diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0035.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0035.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0035.json.gz.jsonl" @@ -0,0 +1,774 @@ +{"url": "http://www.tamilfox.com/2021/06/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-06-12T23:40:41Z", "digest": "sha1:HCGAR3O3BFACQ5K6P5WXK55NR2AMJQVZ", "length": 4263, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nபுராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nஅதிர்ச்சி தகவல்.. நெஸ்ட்லே பொருட்கள் 60% ஆரோக்கியமற்றவை.. ஷாக் ரிப்போர்ட்\nஐ.நா. பொதுச்சபை தலைவராக அப்துல்லா ஷாகித் தேர்வு: இந்தியா வாழ்த்து\nதனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்ஸிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் : புதிய அரசாணை வெளியீடு\n”எஞ்சிய 2 ஆண்டுகளுக்கும் தாமே முதலமைச்சர்; மோடி, அமித் ஷா வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்” -எடியூரப்பா\nபிரபல பிராண்ட் செருப்புகளை குறிவைத்து திருடும் பூனை-அலேக்காக வாயில் கவ்விக்கொண்டு செல்லும் காட்சி\nஜூன் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n70 நாட்களில் இல்லாத அளவு குறைவு: கரோனா தினசரி தொற்று 84,332 ஆக சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2013/12/4.html", "date_download": "2021-06-13T00:16:46Z", "digest": "sha1:XYESDUIPEZK3WRI6AXNIX2JVTI2VDC7G", "length": 14285, "nlines": 127, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: ஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4\nஆழ்வாரின் செந்தமிழ் பாசுரங்களை கேட்டு அனுபவித்த பின் பெருமாள்கள் அனைவரும் தங்களுடைய மண்டபங்களுக்கு எழுந்தருளினர். பின்னர் ஆழ்வாருக்கும் எல்லா பெருமாள்களுக்கும் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது. திருமஞ்சனம் நிறைவு பெற்ற பின் பெருமாளின் தீர்த்தம் அனைவருக்கும் கிட்டியது. பின்னர் எளிய அலங்காரத்��ில் அனைத்து பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். நம்மாழ்வார் அருகே அன்பர்கள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, மற்றும் திருவாய்மொழியின் நவதிருப்பதி திவ்ய தேசங்களின் 100 பாசுரங்கள் சேவித்தனர். சில பெருமாள்களின் அந்த அற்புத கோலத்தை இந்த பதிவில் காணலாமா அன்பர்களே\nநோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை\nவாய்க்கும் தண் பொரு நல்வடகரை வண் தொலைவில்லி மங்கலம்\nநோக்கு மேல், அத்திசை அல்லால் மறு நோக்கு இலள்; வைகல் நாள் தொறும்\nவாய்க் கொள் வாசகமும் நாமமுமே இவள் அன்னைமீர்\n குளிர்ந்த தாமிரபரணியின் வடகரையில் அமைந்துள்ள தொலைவில்லி மங்கலம் என்னும் திருத்தலம் மிகவும் செழிப்பானதாகும். அங்கு இவள் பார்க்கும் இடங்கள் தோறும் கரும்புகளும், செந்நெல்லும், உயர்ந்த செந்தாமரைகளும் நிறைந்திருக்கின்றன. இவள் அத்தலத்தைப் பார்ப்பாளேயானால் அத்திசையையன்றி வேறு ஒரு திசையையும் பார்த்து அறியாள். அனு தினமும் இவள் வாயில் வைத்து பேசும் சொற்களும் நீலமணி வண்ணனின் திருப்பெயர்களே ஆகும்.\nஇரட்டைத் திருப்பதி தேவர் பிரான்\nகுமுறுமோசை விழவொலித் தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு\nநிமியும்வாயொடு கண்கள்நீர் மல்க நெக்கொசிந்து கசியுமே.\nநாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்\nமேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே\nதேவு மற்று அறியேன் குருகூர் நம்பி\nபாவின் இன்னிசை பாடித் திரிவனே.\nஎன் வாயினால் நம்மாழ்வாரை துதித்து ஆனந்தத்தை பெற்றேன். அவருடைய அழகிய திருவடிகள் பொருந்த்ப்பெற்றேன்; இது சத்தியம். ஆழ்வாரைத் தவிர வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன். திருநகரிக்கு தலைவரான ஆழ்வாருடைய அருளிச்செயல்களின் இனிய இசையையே பாடிக்கொண்டு திரிவேன் அடியேன்.\nபூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்\nயாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்\nபாவை – போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே\nகோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு என் செய்யுங்கொலோ\nஎன் மகள் தன்னுடன் விளையாட வைத்துக் கொண்ட பூவைகள், பச்சைக்கிளிகள், பந்து, சிறிய மரப்பாணை, பூங்கூடை ஆகியவற்றைப் புறக்கணித்து, அவற்றால் வரும் இன்பம் எல்லாம் ’திருமால்” என்னும் நாமத்தை கூறுவதால் வருமென்று அதனையே கூறுகின்றாள். அதனால் ஏற்றம் அடையும் அவள் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த தி���ுக்கோளுர்க்குப் புறப்பட்டு சென்றாளே அங்கு அடைந்திருப்பாளோ அங்கு சென்றதும் தன் கோவைக் கனிகள் ஒத்த உதடுகள் துடிக்க தாரைதாரையாய் கண்ணீர் விழ என்ன செய்கின்றாளோ\nநத்தம் எம் இடர் கடிவான்\nபவளம் போல் கனிவாய் சிவப்ப, நீ காண வந்த, நின் பல் நிலா முத்தம்\nதவழ் கதிர் முறுவல் செய்து, நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்\nபவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய்\nகவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சின பறவை ஊர்ந்தானே\nகஜேந்திரன் என்னும் யாணையின் துன்பத்தை தீர்த்த பெருமானே கவளமாக உணவு கொள்ளும் அந்த யானை தடாகத்துக் கரையில் முதலையால் துன்பம் அடையவும், அத்துன்பத்தை நீக்கச் சினம் கொண்ட கருடப் பறவியின் மீது ஊர்ந்து தோன்றியவனே கவளமாக உணவு கொள்ளும் அந்த யானை தடாகத்துக் கரையில் முதலையால் துன்பம் அடையவும், அத்துன்பத்தை நீக்கச் சினம் கொண்ட கருடப் பறவியின் மீது ஊர்ந்து தோன்றியவனே பவளக் கொடிகளின் கீழே சங்குகள் திரண்டு காணப்படும் தாமிரபரணியின் கரையிலுள்ள திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே பவளக் கொடிகளின் கீழே சங்குகள் திரண்டு காணப்படும் தாமிரபரணியின் கரையிலுள்ள திருப்புளிங்குடியில் பள்ளி கொண்டவனே பவளம் போன்ற உன் உதடு சிவந்து தோன்ற பல்லாகிய வெண் முத்துக்கள் ஒளிபரப்ப, தாமரைக் கண்கள் விளங்கப் புன்னகை செய்தவாறு வந்து நீ அருள் செய்ய வேண்டும்.\nகள்ளர் பிரான் எம் இடர் கடிவான் காய்சினவேந்தன்\nகருட சேவை அலங்காரம் செய்த பட்டர்\nஆழ்வார் திருநகரியில் உள்ள சில அற்புத சிலைகள்\nதிருக்குருகூர் ஆலயம் ஒரு சிறந்த கலைக் கூடம், அற்புதமான கற்சிலைகள் ஆலயம்முழுவதும் நிறைந்துள்ளன. தாங்கள் மண்டபத்தின் தூண்களில் உள்ள சில அற்புத சிற்பங்களை இப்பதிவில் காணுகின்றீர்கள். கேரள நாட்டில் உள்லது போல் கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள் பல வித குரங்குகள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை.\nஇரவு கருட சேவைக்காக பெரிய திருவடிகள் தயார் நிலையில் உள்ளனர். எல்லா ஆலயங்களிலும் ஒரு திருவாசி இருக்கும் இங்கு மட்டும் எல்லா கருட வாகனங்களிலும் சிறப்பாக அலங்காரம் செய்வதற்காக இரண்டு திருவாசிகள் இருப்பதை கவனியுங்கள். நம்மாழ்வார் பவனி வர அன��ன(ஹம்ச) வாகனமும் தயார் நிலையில் உள்ளது.\nLabels: கள்ளர்பிரான், திருக்குருகூர், தேவர் பிரான், மதுர கவியாழ்வார்\nதிருவரகுணமங்கை(நத்தம்) எம் இடர் கடிவான் கருடசேவை\nஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை\nதிருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -3\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -2\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -1\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Flashback-Tamil-cinema-in-my-view", "date_download": "2021-06-12T23:27:24Z", "digest": "sha1:LZLTJBLC3BII247CMLEO4QLWMGPNFE5T", "length": 41155, "nlines": 128, "source_domain": "pesaamozhi.com", "title": "ஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா", "raw_content": "\nஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா\nஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா\nஎனது பால்ய வயசுகளில் எனது பெற்றோருடன் நான் பார்த்த லைலா மஜ்னு, ஞான செளந்தரி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன், மிஸியம்மா போன்ற படங்களும் சட்டென்று ஞாபகத்திற்கு வராத இன்னும் சில தமிழ்ப்படங்களும்தான் சினிமாவுக்கும் எனக்குமான முதல் அனுபவம்.\nபின்னர் எனது பதின் வயதுகளின் முற்பகுதியில் சினிமா என்ற இந்த அற்புதமான ஊடகத்தின் மீது எனக்கு வெறி, மோகம் ஏற்பட்டு படங்களைப் பார்க்க ஆரம்பித்தபோது என்னை ரொம்பவும் கவர்ந்தவர் இயக்குனர் பீம்சிங். ‘பா’ வரிசைப் படங்கள் என அப்போதும் இப்போதும் அறியப்படும் பாவமன்னிப்பு, பாலும் பழமும், பாசமலர், பார்த்தால் பசிதீரும் போன்ற அவரது படங்கள். அது ஒரு Team. பீம்சிங், சிவாஜி சார், கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி காம்பினேஷன். இவர்களோடு சாவித்திரி அம்மா, ரங்காராவ், எம்.ஆர். ராதா, பாலையா போன்ற மகா திறமைசாலிகள் கதையின் தேவைக்கேற்ப அவர் படங்களில் சேர்ந்துகொள்வார்கள்.\nகுடும்ப உறவுகளை வலியுறுத்தும் உணர்ச்சிபூர்வ கதைகளைக் கொண்ட பீம்சிங்கின் ஒவ்வொரு படத்தையும் மூன்று நான்கு தடவைகளாவது பார்த்துவிடுவேன். பாசமலரை மட்டும் இருபது தடவைகள் பார்த்ததாக ஞாபகம். பீம்சிங் காலத்தில் ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன் – பஞ்சு போன்றவர்களின் படங்களும் சேர்ந்து என்னை பரவசப்படுத்தியதுண்டு. கலைஞரின் பராசக்தியை யாராவது மறக்க முடியுமா நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தோடு ஸ்ரீதர் சார் அட்டகாசமாக ஆரம்பித்தார். நான் அவருடைய பரம ரசிகனானேன். ஸ்ரீதர் சார் கதைகளுக்கும் காட்சிகளுக்கும் அழுத்தமான இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட். அவரது லைட்டிங்கும் கேமரா கோணங்களும் தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத புதுமை.\nபீம்சிங், ஸ்ரீதர் ஆகியோரைத் தொடர்ந்து என்னை ஈர்த்த இயக்குனர் கே.பாலசந்தர் சார். நடுத்தர வர்க்க குடும்பங்களின், பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களின் கதையை வைத்து தனக்கென ஒரு பாணியில் அவர் செய்த நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், போன்ற படங்கள் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. எனக்கு மிகவும் பிடித்த கே.பி.சாரது படம் தண்ணீர் தண்ணீர். இந்தப் படத்தின் கதை கோமல் சுவாமிநாதனது.\nதமிழ் சினிமாவில் எஸ்.பி.முத்துராமன் அவர்களை குறிப்பிட்டுத்தானாக வேண்டும். அதே சமயம் இவருக்கு நேர் எதிரான ஒரு தமிழ் சினிமாவை அறுபதுகளின் முற்பகுதியிலேயே செய்யத் துணிந்த எழுத்தாளர் த. ஜெயகாந்தன் இட்ட பிள்ளையார் சுழியின் தொடர்ச்சிதான் நானும் என் போன்றோரும்.\nபுனே திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்தவன் விளைவாக அழியாத கோலங்கள் முதல் அது ஒரு கனாக்காலம் வரை கேமராவால் எழுதப்பட்ட கதைகளாக இருந்தன என் படங்கள். துரையின் பசி தமிழில் மிக முக்கியமான படம். ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும். மகேந்திரனது முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளராக நான் பணியாற்றினேன். அதன் பின் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் எனக்கு மிகவும் பித்த தமிழ்ப் படங்களில் ஒன்று. எனக்குப் பின் வந்தவர்களில் மணிரத்னத்தை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவரது முதல் படத்திற்கு நான் தான் ஒளிப்பதிவாளர். எனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் பட்டியலில் மணியின் மெளனராகம், நாயகன், இருவர் ஆகியவை உண்டு. தமிழ் சினிமாவை தேசிய, சர்வதேசிய கவனிப்புக்கு உள்ளாக்கியவர் மணிரத்னம்.\nஅடுத்து வந்தவர்களில் முக்கியமானவர் ஷங்கர். இவரது படங்கள் ”பிரம்மாண்டம்” என்ற அம்சத்தை தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கொண்டுவந்தன. “பிரம்மாண்டம்” என்று சொல்லப்படும் வித்தையை ஷங்கருக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தவர்கள் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணன், அரவிந்தராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர்தான். பிரம்மாண்டம் இல்லாமல் வந்த ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ மறக்க முடியாத படம். இன்றைய இளம் இயக்குனர்களில் எனது பாலா, பாலாஜி சக்திவேல், சேரன், தங்கர்பச்சான், செல்வராகவன் ஆகியோர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.\nஇவர்கள் போக என் நண்பரும் இந்த மண்ணின் மிகச்சிறந்த சினிமா நடிகர்களுள் ஒருவருமான கமல்ஹாசன் அவர்களது ஊடகம் பற்றிய அறிவும் அவரது தொடர்ந்த தேடலும் என்னை பிரமிக்க வைப்பதுண்டு. அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்.\nதமிழ் சினிமாவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மன நிறைவுண்டு. இறைவன் அருள் பாலித்தால் இன்னும் இரண்டொரு விஷயங்கள் செய்துவிட்டுப் போக ஆசை.\nமுடிவாக இன்னுமொரு விஷயம் – இனிவரும் ‘நல்ல சினிமா’ என்று சொல்லத் தகுந்த படங்களிலெல்லாம் பாலுமகேந்திரா என்ற இந்தப் படைப்பாளியின் தாக்கம் இருக்கும் என்று சொல்வதில் எனக்குக் கூச்சமில்லை. மாறாக கர்வமே உண்டு.\nதமிழ் சினிமாவில் ஒளிப்பதிவின் கடந்தகாலம் ஆச்சரியம் மிக்கது. இன்றைய ஒளிப்பதிவு நம்பிக்கை தருகிறது.\nசினிமா ஒளிப்பதிவு அழகான சலனப் படங்களை செலுலாய்டில் பிடித்துத்தருவது மட்டுமல்ல. ஒரு நல்ல திரைக் கதையை மக்கள் விழித் திரையிலும் மனத்திரையிலும் மறக்க முடியாத காவியமாக பதியவைக்க உதவும் கருவி அது. நல்ல ஒளிப்பதிவு காலத்தை வென்று நிற்கவேண்டும்.\nசந்திரலேகா முதல் காதல் வரை தமிழில் சிறந்த ஒளிப்பதிவாளர்களால் எடுக்கப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. 1930களில் நாடகத்திலிருந்து தான் சினிமாவுக்கு நிறைய நடிகர்கள் வந்தார்கள். அவர்கள் கேமரா முன்னால் நின்று நாடகங்களை நடித்தார்கள். வசனங்களை உரக்கப்பேசி, மிகையான உடலசைவுகளைக் காட்டி, பாடல்களைப் பாடி நடித்தார்கள். இதனால் கேமரா உத்திகளும் சினிமா மொழியின் இலக்கணங்களும் பல வருடங்களுக்கு சரிவர உபயோகப்படுத்தப்படவில்லை. தவிர ஆரம்பத்தில் வந்த படங்களும், சரித்திரம், தந்திரக் காட்சிகள் என்று இருந்தன.\nஇந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவுக்கு வண்ணப்படத்தைக் கொண்டு வந்தார். நாடோடி மன்னன் பாதி படம் க���ரில். அலிபாபாவும் 40 திருடர்களும் முழுநீள வண்ணப்படம். படம் கொஞ்சம் சிவப்பாகத்தெரியும். என்னைக் கேட்டால் 60களில்தான் ஒளிப்பதிவுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது. இயக்குனர் ஸ்ரீதரும் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மாஸ்டரும் சேர்ந்து செய்த படங்கள் இன்னும் அசத்துகிற காவியங்கள். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு இப்படி நிறைய. கதையை விறுவிறுப்பாகச் சொல்ல புதுப்புது கோணங்கள், சரியான லென்ஸ்கள், காட்சிகளின் கம்போசிஷன், ஒளி, ஃப்ரேம்கள், ட்ராலி மற்றும் க்ரேன் ஷாட்கள், மினியேச்சர் என்று சகல உத்திகளையும் சரிவரப் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் ஸ்ரீதர். நான் பாய்ஸ் படம் எடுக்கும்போது என் ரெஃபரன்ஸுக்காக காதலிக்க நேரமில்லையில் வரும் ’விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல் காட்சிகளைப் பார்த்து அசந்துவிட்டேன்.\n1977ல் பாரதி ராஜா - நிவாஸ் கூட்டணியில் கமலின் அபார நடிப்பில் வந்த பதினாறு வயதினிலே தமிழ் சினிமாவின் மைல்கள். இந்தப் படம் இந்திய அளவில் மிகமிக பேசப்பட்டிருக்க வேண்டிய படம். தென்னிந்தியாவில் எடுக்கப்பட்டதாலேயே இதற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பதில் எனக்கு இன்றும் வருத்தம் உண்டு. நிவாஸின் கேமராவின் தாக்கம் புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம் என்று தொடர்ந்து நிழல்கள் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் மகேந்திரன் இயக்கத்தில் அசோக்குமாரின் மென்மையான ஒளிப்பதிவில் வந்த மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் போன்ற படங்களும் அவர் பெயரை தமிழ் சினிமாவில் நிரந்தரமாகப் பதித்தன. இயற்கை ஒளி, மேக் அப் இல்லாத கலைஞர்கள், இயல்பான வசனங்கள் என்று புதுமைகள் படைக்கப்பட்ட காலம் அது. தமிழ் சினிமா ஒளிப்பதிவிற்கு அடுத்த மைல்கல் ஒளிப்பதிவாளர், இயக்குனர் பாலுமகேந்திரா. அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, முள்ளும் மலரும் போன்றவை ஒளிப்பதிவில் சாதனை படைத்தன. இதில் முள்ளும் மலரும் படம் OROW கலரில் எடுக்கப்பட்டது என்பதை நினைத்தால் சிலிர்க்கிறது.\n80களின் பிற்பகுதியில் மணிரத்னம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரின் வரவு இந்திய திரைப்பட உலகை தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மெளன ராகம் படத்தின் பாடல் காட்சிகளும் இரவுக் காட்சிகளும் தமிழ்த் திரை ஒளிப்பதி���ின் புதிய பரிமானங்கள். பி.சி.ஸ்ரீராமின் இலக்கணத்தை மீறிய ஒளிப்பதிவு புதுக்கவிதைகளைப் படைத்தது. தமிழ் சினிமா ஒளிப்பதிவை உலகத் தரத்திற்கு இட்டுச் சென்றது. நாயகன், அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே, திருடா திருடா என ஒவ்வொரு படமும் என் போன்றவர்களுக்குப் பாடமாக அமைந்தது. அவருக்குப் பிறகு தமிழ் சினிமா உலகில் ஒளிப்பதிவாளருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.\nஅவரிடம் பயின்ற கே.வி. ஆனந்த், ஜீவா, திரு, பாலமுருகன், பாலசுப்ரமணியன், எம்.எஸ்.பிரபு என எல்லோரும் சிறப்பான ஒளிப்பதிவாளர்கள் ஆனார்கள். தளபதி மூலம் மேலும் ஒரு ஒளிப்பதிவு மேதையை தமிழுக்குக் கொண்டு வந்தார் மணிரத்னம். அவர் சந்தோஷ் சிவன். இவரது ரோஜா, இருவர் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவுப் படங்களில் அடங்கும். பிறகு வந்த பிதாமகன், காக்க காக்க, நந்தா, ரன், காதல், தவமாய் தவமிருந்து வரை புதிய முயற்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை நடிகர், நடிகைகளை அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் தொடங்கி, அதிலேயே முடிந்துவிடுகிறது. எனவேதான் தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களால் உலகத்தரத்தில் ஒரு படம் எடுக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. பெருவாரியான மக்களுக்குப் பிடிக்கும் படங்களில் அது சாத்தியப்படாது என்பதுதான் வருத்தம் தரும் யதார்த்தம்.\nசினிமாத்துறையின் முக்கியமான அங்கமான கலை இயக்கத் துறை பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இன்று ஆழமாக அகலமாக வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கிறது.\nஒருவகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கோடம்பாக்கம் அகில இந்திய சினிமாவின் தலைமையகமாக இருந்த காலத்தில் சினிமா ஸ்டுடியோக்களில் 4 வயதிலிருந்தே விளையாடித் திரியும் பாக்கியத்தை ஆண்டவன் எனக்குக் கொடுத்தான். என் அப்பா தோட்டா வெங்கடேஸ்வரராவ் ஒரு கலை இயக்குனர். அவருடன் சினிமா செட்களில்தான் வளர்ந்தேன் என்பதால் கறுப்பு வெள்ளை யுகத்திலிருந்தே பல படங்கள் உருவாவதை மிக நெருக்கமாகப் பார்த்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அப்பாவுக்காக இரவு நேரங்களில் வந்து செட் வேலைகளைச் செய்துகொடுப்பேன்.\nஅப்பா ஒரு மாஸ்டர் என்றால், அந்தக் காலத்தில் அப்பாவே மதிக்கும் பல மாஸ்டர் ஆர்ட் டைரக்டர்கள் இருந்தார்கள். கங்கா சார் (திருவிளையாடல்), கொட்டோங்கர் (நாகேஸ்வரராவின் தேவதாஸ்), சாந்தா ராம், கலாதர் & கோகலே (மாயா பஜார்), கிருஷ்ணா ராவ் (எங்க வீட்டுப் பிள்ளை) ஜி.வி. சுப்பா ராவ், நாகராஜன் சார் (விட்டலாச்சார்யாவின் பல படங்களுக்கு மினியேச்சர் செட்களைப் போட்டுக்கொடுத்தவர்), அங்கமுத்து (பல எம்.ஜி.ஆர் படங்கள்), சலம் சார் (சகலகலா வல்லவன்) என்று பலரது பணிகளை நேரில் பார்க்கவும், இவர்களில் கணிசமானவர்களுடன் பணியாற்றவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேசும் தமிழ் சினிமா ஆரம்பித்து 75 வருடங்கள் கழித்துப் பார்க்கையில் சினிமாவில் ஆர்ட் டைரக்‌ஷன் வெகுவாக முன்னேறியிருப்பதாகப் படுகிறது.\nஅந்தக் காலத்தில் ஸ்டுடியோ யுகம் முறையாக வருவதற்கு முன் வெளியேதான் செட் போட்டு எடுத்திருக்கிறார்கல். செட் என்றவுடன் எல்லோருக்கும் சந்திரலேகா படம்தான் நினைவுக்கு வரும். அந்த பட செட்களின் புகைப்படங்களின் பார்த்தா நான் பயந்துபோனேன். அதனால் கலை இயக்குனராக பணியாற்ற வந்த பிறகும் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அவ்வளவு பயம். அதில் கலை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.கே. சேகர் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட அந்த முரசு நடன செட் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஜெமினி ஸ்டுடியோவின் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அந்த செட் போடுவதில் அதீத ஆர்வம் காட்டியதாகச் சொல்வார்கள். முதலில் மினியேச்சர் செட் போட்டு அதை 16 எம்.எமில் ஷூட் செய்து வாசன் திருப்தியடைந்த பிறகே பிரம்மாண்ட செட்டுக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த அளவுக்கு பர்பெக்‌ஷன். ஏ.கே. சேகர் சாருக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் இப்போது கலை இயக்குனர்களுக்கு அவ்வளவு நேரமெல்லாம் கிடைப்பதே இல்லை. “சீக்கிரமா முடிச்சுக்கொடுங்க” என்பதுதான் பெரும்பாலான கலை இயக்குனர்களுக்குத் தரப்படும் ஒரே உத்தரவு.\nநான் ராஜபார்வைக்காக கமல் வசிக்கும் அறை ஒன்றை வடிவமைக்க ஒரு ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு வினோதமான தொட்டி இருந்தது. “இது என்னய்யா” என்று அங்கிருந்த நண்பரைக் கேட்டேன். “இங்கதாங்க பிலிம் கழுவுனாங்க. பக்கத்துலதான் எடிட்டிங் ரூம் இருந்தது” என்றார். இருக்கிற வசதியை வைத்துக்கொண்டே நம் ஆட்கள் எத்தனை பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக��கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வகையில் ஏ.பி.நாகராஜன் சாரின் படங்கள் எல்லாமே ஒரு எபிக் என்பேன். அவரது ராஜ ராஜ சோழன் படத்திற்கு போடப்பட்ட செட் மறக்க முடியாதது. அந்த நந்தி செட்டில் எத்தனை டீடெயில்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அப்படத்தின் பல காட்சிகலை மைசூர் பிருந்தாவன் கார்டனில் எடுத்தாலும் அப்போதே அவுட்டோரில் மேட் ஷாட் பயன்படுத்தி பின்னணியில் தஞ்சை பெரியகோவில் தெரியும்படி செய்திருக்கிறார்கள். பிற்பாடு 1970களில் அவுட்டோர் ஷூட்டிங் அதிகமானது. அந்த காலகட்டத்தில் பதினாறு வயதினிலே கலை இயக்கத்திலும் ஒரு முக்கியமான படம். கிராமத்து வீடுகளை இயல்பாக உள்ளது உள்ளபடி காட்டிய படம் அது. பிற்பாடு எண்பதுகளில் சில காட்சிகளை செட் போட்டு எடுத்தால்தான் சரியாக வரும் என்று மீண்டும் ஆர்ட் டைரக்டர்களை நாடி வர ஆரம்பித்தார்கள். அந்த ட்ரெண்ட் இன்றும் தொடர்கிறது.\nகலை இயக்குனர்களுக்கு புதிய சவால்களைத் தரும் இயக்குனர்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள். மணிரத்னம், கமல்ஹாசன், பிரியதர்ஷன், ஷங்கர் என்று கலை இயக்குனர்களுக்கு நல்ல மரியாதை தரக்கூடிய இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரோடும் நான் பணியாற்றியிருக்கிறேன் என்பது சந்தோஷத்தைத் தருகிறது. தமிழின் புதிய இயக்குனர்களும் ஆர்ட் டைரக்டர்களுக்கு சவாலான அசைன்மென்ட்களைத் தருகிறார்கள்.\nஎன் அனுபவத்தில் நாயகன், பம்பாய் படங்கள் சவாலானவை. தெருக்களைக் காட்டும்போது அதிலுள்ள வீடுகளை மக்கள் வாழும் வீடுகள் போல, வீட்டின் வயதையும் தோற்றத்தில் கொண்டுவர நாங்கள் நிறைய பாடுபட்டோம். அதற்கு பிஹாரி பாய் என்று ஒருத்தர் எனக்கு மிகவும் உதவினார். அவர் காலமாகிவிட்டாலும் அவரது மகன் நெளஷத் என்னுடன் இருக்கிறார். முதல்வன் ஷெட்டில் அந்த பானைகள் பொம்மைகள் காட்சி பலருக்கும் பிடித்திருக்கிறது. ஷங்கர் என்னிடம் இனிமேல் பானைகளை வைத்து யார் செய்தாலும் இதுபோல செய்ய முடியாத மாதிரி இருக்கவேண்டும் என்றார். அதே மாதிரி செய்துகொடுத்தேன் என்று நினைக்கிறேன்\nஇந்தத் துறையில் நுழைந்தபோது இருந்த கலை இயக்குனர்களுக்கு நான் 20 வருட ஜூனியராக இருந்தேன். இப்போது ஒரு சிலர் தவிர மற்ற கலை இயக்குனர்களுக்கு நான் 20 வருட சீனியர் ஆகிவிட்டேன் சமீப வருடங்களில் பலரது கைவண்ணம் கவனிக்கத்தக்க வகையில் இருப்பதைப் பார்க்கிறேன். ஜி.