ளலாம் என்பதாலேயே அந்த கடனை தர மிஸ்ராவின் மேலாளார் முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் எந்த ஆவணமும் இல்லாத அந்த கடனிற்கு எப்படி பரிந்துரைக் கையெழுத்து போட முடியும் என்று மிஸ்ரா கேட்டிருக்கிறான். அவ்வளவுதான். அவன் கழுகுகளின் பார்வைக்குள் சிக்கிக் கொண்டான்.\n‘மேனேஜர் மேடமும் ஆரோக்கியராஜ் சாரும் போர்ஸ் பண்றாங்க ஜி’ மிஸ்ரா அரைகுறை தமிழில் சொன்னான்.\n‘டாக்குமென்ட்ஸ் ப்ராப்பரா இல்லன டோன்ட் sign’ என்று நான் சொன்னேன்.\nபொதுவாக எந்த கடனாக இருந்தாலும் முதலில் உதவி மேலாளர் பரிந்துரைக்க வேண்டும். பின் மேலாளர் அதில் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். ஆனால் மிஷ்ராவின் மேலாளர் சற்றே விசித்திரமான பேர்வழி. தான் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான, நேர்மையான பெண்மணி என்பது போல் வெளியே காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தன்னுடைய ஆதாயத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தக் கூடியவள். தனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோவொரு லாபம் இருக்குமாயின் விதிகளை எப்படி வேண்டுமானலும் வளைத்துக் கொள்ளக் கூடிய அந்த பெண்மணி, அந்த கடன் ஆவணத்தில் தன்னுடைய ஒப்புதல் கையெழுத்தை முதலிலேயே போட்டுவிட்டு, ‘மிஸ்ரா கையெழுத்து போட மறுக்கிறான்’ என்று ஊரெல்லாம் சொல்லித் திரியத்தொடங்கியிருக்கிறாள். இந்த செய்தி பலர் காதுகளுக்குள் நுழைந்து அவர்களின் வாய் வழியே மேலிடத்திற்கு எட்டிவிட்டது.\nஆரோக்கியராஜும் மேலிடத்தில் மிஸ்ராவைப் பற்றி பல அவதூறுகளை பரப்பியிருக்கிறார். மிஸ்ராவிற்கு மேலிடத்தில் இருந்து ஒரு கண்டனக் கடிதம் வந்திருக்கிறது. அதில் மிஸ்ரா தன் வேலையை ஒழுங்காக செய்வதில்லை என்றும், இப்படியே தொடர்ந்தால் மிஸ்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதியிருந்தது. எல்லாம் மேலாளரும், கரடியும் செய்த வேலை. ஆனால் இதையெல்லாம் சொல்லி யாருக்கும் புரிய வைக்க முடியாது. கடிதத்தைப் பார்த்ததும் மனமுடைந்து போன மிஸ்ரா, வேறு வழியில்லாமல் அந்தக் கடன் ஆவணத்தில் கையெழுத்து போட்டுவிட்டான்.\nஉண்மையில் மற்றவர்களைப் போல் அரசியல் செய்ய தெரியாத அப்பாவி மிஸ்ரா. உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவனுக்கு அப்பா கிடையாது. அம்மாவும் அண்ணனும் மட்டுமே. தாம்பரத்தில் ஒரு சிறி�� வீட்டில் தன் தாயுடன் வசித்துவந்தான். அந்த வேலைமட்டுமே அவனுக்கு ஆதாரம். தான் தன்னுடைய இருத்தலுக்கும் நேர்மைக்குமிடையே சிக்கிக் கொண்டு சாவதாக மிஸ்ரா பாபாவிடம் சொல்லியிருக்கிறான். வெறும் வாயை மெல்லும் பாபாவிற்கு, அவல் கிடைத்துவிட்டது போல ஆகிற்று இந்த சம்பவம்.\nமிஸ்ராவை அமரவைத்து நிறைய அறிவுரைகள் சொல்லியிருக்கிறான். பாபா. உலகம் பன்றிகளால் ஆனது என்றிருக்கிறான். டார்வினின் கோட்பாடு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டதாகாவும். மனிதன் தன்னை அழித்து வேலை பணம் என்று ஓடுவது முட்டாள்தனம் என்றும், மனிதன் பிறப்பிலிருந்து இறப்புவரை ஒருவகையான பாதுகாப்பாற்றதன்மையோடு வாழ்கிறான் என்றும் சொல்லியிருக்கிறான்.\nஇதையெல்லாம் என்னிடம் சொல்லிய மிஸ்ரா, தன் மேலாளர் தொடர்ந்து தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியே சொல்லி வருவதாக சொன்னான். அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நான் அவனுக்கு ஆறுதல் சொன்னேன். மேலும் அலுவலகத்தில் இதுபோன்ற அரசியல் சாதரனமென்றும், இதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்றே நம்மை போன்ற சாதரணமான ஆசாமிகள் சிந்திக்க வேண்டுமென்றும், பாபா போன்ற மாறுபட்ட ஆசாமிகளின் கோட்பாடு நமக்கு பொருந்தாது என்றும் கூறினேன். ஆனால் மிஸ்ரா நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தொடர்ந்து பேசினான். தன்னுடைய மேலாளர் இப்போதெல்லாம் பார்ப்பதற்கு பன்றிக் குட்டி போல் காட்சியளிப்பதாக சொன்னான். ஆரோக்கியராஜ் பெரிய பன்றி போல் தோற்றமளிப்பதாகவும் அவர் பேசுவது பன்றி உறுமுவது போல் இருப்பதாகவும் சொன்னான். எனக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது. நான் பாபாவின் நட்பை துண்டிக்கும்படி மிஸ்ராவிடம் அழுத்தமாக சொன்னேன். அன்றிலிருந்து மிஸ்ரா என்னை சந்திப்பதை தவிர்த்து வந்தான். நான் அவனுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை.\nஒருநாள் மிஸ்ராவின் அம்மாவிடமிருந்து போன் வந்தது. அவர்களின் குரல் உடைந்திருந்தது. மிஸ்ராவிற்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். நான் அலுவகத்திலிருந்து நேராக மிஸ்ரா வீட்டிற்கு சென்றேன். அங்கே பாபாவும் இருந்தான். நான் அவனை சட்டை செய்யவில்லை.\nமிஸ்ராவின் அம்மா என்னைப் பார்ததும் வாயை மூடிக் கொண்டு அழுதார். கொஞ்சநாளாகவே மிஷ்ராவிற்கு ஏதோ பிரச்சனை என்று அம்மா அழுதுக் கொண்டே ச���ன்னார். அவன் வீட்டில் தன்னிடம் பேசுவதை இல்லை என்றும், எதையோ யோசித்துக் கொண்டே இருக்கிறான் என்றும் சொன்னார். அன்று மிஸ்ரா அலுவலகத்திலிருந்து மதியமே வந்திருக்கிறான். வந்தவன், தன்னை பன்றிகள் துரத்தி வருவதாக சொல்லியிருக்கிறான். மிஸ்ராவின் தாய் பதறி அடித்துக் கொண்டு அவனை ஆசுவாசப் படுத்தி இருக்கிறார். மிஸ்ரா தான் அலுவலகத்தில் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கூட்டமாக பன்றிகள் உருமிக் கொண்டே வந்தாதாகவும், அவன் அலுவலகத்தை விட்டு பயந்து வெளியே ஓடி வந்ததாகவும் அந்த பன்றிகள் பின்னாடியே வந்ததாகவும் சொல்லியிருக்கிறான்.\nநான் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்தேன். அவன் படுக்கைக்குள் புதைந்து கிடந்தான். அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் ஆசிஷ் ஆசிஷ் என்று அவனை பிடித்து உலுக்கினேன்.\n“கட்டுலுக்கடில பன்னிங்க நிறைய ஒளிஞ்சிருக்கு” என்றான். அவன் தாய் அவன் கோலத்தை பார்க்க முடியாமல் அழுதார். நான் அவர்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு, அருகே இருந்த டாக்டரிடம் அழைத்து சென்றேன். பாபாவும் உடன் வந்தான். நான் அவனிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது மிஸ்ரா நாக்கை வெளியே சுழட்டி ‘உவா’ என்று உறுமினான். ஆட்டோ டிரைவர் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு, “மசூதிக்கு கூட்டிட்டு போய் மந்திரிங்க சார்” என்றார். நான் எதுவும் பேசவில்லை.\nடாக்டர் மன அழுத்தத்தினால் மிஸ்ரா அப்படி பேசுகிறான் என்றார். சில மாத்திரைகளை கொடுத்து, ‘நல்ல தூக்கம் வரும். ரெண்டு நாள் கழிச்சு வாங்க. நான் psychiatrist-க்கு ரெபர் பண்றேன்” என்றார். நான் ஆஷிசை வீட்டில் கொண்டுவந்து விட்டேன். பாபா வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டான். நான் மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.\n“அவங்கலாம் பன்னிங்க. அவங்க கூட சண்டை போட்டா நாமலும் பன்னியாகிடுவோம் ராசிக். Stay away from pigs” பாபா சொல்லிவிட்டு என்னை கூர்மையாக பார்த்தான். எனக்கு பாபாவை ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவனுடைய ஆழமான பார்வை என்னை பயமுறுத்தியது. எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தேன்.\nமணி இரவு எட்டானது. நான் வீட்டிற்கு போகும் வழியில் தான் எங்களுடைய நிர்வாக அலுவலகம் இருந்தது. ஆரோக்கியராஜ் இரவு ஒன்பதரை மணிவரை அங்கேயே அமர்ந்திருப்பார். அந���த அலுவலகத்தைப் பார்த்ததும், எனக்கு கோபமாக வந்தது. ஆரோக்க்கியராஜை தேடி அவருடைய அலுவலகத்தில் நுழைந்தேன். அலுவலகம் காலியாக இருந்தது. கடைசி அறையில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது ஆரோக்கியராஜின் அறை.\n“ஏன் சார் ஒருத்தன் வாழ்க்கைல இப்டி விளையாடுறீங்க” என்று ஆரோக்கியராஜை கேட்க வேண்டும் என்று தோன்றியது. அந்த அறைக்குள் நுழைந்தேன். டேபிளுக்கு பின் அமர்ந்து கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்த கரடி, என்னை நிமிர்ந்து பார்த்தார்.