கிருஷ்ணமூர்த்தி, மணிராஜ், கதிர், பிரபாகர், ஜி.கே., ஜே.கே., சாபு சிரில், ராஜீவன், மஹி, நாகு என்று பலர் சிறப்பாக செய்கிறார்கள்.\nகம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வந்த பிறகு கலை இயக்குனர்களுக்கு வேலை போய்விடுமா என்று சிலர் கேட்டதுண்டு. ஒரு கலை இயக்குனருக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்பது மேலும் ஒரு கருவியாக இருக்கும் அவ்வளவுதான். பிளாஸ்டர், பேப்பர் மாஷ், கார்பென்ட்ரி என்று ஒரு நல்ல கலை இயக்குனருக்குத் தெரிந்திருக்கவேண்டிய அம்சங்களில் இதையும் வேண்டுமானால் இப்போது சேர்த்துக்கொள்ளலாம். என் ஜூனியர்களுக்கு நான் சொல்வது இதுதான்: ஒரு கதைக்குள் ஹீரோ குதிப்பதற்கு முன் நீங்கள் குதித்து அந்தக் கதையை வாழ்ந்து விடுங்கள். பிறகு எல்லாம் சரியாக வரும்.\nபுகைக்குள் ஒளிரும் தீயின் கண்கள் - -வருணன்\nமோசமான காட்சித் துணுக்குகளை வெட்டுங்கள் - Walter murch - தமிழில்-தீஷா\nதிரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட் - தமிழில்-தீஷா\nஇர்ஃபான் கான் (1967 – 2020) - தமிழில்-ஜிப்ஸி\nஎனது முதல் அனுபவம் - எம்.கே.தியாகராஜ பாகவதர் - எம்கேதியாகராஜ-பாகவதர்\nபுரட்சிகர சினிமாவில் வடிவ – உள்ளடக்க பிரச்சினைகள் - ழோர்க் சாஞ்சினெஸ் - தமிழில்-துளசி\nஇளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள். - தமிழில்-தீஷா\nகொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன் - தீஷா\nஒளிப்பதிவும் நானும் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி - gமுரளி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/04/indian-army-soon-to-get-5g-network.html", "date_download": "2021-06-12T23:45:01Z", "digest": "sha1:GWQF5BSWBUWVMPUWET64XPXVITMQKF6C", "length": 6502, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "அமெரிக்கா சீனாவை போல 5ஜி தொழில்நுட்பம் நோக்கி நகரும் இந்திய ராணுவம் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந��தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஅமெரிக்கா சீனாவை போல 5ஜி தொழில்நுட்பம் நோக்கி நகரும் இந்திய ராணுவம் \nComments Off on அமெரிக்கா சீனாவை போல 5ஜி தொழில்நுட்பம் நோக்கி நகரும் இந்திய ராணுவம் \nஇந்திய ராணுவம் அமெரிக்க மற்றும் சீன ராணுவங்களை போல 5ஜி, சுயசிந்தனை தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் நோக்கி நகர முடிவு செய்துள்ளது.\nஇந்திய ராணுவம் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு இத்தகைய தொழில்நுட்பங்கள் நோக்கி நகர உள்ளது,\nஇதற்கு தேவையான உதவிகளை பாதுகாப்பு அமைச்சகம் செய்யும் என பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் கூறியுள்ளார்.\nஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் இத்தகயை தொழில்நுட்பங்களில் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.\nஅதற்கு முன்னதாக இந்த துறைகளில் பணிகளை துவங்கியது குறிப்பிடத்தக்கது, மேலும் க்வான்டம் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/06/6_39.html", "date_download": "2021-06-12T22:51:27Z", "digest": "sha1:X5CW5QBLGTDOKZFHRNKNE4JYXQKOEUG7", "length": 10598, "nlines": 183, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன் 6 : பதிலுரைப் பாடல்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nபல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.\n12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்\n13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி\n15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.\n நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி\n17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;\n18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 12 : முதல் வாசகம்\nஜூன் 12 : பதிலுரைப் பாடல்\nஜூன் 12 : நற்செய்தி வாசகம்\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஜூன் 11 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா - முதல் வ...\nஜூன் 11 : பதிலுரைப் பாடல்\nஜூன் 11 : இரண்டாம் வாசகம்\nஜூன் 11 : நற்செய்தி வாசகம்\nஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா\nஜூன் 11 புனிதர் பர்னபாஸ் St. Barnabas\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\nஜூன் 10 பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா St. Olivia of...\nஜூன் 10 : முதல் வாசகம்\nஜூன் 10 : பதிலுரைப் பாடல்\nஜூன் 10 : நற்செய்தி வாசகம்\nஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ\nஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian\nஜூன் 9 : முதல் வாசகம்\nஜூன் 9 : பதிலுரைப் பாடல்\nஜூன் 9 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 : முதல் வாசகம்\nஜூன் 8 : பதிலுரைப் பாடல்\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus\nஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam...\nஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William o...\nஜூன் 7 : முதல் வாசகம்\nஜூன் 7 : பதிலுரைப் பாடல்\nஜூன் 7 : நற்செய்தி வாசகம்\nஜுன் 07 அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)\nஜூன் 6 புனிதர் நோர்பர்ட் St. Norbert of Xanten\nஜூன் 6 : முதல் வாசகம்\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nஜூன் 6 : இரண்டாம் வாசகம்\nஜூன் 6 : நற்செய்தி வாசகம்\nஜுன் 06 அர்ச். நார்பெர்ட். துதியர் (கி.பி. 1134)\nஜூன் 5 புனிதர் போனிஃபேஸ் St. Boniface\nஜூன் 5. : முதல் வாசகம்\nஜூன் 5. : பதிலுரைப் பாடல்\nஜூன் 5. : நற்செய்தி வாசகம்\nஜுன் 05 அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசா...\nஜூன் 4 புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் St. Filippo Sm...\nஜூன் 4 புனிதர் குயிரினஸ் St. Quirinus of Sescia\nஜூன் 4 புனிதர் பெட்ராக் St. Petroc\nஜுன் 04 : அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (...\nஜுன் 4 : முதல் வாசகம்\nஜூன் 4 : பதிலுரைப் பாடல்\nஜூன் 4 : நற்செய்தி வாசகம்\nஜூன் 3 : முதல் வாசகம்\nஜூன் 3 : பதிலுரைப் பாடல்\nஜூன் 3 : நற்செய்தி வாசகம்\nஜுன் 03 அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545)\nஜூன் 2 : முதல் வாசகம்\nஜூன் 2 : பதிலுரைப் பாடல்\nஜூன் 2 : நற்செய்தி வாசகம்\nஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671709/amp?ref=entity&keyword=Valluvar%20Kula%20Sangam%20Executives", "date_download": "2021-06-12T22:58:03Z", "digest": "sha1:ST7EFD7HKCYTB3GUKIG45OFMSUH6QDSU", "length": 11573, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: ஏழு உட்பிரிவுகளை சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் அதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, ‘தேவேந்திர குல வேளாளர்’ என, ஒரே பெயரில் அழைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை நிறுத்தக் கோரியும், அரசிதழில் வெளியிட கூடாது எனவும் உத்தரவிடக் கோரி கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஅவர் தனது மனுவில், மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் அரசியல் லாபத்துக்காகவும், தேர்தல் ஆ���ாயத்துக்காகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\n���ரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Prasathbairavan", "date_download": "2021-06-13T00:31:34Z", "digest": "sha1:WGVXLVBUI44YGZIKXAUUNA5EMAJZNPRR", "length": 7777, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Prasathbairavan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Prasathbairavan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2018, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/robo-shanker-daughter-indraja-emotional-message-for-her-grandmother-qaboi6", "date_download": "2021-06-13T00:28:07Z", "digest": "sha1:R2V6W3V2WTCQN4FU3WIKYMUQMPXBCPIF", "length": 12575, "nlines": 81, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்..! கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு! | robo shanker daughter indraja emotional message for her grandmother", "raw_content": "\nசோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்.. கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு\nமுன்னணி காமெடி நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கரின் மாமியார், கடந்த 11 ஆம் தேதி அன்று, உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் இழப்பு ரோபோ ஷங்கரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இந்த சோகம் மறைவதற்குள், அவருடைய பிறந்த நாள் வர, அதற்கு அவரின் பேத்தி இந்திரஜா மிகவும் உருக்கமாக தன்னுடைய பாட்டியின் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்துள்ளார்.\nமுன்னணி காமெடி நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கரின் மாமியார், கடந்த 11 ஆம் தேதி அன்று, உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் இழப்பு ரோபோ ஷங்கரின் குடும்பத்தை அதிகம் பாதித்தது. இந்த சோகம் மறைவதற்குள், அவருடைய பிறந்த நாள் வர, அதற்கு அவரின் பேத்தி இந்திரஜா மிகவும் உருக்கமாக தன்னுடைய பாட்டியின் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்துள்ளார்.\nதமிழ் திரையுலகில், தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் வீட்டில் அரங்கேறியுள்ள மரண சம்பவத்தால், அவருடைய குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒரு ஸ்டண்ட் அப் காமெடியனாக சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடியனாக வளர்ந்துள்ளார்.\nமேலும் செய்திகள்: குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு... தன்னை தானே ஏலியன் என கலாய்த்து கொண்ட பிக்பாஸ் நாயகி ரைசா\nஇவரை தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா, நடன கலைஞர் என்பதை தாண்டி ஸ்டண்ட் அப் காமெடியில் துவங்கி, தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.\nமேலும், ரோபோ ஷங்கரின் மகளும் கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக கால் பந்து களத்தில் இறங்கி அடித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படி ஒட்டுமொத்த குடும்பமே, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.\nமேலும் செய்திகள்: வேலைக்காரிக்கு முத்தம்... கணவரை கும்மாங்குத்து குத்திய ஷில்பா ஷெட்டி\nஇது ஒரு புறம் இருக்க, நடிகர் ரோபோ ஷங்கரின் மாமியார் லலிதா உடல்நல பிரச்சனை காரணமாக கடந்த 11 ஆம் தேதி அன்று, மரணமடைந்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளது. இதை அறிந்த ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர்.\nரோபோ ஷங்கரின் மாமியார், லலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அவருடைய பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் ஏற்கனவே அவரின் பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினருக்கு, இந்த வருடம் அவர் இல்லையே என்கிற வருத்தம் மேலும் அதிகரித்தது.\nமேலும் செய்திகள்: பாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்\nதன்னுடைய அம்மத்தாவின் பிரிவை தாங்கி கொள்ள முடியாத, அவரின் பேத்தி இந்திரஜா மிகவும் உருக்கமாக ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இதில், \"Happy Birthday அம்மத்தா , எல்லா வருஷமும் நான் தான் உனக்கு சர்பிரைஸ் கொடுப்பேன். ஆனால் இந்த வருஷம் நீ எனக்கு பெரிய சர்பிரைஸ் கொடுத்துட்ட. விஷ் பண்றதுக்கு நீ இப்போ என் கூட இல்லையே அம்மத்தா என கண்ணீருடன் உள்ள ஸ்மைலி போட்டு , லவ் யு சோ மச் அம்மத்தா என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு பார்ப்பவர்கள் மனதையே உருக்கும் விதத்தில் உள்ளது.\nகழுத்தில் மாலையுடன் காத்திருக்கும் ‘பிகில்’ இந்திரஜா உச்சி முதல் பாதம் வரை நகை பூட்டி மணப்பெண்ணாக அழகோ அழகு\nஅழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே இந்திரஜாவின் வெறித்தனமான கேலரி\nசிவப்பு நிற ஸ்டைலிஷ் உடையில்... இளம் நடிகை���ளுக்கு டஃப் கொடுக்கும் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா..\nபட்டு புடவையில் சும்மா சரோஜா தேவி போல் தகதகன்னு மின்னிய பிகில் பாண்டியம்மா..\nபாலியல் வன்கொடுமைகளுக்கு சரியான சாட்டையடி... பிகில் இந்திரஜாவின் கண்ணீரை வரவழைக்கும் போட்டோ ஷூட்...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kollywood-pongal-releases-167734.html", "date_download": "2021-06-13T00:27:33Z", "digest": "sha1:7B57YLTPSLFMVUN7SV3OGII5VN5CUYGE", "length": 14733, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொங்கல் படங்கள் - இதான் ஃபைனல் லிஸ்ட்! | Kollywood: Pongal releases | பொங்கல் படங்கள் - இதான் ஃபைனல் லிஸ்ட்! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கல் படங்கள் - இதான் ஃபைனல் லிஸ்ட்\nதமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூல் சீஸனான பொங்கல் விடுமுறையைக் கொண்டாட வழக்கமாக ஏகப்பட்ட படங்கள் வெளியாவது வழக்கம்.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 5 படங்கள் வெளியாவதாக இருந்தது.\nஆனால் கடைசி நேரத்தில் விஸ்வரூபம் பின்வாங்கியதால், இப்போது ஐந்து படங்கள் வெளியாக உள்ளன. அவற்றைப் பற்றி ஒரு அலசல்...\nகார்த்தி - அனுஷ்கா - சந்தானம் நடித்துள்ள இந்தப் படம்தான் இந்த பொங்கலின் நிச்சய ஹிட் என்கிறார்கள். சுராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் 1000 அரங்குகளுக்குமேல் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளும் அதிகமாகம். கார்த்தி கேரியரில் மிகப்பெரிய ரிலீஸ் இந்தப் படம். நாளையே படம் வெளியாகிறது.\nதியேட்டர்கள் பற்றாக்குறையால் வருமா வராதா என்று கடைசி வரை தவித்துக் கொண்டிருந்த படம் சமர். விஷால் - த்ரிஷா முதல் முறை ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். தமிழகத்தில் 300 அரங்குகள் வரை இப்போது படத்துக்கு கிடைத்துள்ளன. ஜனவரி 13-ம் தேதி போகியன்று படம் வெளியாகிறது.\nநடிகர் ஆர்யாவின் தம்பி, சத்யா, இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் புத்தகம். ராகுல் ப்ரீத்தம் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார்.\nகல்வி நிறுவனங்களில் நடக்கும் மதிப்பெண் மோசடியை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் விஜயநகரம். இந்தப்படத்தில் சிவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹாசினி நடிக்கிறார். இவர்களுடன் பானுசந்தர், ஆர்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தன்வீர் இயக்கியுள்ளார்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதிருட்டுக் கதை என்ற இமேஜ் விழுந்ததால் டேமேஜாகிப் போயிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையாவும் இந்தப் பொங்கலுக்கு, 300 திரையரங்குகளில் வெளியாகிறது. திரையில் காமெடியனாக இருந்த சந்தானம், நிஜத்தில் வில்லனாகக் காட்சி தருகிறார் இந்தப் படம் மூலம். தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்ட சீனிவாசனை நம்பி பெரிதாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.\nபொங்கல் படங்கள்... ஓபனிங் எப்படி\nகுலேபகாவலி ஆடிய அதிரடி ஆட்டம்... ஸ்கெட்ச் போட்டு பக்காவாக நிற்கும் கலைப்புலி தாணு\nபொங்கலைக் குறி வைக்கும் \"ஐ\"... அட்வான்ஸ் புக்கிங் அபாரமாம்... உற்சாகத்தில் \"சீயான்\" ரசிகர்கள்\nபொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்\nபொங்கல் படங்கள்.. வசூலில் முதலிடம் பிடித்த 'லட்டு'\nபொங்கல் ரிலீஸ் படங்கள்-காவலன், ஆடுகளம் போட்டா போட்டி\nபொங்கல் திரை விருந்து-முந்தப் போவது யார்\nபொங்கலுக்கு வந்த 4 படங்கள்\nநிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்\nஅடிமேல அடி விழுதே.. வெப்சீரிஸ் பக்கம் திரும்பிய வெரைட்டி நடிகருக்கு காத்திருக்கும் பிரச்சனை\nஆள மாத்துற நிலைமை வருமோ.. சூடு பிடித்த அந்த பிரச்சனை.. குழப்பத்தில் நம்பர் நடிகை\nஇன்னும் படத்துல நடிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள டார்ச்சர் பண்றாங்களே.. புலம்பும் பூ நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nவாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை யார் தெரியுமா \nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tn-men-welfare-association-warns-sona-164550.html", "date_download": "2021-06-12T23:30:39Z", "digest": "sha1:7BQRZPSAR4HJMOWQQA2UG4QE27DYOMB3", "length": 13452, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு! | TN Men's welfare association warns of protest against Sona | 'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின��� வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'துடைச்சுப் போடும்' பேப்பர்தான் ஆண்கள்... சோனாவுக்கு எதிராக ஆண்கள் கொந்தளிப்பு\nசென்னை: துடைத்துப் போடும் டிஷ்யூ பேப்பர் மாதிரிதான் ஆண்கள்.அவர்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதெல்லாம் வீணானது என்று பேசியுள்ள நடிகை சோனா வீட்டு முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநவம்பர் 19ம் தேதி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாம். சோனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ஆண்கள், டிஷ்யூ பேப்பர் போன்றவர்கள். திருமணம் என்பது முட்டாள்தனமானது; ஆண்களோடு சேர்ந்து வாழ்வது என்பது அதை விட முட்டாள்தனமானது என்று கூறியிருந்தார். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவாரப் பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சி நடிகை சோனா அளித்த பேட்டியில், ஆண்களை மிகவும் கேவலப்படுத்தும் விதமாக, கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஆண்டாண்டு காலமாக, கடைபிடிக்கும் திருமண முறையையும், இந்திய கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தும் வகையில், அவரது கருத்து அமைந்துள்ளது.\nஅவர், தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று, உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், உலக ஆண்கள் தினமான, இம்மாதம், 19ம் தேதி, தமிழ் மக்களை ஒன்று திரட்டி, சோனாவின் வீடு முற்றுகையிடுவோம். நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சோனாவை நீக்கவும், ‌கோரிக்கை விடுப்போம் என்று எச்சரித்துள்ளனர்.\nஉயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஏமாத்திட்டாங்க.. நம்பிக்கையே போச்சு.. மனம் திறந்த பிரபல நடிகை\nஇப்போல்லாம் குடிக்கறதே இல்லீங்க.. நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. பிரபல நடிகையின் திடீர் அறிக்கை\nநடிகை சோனாவின் தாயார் மரணம்\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே\nசோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்\nபிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமன ரீதியா சரி பண்ணிக்கிங்க.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/former-ganeshakti-teacher-comrade-avic-dutta-has-passed-away", "date_download": "2021-06-13T00:10:47Z", "digest": "sha1:3Y2F2KT4UFRK5XBUZUET2ZX6YQU3LRIP", "length": 8034, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகணசக்தி முன்னாள் ஆசிரியர் தோழர் அவிக் தத்தா காலமானார்\nசென்னை,டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்க மொழி நாளிதழான கண சக்தியின் முன்னாள் ஆசிரியர் அவிக் தத்தா கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 58. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாயன்று (ஜன.14) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சிறந்த பத்திரிகையாளராகத் திகழ்ந்த அவர் கட்சியின் மேற்கு வங்க மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் போது கல்வியில் சிறந்த விளங்கி தங்கப்பதக்கம் பெற்றவர். கட்சியிலும் பத���திரிகையிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவிக் தத்தா கணசக்தி நாளிதழில் நவீன காலத்திற்கு ஏற்ப வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். மாற்று ஊடகவியல், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.\nமேற்கு வங்க மாநிலத்தில் இடது முன்னணிக்குப் பின்னடைவு ஏற்பட்டபோது மிகவும் கடினமான காலகட்டத்தில் அவரது வழிகாட்டுதலில் கனசக்தி சிறப்பாகச் செயல்பட்டது. கிழக்கு இந்தியாவில் மின்னணு ஊடகத்தின் முன்னோடிகளில் இவரும் ஒருவர். கடமை உணர்வுடனும் கட்சி பிடிப்புடனும் இறுதிவரை செயல்பட்டவர். அவரது மறைவு கணசக்தி நாளிதழுக்கும் வங்க ஊடக உலகிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். யெச்சூரி அஞ்சலி கொல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்த தோழர் அவிக் தத்தா உடலுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இடது முன்னணி அமைப்பாளர் பிமன்பாசு, மாநிலச் செயலாளர் சூரிய காந்த மிஸ்ரா, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், கணசக்தி ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள் , பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.\nTags தோழர் அவிக் தத்தா காலமானார் Avic Dutta has passed away\nகணசக்தி முன்னாள் ஆசிரியர் தோழர் அவிக் தத்தா காலமானார்\n500 பேருக்கு மளிகைப் பொருட்கள் பி ஆர் நடராஜன் எம் பி வழங்கினார்\nபழங்குடியின மக்களின் மருத்துவ வாகனத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதா மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/two-wheel-vehicle-campaign-in-mellor", "date_download": "2021-06-12T22:39:41Z", "digest": "sha1:UR526O3PCPPR4C5Z2SG6QVUVLVJ3U74L", "length": 5127, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமேலூரில் இருசக்கர வாகன பிரச்சாரம்\nமதுரை, ஏப்.17- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக மேலூர் நகர் பகுதியில் இருசக்கர வாகன பிரச்சாரம் செவ்வாயன்று மாலை நடைபெற்றது. இதை திமுக நகர் செயலாளர் முகமது யாசின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலூர் 24வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தை நிறைவு செய்து சிபிஎம் மேலூர்நகர் செயலாளர் எஸ்.பி.மணவாளன் பேசினார்.\nவாகன இ-பாஸ் பெறக் குவிந்த மக்கள்.... மதுரை ஆட்சியர் அலுவலகம் மூடல்\nவாகன முதலுதவிப் பெட்டிகளில் ஆணுறை இல்லாவிட்டாலும் அபராதம்\nமோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்திலும் நிறுத்தி வைத்திடுக\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/john-deere/john-deere-5310-29890/", "date_download": "2021-06-13T00:06:21Z", "digest": "sha1:OR67G4IPKOPYVA2V6J5UR7ILAFPXSLIM", "length": 17397, "nlines": 194, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஜான் டீரெ 5310 டிராக்டர், 34757, 5310 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்க���் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nபழையது ஜான் டீரெ டிராக்டர்கள்\nஇரண்டாவது கை ஜான் டீரெ 5310 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஜான் டீரெ 5310 விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க ஜான் டீரெ 5310 @ ரூ. 360000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2003, ஜபல்பூர், மத்தியப் பிரதேசம். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய ஜான் டீரெ டிராக்டர்கள்\nஜான் டீரெ 5050 D\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ஜான் டீரெ டிராக்டர்கள்\nபிரபலமான ஜான் டீரெ டிராக்டர்\nஜான் டீரெ 5036 D\nஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச்\nபிரபலமான ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்க��ும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/1_1.html", "date_download": "2021-06-13T00:19:14Z", "digest": "sha1:NBOCPGSJC5QSUZG4YXYI6OBRYI3HTALV", "length": 32464, "nlines": 248, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 1 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 1 : நற்செய்தி வாசகம்\nஇவர் தச்சருடைய மகன் அல்லவா\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58\nஇயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார் எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார் இவர் தச்சருடைய மகன் அல்லவா இவர் தச்சருடைய மகன் அல்லவா இவருடைய தாய் மரியா என்பவர்தானே இவருடைய தாய் மரியா என்பவர்தானே யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா இவர் சகோதரிகள் எல்லாரும் ந��்மோடு இருக்கிறார்கள் அல்லவா இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.\nஇயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.\nதொழிலாளர்களின் பாதுகாவலரான தூய யோசேப்பு (மே 01)\nநீயூ மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு சிறிய ஊர் சான் ஜோஸ் என்பதாகும். இந்த ஊரில் இருந்த பங்குத்தந்தை, “என்ன இந்த மக்கள் கோவிலுக்கும் சரியாக வருவதுமில்லை, காணிக்கையும் சரியாகச் செலுத்துவதில்லை” என்று சொல்லி தன்னுடைய நிலையை நினைத்து நொந்துகொண்டார். இதனை அந்த ஊரில் இருந்த ஒரு கடைக்காரரிடமும் பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த கடைக்காரர், “தந்தையே நீங்கள் சரியாக மறையுரை ஆற்றுவதில்லையா நீங்கள் சரியாக மறையுரை ஆற்றுவதில்லையா” என்று கேட்டார். “தகுந்த தயாரிப்போடு நன்றாகத் தானே ஆற்றுகிறேன்” என்றார் பங்குத்தந்தை. “நன்றாக மறையுரை ஆற்றுவது இருக்கட்டும், அதில் நம் ஊரின் பாதுகாவலர் புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றுகிறீர்களா” என்று கேட்டார். “தகுந்த தயாரிப்போடு நன்றாகத் தானே ஆற்றுகிறேன்” என்றார் பங்குத்தந்தை. “நன்றாக மறையுரை ஆற்றுவது இருக்கட்டும், அதில் நம் ஊரின் பாதுகாவலர் புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றுகிறீர்களா” என்றார் அவர். “இல்லை” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் பங்குத்தந்தை. புனித சூசையப்பரை பாதுகாவலராக வைத்துக்கொண்டு, அவரைக் குறித்து மறையுரை ஆற்றாமல் இருந்தால் எப்படி இருக்கும்” என்றார் அவர். “இல்லை” என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் பங்குத்தந்தை. புனித சூசையப்பரை பாதுகாவலராக வைத்துக்கொண்டு, அவரைக் குறித்து மறையுரை ஆற்றாமல் இருந்தால் எப்படி இருக்கும். முதலில் புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றுங்கள். அதன்பிறகு மாற்றத்தை உணருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஎல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அடுத்தவாரம் வந்தபோது புனித சூசையப்பர் சுரூபத்தை த��்னருகே வைத்துக்கொண்டு மறையுரை ஆற்றத் தொடங்கினார். “அன்பார்ந்த மக்களே இன்றைக்கு நான் உங்களுக்கு புனித சூசையப்பரைக் குறித்து மறையுரை ஆற்றப்போகின்றேன். இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போன்று பறவைகள், உயிரினங்களிடத்தில் பேசவில்லை. மாறாக இவர் தன்னோடு வாழ்ந்தவர்களுக்கு தன்னுடைய உழைப்பால் தன்னாலான உதவிகளை செய்தவர். இவரிடத்தில் நீங்கள் தொடர்ந்து மன்றாடினீர்கள் என்றால், நீங்கள் கேட்டது கிடைக்கும்” என்றார். இவ்வாறு அவர் போதிப்பதைக் கேட்டு ஊரில் இருந்த நிறைய மக்கள் ஆலயத்திற்கு வரத்தொடங்கினார்கள், காணிக்கையும் அதிகமாகவே விழுந்தது. பங்குத்தந்தை இப்படி ஒவ்வொரு வாரமும் புனித சூசையப்பரைக் குறித்து ஏதாவது பேசுவதைப் பார்த்து கோவிலில் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியது. இதைப் பார்த்து பங்குத்தந்தை மிகவும் சந்தோசப்பட்டார்.\nஒருநாள் அவர் தற்செயலாக முன்பு சந்தித்த கடைக்காரரைப் பார்த்து பேச்சுக் கொடுத்தார். அப்போது அந்தக் கடைக்காரர், “போகிற போக்கைப் பார்த்தால், ஊரில் உள்ள மக்களின் பணம் அனைத்தும் ஆலயத்தில் காணிக்கையாக விழுந்துவிடும்போல, இப்படியே போனால் கடை வைத்து பிழைப்பை ஓட்டும் என் போன்றவர்களின் நிலை திண்டாட்டம்தான்” என்று வேடிக்கையாகச் சொன்னார். அவர் இவ்வாறு சொல்வதைக் கேட்டு, சத்தமாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் பங்குத்தந்தை.\nஇன்று நாம் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழாவானது 1955 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் தேதி திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் தொடங்கப்பட்டது.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக தொழிலாளர்களின் உழைப்பு அதிகமாகவே சுரண்டப்பட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படித் தோன்றியதுதான் தொழிலாளர்களின் தினமாகிய மே 1 ஆகும். திருச்சபையும் தன்னுடைய பங்கிற்கு சமூகப் போதனைகள் வழியாக (Social Teachings of the Church) தொழிலார்களின் நலன்மீது அக்கறை காட்டத் தொடங்கியது. அப்படி வந்ததுதான் இந்த விழாவாகும். இதனைத் தொடங்கி வைத்துப் பேசும்போது திருந்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் இவ்வாறு சொன்னார், “தொழிலாளர்களாகிய உங்களுக்கென ஒரு பாதுகாவலர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, புனித சூசையப்பர். அவரிடத்தில் நீங்கள் பரிந்துபேசினால் உங்கள் மன்றாட்டு கேட்கப்படும்” (You have beside you a Shepherd, a defender and a father in Saint Joseph. the Carpenter whom God in his providence chose to be the the virginal father of Jesus and the head of the the Holy Family. He is silent but has excellent hearing, and his intercession is very powerful over the Heart of the Savior)”\nவிவிலியத்திலிருந்து புனித சூசையப்பரைக் குறித்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்திகள் மிகவும் சொற்பமாகும். அவர் நேர்மையாளர் (மத் 1:19), அவர் தன்னுடைய குடும்பத்தை தச்சுவேலை செய்துதான் காப்பாற்றி வந்தார் (மத் 13:55) என்றுதான் அவரைக் குறித்துப் படிக்கின்றோம். அதைக் கடந்து வேறு ஒன்றுமில்லை நாம் வாசிப்பதற்கு. இருந்தாலும் தாவீதின் வம்சாவழியில் பிறந்த புனித சூசையப்பர் வேலை செய்வதை அதிலும் குறிப்பாக தச்சு வேலை செய்வதை இழிவாகப் பார்க்காமல் செய்தார் என்பதுதான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. ஆகவே, அவருடைய வாழ்வும், இன்று நாம் கொண்டாடும் தொழிலாளர் தினமும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.\nதொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் விழாவைக் கொண்டாடும் நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.\nஎந்த உழைப்பும் இழிவானது அல்ல\nஇன்றைக்கு மனிதர்களிடம் இருக்கும் மிகவும் தவறான கருத்துக்களில் ஒன்று (உடல்) உழைப்பு என்பது மிகவும் இழிவானது. உழைக்காமல் எல்லார்மீதும் ஆதிக்கம் செலுத்துவதுதான் உயர்ந்தது என்பதாகும். இத்தகைய எண்ணத்தை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றவேண்டும்.\nதொடக்கநூலில், ஆண்டவராகிய கடவுள் ஆறுநாட்கள் வேலைசெய்துவிட்டு, ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்று படிக்கின்றோம் (தொநூ 2:2). அப்படியானால் கடவுளே ஓர் உழைப்பாளி, தொழிலாளி என்று நாம் புரிந்துகொள்ளலாம். தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து மக்களால் “இவர் தச்சருடைய மகன்” என அழைக்கப்படுகின்றார் (மத் 13:55). இயேசுவும் தன்னுடைய வளர்ப்புத் தந்தை புனித சூசையப்பர் செய்த தச்சுத் தொழிலையே செய்திருப்பார் என இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும். புறவினத்தாரின் திருத்தூதர் என அன்போடு அழைக்கப்படும் புனித பவுல், “நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைமாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருள்வார்” என்பார் ( கொலோ 3: 23- 24). இங்கே புனித பவுல் உழைப்பை உளமாரச் செய்யவேண்டும் என்று சொல்லி, உழைப்பை உயர்வாகப் பேசுகின்றார்.\nஆகவே, நாம் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அது சரித்திரம் எழுதுவதிலிருந்து சாக்கடை அள்ளுவது வரை உழைப்பை உயர்வாகப் பார்க்கக்கூடிய மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் உழைப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதை நம்முடைய வாழ்விலிருந்து தவிர்க்க வேண்டும்.\nவேலைக்கேற்ற கூலி கிடைக்கச் செய்யவேண்டும்\nநற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” என்பார் (மத் 10:10). உழைக்கின்ற ஒவ்வொருவரும் அதற்கேற்ற ஊதியம் பெறவேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆழமான போதனையாக இருக்கின்றது. ஆனால் இன்றைக்கு நிறைய இடங்களில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை. “சூரியனை நாள்தோறும் முதுகில் சுமந்தோம். வியர்வையால் பூமியை நனைத்தோம். ஆனால் எங்களுக்கு மிஞ்சியது என்னவோ ஓர் உழக்கு நெல்தான்” என்று சாதாரண விவசாயிகள் படும் வேதனைச் சுட்டிக்காட்டுவார் கவிஞர் இன்குலாப். இத்தகைய நிலை விவசாயத் துறையில் மட்டும் இல்லை. எல்லா நிலைகளில் இருக்கின்றது. ஆகவே இத்தகைய ஒரு நிலை மாறவேண்டும். எல்லா மக்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறவேண்டும்.\nஉழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவேண்டும் என்று சொல்லும் விவிலியம் உழைக்காமல் சோம்பித் திரியும் நிலையையும் வன்மையாகக் கண்டிக்கிறது. புனித பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய திருமுகத்தில் “ உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது” என்பார் (2 தெச 3:8). ஆகவே நம்முடைய வாழ்வில் இந்த இரண்டு நிலைகளையும் உணர்ந்து வாழவேண்டும்.\nஇந்த நாள் விழா நமக்கு உணர்த்தும் மிக முக்கியமான பாடம் உழைப்பால் உயர்வு என்பதாகும். இன்றைக்கு சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லாரும் திடிரென்று அந்த நிலையை அடைந்த்துவிடவில்லை. தங்களுடைய கடின உழைப்பால்தான் அத்தகைய ஒரு நிலை அடைந்தார்கள். ஆண்டவர் இயேசு சொல்லும் தாலந்து உவமை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஆகவே, நாம் நம்முடைய வாழ்க்கையில் உழைப்பால் உண்டாகும் மகத்துவத்தை நாம் உணர்ந்துகொண்டு, அதற்கேற்ப வாழவேண்டும்.\nஆகவே, தொழி��ாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், நாம் அவரிடம் விளங்கிய நற்பண்புகளை நமதாக்குவோம். உழைப்பை உயர்வாகப் பார்ப்போம். உழைப்பால் உயர்வு பெறுவோம்.\nமறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் ப��ஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-21-12-2019/", "date_download": "2021-06-13T00:21:31Z", "digest": "sha1:WCB56X3A76KQCITZYFCOGGDMYSV6CM52", "length": 14344, "nlines": 234, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 21.12.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 21.12.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n21-12-2019, மார்கழி 05, சனிக்கிழமை, தசமி திதி மாலை 05.15 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் இரவு 07.49 வரை பின்பு சுவாதி. மரணயோகம் இரவு 07.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சனி ப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசனி கேது குரு சூரிய புதன் செவ் சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 21.12.2019\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங��கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/dingko-singh-wrestler-asian-gold-winner-passed-away-india.html", "date_download": "2021-06-12T22:49:59Z", "digest": "sha1:AQ5FLRVF7OXOJMPLXPUMTBSVYW7NFPMA", "length": 14451, "nlines": 167, "source_domain": "news7tamil.live", "title": "ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்! | News7 Tamil", "raw_content": "\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்\nஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்\nஇந்தியாவின் பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரும், 1998-ம் ஆண்டு நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் காலமானார்.\nமணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கல்லீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதன்காரணமாக கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள Institute of Liver and Biliary Sciences (ILBS) மருத்துவமனைக்கு அவர் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சென்றார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தார் .\nகல்லீரல் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுதது வந்த அவர், இன்று காலை மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில், செக்தா கிராமத்திலுள்ள தன்னுடைய இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 42.\nடிங்கோ சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “குத்துச்சண்டை விளையாட்டில் நட்சத்திர வீரராக விளங்கிய டிங்கோ சிங்கின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nடிங்கோ சிங் 1998-ல் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று பெருமை சேர்த்தவர். டிங்கோ சிங்கின் இந்த வெற்றியை கௌரவிக்கும் விதமாக அதே ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.\nசர்வதேச விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக டிங்கோ சிங்கிற்கு கப்பல் படையில் பணி வழங்கப்பட்டது. ஆனால் குத்துச்சண்டை விளையாட்டின் மீது இருந்த ஆர்வம் காரணமாக அவர் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆனார். குத்துச்சண்டை விளையாட்டில் டிங்கோ சிங் ஆற்றிவரும் பங்களிப்பு காரணமாக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nடிங்கோ சிங் மறைவிற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தந்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், விஜேந்திர சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமது போதைக்காக சானிடைசரை குடித்த ஒருவர் உயிரிழப்பு\nபிச்சை எடுப்பதில் அதிக வருவாய் கிடைப்பதாக கூறி முகாம்களுக்கு செல்ல மறுத்த ஆதரவற்றோர்\nசீன போர் விமானத்தை விட இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் சிறந்தது; விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கருத்து\n“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nகாதலியைச் சந்திக்க வாகனத்தில் எந்த ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்க��்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/murder-arakkonam-gangfights-continuous-murder-crime.html", "date_download": "2021-06-12T22:36:40Z", "digest": "sha1:4QTPFKV2ZTUGGQPO2CHGSKDYXBXQ6ICZ", "length": 14627, "nlines": 166, "source_domain": "news7tamil.live", "title": "கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்! | News7 Tamil", "raw_content": "\nகொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்\nகொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்\nராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள்.\nஅரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராஜபாதர் தெருவில் கார்த்தி(எ) கார்த்திகேயன் (36) பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nஅரக்கோணத்தில் கடந்த 2019 ஆண்டு பிரவீன்குமார் என்பவரை 5 பேர் கும்பல் பொது மக்கள் அதிகம் கூடும் கடைத்தெருவில் வெட்டி கொன்றது. அதற்கு பழியாக கடந்தாண்டு கோகுல் என்பவரை பிரவீனின் நண்பர்கள் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகே ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இப்படி தொடர் பழிவாங்கும் கொலைகளால் அரக்கோணம் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில்\nஇந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஜபாதர் தெருவை சேர்ந்த கார்த்தி(எ) கார்த்திகேயன் கடந்த 4 ம் தேதி கொரோனா தொற்று காரணமாக பரோலில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.\nஇதையறிந்த எதிர் கோஷ்டியினர் நேற்று முன்தினம் மதியம் ராஜபாதர் தெருவில் கண்ணன் என்பவருடன் வீட்டு மாடியில் மது அருந்த வந்த கார்த்தியை 8 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி தப்பினர்.\nஇந்த சம்பவத்தில் கார்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திய அரக்கோணம் நகர காவல் துறையினர் அரக்கோணத்தின் பல்வேறு பகுதியில் பதுங்கி இருந்த சசிகுமார்(எ) கௌதம்(26), குருபிரசாத்(26), தியாகராஜன்(22) ,மணிவண்ணன் (37) ,கண்ணன்(23) மற்றும் ஜெகன்(18) ஆகிய ஆறு பேரை கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலடைத்தனர்கள்.\nமேலும் தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்கள். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஐந்து பேர் இன்னும் 25 வயதைக் கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ஓம்பிரகாஷ் மீனா அரக்கோணம் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ரவுடியிசத்தை ஒழிப்பேன் என்றும் ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தொடர் முன்விரோத படுகொலைகளால் அரக்கோணம் நகரம் தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது, இது அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .\nஅரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள் ஒதுக்கீடு குறித்து இன்று ஆலோசனை\nகுழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் கர்ணன்\n’எனக்கு நீயும் உனக்கு நானும்’: பாகனைச் செல்லமாகக் கட்டியணைக்கும் குட்டி யானை\nநடிகர் ��ிவேக்கிற்கு எக்மோ சிகிச்சை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/news/entertainment/page/950/?filter_by=random_posts", "date_download": "2021-06-13T00:18:41Z", "digest": "sha1:NLYZIKHDRVHC3ULRSXILYMGDGVVCKKIV", "length": 5863, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொழுதுபோக்கு Archives - Page 950 of 1003 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு Page 950\nஜீ தமிழ் அறிவித்த வீட்டு மனை என்னாச்சி.\nஅம்மாவுக்கு கொரோனா. பாட்டி கவலைக்கிடம். ஆபத்தில் 45 பேர். முதலைச்சரிடம் உதவி கேட்ட சீரியல் நடிகை. உருக்கமான வீடியோ.\nசினிமா ரேஞ்சுக்கு செல்லும் சீரியலின் ரொமான்ஸ் காட்சி. வைரலாகும் வீடியோ.\nரேணிகுண்டா படத்தில் நடித்த நடிகையா இது. இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.\nப்பா, சமந்தாவின் உண்மையான கலர் இதானா \nமீண்டு வா மகனே. சுஜித்துக்காக அனிதா குப்புசாமி பாடிய பாடல்.\nமெட்ராஸ் பட நடிகர் கலையரசனுக்கு இவ்வளவு பெரிய மகளா.\nஎந்த நடிகர்களுக்கு எந்த வாக்கு சாவடி.\nபக்கத்து வீட்டு ஆன்டி ரோலுக்கு வேனா உன்ன கூப்புடுவாங்க – பிகில் பட நடிகையை...\nபடத்தில் என்னை போன்று டூப்பை பயன்படுத்தியுள்ளனர். நாளை வெளியாகும் படத்தின் மீது பாபி சிம்மா...\nவிஜயின் பள்ளிப்பருவ குரூப் போட்டோ. விஜய் எங்கு இருக்கிறார் என்று தெரிகிறதா.\nதனியார் பேருந்தில் பெண்கள் குறித்த மோசமான வாசகம். சின்மயின் கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nமகன் இருக்கும் நிலையில் மனைவியை பிரிந்த பகல் நிலவு சீரியல் நடிகர் – இவங்க...\nபா ஜ கவில் இனைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் காங்கிரஸ்ஸில் இருந்து குஷ்பூ...\n பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nidhi-agarwal-donates-to-corona-relief-fund-083113.html", "date_download": "2021-06-12T23:41:53Z", "digest": "sha1:SS77QRWV32LE3CJ4FWJHJRDEQUJFHCXR", "length": 17412, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொரோனா நிவாரண நிதி வழங்கிய பூமி பட நடிகை! | Nidhi Agarwal donates to Corona relief fund - Tamil Filmibeat", "raw_content": "\nNews குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\nAutomobiles விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ் கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது\nLifestyle கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்\nSports சதி.. 'என் கணவர் வில்லனா'.. பேஸ்புக்கில் பொங்கிய ஷகிப் மனைவி.. விடாமல் நச்சரித்த ரசிகர்கள்\nFinance 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\nEducation ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா நிவாரண நிதி வழங்கிய பூமி பட நடிகை\nசென்னை : பூமி, ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்.\nதற்போது மகிழ்திருமேனி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.\nகொரோனா நிவாரண நிதி... தமிழக அரசுக்கும் பெப்சிக்கும் தலா ரூ 1 லட்சம்... ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்கினார்\nதெலுங்கிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் கொரோனா பேரிடர் நிவாரண தொகை அளித்துள்ளார்.\nஇந்தியில் வெளியான முன்னா மைக்கேல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றிபெற இவரை அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து விட்டது தமிழ் சினிமா.\nஒரே நேரத்தில் இரண்டு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி நிதி அகர்வாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் அன்று வெளியானது.\nஇதில் பூமியை நேரடியாக ஓ டி டி தளத்திலும, ஈஸ்வரன் திரையரங்குகளிலும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அறிமுகமான முதல் இரண்டு திரைப்படத்திலேயே கவர்ச்சியில் எந்த அளவுக்கு தாராளம் காட்ட முடியுமோ காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதெலுங்கில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் \"ஹரிஹரா வீரா மல்லு\" என்ற பிரமாண்ட திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதிக பொருட்செலவில் சரித்திர திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தன்னார்வலர்கள் தொழிலதிபர்கள் திரைப் பிரபலங்கள் மக்கள் என அனைவரும் பாரபட்சம் பாராமல் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார்,விக்ரம், வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஷங்கர் என பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண���் தொகையை வழங்கியிருந்தனர்.\nஅந்த வகையில் நடிகை நிதி அகர்வாலும் தற்பொழுது கொரோனா பேரிடர் நிவாரண தொகையாக 1 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இதே போல பல திரை பிரபலங்களும் முன்வந்து நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.