\n“வாங்க மிஸ்டர். ராசிக். ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு” என்றார் தன் கண்ணாடியை நடுவிரலால் ஏத்திவிட்டுக் கொண்டே. அவருடைய காதுகள் புடைத்திருந்தது. அவர் உதடுகள் பெருத்து ‘உம்’ என்றிருந்தது. அவர் பேசியது உறுமுவது போல் இருந்தது,\nநான் பேச வாய் எடுத்தபோது குரல் வரவில்லை. என் வயிறு வீங்கத் தொடங்கியது. என் கால்கள் வலி எடுத்தது. குனிந்து பார்த்தால் என் கால்கள் பன்றியின் கால்கள் போல் காட்சியளித்தன. என்னால் பேச முடியவில்லை. என் வாயிலிருந்து ‘உவா’ என்று உறுமல் சப்தமட்டும் வந்தது. பாபாவின் சிர்ப்போலி காதில் கேட்டது. “Stay away from pigs” என்று அவன் சொல்வது போல் இருந்தது. நான் பயந்துக் கொண்டு ஓடிவந்துவிட்டேன்.\n← லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்\n3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை\nThe Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bbcnewstamil.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-30T03:07:30Z", "digest": "sha1:OSW7JOZP55QPXPQDRHQAGCSZ3NUIGU4V", "length": 14104, "nlines": 99, "source_domain": "bbcnewstamil.com", "title": "உலக செய்திகள் Archives - BBC NEWS TAMIL", "raw_content": "\nPosted in உலக செய்திகள்\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nAuthor: GOKUL KURU Published Date: July 28, 2021 Leave a Comment on பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்��ப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…\nசெய்தி தொடர்ச்சி ... பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு\nPosted in உலக செய்திகள்\nமீண்டும் அரசியலில் களமிறங்கும் சசிகலா\nஅதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்று அரசியலில்…\nசெய்தி தொடர்ச்சி ... மீண்டும் அரசியலில் களமிறங்கும் சசிகலா\nPosted in உலக செய்திகள்\nராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nகடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது…\nசெய்தி தொடர்ச்சி ... ராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nPosted in உலக செய்திகள்\nமீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\n மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு…\nசெய்தி தொடர்ச்சி ... மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை\nPosted in உலக செய்திகள்\nகொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை\nAuthor: GOKUL KURU Published Date: July 11, 2021 Leave a Comment on கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை\nநேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்ட���கள்…\nசெய்தி தொடர்ச்சி ... கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை\nPosted in உலக செய்திகள்\nவெடிகுண்டு தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தில் டிரோன்களுக்கு தடை\nAuthor: GOKUL KURU Published Date: July 2, 2021 Leave a Comment on வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தில் டிரோன்களுக்கு தடை\nஜம்மு விமானப் படை நிலையத்தில் டிரோன்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜம்மு காஷ்மீரில் நேரடியாகவும், பயங்கரவாதிகள் மூலமும் குழப்பத்தை ஏற்படுத்த முயலும் பாகிஸ்தான், சமீபகாலமாக…\nசெய்தி தொடர்ச்சி ... வெடிகுண்டு தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தில் டிரோன்களுக்கு தடை\nPosted in உலக செய்திகள்\nஉலக நாடுகளை எச்சரித்த இந்தியா\nவெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு…\nசெய்தி தொடர்ச்சி ... உலக நாடுகளை எச்சரித்த இந்தியா\nPosted in உலக செய்திகள்\nஈரானின் செய்தி இணையதளங்களை முடக்கிய அமெரிக்கா\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா,பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றுடனும், ஜெர்மனியுடனும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் வரலாற்று…\nசெய்தி தொடர்ச்சி ... ஈரானின் செய்தி இணையதளங்களை முடக்கிய அமெரிக்கா\nPosted in உலக செய்திகள்\nசுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு\nசுவிற்சர்லாந்து நடுவனரசு மகுடநுண்ணித்தொற்று (கோவிட்- 19) நடவடிக்கையில் இருந்து எதிர்பார்த்ததைவிடவும் அதிக தளர்வுகளை அறிவித்துள்ளது. பண்பாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதுவரை துறைசார்…\nசெய்தி தொடர்ச்சி ... சுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு\nPosted in உலக செய்திகள்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்தது\nAuthor: GOKUL KURU Published Date: June 15, 2021 Leave a Comment on உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு…\nசெய்தி தொடர்ச்சி ... உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1198", "date_download": "2021-07-30T05:22:47Z", "digest": "sha1:HMXODM5JKGKXEHBB7UP56U4TG2J5SVKU", "length": 5469, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "சிம்பு -கவுதம்மேனனின் கூட்டணியில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா!’. – Cinema Murasam", "raw_content": "\nசிம்பு -கவுதம்மேனனின் கூட்டணியில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\nஎன்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கௌதம் மேனன்சிம்பு நடிப்பில் இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார்.\nவிண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு.ஏ ஆர்,, ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பாப்பு மிக அதிகம்.\nதற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார்.’அச்சம் என்பது மடமையடா’ என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்தார்.\nஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில் , ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.\nஉலக நாயகனை இயக்க வரும் பிரபுதேவா\nநடிகர் அருள்நிதி காதல் திருமணம்.\nநடிகர் வேணு அரவிந்த் கோமாவில்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\nநடிகர் அருள்நிதி காதல் திருமணம்.\nநடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி\nராமராஜன் கிறித்தவ மதம் மாறினாரா\n“உன்னைப் பிடிக்கல என்பதை விட எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதால் பிடி விவாக ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/lobster-diver-swallowed-by-humpback-whale-survives-hrp-480947.html", "date_download": "2021-07-30T03:36:14Z", "digest": "sha1:HP7XDCYBFUARJTQIUIOABMORVXFYGZND", "length": 11605, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "ஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்/Lobster diver swallowed by humpback whale survives hrp– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்\nநான் ஒரு திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன் என புரிந்துக்கொண்டேன். என்னை விழுங்குவதற்கு திமிங்கலம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களை பிடிக்க சென்ற மீனவரை திமிங்கலம் விழுங்கி மீண்டும் கக்கிய சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவின் massachusetts மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கல் பேக்கார்ட் ( Micheal packard). இவர் சுமார் 40 ஆண்டுகளாக லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை கேப் கோட் கடல் பகுதியில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார். 