\nதந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு.. பால சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகர்கள்\nலட்சத்தீவுக்கு மத்திய அரசு கொரோனாவை பரப்பியதா சர்ச்சை பேச்சால் இயக்குநர் மீது பாய்ந்தது வழக்கு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன் போருக்கு செல்வது போல உணர்கிறேன்... நடிகை பார்வதி நாயர்\n#IAmABlueWarrior: கொரோனா போராளிகள், முன்களப் பணியாளர்களுக்கு உதவ கைகோர்க்கும் Josh App\nஎந்த மாதிரி மாஸ்க்கை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.. நடிகை ஷெரின் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ\nநான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் நீங்களும் போடுங்க.. நடிகை இந்துஜா\nஎனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இனிமே ரோஜா சீரியலில் நடிக்க மாட்டேன்.. திடீரென விலகிய வில்லி அனு\nகாற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. கொரோனா காலத்துல 60 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய அஜய் தேவ்கன்\nஹாட்ஸ் ஆஃப்.. கொரோனா வார்டுக்கே சென்று மக்களுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மனோபாலா\nகம்பீரமான தொனி.. நல்ல உள்ளம்.. சிந்தனையாளர்.. நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்\nஅடுத்த அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் வெங்கட் சுபா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்\nநல்ல மனசுக்காரி.. ராயபுரம் மீனவ மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய தர்ஷா குப்தா.. குவியுது பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுட்டி பாப்பாவுடன் ஜாலியா செல்ஃபி … மகத்தின் மனைவி பகிர்ந்த குடும்ப புகைப்படம் \nஓடிடியில் வெளியாகும் சிம்புவின் ஈஸ்வரன் படம்... நாளை வெளியாகிறது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில�� மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145934", "date_download": "2021-06-12T23:08:39Z", "digest": "sha1:LY5QTID3S2Y2LW5O2WF6FZVFMO7DGFEH", "length": 9871, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..\nகொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..\nஇரண்டு கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.\nசட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரணத் தொகை வழங்குதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, வருகிற 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை விநியோகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்று காரணமாக கூட்டம் சேரக்கூடாது என்பதால், உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 200 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உ���்ளது. விநியோகிக்கப்படும் டோக்கனில் ரேஷன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், நிவாரண நிதி வழங்கும் தேதி மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇந்த டோக்கனை வழங்கி 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நிவாரணத் தொகையைப் பெற்றுச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147716", "date_download": "2021-06-12T23:59:10Z", "digest": "sha1:6OTBCL3VNUE6OFPDZQIKC6NWTEJQO7RA", "length": 8079, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை சீனா தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பே��ுந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை சீனா தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கின் வலியுறுத்தி உள்ளார்.\nதனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா பரவலுக்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறினார். இப்போது பரவும் கொரானா எப்படி வந்தது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே வருங்காலங்களில் இது போன்ற பெருந்தொற்றுக்களில் இருந்து தப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.\nகொரோனா குறித்த அனைத்து தகவல்களையும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி, சீனா தனது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தனைமையையும் நிரூபிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\n6 -வது தலைமுறை போர் விமானத்தை ரகசியமாக சோதனை செய்து வருகிறது சீனா\nஜார்ஜ் பிளாய்டு கொலையை வீடியோவாக எடுத்த 18 வயது மாணவிக்கு அமெரிக்காவின் உயரிய விருது அறிவிப்பு\nதிமிங்கலத்தின் வாயில் சென்று விட்டு உயிருடன் திரும்பிய மனிதர்..அமெரிக்காவில் ஆச்சரிய சம்பவம்..\nசவூதியில் வசிக்கும் 60,000 பேருக்கு மட்டுமே இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு அனுமதி\nமலேசியாவில் ஜூன்-28 வரை ஊரடங்கு நீட்டிப்பு..\nசீனாவுக்கு எதிரான பொருளாதார போட்டியில் ஜி-7 உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்\nஅமெரிக்க - ரஷ்ய உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ளது :விளாடிமிர் புடின்\nஇந்திய கடல் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை..\nBMW-ன் முன்னாள் அதிகாரி உல்ரிச் கிரான்சைப் பணியமர்த்திய ஆப்பிள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/ticketlabs/", "date_download": "2021-06-13T00:09:59Z", "digest": "sha1:N5J6UA3BZ6PPPUWSEMWSWNCGJW4C223U", "length": 3591, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "TicketLabs – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nகார்த்திக் Aug 20, 2014\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-06-12T23:00:10Z", "digest": "sha1:KRVTBTRWV2SX2W6TDHXFD2QYQEPHHSCC", "length": 14671, "nlines": 216, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மத்திய அரசு Archives - GTN", "raw_content": "\nTag - இந்திய மத்திய அரசு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தடை…\nஏதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமருந்து, மாத்திரைகளுக்கு கட்டாயம் பார்கோட் அச்சிட வேண்டும்\nஎதிர்வரும் ஏப்ரல் முதலாம்திகதி முதல் மருந்தகங்களில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅசாமில் 3 அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்…..\nமத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு விவசாயிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்…\nகுஜராத்தில் 3000 கோடி ரூபா செலவில் இந்திய சுதந்திரப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை வட்ஸ்அப் நியமனம் செய்துள்ளது…\nஇந்திய மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிற்கான...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றில் விசாரணை…\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅல்-கய்தா, ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளின் புதிய கிளைப் பிரிவுகளுக்கு தடை\nஅல்-கய்தா, ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளின் புதிய கிளைப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது என அறிவிப்பு\nகாஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :\nரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் -சரத்குமார் உண்ணாவிரதம்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் – சிம்பு மனு…\nகாவிரி போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும் கடுமையாக்க அவசர சட்டம்\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி மேலாண்மை வாரியம் – தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம்….\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம்\nமுத்தலாக் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவரவு செலவு கணக்கை தாமதமாக தாக்கல் செய்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து அபராதம் பெறப்பட்டது:-\nவரவு செலவு கணக்கை தாமதமாக தாக்கல் செய்த தொண்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘புளூவேல்’ விளையாட்டு தற்கொலைகள் பற்றி விசாரிக்க குழு:\nபுளூவேல் இணைய விளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகள் குற���த்து...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பற்கான சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும் உயர் நீதிமன்றம் கேள்வி:-\nமூன்றாம் பாலினத்தவர்களை பாதுகாப்பற்காக கொண்டு வரப்பட்ட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கண்டித்து சென்னையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்:-\nமாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கண்டித்து...\nபிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிஅனுமதி வழங்கியுள்ளது:\nபிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜல்லிக்கட்டு அனுமதிக்கான அறிவிப்பாணையை மீளப் பெற்றது இந்திய மத்திய அரசு\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய சட்டவரைவு தமிழக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமார்ச் 31க்குப் பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை\nஎதிர்வரும் மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் பழைய 500, 1000 ரூபாய்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇவ்வருட முதல்பாதியில் முகப்புத்தகத்திடம் இருந்து இந்திய மத்திய அரசு 6,324 முறை தகவல்களை பெற்றுள்ளது\nஇவ்வருட முதல் பாதியில் சமூகவலைத்தளமான முகப்புத்தக...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/new-indian-aerospace-company-made-grenade-launch-uav.html", "date_download": "2021-06-12T23:39:10Z", "digest": "sha1:CIR44IO557ULFODOTONVJJHVSC2TVUAY", "length": 6952, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "கிரேனேடு வீசும் ஆளில்லா விமானம் மேம்படுத்திய புதிய இந்திய ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளி – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகிரேனேடு வீசும் ஆளில்லா விமானம் மேம்படுத்திய புதிய இந்திய ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளி\nComments Off on கிரேனேடு வீசும் ஆளில்லா விமானம் மேம்படுத்திய புதிய இந்திய ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளி\nநிறைய நிறுவனங்கள் காமிராவுடன் கூடிய ஆளில்லா விமானத்தை மேம்படுத்துகின்றன.கண்காணிப்புக்காக இந்த ரக ஆளில்லா விமானங்கள் மேம்படுத்தப்படுகின்றன.\nஇந்த நிறுவனம் தயாரித்துள்ள வெரோ என்ற ஆளில்லா விமானம் இரு 38மிமீ கிரேனேடு லாஞ்சர்களை கொண்டுள்ளது.தானியங்கியாக இதை இயக்க முடியும்.இந்த கிரேனேடுகளை வானில் வைத்து இயக்கி எதிரிகள் மீது வீச முடியும்.\nஇந்த விமானத்தில் இரு காமிராக்கள் உள்ளன.இதன் மூலம் இதை இயக்குபவரால் இலக்கை தேர்ந்தெடுத்து அடிக்க முடியும்.இந்த விமானத்தை அதிஉயர் பகுதிகளில் இயக்க முடியும்.\nஇதே வானூர்தியின் நவீன வகையில் 40மிமீ கிரேனேடுகளை இணைக்க முடியும்.இன்னொரு ரகத்தில் பல வகையான வெடிபொருள்களை இணைக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nஆயுதங்கள் தவிர குண்டுகள்,உணவுப்பொருள்கள் போன்றவற்றை முன்னனி வீரர்களுக்கு கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது.\nசீன எல்லைக்கு விச��ட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/tamil-cinema/quiz-about-ajiths-aval-varuvala-film/", "date_download": "2021-06-12T23:54:26Z", "digest": "sha1:IV22ITDQHMHAW2TNBSEDICPPQB47OMYN", "length": 19003, "nlines": 329, "source_domain": "tamilnadunow.com", "title": "90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க? உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்! #23YearsOfAvalVaruvala - Tamilnadu Now", "raw_content": "\nஇவங்கலாம் இயக்குநர்களா... சொல்லவே இல்ல\nகேரளாவின் ஒரே கொரோனா ஃப்ரீ கிராமத்தைத் தெரியுமா\n90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ் உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்\n90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ் உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்\nஇதனால நாட்டுக்கு என்னங்க நன்மைனுலாம் கேக்காதீங்க. இதெல்லாம் ஒரு சும்மா ஜாலிக்கு பண்றதுதான\nஅஜித் நடிச்ச ‘அவள் வருவாளா’ படம் ரிலீஸ் ஆகி இன்னையோட 23 வருசம் ஆகிடுச்சு. சேலையில வீடுகட்டவா பாட்டு, கவுண்டமணி – செந்தில் காமெடி, பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட் க்ளைமேக்ஸ்னு செம ரகளையான இந்தப் படம் 90s கிட்ஸ் நிறைய பேருக்கு பிடிச்சிருக்கும். 90s Kids + Ajith Fan காம்போவா நீங்க அப்படினா ‘அவள் வருவாளா’ படம் உங்களுக்கு எவ்வளவு ஞாபகம் இருக்குனு செக் பண்ணிடலாமா..\nஅதனால நாட்டுக்கு என்னங்க நன்மைனுலாம் கேக்காதீங்க. இதெல்லாம் ஒரு சும்மா ஜாலிக்கு பண்றதுதான\nஆகவே ஆங்காங்கே இருக்கும் 90s கிட்ஸ் #23YearsAvalVaruvala -வை முன்னிட்டு நடத்தப்படும் இந்த சிறப்பு க்விஸ்ஸில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1 முதல்ல ஈசியான ஒரு கேள்வி. இந்த படத்தோட மியூஸிக் டைரக்டர் யார்\n2 இந்த படத்துல அஜித் பேரு என்ன\n3 இந்த படத்துல ஒரு சின்ன பையனுக்கு வித்தியாசமான மேனரிசம் இருக்கும். அது என்ன\n4 அஜித்துக்கு ஒரு சோலோ சாங் இருக்கும். எஸ்.பி.பி பாடியிருப்பாரு. அது என்ன பாட்டு\nஉன்னை பார்த்த பின்பு நான்\nகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா\n5 இந்த படத்துல செந்தில் பேரு என்ன\n6 அஜித், சிம்ரன் வீட்டை எதை வச்சி கண்டுபிடிப்பாரு\n7 இந்த படத்தில் வரும் கவுண்டமணியின் பாப்புலர் கவுண்ட்டர் எது\nகவர்மெண்ட் ஜாபை ரிசைன் பண்ணிட்டு போறாருடோவ்\nமுதல்ல நீ குளிடா, அப்பறம் தீ குளிக்கலாம்\nபோதும்டா ஓட்டுனது ரீல் அந்துபோச்சு\n8 இதுதான் த்ரில்லிங்கான இடம். சேலையில வீடு கட்டவா பாடலில் இது எந்த கலர் சேலையில் சிம்ரன் வரமாட்டார்\nசேலை கலர் நோட் பண்ணலையே\n9 வித்தியாசமான வார்த்தைகள்ல ஸ்டார்ட் ஆகுற ஒரு டூயட்டுக்கு அஜித்தும் சிம்ரனும் ஆடுவாங்க. அது என்ன வார்த்தை\n10 க்ளைமேக்ஸில் விஷம் கலந்த பாயாசத்தை குடித்த பப்லு என்ன சொல்வார்\nஹேப்பி பர்த்டே டூ மீ\nஎன்னடா தொண்டை ரொம்ப கவ்வுது\n90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ் உங்களுக்குதான் இந்த ‘அவள் வருவாளா’ க்விஸ்\nஆனா இதையும் ஒரு க்விஸ்ஸா மதிச்சு சின்சியரா பதில் சொல்லிருக்கீங்களே ரொம்ப பெருமையா இருக்கு பாஸ். பாயாசம் சாப்பிடுறீங்களா\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் க��டுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2021-06-12T22:57:24Z", "digest": "sha1:62BZNB65SJOZDI6QLLPC3VFSRX22MFVF", "length": 10571, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணுக்கரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹீலியம் அணுவொன்றின் கரு. நேர்மின்னிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் நொதுமிகள் ஊதா நிறத்திலும் காணப்படுகின்றன.\nஅணுக்கரு (Atomic nucleus) என்பது ஓர் அணுவில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே நேர்மின்னி, நொதுமி ஆகிய அணுக்கருனிகள் உள்ளன.\nஇந்த அணுக்கருவின் ஆரம் (ஐதரசன் போன்ற பாரமற்ற அணுக்களில்) 1.6 fm (1.6 x 10−15 மீ) முதல் (யுரேனியம் போன்ற பாரமான அணுக்களில்) 15 fm வரையாகும்.\n\"அணுக்கரு\" என்ற சொல் என்பது முதன் முதலில் 1844 இல் மைக்கேல் பாரடேயினால் \"அணுவொன்றின் மையப்புள்ளி\" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது. தற்கால எளிய விளக்கம் 1912இல் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டுவினால் தரப்பட்டது.[1]\nஅணுக்கருவானது நேர்மின்னிகளையும் நொதுமிகளையும் (இரு வகை பாரியான்கள், baryons) அணுக்கரு விசை மூலம் பிணைப்பில் வைத்திருக்கிறது. இந்த பாரியன்கள் மேலும் உட்பகுப்பான நுண்அணுத்துகள்களான குவார்க்குகளினால் அணுக்கருப் பெருவிசை (strong interaction) மூலம் பிணைக்கப்பட்டிருக்கின்றன.\nகதிரியக்கமுடைய அணுக்கருக்கள் நிலையற்றன. அவை அழிந்து வேறு ஒரு தனிமமாக மாறுதலடைகின்றன. அணுக்கரு நிலைப்புத் தன்மைக்கு (Stability of atomic nucleus) நியூட்ரான்- புரோட்டான் விகிதம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த விகிதம் ஒன்றாக (1) உள்ள தனிமங்கள் அதிக நிலையானதாகக் காணப்படுகின்றன. தனிம அட்டவணையில் தொடக்கநிலை கருக்கள் (அணுஎண் 20 வரையிலான கருக்கள்) அதிக நிலைப்புடன் காணப்படுகின்றன. அவைகளின் N/P விகிதம் ஒன்றாகவே உள்ளன. ஈலியம், பெரிலியம், கார்பன், ஆக்சிஜன், நியான் போன்ற தனிமங்கள் நிலையானக் கருக்களைக் கொண்டுள்ளன. இத் தனிமங்கள், ஒரு ஆல்பா துகளை அடுத்தடுத்த தனிமங்களுடன் சேர்ப்பதால் பெறப்படுகின்றன.\nx-அச்சில் புரோட்டான்களின் எண்ணையும் y-அச்சில் நியூட்ரான்களின் எண்ணையும் எடுத்துக் கொண்டு பெறப்பட்ட வரைபடம் நிலையானக் கருக்கள் எல்லாம் ஒரு பட்டையில் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. இப்பட்டையின் மேலும் கீழுமுள்ள தனிமங்கள் கதிரியக்கமுடையனவாக உள்ளன[2].\n↑ அணுக்கரு – Etymology ஒன்லைன் அகராதி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/here-is-the-survey-result-of-metro-cities-people-support-to-their-respective-chief-ministers-in-the-fight-against-covid-19-qa2oat", "date_download": "2021-06-13T00:18:14Z", "digest": "sha1:WGVQK27ZXUUUZXGBV4O6H3OOICJB4DKP", "length": 20369, "nlines": 87, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா தடுப்பில் தேசியளவில் எந்த முதல்வர் பெஸ்ட்? யாரு வேஸ்ட்? நம்ம முதல்வரின் நிலை என்ன..? மக்களின் கருத்து | here is the survey result of metro cities people support to their respective chief ministers in the fight against covid 19", "raw_content": "\nகொரோனா தடுப்பில் தேசியளவில் எந்த முதல்வர் பெஸ்ட் யாரு வேஸ்ட் நம்ம முதல்வரின் நிலை என்ன..\nகொரோனா தடுப்பு பணிகளை மாநில முதல்வர்கள் எப்படி கையாள்கின்றனர் என்று மெட்ரோ பொலிடன் மாநகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த விரிவான தகவலை பார்ப்போம்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 1990 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 18 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தான் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு பாதிப்பு 19 ஆயிரத்தை கடந்து 20 ஆயிரத்தை நெருங்குகிறது. அதற்கடுத்தடுத்த இடங்களில் குஜராத், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.\nகொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை அனைத்து மாநிலங்களுமே தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. கொரோனா தடுப்பில் தமிழக அரசு மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் இதுவரை அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 53 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதனால் அதிகமானோருக்கு டெஸ்ட் செய்து அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிய முடிகிறது.\nடெல்லியிலும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனாலும் தமிழ்நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரே வெகுவாக புகழ்ந்துள்ளார். அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். கேரளாவில் கொரோனா பாதிப்பு முழுமையாகவே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவின் மெட்ரோ பொலிடன் மாநகரங்களான டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய மாநரங்களில், கொரோனாவுக்கு எதிரான அந்தந்த மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் எந்தளவிற்கு திருப்தியளிக்கின்றன என்று மெட்ரோ பொலிடன் நகர வாசிகளிடம், டைம்ஸ் நவ் மற்றும் ஆர்மேக்ஸ் மீடியா இணைந்து நடத்திய ஆய்வில், மக்களின் ஆதரவு எந்தளவிற்கு இருந்தது என்பது குறித்து பார்ப்போம்.\n1. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் - 65%\nடெல்லிவாசிகளில் 65% பேர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளதாகவும் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணிகளில் அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பாக செயல்படுவதாக 65% பேர் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவார்ல் அதிகமான ஆதரவை பெற்று இந்த சர்வேயில் முதலிடத்தில் இருக்கிறார்.\n2. கர்நாடக முதல்வர் எடியூரப்பா - 56%\nஅரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அடுத்து, முதல்வராக தனது செயல்பாட்டிற்கு அதிகமான ஆதரவை பெற்ற இரண்டாவது முதல்வர் எடியூரப்பா. பெங்களூருவாசிகளிடம் கருத்து கேட்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில், 56% பேர் எடியூரப்பாவின் கொரோனா தடுப்பு பணிகளை மெச்சியுள்ளனர். தமிழ்நாடு, டெல்லி, ம���ாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் பாதிப்பு மிகமிகக்குறைவு. கர்நாடகாவில் 753 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் வெறும் 169 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா தடுப்பில் எடியூரப்பாவின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக 56 சதவிகித பெங்களூரு வாசிகள் ஆதரவளித்துள்ளனர்.\n3. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் - 50\nஇந்த சர்வேயில், அதிகமான மக்கள் ஆதரவை பெற்ற முதல்வர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருப்பது தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவில் 1133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஹைதராபாத் மக்களிடம் கருத்து கேட்டதில், 49% பேர் சந்திரசேகர் ராவின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர். அவரது கொரோனா தடுப்பு பணிகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தவர் சந்திரசேகர் ராவ் தான். அதுமட்டுமல்லாமல் தேசியளவில் மே 17ம் தேதி வரை மட்டுமே மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் மே 29ம் தேதி வரை ஏற்கனவே நீட்டித்துள்ளார். அதேபோலவே மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுவதில் அழுத்தமளிப்பதிலும், அதை பொருட்படுத்தாத மத்திய அரசை கண்டிப்பதிலும் சந்திரசேகர் ராவ் தான் முதன்மையானவர்.\n4. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - 40%\nதமிழ்நாட்டில் இதுவரை 6535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில் 1827 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதம் மிக மிக குறைவு. தமிழக அரசு சிகிச்சை பணிகளையும் தடுப்பு பணிகளையும் சிறப்பாக எடுத்துவருகிறது. இந்நிலையில், சென்னை மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், 40% பேர் தமிழக முதல்வர் பழனிசாமியின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர்.\nசென்னையில் 3330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதுடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் பழனிசாமி எடுத்துவருகிறார். ��துமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுமதி பெற்று, தினமும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. எனவே 40% மக்கள் முதல்வர் பழனிசாமியின் பணிகள் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.\n5. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே - 35%\nஇந்தியாவிலேயே அதிகமான பாதிப்பை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துவிட்டது. இறப்பிலும் மகாராஷ்டிரா தான் டாப். 731 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை மக்கள் 35% பேர் மட்டுமே உத்தவ் தாக்கரேவின், கொரோனா தடுப்பு பணிகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ளனர். 65% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு சமயத்தில் மும்பைக்கு புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்காததாலும், அவர்களுக்கு சரியான தகவலை அளிக்காததாலும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தனிமனித இடைவெளி காற்றில் பறந்த அந்த சம்பவம் நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது. மும்பையில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதியான அடர்ந்த குடிசைப்பகுதி தாராவியில் கொரோனா பரவியதால் அங்கு, அரசு மேற்கொள்ளும் தடுப்பு பணிகள் திருப்திகரமானதாக இல்லை.\n6. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி - 6%\nமேற்கண்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்கத்தில் பாதிப்பு பெரிதாக இல்லை. ஆனாலும் கொல்கத்தா மக்களிடம் எடுக்கப்பட்டுள்ள சர்வேயில், மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் பெரும்பாலானோருக்கு திருப்தியாக இல்லை. வெறும் 6% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஸ்டாலின் பேச்சை அதிகாரிகளும் மதிக்கல, மக்களும் மதிக்கல.