45 அடி ஆழத்தில் டைவிங் செய்துக்கொண்டிருந்த போது அவரை திமிங்கிலம் விழுங்கியுள்ளது. முதலில் தான் சுறாவுக்கு இரையாகிவிட்டதாக கருதியுள்ளார். பின்னர் தான் திமிங்கலம் விழுங்கியது அவருக்கு தெரிந்தது. 30 நொடிகளில் திமிங்கலம் அவரை மீண்டும் வெளியில் கக்கியது.\nAlso Read: 2 ரூபாய் இருக்கா பாஸ்.. 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. கண்டிஷன் இதுதான் விவரம் உள்ளே\nதிமிங்கலத்தின் வாயில் இருந்த திக் திக் நிமிடங்கள் குறித்து பேக்கார்ட் கூறுகையில், “ திடீரென ஒரு பெரிய அழுத்தத்தை உணர்ந்தேன். எல்லாமே இருளாக இருந்தது. நான் நகர்வதை என்னால் உணர முடிந்தது. கடவுளே நான் ஒரு சுறாவால் விழுங்கப்பட்டேன் என நினைத்தேன். என்னைச் சுற்றி பற்கள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனக்கு பெரிய அளவில் வலியும் இல்லை. நான் ஒரு திமிங்கலத்தின் வாயில் இருக்கிறேன் என புரிந்துக்கொண்டேன். என்னை விழுங்குவதற்கு திமிங்கலம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஎன்னால் தப்பிக்க முடியாது. அவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். எனது மனைவி மற்றும் இரண்டு க���ழந்தைகளை நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நொடிகளில் நான் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டது தெரிந்தது. திமிங்கலத்தின் வாயில் இருந்து விடுவிக்கப்பட்டதை உணர்ந்தேன். நான் காற்றில் தூக்கி வீசப்பட்டேன். கடல் பரப்பில் மிதந்துக்கொண்டிருந்தேன். நான் இப்போது உயிருடன் இருக்கிறேன். இந்த கதையை எல்லாம் சொல்கிறேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.\nAlso Read: திருமணமான இரண்டாம் நாளில் மாயமான இளைஞர்.. அடித்துக்கொன்ற முன்னாள் காதலி - பரபரப்பு வாக்குமூலம்\nநீரில் மிதந்துக்கொண்டிருந்தவரை அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பேக்கார்ட் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவருக்கு எலும்பு முறிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. பேக்கார்டை விழுங்கியது ஹம்பக் வகை திமிங்கலம் எனக் கூறப்படுகிறது. திமிங்கலங்கள் மனிதர்களை விழுங்காது. மீன்களை பிடிக்கும்போது இவரை விழுங்கியிருக்கும் சில நொடிகளில் மீண்டும் கக்கி வெளியேற்றியுள்ளது.\nஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்\nசோ க்யூட்..குழந்தைப் பருவ புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிரபல தமிழ் சினிமா நடிகை.. யாரென்று தெரிகிறதா \nPisasu 2: ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் - மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்\nகோவிலுக்குள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை அனுமதிப்பதா - அருள்வாக்கு தந்த பூசாரி\nTokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை\nஅரசியலுக்கு ரெஸ்ட்.. பிசினஸில் கவனம் - மாஃபா பாண்டியராஜன் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tag/anjaneyartemple/", "date_download": "2021-07-30T03:15:05Z", "digest": "sha1:UV6X65GCSLWHD54KFE5EYZHXFDXVCEFO", "length": 4256, "nlines": 80, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "anjaneyartemple | Tamilnadu Flash News", "raw_content": "\nதிரைப்பட நடிகர்களில் ஒரு சிலரே மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக மக்களின் கண்ணுக்கு தெரிகின்றனர். ரஜினிகாந்த் அதில் முக்கியமானவர். அதைப்போலவே நடிகர் அர்ஜூனும் தீவிரமான பக்தி மார்க்கத்தில் உள்ளவர். ஆஞ்சநேயரின் பக்தர். இவர் நீண்ட...