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் பேச்சு.\nதேவையின்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம்... காவல்துறை நடவடிக்கை தீவிரம்..\nபொதுமக்கள் அலட்சியம்.. தமிழகத்தில் கடுமையாகப்போகிறது ஊரடங்கு... அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிரடி முடிவு..\nகொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்கள்.. அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு\nஊரடங்கு எதிரொலி.. சென்னை விமானங்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடின. 104 விமானங்கள் ரத்து.\nஎந்த மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை... அமைச்சர் பொன்முடி அதிரடி விளக்கம்...\nதமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி.. இனி யாரிடமும் கையேந்த தேவையில்லை.. அரசு வெளியிட்ட அதிரடி ஆணை..\nகப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷால்..\nதடுப்பூசி தட்டுப்பாடு.. மோடி அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்..\nமீண்டும் நிர்மலா சீதாராமனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பிடிஆர். இதில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ ஆண்டவா \nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-meera-mithun-gets-slammed-by-surya-devi/", "date_download": "2021-06-13T00:21:08Z", "digest": "sha1:HQSNDXKVXERGHOYCCCNTKNMWESNBRPMD", "length": 8926, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Meera Mithun Gets Slammed By Surya Devi", "raw_content": "\nHome பிக் பாஸ் திரிஷா – அவ குடிக்கரா, ஏதோ பண்றா. நீ யாருடி \nதிரிஷா – அவ குடிக்கரா, ஏதோ பண்றா. நீ யாருடி மீரா மிதுனை கழுவி ஊற்றிய சூர்யா தேவி .\nபிக் பாஸ் மீரா மிதுனை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய நாடங்கங்கள் ஏராளம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் அடங்காத அம்மணி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், தனது அன்றாட நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதே போல பல்வேறு பிரபலங்களை வம்பிழுத்து அதன் மூலம் பிரபலத்தை தேடிக்கொள்ள முயற்சித்தும் வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் மீரா மிதுன், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷாவை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இதுதான் உன்னுடைய கடைசி எச்சரிக்கையாக இருக்க போகிறது திரிஷா அடுத்த முறை என்னுடைய உருவத்தையோ அல்லது என்னுடைய முடியையோ பயன்படுத்தி என்னை போல இருக்க வேண்டும் என்று போட்டோ ஷாப் செய்தால் நீங்கள் சட்ட ரீதியாக பிரச்னையை ஏத்திக்கொள்வீர்கள�� என்று பதிவிட்டுள்ளார்.\nசமீபத்தில் நடிகை நயந்தாஹ்ரா கண்ணாடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டி இருந்தார். அதில் அவருடைய செல் போனின் சிகப்பு நிற கவர் தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார்.அதனை பகிர்ந்த மீரா மிதுன் என்னுடைய செல் போன் கவரை கூடவா காப்பி அடிப்பார்கள். படிக்காத நடிகை மட்டுமே இந்த வகையான அனைத்தையும் செய்கிறார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என்று குறிப்பிட்ட இருந்தார் மீரா மிதுன்.\nஆனால், திரிஷாவை சொன்னது தான் தற்போது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் வனிதாவை கழுவி ஊற்றி வரும் சூர்யா தேவி, திரிஷாவை எச்சிறத்த மீரா மிதனுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மீரா மிதுனை கழுவி ஊற்றியதோடு சங்கதி சாக்கில் திரிஷாவையும் அவ குடிகார ஏதோ பண்றா அது அவளோட தனிப்பட்ட விஷயம் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஏன்டா துப்பாக்கி படத்துல நடிச்சோம்னு இருக்கு – புலம்பிய அஜித் பட நடிகை அக்ஷரா கௌடா.\nNext articleஎன் உழைப்பை வைத்து பணத்தை மென்கிறார்கள். சிவகார்த்திகேயனை மறைமுகமாக தாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\nபிக் பாஸுக்கு பின் சனம் ஷெட்டியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ள சுரேஷ்- ஆனால்,\nதன்னம்பிக்கைக்கும் இந்த போட்டோக்கும் என்ன சம்மந்தம். இப்படி தான் 18+ போட்டோ போடுவீர்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-s-jilla-movie-launch-171315.html", "date_download": "2021-06-13T00:04:05Z", "digest": "sha1:NGTCZ3QBDLCFVO42K6QE2HJ7LH6YTVIV", "length": 13312, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் - மோகன்லால் நடிக்கும் 'ஜில்லா': தொடக்க விழா! | Vijay's Jilla movie launch | விஜய் - மோகன்லால் நடிக்கும் 'ஜில்லா': தொடக்க விழா! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வ��கனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் - மோகன்லால் நடிக்கும் 'ஜில்லா': தொடக்க விழா\nசென்னை: விஜய் - மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது.\nமுருகா படத்தை இயக்கிய நேசன் இயக்கும் இந்தப் படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nசூப்பர் குட் பிலிம்ஸுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. விஜய் படங்களை அதிகம் தயாரித்தவர் என்ற பெருமையும் ஆர்பி சௌத்ரிக்கு உண்டு.\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, ஷாஜகான், திருப்பாச்சி என அத்தனை படங்களும் வெற்றிப் படங்களே.\nஇப்போது வெள்ளிவிழா காணும் சூப்பர் குட் பிலிம்ஸுக்காக ஜில்லா படத்தில் நடிக்கிறார் விஜய். அவருடன் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். ஏற்கெனவே சூப்பர் குட் பிலிம்ஸின் அரண், கீர்த்தி சக்ரா போன்ற படங்களில் நடித்தவர் மோகன்லால்.\nவிஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மகத், தம்பி ராமையா, பரோட்ட சூரி நடிக்கும் இந்தப் படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் பூர்ணிமா பாக்யராஜ்.\nடி இமான் இசையமைக்கிறார். ராஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடத்தின் தொடக்கவிழா இன்று காலை சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடந்தது. படப்பிடிப்பு வரும் மே மாதம் ஆரம்பிக்கிறது.\nதளபதி 66 லேட்டஸ்ட் அப்டேட்...மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதா\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nபுத்தகங்களுடன் கட்டிப் புரளும் மடோனா செபாஸ்டின்.. விஜய் கூட படம் பண்ணுங்க\nதுப்பாக்கி விஜய் மாதிரி போஸ் கொடுத்த பிக் பாஸ் முகின் ராவ்\nதளபதி 65 ல் இருங்கீங்களா அண்ணா...ரசிகரிடம் உண்மையை சொன்ன பிரபல நடிகர்\nநாங்களும் மரம் நட்டோம்... லாக்டவுனில் அசத்திய திரை பிரபலங்கள்\nPSBB பள்ளி விவகாரம்.. பைரவா படத்தை களமிறக்கிய சன் டிவி.. வைரலாகும் மேக்கிங் வீடியோ\nமகேஷ் பாபு படம் முடித்த கையோடு விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்.. பரபரக்கும் கோலிவுட்\nவிஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.. பிரபல நடிகை விருப்பம்\nவிஜய், அஜித்னு எல்லாரையும் டவுசரோட சுத்த விட்டுட்டாங்களே.. வைரலாகும் கேரிகேச்சர் போட்டோ டிரெண்ட்\nசூப்பரா ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம்.. மற்ற சூப்பர்ஸ்டார்கள் எல்லாம் எப்போ கொடுக்கப் போறாங்க\nவிஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் 2 மாதம் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/restaurant-shuts-down-after-video-shows-employees-cooking-rat-on-grill-335120.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:20:12Z", "digest": "sha1:BPYRVKSJI4VRNURPTW6H46X5CISI4J7W", "length": 16102, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபல ஹோட்டலின் தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைத்த ஊழியர்.. வைரலான வீடியோ.. இழுத்து மூடப்பட்ட கிளைகள் | restaurant shuts down after video shows employees cooking rat on grill - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅமெரிக்காவில் 11 வயது சிறுமியை கடத்த முயன்ற மர்மநபர்.. சாதுர்யமாக தப்பிய சிறுமி\n\\\"சபாஷ் சுபாஷினி\\\".. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.. ���ாசாவுடன் இணைந்து கலக்கும் கோவையின் மங்கை\n.. தடுப்பூசி போட்டுக் கொண்டால் பீர் இலவசம்.. அமெரிக்க அரசு அறிவிப்பு\nஉலகளவில் கொரோனாவால் 17.24 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 37.05 லட்சமானது\nஉலகளவில் கொரோனாவால் 17.19 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 35.75 லட்சமானது\nஉலகளவில் கொரோனாவால் 17.14 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 35.64 லட்சமானது\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல ஹோட்டலின் தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைத்த ஊழியர்.. வைரலான வீடியோ.. இழுத்து மூடப்பட்ட கிளைகள்\nபிரபல ஹோட்டலின் தந்தூரி அடுப்பில் எலிக்கறி சமைத்த ஊழியர்\nஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் எலிக்கறி சமைத்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள உணவகம் டெட்டிஸ் பிக்கர் பர்கர். சமீபத்தில் இந்த உணவகம் தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று வெளியானது.\nஅந்த வீடியோவில் ஹவாய் தீவுகளில் உள்ள அந்த உணவகத்தின் ஒரு கிளையின் சமையலறையில், ஊழியர் ஒருவர் எலிக்கறி சமைப்பது போன்ற காட���சிகள் இடம்பெற்றிருந்தன. இது அந்த உணவகனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உணவகனத்தின் வியாபாரத்தையும் முற்றிலும் பாதித்தது.\nஇதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடினர். மேலும் சமையலறையை சுத்தப்படுத்தவும் உத்தரவிட்டனர்.\nஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்த உணவகத்தின் உரிமையாளர் ரிச்சர்டு ஸ்டுலா, \"சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்து நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். 20 வருடங்களுக்கு மேலாக நாங்கள் சம்பாதித்த நற்பெயரை கெடுக்க, முன்னாள் ஊழியர் ஒருவர் செய்த சதி தான் இது\", எனக் கூறியுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுத்தப் பணிகளுக்காக அந்த டெட்டி பிக்கர் பர்கரின் இரண்டு கிளைகள் மூடப்பட்டுள்ளன.\nஅதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகே அந்த இரண்டு கிளைகளும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோனில் சத்தமா பேசுறது ஒரு குத்தமா.. ரகளை செய்த பெண்.. ரூ.28,000 அபராதம் விதித்த அமெரிக்க போலீசார்\nஉலகளவில் கொரோனாவால் 17.10 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 35.56 லட்சமானது\nஉலகளவில் கொரோனாவால் 17.06 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 35 லட்சமானது\nஉதறி தள்ளிய மோடி.. அன்னைக்கு அப்படி சொன்னாரே.. இப்போ என்னாச்சு\nஅலறிய போலீஸ்.. ஸ்கூல் முழுக்க பிணம்.. தோண்ட தோண்ட வரும் குழந்தைகளின் எலும்பு கூடுகள்.. என்ன காரணம்\nஇந்துத்துவா கொள்கை.. மத்திய அரசை தவறாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது..அமெரிக்காவில் ஜெய்சங்கர் பேச்சு\nஉலகளவில் கொரோனாவால் 16.90 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 35 லட்சமானது\nகவுண்டமணி - செந்தில் லாட்டரி காமெடி மாதிரியே.. அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்\nஉலகளவில் கொரோனாவால் 16.85 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 34 லட்சமானது\nநடிகர் சந்தானத்தின் உறவு பெண்ணை.. பனைமரத்துடன் நசுக்கி கொலை.. அமெரிக்காவிலிருந்து பிளான் போட்ட கணவர்\nமோசமான சூழலில்.. தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார்.. அமெரிக்க எம்.பி பாராட்டு\nஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு காட்டாதீங்க.. அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/all-the-violations-were-staged-by-the-ops-campaign", "date_download": "2021-06-12T23:07:35Z", "digest": "sha1:BIEKSI2AVKYR6DWICLYQE42EEURIYXBL", "length": 8426, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஅனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்ட ஓபிஎஸ் பிரச்சாரம்\nகோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாயன்று கோவை ராமநாதபுரத்தை அடுத்த ஒலம்பஸ் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையொட்டி ஒலம்பஸ் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிமுழுவதையும் அதிமுகவினர் தங்களதுகட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக, திருச்சி சாலையை ஒட்டியுள்ள ஒலம்பஸ்சில் பேசுவதற்கு அனுமதிபெற்றுவிட்டு, கோவை - திருச்சி சாலையின் மையத்தில் பிரச்சார வாகனங்களை நிறுத்தி ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்து பேசினர். அதுவும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சிக்னல்முதல் சுங்கம் வரை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டது. மேலும், திருச்சி சாலையை வந்தடையும் அனைத்து குறுக்கு சாலைகளும் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். அவ்வழியாக ஆம்புலன்ஸ்வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், பிளக்ஸ் வைக்க தடை இருந்தபோதும், ஒலம்பஸ் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.முன்னதாக, இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், கோவையின் தொழில் மற்றும் ஜிஎஸ்டி பிரச்சனைகளை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முழுக்க முழுக்க மோடியின் புகழை மட்டும் பாடிச் சென்றார். இவர் கிளம்பிச் சென்றபின்னர் மதியம் 12 மணிக்கு பின்னரே திருச்சி சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ஆனால், இதன்பின்னரும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு பல மணி நேரம் பிடித்தது. அதேநேரம், மற்ற எதிர்கட்சியினர் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரினாலே பல்வேறு கெடுபிடிகளை காட்டி அனுமதி மறுக்கும் தேர்தல் அதிகாரிகளோ, ஆளும் கட்சி��ினர் அரங்கேற்றிய இத்தகைய அத்துமீறல்களை ஓரமாக இருந்து வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்து சென்றனர்.(ந.நி)\nTags அத்துமீறல்களும் OPS violations\nஅனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்ட ஓபிஎஸ் பிரச்சாரம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/02/5.html", "date_download": "2021-06-12T22:43:07Z", "digest": "sha1:KPQ4PVGGBI2LUQGG7BVZ3SK3ZL47B6JS", "length": 15536, "nlines": 103, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட சேவை - 5", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட சேவை - 5\nஅழகிய மணவாளர் நம்பெருமாள் ஆன கதை\nஅனைத்து ஆழ்வார்களும் ( தன் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர ) மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மாமணி மண்டபத்தருகில் நடைபெறுகின்றது. பெருமாள் அன்று தங்க கருடனில் சேவை சாதிக்கின்றார். மேலும் தை மாசி பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருட சேவை தந்தருளுகிறார். இவற்றுள் மாசி கருட சேவை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பது வழக்கு அக்கருட சேவையை கண்டு மகிழுங்கள்.\nஸ்ரீரங்க விமானம் திருப்பாற்கடலில் இருந்து வெளி வந்த போது அதை ஏந்தி வந்தவன் ஸ்ரீ கருடன். அமர்ந்த கோலத்தில் உள்ள அதிசய கருடனை நாம் நான்காவது பிரகாரத்��ில் சேவிக்கலாம் திருவரங்கத்தில்.\nதிவ்ய தேசங்களுள் முதன்மையானது, வைணவர்களுக்கு கோவில் என்றளவிலே குறிக்கப்படுவது. \"பூலோக வைகுண்டம்\" என்றும் குறிக்கப்படுவது. காவரிக்கும் கொள்ளிடத்திற்க்கும் இடையில் ஏற்பட்ட அரங்கத்தில் பச்சை மா மலை போல் மேனியுடனும், பவள வாய் கமல செங்கண்ணுடனும் தெற்கு நோக்கி எம்பெருமான் அனந்தாழ்வார் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கம். அந்த திருவரங்கத்து உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள். திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட் காட்சி தருகின்ற அந்த அழகிய மணவாளப் பெருமாள் நம் பெருமாள் என்று அழைக்காபடுவதற்க'ன ஆதாரமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது.\nஅது நமது சனதான தர்மமாம் இந்து மதத்திற்கு கடுமையான சோதனைக் காலம். மிலேச்சர்கள் வட நாட்டை கைப்பற்றி இந்து கோவில்களை எல்லாம் கொள்ளையடித்து அழித்து தங்கள் பார்வையை தெற்கு பக்கம் திருப்பினர். மல்லிகாபூரின் படைகள் கண்ணனு‘ரில் வந்து தண்டு இறங்கியிருந்தன அதைக்கண்ட சலவைத் தொழிலாளிகள் வந்து அறிவிக்க, மிலேச்சர்களின் படையெடுப்பிலிருந்து பெரிய பெருமாளைக் காப்பாற்ற கல் சுவர் எழுப்பி மூலவரை மறைத்து விட்டனர். உற்சவரான அழகிய மணவாளரை தாயார்களிடமிருந்து பிரித்து தனியே ஒரு பல்லக்கிலே எழுந்தருளச் செய்து எடுத்து சென்றனர். திருவரங்கத்தை சேர்ந்த 12000 இளைஞர்கள் காவலுக்கு நின்றனர். ஆனால் மிலேச்சர்களின் முன்னால் அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அடுத்த நாள் நடந்த சண்டையிலே சுதர்சன ஆச்சாரியார் மற்றும் அவரது மகன்கள் கொல்லப்பட்டனர். வேதாந்த தேசிகர் இரத்தத்தை தனது உடலில் பூசிக் கொண்டு இறந்தவர் போல நடித்து உயிர் தப்பினார். பல பாஷ்யங்களை நமக்கு அளித்த பிள்ளை லோகாச்சாரியார் பெருமாளை ஜோதிக்குடி அழகர் கோவில் அருகில் உள்ள ஒரு குகையில் மறைத்து வைத்தார் தன் சிஷ்யர்களிடம் பெருமாளை பத்திரமாக திருவரங்கம் சேர்ப்போம் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு திரு நாடு ஏகினார். இந்த வருடம் பிள்ளை லோகாச்சாரியர் இவ்வாறு பெருமாளையும் தாயார்களையும் காப்பாற்றிய 800 வருடம் ஆகும். 48 வருடங்கள், மதுரை எட்டயபுரம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல் கோட்டை, மைசூர், சத்யமங்கலம் காடுகள், திருமலை(அரஙக மண்டபம்) செஞ்சி(1377) என்று பல் வேறு இடங்களில் இருந்த பெருமாள் கடைசியாக திருவரங்கம் வந்து சேர்ந்தார். இதற்கிடையில் திருவரங்கத்தில் இருந்த அர்ச்சகர்கள் வேறு ஒரு பெருமாளை அங்கு ஸ்தாபிதம் செய்திருந்தனர். யார் உண்மையான பெருமாள் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது.\nஇரு தரப்பினரும் தத்தம் பெருமாளே உண்மையான அழகிய மணவாள பெருமாள் என்று வாதிட்டனர். எப்படி இப்பிரச்சினையை தீர்ப்பது என்று எல்லோரும் கலங்கி நிற்க, அந்த அரங்கனாதரே 70 வயதான சலவை தொழிலாளிக்கு தன்னை வழிப்படுத்தும் வழியை காட்டியருளினார். எம்பெருமானின் துணிகளை இந்த சலவைத்தொழிலாளிதான் சலவை செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளின்படி ஒரு பட்டு இரண்டு பெருமாளுக்கும் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் ஆகியது. அர்ச்சகர்கள் இரண்டு பட்டையும் அந்த சலவைத் தொழிலாளியிடம் கொடுக்க அதிலிருந்து வந்த தீர்த்தத்தை பருகிய அந்த சலவைத் தொழிலாளி உண்மையான பெருமாளின் தீர்த்ததை பருகியவுடன் ஆனந்த மிகுதியால் இவரே நம் பெருமாள் என்று ஆனந்தக் கூத்தாடினார். அன்று முதல் திருவரங்கம் உற்சவரான அழகிய மணவாளருக்கு நம் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. உண்மையனான பெருமாள் கிடைத்தவுடன் தெய்வச் செயலால் அது வரை ஒரு வேப்ப மரத்தடியில் மறைந்து இருந்த தாயார் இருவரும் வெளிப்பட்டனர். அனைவரும் உண்மையை உணர்ந்தனர். மூலப்பெருமாள் கருவறையிலே சேர்ந்தார். பெருமாளுக்கும் அந்த சலவைத்தொழிலாளி அழைத்த நம் பெருமாள் என்ற திருநாமம் நிலை பெற்றது இன்றும் நம் பெருமாள் என்றே அழைக்கப்படுகின்றார்.\nதிருவரங்கத்தில் எல்லாம் பெரியதுதான் கோவில் - பெரிய கோவில், பேரும் பெரிது, ஊரும் பெரிது. பெருமாள் - இராம பெருமான் வழிபட்ட பெரிய பெருமாள், தாயார் - பெரிய பிராட்டி, ஊர் - பேரரங்கம். தளிகை - பெரிய அவசரம், வாத்யம் - பெரிய மேளம், பட்சணம் - பெரிய திருப்பணியாரம் என்று அனைத்துமே பெரியதுதான்.\nபெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)\nஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்\nLabels: அமர்ந்த கோல கருடன், திருவரங்கம், நம்பெருமாள்\n இப்படி ஒரு விஷயம் இருக்கா\nஆம், வட நாட்டினரிர் போல் மிகவும் சேதம் இல்லை என்றாலும், தென் நாட்டி��ும் பாதிப்புகள் ஏற்பட்டன அப்போது ஆயிரக்கணக்கோர் ஆண்டவணுக்காக எத்தனையோ தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களை நாம் நன்றி கூற வேண்டூம்.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-13T00:39:25Z", "digest": "sha1:4R6IPBQQ2YEL6PNSQHST5ZIYR5Q3P42D", "length": 4677, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "விரிஞ்சி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 08:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/who-says-1-90-lakh-peoples-died-with-corona-virus-in-africa-qa1ww9", "date_download": "2021-06-12T23:31:00Z", "digest": "sha1:CAFNWF7XPEWNMYS4MQFDBQJVWUTOWLAW", "length": 12147, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எய்ட்ஸிடம் தப்பித்து கொரோனாவிடம் சிக்கிய ஆப்பிரிக்கா..!! ரத்தத்தை உறைய வைக்கும் சோகம்..!! | WHO says 1.90 lakh peoples died with corona virus in Africa", "raw_content": "\nஎய்ட்ஸிடம் தப்பித்து கொரோனாவிடம் சிக்கிய ஆப்பிரிக்கா.. ரத்தத்தை உறைய வைக்கும் சோகம்..\nஇதே காலகட்டத்தில் சுமார் 83 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது ,\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் ஆப்பிரிக்கா முழுவதும் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது , சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த வைரஸ் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என கண்டுபிடித்துள்ளது எனவே வறுமையின் வளர்ப்புப் பிள்ளைகளாகவும் ஏழ்மையின் தத்��ுப் பிள்ளைகளாகவும் இருந்து வரும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் கொடூரமாக இருக்கும் என்றும் அதனால் உயிரிழப்புகள் அதிக அளவில் நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது . உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்க தலைவர் மாட்சிடிசோ மொயெட்டி இதுகுறித்து தெரிவிக்கையில் இந்த வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் மிக மெதுவாக பரவும் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் தெரிவித்துள்ள அவர் , இந்த வைரஸ் அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதித்துள்ளன, அங்கு மட்டும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்பேர்இறந்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்த வைரஸ் தற்போது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தலைகாட்டத் தொடங்கி உள்ளது , ஆப்பிரிக்காவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட 47 நாடுகள் உள்ளன . எகிப்து லிபியா துனிசியா மொராக்கோ எரித்ரியா சூடான் சோமாலியா மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட நாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது தற்போது ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியா , தென்னாப்பிரிக்கா மற்றும் ஐவரிகோஸ்ட் உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த வைரஸ் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது . ஆனால் அந்நாடுகள் இத்தனை நாட்களாக கடைப்பிடித்து வந்த ஊரடங்கு தற்போது தளர்த்தப் திட்டமிட்டு வருகின்றன , எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மோசமான பாதிப்புகளை ஏதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 29 மில்லியன் முதல் 44 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுவர், இதே காலகட்டத்தில் சுமார் 83 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது ,\nதற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை மொத்தம் 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது . அதேபோல் தென்னாப்பிரிக்காவில் சுமார் 8 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 160 ஆக உள்ளது, அல்ஜீரியாவில் 483 பேர் உயிரிழந்துள்ளனர் , தற்போது தென்ஆப்பிரிக்காவில் வைரஸ் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் வைரஸ் மெல்ல பரவும் அடுத்த சில ஆண்டுகளுக்கு ���க்கள் வாழ்வின் ஒரு அங்கமாக அது மாறக்கூடும் எனவே பிராந்தியத்தில் பல அரசாங்கங்கள் அதிகவனத்துடன் நடந்துகொள்ளாவிட்டால் விளைவு பயங்கரமாக இருக்குமென WHO தெரிவித்துள்ளது எனவே அதிக அளவில் ஆப்பிரிக்காவில் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் வைரஸ் கண்டுபிடிக்க வேண்டும் , அவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்த படவேண்டாம் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nசீனாவை சும்மா விட்டுறாதீங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..\nஇதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n‘அமெரிக்கா மேல எங்களுக்கும் சந்தேகம் இருக்கும்’... சீண்டிய ஜோ பைடன்... கொளுத்திப் போட்ட சீனா...\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nஅமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/6-year-old-boy-dies-after-explosion-at-marriage-function-in-thanjavur.html", "date_download": "2021-06-12T23:59:13Z", "digest": "sha1:TQUKEQMDGV2IC2EW4QZCVU5E5JYGVXRX", "length": 13698, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "6 Year old boy dies after explosion at marriage function in Thanjavur | Tamil Nadu News", "raw_content": "\n'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநலங்கு வைத்து மகிழ்ச்சியாகத் தொடங்க இருந்த திருமண வீடு இறுதியில் துக்க வீடாக மாறிய நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயம் செய்து வரும் இவருக்கு இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து நலங்கு வைத்து சீர்வரிசை செய்யும் விழா விமர்சையாக நடந்தது. இதற்காக சொந்தக்கார்கள் பல திருமண வீட்டில் கூடி இருந்தார்கள். நலங்கு வைப்பதற்காகச் சொந்தக்காரர்கள் பலர் சீர்வரிசை கொண்டு வருவது வழக்கம். இதற்காக அவர்களை வரவேற்கும் விதமாக கயிற்றில் வெடிகளை வரிசையாக கட்டி வெடித்து கொண்டிருந்தார்கள்.\nஅந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடி ஒன்று வெடித்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சக்தி (6) மற்றும் முள்ளுக்குடி பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரவீன் (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சந்தோச கோலத்திலிருந்த திருமண வீடு ஒரு நொடியில் அதிர்ந்து போனது. காயமடைந்த சிறுவர்கள் இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.\nஇதில் சிறுவன் சக்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் பிரவீனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வெடி விற்பனை செய்த திருவாலங்காடு சின்னதுரை மற்றும் பாண்டியனை கைது செய்த பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்வரிசை விழாவில் நடந்த வெடி விபத்து அந்த கிராமத்தையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.\n“என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்\n'ஒரு வார்த்த கூட சொன்னது இல்ல'... 'சுக்கு நூறாகிய ரசிகர்களின் இதயம்'... 'பிளாக் பேந்தர்' கதாநாயக��ுக்கு நேர்ந்த துயரம்\n\"நெலம சரியில்லங்க,,.. இப்போதைக்கு '18,000' பேர தூக்குறோம்\",,.. 'முன்னணி' நிறுவனத்தின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த 'ஊழியர்கள்'\n'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்\n\"உங்க நேர்மைக்கு பெரிய 'சல்யூட்' தலைவா\",,.. 'மனம்' உருகிப் போன 'நெட்டிசன்கள்'... நடந்தது 'என்ன'\n'3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை\n'அம்மாவ விட பெரிய சக்தி என்ன இருக்கு'... 'திடீரென சுருண்டு விழுந்த பெண்'... 'தாயை காப்பாற்ற 5 வயசு சிறுவன் செஞ்ச செயல்'... அசந்து போன போலீசார்\n'தம்பி விட்டுரு டா டேய்'... 'கதறிய 51 பேர்'... 'கொடூரத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செஞ்ச இளைஞர்'... உலகையே அதிரவைத்த சம்பவத்தில் வந்த தீர்ப்பு\n'அவர் சரி இல்ல மேடம், என் பொண்ண...' 'போலீஸ் ஸ்டேஷன்ல விசாரணை முடிஞ்ச அடுத்த செகண்டே...' - ஈரக்குலையை நடுங்க செய்யும் கொடூரம்...\n'தங்கச்சி தான் எங்க உசுரு'... 'நடந்து போயிட்டு இருக்கும்போது வந்த அலறல் சத்தம்'... 'காப்பாற்ற ஓடிய 2 அண்ணன்கள்'... குடும்பத்தை புரட்டி போட்ட சோகம்\n'எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்'... 'சமாதானம் பேச போன மனைவி'... மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய கொடூரம்\n'சொதப்பிய முதல் பிளான்'... 'பெட் ரூமில் பாம்பை வைத்த கணவன்'... 'அசந்து தூங்கிய மனைவிக்கு நடந்த கொடூரம்'... இந்தியாவையே உலுக்கிய வழக்கில் அதிரடி திருப்பம்\n'டாக்டர் ஆகி திரும்பி வருவான்னு நெனச்சோம்'... 'இப்படி கார்கோ பிளைட்ல உடல் மட்டும் வரும்ன்னு சத்தியமா நினைக்கல'... கதறிய பெற்றோர்\nபெல்ட்'ல புடவை சிக்கி... ஒரு நொடியில எல்லாமே முடிஞ்சிருச்சு.. மாவு அரைக்கும் போது... மனதை உலுக்கும் கோரம்\n'எதுவா இருந்தாலும் என் மச்சான் இருக்கானுங்க, அவங்க பாத்துப்பான்னு சொல்வானே'... கூடவே இருந்த நண்பர்கள் போட்ட கொடூர ஸ்கெட்ச்\n'மர்மமாக காணாமல் போன இளம் பெண்'... 'கிணற்றில் மிதந்த பார்சல்'... 'நாய் பண்ணைக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி'... அவிழாத மர்ம முடிச்சுகள்\n'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்\n'சரக்கு பாட்டிலில் இருந்த பெட்ரோல்'... 'தம் அடிச்சிட்டு வரேன்னு காரை விட்டு நைசா நழ���விய பார்ட்னர்'.... அடுத்த கணம் நடந்த கொடூரம்\n'மனைவியைக் காப்பாற்ற நடந்த சண்டை'... 'ஆனா மனுஷன் கூட இல்ல'... 'உயிரைப் பணயம் வைத்த கணவன்'... பரபரப்பு சம்பவம்\n'டிவிக்கு மேலே இருந்த செல்போன்'... 'செல்போன் ரிங்டோன் கேட்டதும் போனை எடுக்க ஓடிய குழந்தை'... சென்னையில் நடந்த கோர சம்பவம்\n உன்ன ராஜா மாதிரி வச்சுப்பேன்...' 'ஆட்டை காப்பாத்த...' 'ஆற்றில் குதித்த இளைஞர்...' 'திடிர்னு வந்த சுழல்...' - கண்ணீரில் மிதக்கும் குடும்பம்...\n'குடும்பத்துக்கே ஐஸ் கிரீமில் விஷம்'... 'சைக்கோ கொலைகாரர்களை மிஞ்சிய ஐ.டி.ஐ மாணவர்'... 'கூகுள் ஹிஸ்ட்ரியை பார்த்து ஆடிப்போன போலீசார்'... நடு நடுங்க வைக்கும் சம்பவம்\n'தோளில் 400 கிலோ எடை'... 'ஜெயிச்சிருவாருன்னு நினைச்ச அடுத்த செகண்ட் நடந்த பயங்கரம்'... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/chennai-corona-containment-zones-surge-to-70-ambattur-tops-list.html", "date_download": "2021-06-13T00:04:21Z", "digest": "sha1:NP3JQACQKIZW7WEZDNWRROGKVAS2VHWC", "length": 14345, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Corona Containment Zones Surge To 70 Ambattur Tops List | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்'... 'மாநகராட்சி தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் ஊரடங்கு தளர்வால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. அப்போது ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் மட்டுமே அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கடந்த மாதம் 10க்கும் குறைவான பகுதிகளுக்கே சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து அதிகரித்ததோடு கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.\nஇதையடுத்து சென்னையில் பாதிப்பு அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் வேகமாக அதிகரிக்க, அவற்றை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். முன்போல அல்லாமல் தற்போது ஒரு தெருவில் 2 அல்லது 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தெருவுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதோடு பொதுமக்கள் முககவசம் அணியாததும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்த சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில், \"சென்னையில் மொத்தம் 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சூழலில், அதிகபட்சமாக அதில் அம்பத்தூரில் மட்டும் 29 தெருக்கள் உள்ளன. மேலும் மணலியில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டையில் 11 தெருக்களுக்கும், ராயபுரத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகரில் 2 தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்ணாநகரில் 3 தெருக்களுக்கும், தேனாம்பேட்டையில் 4 தெருக்களுக்கும், கோடம்பாக்கத்தில் 3 தெருக்களுக்கும், ஆலந்தூரில் 5 தெருக்களுக்கும், அடையாறில் 4 தெருக்களுக்கும், சோழிங்கநல்லூரில் 2 தெருக்களுக்கும், வளசரவாக்கத்தில் ஒரு தெருவிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது\" எனக் கூறப்பட்டுள்ளது.\n'ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான்'... 'மகனை கட்டிப்பிடித்து கதறிய தாய்'... நெஞ்சை உருக வைக்கும் வீடியோ\n'பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல் முன்னாடி இப்படி ஒரு போஸ்டரா'... 'ஆவேசமான நபர்'... பரபரப்பு சம்பவம்\n'7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்\n\"'ஐபிஎல்'ல அவர விட 'சூப்பர்' பிளேயர்ஸ் எல்லாம் இருக்காங்க...\" ஏன் இப்டி பண்ணிட்டு இருக்காரு...\" 'இளம்' வீரரை வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்\n\"நம்ம 'சிஎஸ்கே' 'டீம்'குள்ள என்ன தான் பிரச்சன...\" பரபரப்பை உண்டு பண்ணிய 'சென்னை' வீரரின் 'ட்வீட்'... கலக்கத்தில் 'ரசிகர்'கள்\n'சாலையோரம் கிடந்தது தங்க துகள்களா...' 'அலையலையாக குவிந்த பொதுமக்கள்...' - உச்சக்கட்ட பரபரப்பு...\n'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங���கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...\n\"கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு\".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு\n\"இப்படியே போச்சுனா\"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி\nகைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n டோர் திறக்க மாட்டேங்குது...' அத போட்டுட்டீங்களா... 'இப்போ ஒப்பன் பண்ணுங்க...' ஆச்சரியப்படுத்தும் அல்டிமேட் ஸ்கேனர்...\nVIDEO: 'அந்த கொரோனாவ இப்போ வந்து என்ன அட்டேக் பண்ண சொல்லுங்க பாப்போம்...' 'வாய்ப்பே இல்ல ராஜா...' - கொரோனா வைரசிற்கே டிமிக்கி கொடுக்கும் நபர்...\n'தமிழகத்தின் இன்றைய (08-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n'... 'கொரோனாவால தம்பதிகள் இதை தள்ளிப்போட்டுட்டே போறாங்க, அதான்'... 'சிங்கப்பூர் அரசின் சூப்பர் அறிவிப்பு\n“அடுத்த வருஷம் ஸ்டில்பெர்த்தின் எண்ணிக்கை அப்படியே டபுள் ஆகலாம்” - வேதனையுடன் யுனிசெப்” - வேதனையுடன் யுனிசெப்\n'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n\"இந்த தடுப்பூசிதான்... முதல்ல வரப்போகுதுனு நினைச்சோம், ஆனா...\" 'இந்தியா போட்ட தடையால்'... 'ரஷ்ய தடுப்பூசிக்கு வந்த பின்னடைவு\" 'இந்தியா போட்ட தடையால்'... 'ரஷ்ய தடுப்பூசிக்கு வந்த பின்னடைவு\n'சென்னை'யில் மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா'... வெளியான 'லேட்டஸ்ட்' தகவலால் அச்சத்தில் 'மக்கள்'\n'கொரோனா எனக்கு கடவுள் குடுத்த வரம், ஏன்னா'... 'அதிபர் டிரம்ப் சொல்லும் காரணம்'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ\n'தமிழகத்தின் இன்றைய (07-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/listicle/never-miss-these-anime/", "date_download": "2021-06-13T00:02:58Z", "digest": "sha1:K5IS7HLUPNWXSAHV2RB3S42URHKNI4Y5", "length": 17001, "nlines": 264, "source_domain": "tamilnadunow.com", "title": "வெப்சீரீஸ்லாம் பழசு... மிஸ் பண்ணக்கூடாத 5 Anime சீரீஸ்! - Tamilnadu Now", "raw_content": "\nகுடும்பத்தலைவிகளே... உங்களின் சம்பளம் என்ன\n5-ஆம் வகுப்பு கொஸ்டீன் பேப்பர் இது... நீங்க பாஸ் ஆகுறீங்களானு பார்க்கலாமா\nவெப்சீரீஸ்லாம் பழசு... மிஸ் பண்ணக்கூடாத 5 Anime சீரீஸ்\nவெப்சீரீஸ்லாம் பழசு… மிஸ் பண்ணக்கூடாத 5 Anime சீரீஸ்\nGame of Thrones, Breaking Bad, Money Heist னு எல்லா வெப் சீரீஸூம் பார்த்து முடிச்சிட்டிங்களா அடுத்து என்ன பாக்குறதுனு குழப்பத்துல இருக்கீங்களா அடுத்து என்ன பாக்குறதுனு குழப்பத்துல இருக்கீங்களா வெப்சீரீஸ்லாம் பழசாகிடுச்சு. இப்போ ஒரு க்ரூப் வெறிகொண்டு ஜப்பான் Anime சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அனிமேசனா அது குழந்தைங்க பாக்குறதுல வெப்சீரீஸ்லாம் பழசாகிடுச்சு. இப்போ ஒரு க்ரூப் வெறிகொண்டு ஜப்பான் Anime சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அனிமேசனா அது குழந்தைங்க பாக்குறதுல அப்டினு ஷாக் ஆகாதீங்க. பெரியவர்களுக்காகவே கார்ட்டூன் சீரீஸ்களை தயாரித்து உலகம் முழுவதும் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது ஜப்பான். சில பிரபலமான Anime சீரீஸ் இங்கே.\nநிஞ்சா எனும் தற்காப்புக் கலை வீரன் நருட்டோ. ஊரிலேயே சக்தி வாய்ந்த நிஞ்சாவான ஹாக்கேஜ் ஆவதற்காக செய்யும் சாகசங்கள்தான் கதை. நிறைய கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை என பட்டையை கிளப்புகிறது இந்த சீரீஸ். 9 சீசன்களைக் கொண்ட இந்த சீரீஸ் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.\nமாஸ்டர் விஜய் சேதுபதி போல ஒரே குத்தில் எவரையும் வீழ்த்திவிடக்கூடிய சூப்பர் ஹீரோவான Saitama வை பற்றிய கதை. இதுவரை 2 சீசன்கள் வெளிவந்துள்ள One Punch Man நெட்ஃபிளிக்ஸில் உள்ளது.\nஜீபூம்பா பென்சிலை வைத்து எதாவது வரைந்தால் அது அப்படியே வருமே.. அதுபோல ஒரு ஹீரோ கையில் ஒரு நோட் கிடைக்கிறது. அதில் யாருடைய பெயரையாவது எழுதினால் அவர்களுக்கு சாவு நிச்சயம். இதுதான் Death Note சீரீஸின் கதை. கொலைகள் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த சீரீஸை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.\nமனிதர்களை தின்னும் டைட்டன்களிடம் இருந்து மனித இனத்தை காக்கும் கதாநாயகனின் கதை. சூப்பரான கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமான திரைக்கதை என சக்கை போடுபோடுகிறது இந்த சீரீஸ். நான்கு சீசன்கள் கொண்ட இந்த சீரீஸை Hulu தளத்தில் பார்க்கலாம்.\n80% மக்கள் எதாவது ஒரு சூப்பர் பவருடன் இருக்கும் ஒரு உலகம். அதில் எந்த சூப்பர் பவரும் இல்லாத ஹீரோ. தி பெஸ்ட் சூப்பர் பவர் கொண்ட All Might, தன்னுடைய சூப்பர் பவரை ஹீரோவுக்குக் கற்றுத் தருகிறார் என விரியும் கதை. நான்கு சீசன்கள் கொண்ட இந்த சீரீஸ் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/the-tribal-peoples-campaign-to-support-the-dharamapuri-dmk-candidates", "date_download": "2021-06-13T00:31:09Z", "digest": "sha1:UYQ4B4A632TWXEOUWI4FFBLKT2LKWX5W", "length": 7720, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nதருமபுரி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம் பிரச்சாரம்\nதருமபுரி, ஏப்.1- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு சித்தேரி மலை பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்���ினர் வாக்கு சேகரித்தனர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் மருத்துவர் எஸ். செந்தில்குமார், அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தருமபுரி மாவட்டம், சித்தேரி பழங்குடி மக்களிடம் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பழனிசாமி, சித்தேரி மலை செயலாளர் நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.மல்லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈ.கே.முருகன், வி.ஆறுமுகம், சி.பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, சித்தேரி மலை கிராமங்களான சித்தேரி- மண்ணூர், கல்நாடு- எருமை கடை, சித்தேரி- நலமாங்கடை, மாம்பாறை- மிதிக்காடு, வாச்சாத்திகலசபாடி- கலசபாடி- கருக்கம்பட்டி, சூரியக்கடை-தேக்கல்பட்டி, பேரேரி- வெளாம்பள்ளிகிராமங்களுக்கு சென்றனர். அப்போது இணைப்புச்சாலைகள், மனைப்பட்டா, நிலைப்பட்டா, குடிநீர், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nTags dharamapuri dmk candidates திமுக வேட்பாளர்களை ஆதரித்து மலைவாழ் மக்கள் சங்கம்\nபழங்குடியின மாணவர்கள் பயன்பெற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திடுக மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்\nமலக்குழியில் இறங்கி உயிர்ப் பலியாகும் தொழிலாளர் வாரிசுகளுக்கு தொழிற்பயிற்சி\nஇந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் விழுங்க வகை செய்யும் அவசரச் சட்டங்கள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/04/11/10-commandments-not-inspire-you-but-to-practice/", "date_download": "2021-06-13T00:20:56Z", "digest": "sha1:76MQVJKZBKQY7LXTV4LM2OUJ6SPJEH4C", "length": 26088, "nlines": 115, "source_domain": "varthagamadurai.com", "title": "உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள் | வர்த்தக மதுரை", "raw_content": "\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்\n2018ம் ஆண்டை நாம் கடந்து விட்டோம், 2018-19ம் நிதியாண்டையும் நாம் கடந்து வந்தாகி விட்டது. சிந்தனைகளுக்கும், அதனை சார்ந்த பழக்கத்திற்கும் துவக்க நாட்கள் என்று ஏதுமில்லை எனலாம். நாம் ஒரு புதிய சிந்தனையை அல்லது பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ள வருடத்தின் ஆரம்பம் அல்லது பிறந்த நாட்கள், இல்லையெனில் நமக்கு பிடித்த முக்கியமான நாட்களில் முடிவெடுக்க பழகுகிறோம்.\nபுதிய சிந்தனைகள் மற்றும் பழக்கங்களை துவக்க நாம் எந்த முக்கிய நாட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிதி சார்ந்த விஷயத்திலும் நமது முடிவுகள் பெரும்பாலும் அவசரமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்தி கொள்ளலாம். உண்மையில் முதலீடு செய்வதற்கு நாம் எந்த நாட்களையும் எதிர்பார்க்க தேவையில்லை, கடன் வாங்கும் நேரம் மட்டும் தான், நாம் அதனை பரிசீலனை செய்ய வேண்டும்.\n‘நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், அதனை உங்களிடம் இருந்து துவங்குங்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நாம் ஒன்றும் உலகத்தை மாற்றவோ, புதிய உலகத்தை படைக்கவோ வேண்டாம். மாறாக, நமது அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தாலே, அது நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக அமையும்.\nபின்வரும் பத்து கட்டளைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் வளமாக்கும் அற்புதமான சிந்தனைகளாகும். எனது சமூக வலைதள நண்பர் திரு. யாக்னேஸ்வரன் கணேஷ்(Yagneshwaran Ganesh) அவர்கள் இந்த பத்து கட்டளைகளுக்கு சொந்தக்காரர், எளிமையாக வடிவமைத்ததற்கு நன்றி. பத்து கட்டளைகளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்க கூடிய விஷயமாக இல்லாமல், அனைவரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ளது. ஆதலால், இதனை யாரும் வெறும் சிந்தனைகளாக மட்டும் கொண்டிருக்காமல், தங்கள் வாழ்வில் புகுத்தி பயன் பெறுங்கள்.\nஎதிர்மறைக்கு பதிலளிக்காதே (Do not respond to Negativity)\nஉங்களுடைய எதிர்மறை சிந்தனைகள், மற்றவர்கள் உங்களிடம் காட்டும் எதிர்மறை செயல்கள் மற்றும் வார்த்தைகளுக்கு எப்போதும் செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்களை சுய பரிசோதனை(Introspect) செய்து கொள்ளலாமே தவிர, எதிர்மறை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.\nவெற்றியாளர்களின் மற்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்களின் முதன்மையான பண்பே, இது தான்.\nஎதையும் எதிர்பாராமல் கொடுக்க பழகுங்கள் (Give without expecting to get)\nநீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால், உடனே அதனை செயல்படுத்துங்கள். அந்த உதவியில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கலாம் என எண்ணாதீர்கள். இந்த உலகம் ஏமாற்றுபவர்களுடைய இடம் என நீங்கள் கருதினால், அப்புறம் நீங்கள் யார் உங்களுக்கு இந்த இடத்தில் என்ன வேலை \nஉங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு அளிக்க தயாராகுங்கள். அதற்காக நீங்களும், உங்களது குடும்பமும் நிதி சார்ந்து கஷ்டப்பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ துணைபுரிந்தாலே அதுவும் ஆரோக்கியமான விஷயமே. நீங்கள் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி தான், பின்னாளில் உங்களுக்கு மாபெரும் வளத்தை கொடுக்க முன்வரும். நம்புங்கள், இது உங்கள் உலகம் – உங்களை யாரும் ஏமாற்றி விட்டு செல்ல முடியாது 🙂\nகுறை சொல்லும் செயலை பழக்கமாக்கி கொள்ளாதீர்கள் (Do not Nitpick as a hobby)\nஎப்போதும் குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பதை நாம் கண்டிருப்போம். குறை சொல்வதை மட்டுமே நாம் கொண்டிருந்தால், எதனையும் நம்மால் சரிப்படுத்தி விட முடியாது. மாறாக, நமது சிந்தனையில் அது சரி என தெரிந்தால் அதனை மற்றவர்களிடம் விளக்கி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.\nபெரும்பாலான குடும்ப மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்னைகளில் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்தாலே, சிக்கல்கள் குறையும். நாம் எடுத்த விஷயத்திற்கு எல்லாம் குறை சொல்ல பழகினால், பின்பு அதுவே நமது பழக்கமாகி விடும். நம்மை மற்றவர்கள் வெறுப்பதற்கும் இந்த பழக்க செயலே காரணமாகவும் அமைந்து விடும். ஒரு பிரச்னைக்கு குறை சொல்ல முயல்வதை காட்டிலும், அதற்கான தீர்வு பற்றி யோசியுங்கள்.\nஆற்றல் மிக்க நண்பர்கள் குழுவை உருவாக்குங்கள் (Create personal learning network of Friends)\n‘ உங்களது நண்பர்களை காண்பியுங்கள், நீங்கள் யாரென்று சொல்கிறேன்’ என்ற வாசகம் சுய முன்னேற்ற கல்வியில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். உங்களது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எப்போதும் கவனம் செலுத்துதல் வேண்டும். உங்களது தினசரி பழக்க வழக்கத்திற்கு அதுவே காரணியாக இருக்கும் என்பதால், சக்தி வாய்ந்த அல்லது ஆற்றல் மிக்க சிந்தனை கொண்டவர்களை நண்பர்களாக்கி கொள்வது, உங்களை எப்போதும் நேர்மறை சிந்தனையில் வைத்திருக்கும்.\nபணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருந்து வந்துள்ளார்கள், ஏழைகள் ஏன் மேலும் ஏழைகளாகவே வாழ்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று எனலாம்.\nமற்றவர்களின் வேலையை பாராட்டுங்கள் (Promote others good work)\nமற்றவர்கள் செய்யும் வேலையை அல்லது முயற்சியை பாராட்ட முயலுங்கள். அவர்கள் செய்யும் வேலை, உங்களுக்கானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை நம் சமுதாயத்திற்கு பயன்படும் படி அமையலாம். முன்னேற துடிப்பவர்களுக்கான உதவியை நீங்களே செய்யுங்கள். அவர்களது முயற்சியை பாராட்டி ஊக்கமளிக்க துவங்குங்கள், இதுவே ஒரு அமைதியான பண்பாட்டை ஏற்படுத்தும்.\nயாருடைய செயலுக்காகவும் நீங்கள் பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, தனிப்பட்ட செயல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், உங்களுக்கு இங்கே யாரும் போட்டியாக இருக்க போவதில்லை. 60 வயதுள்ள ஒரு தொழிலதிபருக்கு, 30 வயது கொண்ட ஒரு இளைய தொழில்முனைவோர் எவ்வாறு போட்டியாளராக அமைந்து விட முடியும். இருவரின் தொழில்புரியும் காலங்கள், வாழ்க்கை மற்றும் கற்றல் முறை வெவ்வேறு. அப்படியிருக்க வெறும் எண்களை மட்டுமே கொண்டு, நாம் போட்டா போட்டிக்கு வந்து விட கூடாது.