\nபுயல் நடவடிக்கை சரி இல்லை அரசு மீது கமல் குற்றச்சாட்டு\nகும்பகோணம் ஆரணி தனி மாவட்டம் – தலைவர்கள் பேச்சு\nஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் வருகிறதா\nவிஸ்வாசம் பார்த்து அழுதேன்…. எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nதிருப்பூர் இளைஞரின் வெறித்தனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசென்னை வானிலை மையம் கொடுத்த தகவல் – சென்னை வாசிகள் அதிர்ச்சி\nகமல் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு\nஇயக்குனர் பாரதிராஜா என்ன செஞ்சிருக்காரு பாருங்க\nநடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு\nநடிகர் கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு\nஇனிதாக நடைபெற்ற சினேகன் திருமணம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/01/blog-post_0.html", "date_download": "2021-07-30T03:01:28Z", "digest": "sha1:HU3XPCIBHXZ62T5PFWJYLR6BI3VRVNYE", "length": 9421, "nlines": 114, "source_domain": "www.kathiravan.com", "title": "கூட்டமைப்பின் இணக்கப்பாடு? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான சிங்கள நாடாளுமன்ற ஆசனப்பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.\nஇதன்போதே இதுகுறித்த இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கமைய, யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 7, புளொட் 2, ரெலோ 1 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.\nவன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 4, புளொட் 2, ரெலோ 3 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.\nதென் தமிழீழம் , மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 5, புளொட் 1, ரெலோ 2 வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.\nஅத்துடன், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மூன்று கட்சிகளிடமும் வேட்பாளர் பற்றாக்குறை நிலவுவதனால் அங்கு கட்சிகள் தங்களிடமுள்ள வேட்பாளர்களை பரிந்துரைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்க சென்ற போது மனைவி கூறிய அதிர்ச்சி தகவல்\nகொழும்பில் இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் உடலம் பரிசோதனையின் பின் ...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/whatsapp-israeli-spyware-like-spy-in-pocket-what-activists-targeted-in-whatsapp-snoop-were-told-2125372", "date_download": "2021-07-30T03:01:29Z", "digest": "sha1:SVRMGARHGRIBJYF476S5ZGDG75OH5W7M", "length": 13207, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "பாக்கெட்டிலே உடனிருந்த உளவாளி! - வாட்ஸ் அப் வடிவில் இந்தியர்களுக்கு வந்த ஆபத்து! | Whatsapp Israeli Spyware: Like Spy In Pocket: What Activists Targeted In Whatsapp Snoop Were Told - NDTV Tamil", "raw_content": "\n - வாட்ஸ் அப் வடிவில் இந்தியர்களுக்கு வந்த ஆபத்து\n - வாட்ஸ் அப் வடிவில் இந்தியர்களுக்கு வந்த ஆபத்து\nமனித உரிமைகள் வழக்கறிஞர் நிகால் சிங் ரத்தோட், சத்தீஸ்கரை சேர்ந்த ஆர்வலர் பேலா பாத்தியா, வழக்கறிஞர் பிரசாத் செளகான், பத்திரிகையாளர் சித்தாந்த் சிபால், எழுத்தாளர்-ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே ஆகியோர் ஒரு சிலர் ஆவார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆர்வலர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரங்களாக கண்காணிக்கப்பட்டுள்ளனர் (Representational)\nபத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்வலர்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் இந்தியாவில் வாட்ஸ் அப் வழியாக இஸ்ரேலி ஸ்பைவேர் மூலம் ��ண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு வாரங்களாக கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஅதில் மனித உரிமைகள் வழக்கறிஞர் நிகால் சிங் ரத்தோட், சத்தீஸ்கரை சேர்ந்த ஆர்வலர் பேலா பாத்தியா, வழக்கறிஞர் பிரசாத் செளகான், பத்திரிகையாளர் சித்தாந்த் சிபால், எழுத்தாளர்-ஆர்வலர் ஆனந்த் தெல்தும்டே ஆகியோர் ஒரு சிலர் ஆவார்கள்.