\nஎப்போதும் கற்றலை முன்னிறுத்துங்கள் (Do not try to sell, instead Educate)\nநம்மில் பெரும்பாலோர் செய்யும் தவறு இது தான் – பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் மட்டுமே கற்றலுக்கான நாட்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் வாழ்நாள் முழுவதும் கற்று கொள்ள கடலளவு விஷயங்கள் இங்கே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். ‘கல்லூரி காலத்துடன் கற்றலை நிறுத்தியவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குபவர்கள் தான் பின்னாளில் பணக்காரர்களாக இரு���்துள்ளனர் ‘ என்று ராபர்ட் கியோசாகி(Robert Kiyosaki – Rich Dad Poor Dad) சொல்வதுண்டு.\nஒருவரிடம் உங்கள் கருத்து அல்லது ஏதேனும் பொருட்களை விற்க வேண்டுமானால், முதலில் அதனை பற்றிய கல்வியை அவர்களுக்கு அளியுங்கள். உங்கள் கருத்து அல்லது பொருட்களை தேர்ந்தெடுப்பது அவர்களுடைய கடமை ஆகும். பொருட்களை விற்பதை காட்டிலும், கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.\nஉங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை (Remember, your tone of Voice matters)\nஉங்கள் எண்ணம் செயலாக மாறுவதன் அதிசயம் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் வார்த்தைகளாக வெளிவரும் போது, நீங்கள் கவனத்துடன் அணுக வேண்டும். உங்கள் வார்த்தை தான் நீங்கள் யார் என்பதை இந்த சமுதாயத்தில் பிரதிபலிக்கும். நீங்கள் எதையும் உடனடியாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை, நிதானமாக யோசித்து பின்பு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வாளை(Sword) விட உங்கள் வார்த்தை(Words) சக்தி வாய்ந்தது, கவனமாக பயன்படுத்துங்கள்.\nநேர்மையாக நடந்து கொள்ளுங்கள் (Connect with people honestly)\nஇன்று நேர்மை எங்கே இருக்கிறது என்று நாம் கேட்கலாம். நாம் நினைப்பது போல லஞ்சம் தவிர்ப்பதும், ஊழல் செய்யாமல் இருப்பது மட்டும் நேர்மை அல்ல. நேர்மை என்பது நம் ஒவ்வொருவரின் மனதில் இருந்து வெளிப்படுவது. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, உங்களால் வெளி உலகில் நேர்மைத்துவத்தை வெளிப்படுத்த முடியும்.\nபெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் தவறுக்கு, காரணங்களை தேட முயற்சிக்கிறோம். வெற்றி பெற்றவர்கள் பொறுப்புகளை ஏற்று கொள்வார்கள், அது தான் அவர்களை தலை நிமிர்ந்து நடக்க செய்கிறது. உங்களது தவறு அல்லது தாமதத்திற்கு நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, உங்களுக்குள் தன்னம்பிக்கை வெளிப்படும். மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை போல, நீங்களும் அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.\nபுத்திசாலியாக இருப்பதை விட அன்பாக இருக்க முயலுங்கள் ( Choose to be kind over clever)\nஎப்போதும் நீங்களே முதலிடத்தில் இருப்பதும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் மட்டுமே கேட்டு கொண்டிருப்பதிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் புத்திசாலியாக இருந்ததால், மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருந்துள்ளனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா \nநீங்கள் உங்கள் தொழிலில் அல்லது பணிபுரியும் இடத்தில் வேண்டுமானால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில், உறவுகளில் உங்கள் புத்திசாலித்தனம் எதனை கொடுத்து விடும் என நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய நாட்களில், நாம் குடும்பம் மற்றும் உறவினர்கள் என்ற நிலையிலிருந்து வெளிவந்து விட்டோம். அப்புறம் எதற்கு நாம் புதிய நண்பர்களை தேடுகிறோம், நண்பர்களை உறவினர்களாக மாற்றி கொள்கிறோம். நாம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என நமது உள்ளுணர்வு மூலம் இது வெளிப்படுகிறது.\nஎளிமையான விஷயங்களை தேர்வு செய்யுங்கள் (Keep things simple)\nநமக்கான லட்சியம் பெரிதாக இருக்கலாம், நமக்கான கடமையும் பிரமாண்டமாக இருந்திருக்கலாம். நாம் கையாளும் எந்தவொரு செயலையும் எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள். சிக்கல் நிறைந்ததாக நம் வாழ்க்கையை கொண்டிருக்காமல், எளிமையான சிந்தனைகளை கொண்டிருங்கள். முதலில் நம்மால் முடிந்த மற்றும் நமக்கு தெரிந்த விஷயங்களை செய்ய பழகுங்கள். பின்பு கற்றலின் மூலம் அடுத்தகட்ட செயலை செய்ய ஆரம்பியுங்கள்.\nமிகவும் எளிமையான கணக்கு சூத்திரம்(Simple Formula), எளிமையான வாழ்க்கை முறை(Be Frugal) எப்போதும் நமக்கு மறந்து போகாது.\nநீங்கள் தொழில் முனைவோராகவோ, நிறுவனத்தில் பணிபுரிபவர் அல்லது உங்களது குடும்பத்தின் ஒரு நபராக இருக்கலாம். மேலே சொன்ன பத்து சிந்தனைகளை கடைபிடிக்க முயற்சியுங்கள், உங்களது வாழ்க்கை உங்கள் வசமாகும். இது ஊக்கமளிக்கும் சிந்தனைகள் அல்ல, பயிற்சி பெற வேண்டிய சிந்தனைகள்..\nPrevious Postமழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா அவசர கால நிதிக்கான திட்டமிடல்Next Postடி.சி.எஸ். நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 8126 கோடி\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/swaraj/swaraj-855-fe-29984/", "date_download": "2021-06-12T23:33:03Z", "digest": "sha1:XCDETLTCNR3QUD3LXZ5VRNL6Y4LBA6IU", "length": 17287, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 855 FE டிராக்டர், 34870, 855 FE விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை ஸ்வராஜ் 855 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஸ்வராஜ் 855 FE விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க ஸ்வராஜ் 855 FE @ ரூ. 480000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2017, ஜாலவார், ராஜஸ்தான். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nமஹிந்திரா 415 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ஸ்வராஜ் டிராக்டர்கள்\nபிரபலமான ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தர��ிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Bheru Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dmk-and-admk-dealing-for-local-body-posting/", "date_download": "2021-06-12T22:46:33Z", "digest": "sha1:ALWZCPMMHGDDVNAW3Z3FGTOQWXBHS2MK", "length": 14309, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒன்றிய, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு பேரம் பேசும் கட்சிகள்.. பரபரக்கும் திமுக-அதிமுக..! - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித��� தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News Tamilnadu ஒன்றிய, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு பேரம் பேசும் கட்சிகள்.. பரபரக்கும் திமுக-அதிமுக..\nஒன்றிய, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு பேரம் பேசும் கட்சிகள்.. பரபரக்கும் திமுக-அதிமுக..\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஒன்றிய குழுத் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜன., 11ம் தேதி நடக்க உள்ளது.\nஅப்பதவிகளை கைப்பற்ற ஆள்பிடிப்பு மற்றும் குதிரை பேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சியினர் மும்முரமாக இறங்கி உள்ளனர். தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது.\nஓட்டு எண்ணிக்கை 2ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. தேர்தல் நடந்த 27 மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 240; தி.மு.க. கூட்டணி 271 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5090 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 2199; தி.மு.க.கூட்டணி 2356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.\nமற்ற கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் நாளை பதவியேற்க உள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்; ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக ஜன., 11ம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.\nமாவட்ட ஊராட்சிகளை பொறுத்தவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா 13 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளன. இம்மாவட்டங்களில் இரு கட்சிகளும் தலைவர், மற்றும் துணை தலைவர் பதவியை பெறுவதில் சிக்கல் இல்லை.\nசிவகங்கை மாவட்ட ஊராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.\nஆறு இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்., இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக அங்கு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற இரு கூட்டணியிலும் போட்டி எழுந்துள்ளது. ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. – தி.மு.க.\nதலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அ.ம.மு.க.வுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது.\nமீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது. உதாரணத்திற்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ௧௦ வார்டுகள் உள்ளன.\nஇதில் பா.ஜ. ஐந்து வார்டுகளிலும் தி.மு.க. ஒரு வார்டிலும் காங்கிரஸ் நான்கு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nஅதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. ஆறு வார்டுகளிலும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.\nதி.மு.க. எட்டு இடங்களிலும் அ.ம.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு அ.ம.மு.க.\nஆதரவை பெறுபவரே தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை பெறும் நிலை உள்ளது. இதுபோன்று ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.\nசுயேச்சை வேட்பாளர்களை இழுக்க பேரமும் நடக்கிறது. அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கவுன்சிலர்கள் முகாம் மாறி விடக்கூடாது என்பதற்காக அவர்களை கவனிக்கும் பணியையும் துவக்கி உள்ளனர். இது சுயேச்சை மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஎவ்வளோ பெரிய சிலந்தி வலை.\nஇது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..\nஇரண்டாம் இடம் பிடித்த “தமிழ்நாடு”\nமுதல்வரின் இன்றைய பயணம் குறித்த பார்வை\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:49:53Z", "digest": "sha1:PIDTKKGQ73R3C2ZSCBQY25JVZJNDGLN3", "length": 5285, "nlines": 68, "source_domain": "www.techtamil.com", "title": "இணைய வர்த்தகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank\nபன்னீர் குமார் Nov 4, 2014\nமின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க்…\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ஃபேசன் மாணவர்கள் \nபன்னீர் குமார் Sep 13, 2014\nNIFT என்று அழைக்கப்படுகிற தேசிய ஃபேசன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (National Institute of Fashion Technology) இந்தியாவின் மிக முக்கியமான இணையவழி வர்த்தக (e commerce) நிறுவனமான Flipkart இணையதளத்துடன் ஒரு புரிந்துணர்வு…\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nகார்த்திக் Aug 20, 2014\nதொழில் நுட்பம் நமக்கு பல புதுமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறது .இசைநிகழ்ச்சி திரைப்பட டிக்கட்களை இணையத்தில் வாங்க பல வழிகள் உள்ளன. அதில் Ticketlabs நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தி உள்ளது .அதன் முதன்மை செயலராக லேன்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/11/history-and-culture-of-tamizhar-vanamamalai-part-02/", "date_download": "2021-06-13T00:14:50Z", "digest": "sha1:SUTUOXBXSDVNMGYBTCNOQVJWCMZXGFKM", "length": 40895, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் ப��ரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || ���ோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு சமூகம் வரலாறு நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்\nநிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்\nபண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 02.\nதமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 02\nநிலைத்த வாழ்க்கை காரணமாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்திருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்குத் தீனியும், தங்களுக்கு உணவும் பெறுவதற்கு முல்லை நில மக்களிலே ஒரு பகுதியார் ஆற்றங்கரைகளிலே குடியேறி நன்செய்ப் பயிர் செய்யக் கற்றுக் கொண்டார்கள். குளங்கள் தோண்டப்பட்டன. ஆறுகளை மறித்து அணைகள் கட்டப்பட்டன. அகன்ற நிலப்பரப்புக்கள் சாகுபடிக்கு வந்தன. இப்புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சிறிதளவு உணவுக்குப் போக தானியம் மிஞ்சியது. மேலும் நீண்ட வாய்க்கால்களைத் தோண்டினார்கள். மடைகளை அமைத்தார்கள். மேலும் விளைச்சல் பெருகியது. உழவுக்கு வேண்டிய கருவிகள் செய்யவும், ஆடு மாடுகளைப் பாதுகாக்கவும், ஆடை நெய்யவும், தோலிலே ஏற்றங்களுக்கு வேண்டிய பைகள் செய்யவும், விளைந்த நெல்லைப் பாதுகாக்கக் கட்டடங்கள் எழுப்பவும் தனித்தனிப் பிரிவினர் தோன்றினர். இவ்வாறு சிக்கலான வேலைப் பிரிவினை எழுந்தது. இவற்றை மேற்பார்க்க சிறுசிறு பிரதேசங்களில் குறுநில மன்னர்கள் தோன்றினர். பெரிய ஆறுகளின் நீரை முழுதும் பரந்த அளவு நிலத்தில் பாய்ச்சி விவசாயம் செய்யவும் பல பகுதியினரையும், ஒருங்கு விவசாயத் தொழிலிலே ஈடுபடுத்தவும் மத்திய ஆட்சி தேவையாயிற்று. பரந்த நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்தவர்கள் முடியுடை மன்னர்களானார்கள். எந்தப் பகுதியில் விளைச்சல் அதிகம் கண்டு தானியம் மிஞ்சியதோ அப்பகுதி வலிமையுடையதாயிற்று.\nபக்கத்திலுள்ள வளர்ச்சியடையாத பகுதிகளைப் போரின் மூலம் தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் சேர, சோழ, பாண்டியரது ஆட்சிக்குட்பட்டனர். தனித்தனியாக வாழ்ந்த மலை நாட்டினரும், காட்டுச் சாதியினரும் பயிர் செய்து உற்பத்திச் சக்திகளை வளர்த்துவிட்ட மருத நிலத்தவருடைய ஆதிக்கத்திற்குட்பட்டனர். இவர்களிடையே பல போராட்டங்கள் நிகழ்ந்தன, பாரி, பேகன் போன்ற மலைநாட்டு குறுநில மன்னர்கள் முடியுடை மன்னர் மூவரால் தோற்கடிக்கப்பட்டனர். வாழ்க்கை முறை மாறிற்று. சமூக அமைப்பும் மாறிற்று. இம்மாறுதல்கள் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்திருக்க வேண்டும். பயிர்த்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பைப் பற்றிய செய்திகள் மருத நிலத்தைப் பற்றிய செய்யுட்களிலே காணப்படுகின்றன. முன்னிருந்த இரண்டு சமூக அமைப்புகளைவிட இச்சமூக அமைப்பில் மனிதன் வளமாக வாழ்ந்த காரணத்தாலும், மிகுந்த ஓய்வு கிடைத்ததின் காரணமாகவும் கலைகள் வளர்ந்தன. கோயில்கள் தோன்றின. சிற்பங்கள் எழுந்தன. நீண்ட காவியங்கள் தோன்றின.\nஇந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்��ும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். தங்களுடைய வாழ்க்கை நிலைமையில் தோன்றிய மகிழ்ச்சிகரமான, மாறுதலைச் சுட்டிக்காட்டும் முறையில் மருத நிலத்தவர் இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர். இந்திரன் சுக வாழ்வின் பிரதிநிதி.\nதமிழ்நாடு முப்பெரும் பிரிவுகளாக இணைக்கப்பட்ட காலத்தில் வாணிபமும் தலை தூக்கத் தொடங்கியது. சிறுசிறு கிராமங்களில் கைத்தொழில் செய்து கிராமத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் முடியரசு தோன்றியபின் போதாது. ஆகவே தொழில் பிரிவு தோன்றி, தனித்தனியாக தொழில் செய்து தங்கள் செய்பொருட்களை நெல்லுக்குப் பரிவர்த்தனை செய்து கொண்ட முறை நிலைகுலைந்தது. பொன்னும் பொற்காசுகளும் பரிவர்த்தனைக்குப் பொதுப் பொருளாயின. பொருள்களைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் ‘வணிகச் சாத்துக்கள்’ என்ற வணிகர் கூட்டம் தோன்றியது. இவர்கள் பொருள்களை உற்பத்தி செய்வதில்லை. ஆனால் ஒரு பகுதியில் இருந்து மற்றோர் பகுதிக்குக் காளைகள் மீதும், சகடங்கள் மீதும், பொருள்களை ஏற்றிச் சென்று விற்பர். உள்நாட்டு வாணிபம் பெருக மன்னர்கள் சாலைகள் அமைத்தனர்.\nஇந்தச் சமூகத்தில் தமிழ் மக்கள் உற்பத்தி சக்திகளுக்கும், தங்களுக்குமுள்ள உறவு காரணமாக இரு பிரிவாகப் பிரிந்தனர். ஒன்று ‘நிலக்கிழார்’ அல்லது நிலவுடைமையாளர். மற்றொரு பிரிவினர் அவற்றில் உழைத்துப் பிழைக்கும் உழவர்கள். இச்சமூகத்தில் வர்க்கப் பிரிவினையும், முரண்பாடும் தோன்றிவிட்டன. அது எவ்வாறு தோன்றிற்று, எப்படி வளர்ச்சியுற்றது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.\nஇவ்வணிகச் சாத்தினர் பல பொருட்களை நாடெங்கும் பரப்பினர். ஆடைகள், அணிகலன்கள், தானிய வகைகள், மிளகு, பாக்கு, வாசனைத் திரவியங்கள் ஆகிய பொருட்களைத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்குக் கொண்டு சென்று விற்றனர். இவர்களுள் ஒரு பகுதியினர் பெரும் பொருள் திரட்டினர். அவர்கள் சமூகநிலை உயர்ந்தது: மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் குறுநில மன்னர்களின் உடைமையாக இருந்தன. செய்பொருட்களை ஆக்குபவர்கள் தொழிலாளிகள். அவர்களை ஓரிடத்தில் சேகரித்து அவர்கள் செய்��ு தரும் பொருட்களுக்கு விலை கொடுத்து வணிகர்கள் வாங்கினார்கள். ஆக, நிலத்தொடர்பு இல்லாத இரு வர்க்கங்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கின. வணிகர்களது செல்வாக்கு ஓங்க ஓங்க அவர்கள் மூலப்பொருள் உற்பத்திக்குச் சாதனமான நிலத்தின் சொந்தக்காரர்களது ஆதிக்கத்துக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டியதாயிற்று. அவர்களது நிலவுடைமையைப் பாதுகாக்கும் திட்டத்தையும் கொள்கையையும் காக்க வேண்டி வந்தது. அதற்காகக் கைத்தொழில் செய்யும் தொழிலாளரையும், விவசாயிகளையும் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முயன்றார்கள். இவ்வணிகர்கள் பெருங்குடி வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்த காலத்தைச் சிலப்பதிகாரம் சித்தரிக்கிறது. சமணமும், பௌத்தமும் இவர்கள் ஆதரித்த மதங்கள். அவை சமூக அடிமைத்தனத்தைத் தாக்குகின்றன. புத்த மதத்தையும் இவர்கள் ஆதரித்தார்கள். இவர்கள் காலத்தில் பெரு நகரங்கள் தோன்றின.\n♦ ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா \n♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா மாநில உரிமை பறிப்பா \nநகரங்கள் கைத்தொழில் உற்பத்திக் கேந்திரங்களாக இருந்தன. நகரங்களின் உள்ளமைப்பையும், வாணிப வளத்தையும், வாழ்வோர் நிலையையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. சேர, சோழ, பாண்டிய ராசதானி நகரங்களை அது வர்ணிக்கிறது. அப்பொழுது பெருங்குடி வணிகர்களுடைய செல்வாக்கு உச்ச நிலையிலிருந்தது என்பதையும், சுட்டிக் காட்டுகிறது. இது தவிர அயல்நாடுகளோடு மரக்கலங்கள் மூலம் வாணிபத் தொடர்பிருந்தமைக்கும், அதன் மூலம் பெருங்குடி வணிகர்கள் ‘பெரு நிதியம்’ திரட்டினார்கள் என்பதற்கும் சான்றுகளுள்ளன. இவர்களுடைய வளர்ச்சிக் காலத்திலேதான் கடற்கரையில் மீன் பிடித்தும், உப்புக் காய்ச்சியும் பிழைத்து வந்த பரதவரும், உமணரும், சங்கு குளித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்களைக் கற்றிருக்க வேண்டும். அயல் நாட்டு வாணிபத்துக்காக, புகார், கொற்கை, தொண்டி, முசிறி போன்ற துறைமுகங்கள் தோன்றின. அங்கே யவனர் கலங்கள் வந்து தங்கிச் சென்றன. துறைமுகச் சாவடிகளில் பொதிகள் அடுக்கப்பட்டுச் சுங்கம் வசூலித்ததற்கு அடையாளமாக மன்னனது முத்திரை பதிக்கப்பட்டன. இச்செய்தியைப் ‘பட்டினப் பாலை’ கூறுகிறது.\nஇவ்வாறு பெருங்குடி வணிகரின் செல்வாக்கு உயர்ந்தோங்கிய காலத���தில் அரசியல் வாழ்விலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். சோழ நாட்டின் வளப்பம் காரணமாக அங்குதான் பெருங்குடி வணிகர் வர்க்கமும் வளர்ந்து வாணிபத்தைப் பெருக்கியது. வாணிபத்துக்குச் சந்தையாக தமிழ்நாடு முழுதும் இருக்க வேண்டும் என்பது அவர்களது நலனுக்கு உகந்ததாக இருந்தது. ஆகையால் அவர்கள் தமிழ்நாட்டின் முப்பெரும் பிரிவுகளிலும் தங்குதடையற்ற வியாபாரம் பெருக விரும்பினர். அதற்குத் தகுந்த சித்தாந்தத்தையும் உருவாக்கினர். மூன்று பிரிவுகளும், ஒன்றென்னும் எண்ணத்தை வளர்த்தனர். மூன்று மன்னர்களும் போராடாமல் வாழவேண்டுமென விரும்பினர். தமிழ் மன்னர் மூவரும் போராடாமல் வாழ்ந்தால் தங்கள் வாணிபம் பெருகுமல்லவா ஆகவே சமாதானம் தமிழரின் பொதுவான கலை பண்பாட்டு ஒருமை இவற்றை அவர்கள் வலியுறுத்தினர். சேர வம்சத்தினராயினும், இளங்கோவடிகள் தன் கால சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவராதலால் சிலப்பதிகாரத்தில் இக்கொள்கைகளை வெளிப்படையாகவும், உட்பொருளாகவும் கூறுகிறார். தமது வாழ்த்துக் காதையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் தலைநகரங்களுக்கும் மன்னருக்கும் வாழ்த்துக் கூறுகிறார். இது தமிழ் நாட்டின் ஒருமையை வலியுறுத்துவதற்காகவே.\nவருபுனல் நீர்த் தன் பொருதை\n‘காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்\nஇம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனியொருவர் எழுதுவது இயலாது. நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள். தமிழ் அறிஞர்கள், மார்க்ஸீயவாதிகளின் கூட்டு முயற்சியால் இவ்வரலாறு உருவாக வேண்டும். முதன் முதலில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றுவது இயற்கையே; பல கருத்து மோதல்களின் விளைவாக உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் சரித்திரத்தை ஆரம்ப முதல் மத்திய காலம் வரைக்கும் ஆராய்ந்து எழுதுவதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கிடக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அற��முகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nதமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன \nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \n பூரியின் வெறி – கேலிச்சித்திரம்\nபீடித் தொழில் – ஒரு பார்வை\nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா...\nஇருநூறு டன் கேரட்டை அழித்த ஒரு விவசாயியின் துயரம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023264/amp?ref=entity&keyword=Welcome%20to%20Bike%20Rally", "date_download": "2021-06-12T23:44:36Z", "digest": "sha1:ZIIQJU52CRION7S4MH5VTRTER4SBXE3Z", "length": 8717, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி | Dinakaran", "raw_content": "\nஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nஊத்துக்கோட்டை, ஏப். 12: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வணிகர்கள் மற்றும் காவல் துறை சார்பில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், வணிகர் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ சுப்பிரமணி, வணிகர் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் திலீப், துணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி கலந்துகொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.\nஇந்த பேரணி போலீஸ் சோதனை சாவடி அருகே தொடங்கி நாகலாபுரம் சாலை, திருவள்ளூர் சாலை, அண்ணாசிலை வழியாக நேரு பஜார், நேரு சாலை என முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. மேலும், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும், ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளதால் ஆந்திராவில் இருந்து பைக் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை இனி முககவசம் இல்லாமல் தமிழக எல்லைக்குள் வரக்கூடாது என எச்சரித்து முககவசம் வழங்கி அனுப்பி வைத்தனர்.