\nஇதுதொடர்பாக என்டிடிவியிடம் பேசிய நிகால் சிங் மற்றும் பேலா பாத்தியா ஆகியோர் கூறும்போது, டொராண்டோ பல்கலைக்கழகத்தை சார்ந்த சிட்டிசன் ஆய்வு நிறுவனம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் வாட்ஸ் அப்பால் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தனர். மேலும், இது மிகவும் அதிநவீன ஸ்பைவேர் என்றும் அதனால், உங்கள் தொலைபேசியிலிருந்து அனைத்து தகவல்களையும் எடுக்க முடியும் என்று பேலா பாட்டியா தெரிவித்துள்ளார்.\nஇது ஒரு உளவாளியை பாக்கெட்டிலே சுமப்பது போல் இருந்தது. அதனால், நாம் ஒர் அறையில் பேசும் அனைத்து உரையாடல்களையும் கண்காணிக்க முடியும். மேலும், என்னை தொடர்பு கொண்டவர்கள் அந்த ஸ்பைவேர் வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களை குறிவைத்தை செயல்பட்டு வந்ததாக தெரிவித்தனர் என்றார். மேலும், செவ்வாய்க்கிழமை அன்றே வாட்ஸ் அப் நிறுவனத்திடம் இருந்து தனக்கு தகவல்கள் வந்ததாகவும் கூறியுள்ளார். ரத்தோட் கூறும்போது, பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் மட்டுமே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். நிச்சயம் இதற்கு பின்னால் நமது அரசும் செயல்பட்டிருக்கும் என குற்றம்சாட்டினார்.\nஸ்பைவேரால் உங்கள் போனில் முழுமையாக ஊடுருவ முடியும். அதனால், வெளியே உள்ள தகவல்களை எனது ஆவணங்களுடன் சேர்க்க முடியும். இதன் மூலம் எனது கிளைண்ட்களை தண்டிக்கும் வகையில் ஆவணங்களை பெகாசூஸ் ஸ்பைவேர் மூலம் சேர்த்துள்ளனர் என்று ரத்தோட் கூறினார். மேலும், அவர் கூறும்போது என்னால், எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றார்.\nஇந்த சைபர் தாக்குதலுக்கு பின்னால், ‘பெகாசூஸ்' (Pegasus) என்ற ஸ்பைவேர் சாஃப்ட்வேர் உள்ளதாகவும், அது பயனர்களுக்கு வரும் வீடியோ கால்களின் போது அவர்களின் மொபைல்களுக்குள் ஊடுருவுகிறது. இப்படி அழைப்பு வரும்போது அதனை பயனர்கள் அட்டன் செய்தவுடன் தானகவே போனில் ஸ்பைவேர் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிறது. பயனர்கள் அழைப்பை ஏற்காத போதும் அந்த சாஃப்டவேர் தானாக இன்ஸ்டால் ஆவதாக கூறப்படுகிறது.\nஇப்படி பயனர்களின் செல்போனுக்குள் ஊடுருவிய பின்னர், அவர்களின் அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகள், கேமராக்கள், கேலண்டர், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தகவல்களை கண்காணித்துள்ளது. மேலும், அதனால் பயனர்களின் கேமராக்கள் மற்றும் மைக்குகளை ஆன் செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் உளவு பார்க்க முடியும்.\nஇதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, அரசுக்கும் இந்த வாட்ஸ் அப் உளவு குற்றச்சாட்டுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வாட்ஸ்அப் என்ற குறுஞ்செய்தி பரிமாற்றும் செயலி மூலம் இந்திய குடிமக்களின் தனியுரிமை மீறப்படுகிறது என்பது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது.\nகோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குமாறு வாட்ஸ் அப்பிற்கு நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம் என்று அவர் கூறினார்.\nWhatsApp-ல் ‘Red Tick’ வந்தா உங்களுக்கு எதிரா அரசு நடவடிக்கை எடுக்குமா\nJNU தாக்குதலில் ஈடுபட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்\n‘’பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப்பும் ஹேக் செய்யப்பட்டது’’ - காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153931.11/wet/CC-MAIN-20210730025356-20210730055356-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}