\nதாய், மகனுடன் திடீர் மாயம்\nதிருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்\nதனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்\nஇடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு\nசெய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி\nபருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்\nதிருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு\nமதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது\nதடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி\nஎங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை\nதிருமுல்லைவாயலில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓட்டம்\nநகை, பணம் கேட்டு சித்ரவதை மனைவி தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது\nமீஞ்சூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: வட்டார தலைமை மருத்துவர் வேண்டுகோள்\nகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு\nகழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறும் அராபத் ஏரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்\nதமிழ் புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅரசின் சிறப���பு முகாம்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: திருவேற்காடு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/02/blog-post.html", "date_download": "2021-06-12T23:02:25Z", "digest": "sha1:NV7UQ7UC73PYBXW7ZO3YHRZOLEEIIGFA", "length": 20291, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். - அருள்கார்க்கி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். - அருள்கார்க்கி\nபெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும். - அருள்கார்க்கி\nபெருந்தோட்ட கல்வி வரலாறானது தாமதித்த நிலையில் தான் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுகின்றது. 1972ஆம் ஆண்டு தோட்டப்பாடசாலைகளாக காணப்பட்டவை அரச பாடசாலைகளாக உள்ளீர்க்கப்பட்டன. அதன் பின்னர் ஒரு நிறுவன கட்டமைப்புக்கு உட்படும் தோட்டப் பாடசாலைகள் இன்றுவரை பெரும்பாலும் ஒரு மந்த நிலையான வளர்ச்சியையேக் கொண்டுள்ளது. ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்கள் அடைந்துள்ள கல்வி அடைவுமட்டமானது மலையக பாடசாலைகளை விட அதிகமானது. குறிப்பிட்ட ஒரு சில பெருந்தோட்ட தமிழ்ப் பாடசாலைகள் வளர்ச்சிப்போக்கை கொண்டிருந்தாலும் அவை நகரங்களை மையப்படுத்தி இருப்பதால் முழுமையாக தோட்டப்பகுதிகளுக்கு வளப்பகிர்வை வழங்க முடியாது. பெருந்தோட்டங்களை மையப்படுத்தி காணப்படும் பாடசாலைகள் ஒரு அறிவுச்சூழல் இன்மையால் தனிமைப்பட்ட நிலையில் உள்ளது.\nபெருந்தோட்டங்களை அண்டிய பாடசாலைகள் தமக்கான மாணவர் உள்வருகையை பெரும்பாலும் பெருந்தோட்ட மக்களிடமிருந்தேப் பெறுகின்றன. எனவே பெருந்தோட்ட முன்பள்ளிக்கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. தோட்டப்பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றாலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இன்றுவரை தோட்ட நிர்வாகங்களிடமே இருக்கின்றன. ஆரம்பத்தில் கொழுந்து மடுவங்களைப் போல பிள்ளை மடுவங்கள் (பிள்ளைக்காம்பரா) காணப்பட்டன. படிப்படியாக பெயரளவில் வளர்ச்சி அடைந்து இன்று முன்பிள்ளை அபிவிருத்தி நிலையம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளன.\nபெருந்தோட்ட கம்பனிகளின் சுரண்டலுடன் கூடிய ஏதேச்சையதிகார போக்குக் காரணமாக பறிக்கப்���ட்ட தொழிலாளர் நலன்சார் விடயங்களில் குழந்தை பராமரிப்பு நிலையங்களும் அடங்குகின்றன. தோட்ட நிர்வாகத்தின் மூலம் முகாமைத்துவம் செய்யப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இன்றுவரை எவ்வித பண்புசார் அபிவிருத்தி இலக்குகளும் எட்டப்படவில்லை. வேலைக்குச் செல்லும் தாய்மாரின் குழந்தைகளை பராமரிக்கும் அடிப்படை தேவையை மட்டுமே இவை பூர்த்திச் செய்கின்றன.\nபாலூட்டப்படும் குழந்தைகள் முதல் வயது 5 வருடங்கள் வரையுள்ள சிறுவர்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். அந்தந்த வயதுப்பிரிவுக்கு அவசியமான வழிக்காட்டல்கள் பிரத்தியேகமாக வழங்கப்படாமல் வெறுமனே ஒரு பராமரிப்பகமாக மட்டுமே சிறுவர் நிலையங்கள் இருந்து வருகின்றன. இங்குள்ள ஆளணி, பௌதீக வசதிகள் என்பவற்றுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்பு என்ற ரீதியில் தரக்குறைவான ஒரு சேவையே வழங்கப்படுகின்றது. 5 தொடக்கம் 25 வரையான பல்வேறு வயதுடைய பிள்ளைகளைப் பராமரிக்க வெறும் இரண்டு பேர் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். பிள்ளை பராமரிப்பில் எவ்வித தேர்ச்சியும் இன்றியே இவர்களில் பெரும்பாலானோர் உள்ளனர்.\nதோட்ட சுகாதார துறையை எடுத்துக் கொண்டால், தோட்ட வைத்திய உதவியாளரின் (நுஆயு) தலைமையில் இயங்குகின்றது. எனினும் முறையாக பயிற்றப்பட்ட தோட்ட வைத்திய அதிகாரிகள் பெரும்பாலும் குறைவாகவே உள்ளனர். காலத்துக்கேற்ற பயிற்சி நெறிகளோ, தகுதிகாண் தடைத்தாண்டல்களோ இவர்களுக்கு இல்லை. எனவே விடயஞானம் இன்றி தமக்கு தெரிந்த சுகாதார சேவைகளை வழங்குகின்றனர். அவர்களுக்கு கீழ் உள்ள கட்டமைப்பான குடும்பநல உத்தியோகத்தர், மருத்துவிச்சி, சேமநல உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர்கள் ஆகியோரும் திறனடிப்படையில் தேர்ச்சி அடையில்லை.\nபெருந்தோட்டங்களின் நலன்புரி விடயங்களுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமே (Pர்னுவு) Pடயவெயவழைn ர்ரஅயn னுநஎநடழிஅநவெ வுசரளவ பொறுப்பு. அந்தவகையில் பெருந்தோட்ட சுகாதாரத்துக்கெனவும் ஏனைய நலன்புரி விடயங்களுக்கும் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் மனிதவள நிதியத்துக்கு பங்களிப்புத் தொகையை செலுத்துகின்றன. அண்மையில் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கும் ட்ரஸ்ட் நிறுவனமே பொறுப்பாகச் செயற்பட்டது.\nகடந்த 2018ஆம் ஆண்டு உலக வங்கியின் நிதிப்பங்களிப்புடன் பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர்களுக்கான டிப்ளோமா பயிற்சிநெறி ஒன்று மனிதவள நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டது. இதன்மூலம் 415 பேர் இலவசமாக முன்பிள்ளை அபிவிருத்தியில் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இவர்களுக்கூடாக இத்துறையை அபிவிருத்திச் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனினும் இங்கு காணப்படும் பௌதீக வசதிகளின் போதாமை அதற்கு சவாலாக உள்ளது.\nதற்போது பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாரம்பரியமாக காணப்படும் பராமரிப்பு முறைகளே காணப்படுகின்றன. தொட்டில் வசதிகள், சிறுவர் நிலையத்துக்கான கற்றல் உபகரணங்கள், பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், உணவுப்பாண்டங்கள் என்பன தன்னிறைவாக பூர்த்திச் செய்யப்படவில்லை. ஒரு சில சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் மிகவும் பழைய கட்டிடங்களிலேயே அமையப்பெற்றுள்ளன. போதிய பாதுகாப்பு, மின்சாரம், சுத்தமான குடிநீர் என்பனவும் அனேகமாகக் கிடைப்பதில்லை.\nநிலைய பொறுப்பாளருக்கு உதவியாளராக அமர்த்தப்படும் நபர்களும் போதிய விடயஞானம் இன்றி குழந்தை பராமரிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தரமற்று காணப்படும் நிலையங்களில் விபத்துச் சம்பவங்களும் அதிகமாகப் பதிவாகியுள்ளன. குழந்தைகள் நோய்வாய்ப்படல் அல்லது விபத்துக்களின் போது தோட்ட வைத்திய நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கான வசதிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. இதன்காரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவர்களை நகரங்களுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவையே உள்ளது.\nஅவசர சிகிச்சைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகளும் பெருந்தோட்டங்களில் இல்லை. கர்ப்பிணி பெண்களையும் வயதான நோயாளிகளையும் தோட்ட லொறிகளிலும் பாதுகாப்பு வாகனங்களிலுமே பெரும்பாலான இடங்களில் கொண்டு செல்கின்றனர். இதன்மூலம் இடைவழியில் இறப்புச்சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. இன்று நாடுமுழுவதும் “சுவசெரிய” அம்புலன்ஸ் சேவை இடம்பெறுகின்றது. இச்சேவையை பெற்றுக்கொள்ளும் வசதி எம்மவர்களுக்கு உண்டு. எனினும் நகரங்களிலிருந்து கரடுமுரடான பாதையூடாக தோட்டங்களை அடைவதற்கு பெறும் சிரமப்படவேண்டியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில தோட்டங்களை மையப்படுத்தி பிரதேச வைத்தியசாலைகளில் இவ்வாறான அம்புலன்ஸ் சேவைகளை தயார் நிலையில் வைப்பதன் மூலம் குறைந்த நேரத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம். இவ்வாறான அரச சேவைகள் பெருந்தோட்டத்துக்குள் வரும்போது பண்புசார் அபிவிருத்திகளை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இந்நாட்டில் சராசரி பிரஜை ஒருவர் அனுபவிக்கக்கூடிய அனைத்து வரப்பிரசாதங்களையும் எம்மவர்களும் நுகரலாம்.\nபெருந்தோட்ட சுகாதாரத்துறை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படுமானால் சிறுவர் நிலையங்கள் முதல் தனிநபர் சுகாதாரம் வரை அனைத்தும் ஒரு அபிவிருத்தியை எட்டக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. அதேப்போல் ஆரம்ப சிகிச்சை மையம்இ நோயாளர் விடுதி (றயசன), பொது சுகாதார பரிசோதகர் சேவை (Pர்ஐ), மாதாந்த சிகிச்சை முகாம்கள் (உடiniஉ) என்பனவும் அவசியமாகும். தோட்ட சுகாதாரத்துறை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்படும் சந்தர்ப்பத்தில் இவை அனைத்தையும் படிப்படியாக பெற்றுக்கொள்ள முடியும்.\nஉள்ளுராட்சி மன்றங்களின் சேவையும் தோட்டங்களை முழுமையாக சென்றடையாத சூழல் நிலவுகின்றது. தோட்ட கம்பனிகளும் ஊழியர் நலன்புரி விடயங்களை பெரிதாக கவனத்திலெடுப்பதில்லை. எனவே பெருந்தோட்ட மக்கள் எவ்வித சேவைகளையும் இலகுவில் அணுகமுடியாத நிலைமை காணப்படுகின்றது. இதற்கான நிரந்தரத் தீர்வாக பெருந்தோட்ட சுகாதாரத்துறையும் சிறுவர் நிலையங்களும் அரசால் பொறுப்பேற்கப்பட வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/8-corona-patients-died-in-north-chennai/", "date_download": "2021-06-12T23:09:11Z", "digest": "sha1:5Y2BFIEMBAAQQB47OF7GYIPLWIPY7HGD", "length": 10995, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "வட சென்னையில் 8 பேரை காவு வாங்கிய கொரோனா..! - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News Tamilnadu வட சென்னையில் 8 பேரை காவு வாங்கிய கொரோனா..\nவட சென்னையில் 8 பேரை காவு வாங்கிய கொரோனா..\nசென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண், சிறுநீரக பிரச்னையால் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனாதொற்று இருந்தது கடந்த 31ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபுளியந்தோப்பு கேஎம் கார்டன் பகுதியை சேர்ந்த 57 வயது பெண் சர்க்கரை நோயால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், கடந்த 31ம் தேதி இரவு இறந்தார்.\nபெரவள்ளூர் சக்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 80 வயது முதியவர் கடந்த 21ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.\nபெரம்பூர் வாசுதேவன் தெருவை சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு கடந்த 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 31ம் தேதி இரவு உயிரிழந்தார்.\nகொளத்தூர் செந்தில் நகர் பகுதியை சேர்ந்த 80 வயது முதி���வர், மூச்சுத் திணறலால் கடந்த 30ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை உயிரிழந்தார்.\nகொடுங்கையூர் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 48 வயது நபர், சர்க்கரை நோய்க்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தது. கிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.\nபாரிமுனை கொத்தவால்சாவடி சீனிவாச ன் தெருவில் வசித்த 67 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.\nமாதவரம் சாமியப்பன் தெருவை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.\nஎவ்வளோ பெரிய சிலந்தி வலை.\nஇது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..\nஇரண்டாம் இடம் பிடித்த “தமிழ்நாடு”\nமுதல்வரின் இன்றைய பயணம் குறித்த பார்வை\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/swaraj/shamli/", "date_download": "2021-06-12T23:53:52Z", "digest": "sha1:54SNJDYNAXRFAZ5P6NMK6ARLXOWWZ64Z", "length": 24407, "nlines": 181, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஷாம்லி 1 ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் - ஷாம்லி உங்களுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI க��ல்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ஷாம்லி\nஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ஷாம்லி\nஷாம்லி இல் 1 ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட ஷாம்லி ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் ஷாம்லி சான்றளிக்கப்பட்ட ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n1 ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nஸ்வராஜ் 744 FE உருளைக்கிழங்கு எக்ஸ்பர்ட்\nபற்றி மேலும் ஸ்வராஜ் டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nஷாம்லி ஒரு ஸ்வராஜ் டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 1 சான்றளிக்கப்பட்ட ஸ்வராஜ் டிராக்டர் டீலர்களை ஷாம்லி வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, ஷாம்லி ஸ்வராஜ் டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nஷாம்லி ஒரு ஸ்வராஜ் டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் ஷாம்லி ஸ்வராஜ் டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் ஷாம்லி ஸ்வராஜ் டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nஷாம்லி ஒரு ஸ்வராஜ் டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் ஸ்வராஜ் டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, ஷாம்லி ஒரு ஸ்வராஜ் டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் த��ர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_733.html", "date_download": "2021-06-12T23:03:21Z", "digest": "sha1:L3MLBS6FS74UELA7OW64N2PM2GEPORK4", "length": 3214, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "மறைவு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநினைவில் வாழும் பூதலூர் கருப்புச்சட்டை போலீஸ்காரர் சந்தானம் அவர்களின் இணையர் ஜெயமேரி சந்தானம் நேற்று (11.2.2021) இரவு 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு பூதலூர் நான்சி நகரில் இன்று (12.2.2021) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிம��த்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_479.html", "date_download": "2021-06-12T22:51:15Z", "digest": "sha1:QBZURL7EWGJAO2AFRF3KO7HCE2AZYVCM", "length": 7331, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்பு\nஎகிப்து, மார்ச் 30- அய்ரோப் பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.\n23.3.2021 அன்று 20 ஆயிரம் டன் பெட்டகங் களுடன் சென்ற ஜப்பானின் ‘எவர்கிரீன்’ என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் சென்ற போது தரை தட்டி நின்றது. இந்த கப்பல் கால்வாய் முழு வதையும் அடைத்துக் கொள் ளும் வகையில் திரும்பி நின்ற தால் சூயஸ் கால்வாயில் கப் பல் போக்கு வரத்து முழுமை யாக தடைபட்டது.\nஉலகின் 15 சதவீத கப்பல் போக்குவரத்து இங்கு நடை பெறுகிறது. இதனால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. கச்சா எண்ணெய், கால் நடைகள் மற்றும் பல்வேறு சரக்குகளுடன் வந்த நூற்றுக் கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டது.\nஇந்த கப்பல் சூயஸ் கால் வாயில் சிக்கிக் கொண்டதால் ஆசிய நாடுகளுக்கும் அய் ரோப்பிய நாடுகளுக்கும் இடையே கடல் வழியான சரக்கு போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இத னால் செயற்கைக்கோள் மூலம் கப்பல் நிற்கும் இடம் தரை தட்டியவிதம் ஆகியவை துல்லியமாக கண்காணிக்கப் பட்டன. கப்ப���் தரைதட்டி நின்ற கால்வாயின் ஆழமான பகுதியில் உள்ள மண் அகற் றும் பணி நடந்தது.\nமீட்புக் குழுவினர், அந்த கப்பலை சக்திவாய்ந்த இழுவை படகுகள் மூலம் திருப்பி மிதக்கவிடும் முயற்சியில் இறங் கினர். 14 இழுவை படகுகள் மூலம் தரை தட்டிய கப்பலை இழுத்தனர். இதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பலன் கிடைத்தது.\nஒருவார கால போராட் டத்துக்கு பிறகு தீவிர முயற்சி காரணமாக ‘எவர்கிரீன்’ கப் பலின் தரை தட்டிய பாகம் அதிலிருந்து விடுபட்டது. இத னால் அந்த கப்பல் தரைதட் டிய இடத்தில் இருந்து மீண்டு மிதக்கத் தொடங்கியது.\nசூயஸ் கால்வாய் ஆணை யத்தின் தலைவரான லெப் டினன்ட் ஜெனரல் ஒசாமா ரபே, ‘நேற்று (29.3.2021) காலை இந்த கப்பல் மிதக்கத் தொடங்கி யது’ என்று தெரிவித்தார். இதனால் ஒருவார போராட் டத்துக்கு பிறகு சூயஸ் கால்வாய் போக்குவரத் துக்கு வழிபிறந்துள்ளது என் பது குறிப் பிடத்தக்கது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2021-06-12T23:37:35Z", "digest": "sha1:BKLRFFHPFPKDMBS6EIJVO3ACPNJZRNUP", "length": 37099, "nlines": 421, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: கணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்", "raw_content": "\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nகணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.\nஇந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை\nகணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன\nகுழந்தைகளை தன்ன��்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி\nகுடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன\nகுடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.\n2. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது\n5. பலர் முன் திட்டக்கூடாது.\n6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வ���ண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nமனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\n1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.\n2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.\n3. எப்போதும் சிரித்த முகம்.\n4. நேரம் பாராது உபசரித்தல்.\n5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.\n6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.\n7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.\n8. அதிகாரம் பணணக் கூடாது.\n9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.\n10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.\n11. கணவனை சந்தேகப்படக் கூடாது.\n12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.\n13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.\n14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.\n15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.\n16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.\n17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.\n18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\n19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.\n20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.\n21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.\n23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.\n24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.\n25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.\n26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.\n27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.\n28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.\n29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.\n31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.\n32. அதிகம் சினிமா / அழுமூஞ்சி தொலைகாட்சி தொடர்களைப் பார்க்கக் கூடாது.\n33. உடற்பயிற்சி செய்து உடம்பை சி���ிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.\nபிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி\nதன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா ராசாத்தி அல்லவா ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.\nபயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது\nபொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.\n2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.\n3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.\n4. விரும்பியதைப் பெற இயலாமை.\n6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.\n7. உலலாசப் பயணம் போக இயாலாமை.\n8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.\n10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.\n11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.\n12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.\n13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.\n14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.\nஉங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.\n2. பிறர் மீது அக்கறை காட்டுவது.\n3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.\n4. குறை கூறாமல் இருப்பது.\n5. சொன்னதைச் செய்து கொடுப்பது.\n7.முன் மாதிரியாக நட���்து கொள்வது.\n9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.\n11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.\n12. பிறர் வேலைகளில் உதவுவது.\n13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.\n14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.\n16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.\n17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.\n19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.\n20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.\n22. தற்பெருமை பேசாமல் இருப்பது.\n25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.\nநமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம்.\nஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ...\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.\n\"வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். \"\n(இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் திரட்டு)\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஅடிமைகளாகவே மக்கள் இருக்க வேண்டுமெனில்.....\nவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி\nசர்க்கரையை விரட்டும் 'தட்டுக் கொள்கை'\n'பியர்லெஸ் அட் வொர்க்’ - அச்சம் தவிர் \nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதிருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nடி.வி., குழந்தைகளை குற்றவாளிகளாக மாற்றுகிறது : ஆய்...\nமுதல் உதவி செய்வது எப்படி\nஉடல் பருமன் பிரச்னையால் நான்கில் ஒரு குழந்தை\nமொபைல் போனில் அவசரகால உதவி தரும் மென்பொருள்\nநூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு\nசர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் உள்ள சம்பந்தம்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/01/4.html", "date_download": "2021-06-12T23:57:11Z", "digest": "sha1:ZE6BWDX2VRRAIW2M6JKEAWGBTWVUP27I", "length": 26863, "nlines": 174, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட சேவை - 4 கஜேந்திர மோக்ஷம்", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட சேவை - 4 கஜேந்திர மோக்ஷம்\n( அஸாம் மாநிலம் கவுகாத்தியில் எடுக்கப் பட்ட படம். பெருமாளை பூரி ஜகந்நாதரைப் போல் அமைத்துள்ளதை கூர்ந்து பார்த்தால் கவனிக்கலாம்.)\nவிசிஷ்டாதவைத்தின் மைய கருத்தே பூரண சரணாகதிதான் அந்த சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம். ஜீவாதமாவாகிய கஜேந்திரன் தன் பலத்தின் மேல் ஆணவம் கொண்டு சம்சாரமாகிய குளத்தில் உள்ள துன்பம் மற்றும் இறப்பாகிய முதலையுடன் ஆயிரம் வருடங்கள் போராடியும் அதனால் முதலையின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அது தன் ஆணவத்தை விட்டு பூரண சரணாகதியுடன் \"ஆதி மூலமே\" என்று அலறிய அடுத்த கணமே வேத சொரூபியான கருடன் மேல் ஆரோகணித்து கையில் சுதர்சன சக்கரத்துடன் வந்து யானையின் துயர் தீர்த்த பகதவத்சலன். ஆகவே பூரண சரணாகதியை விளக்குவதே இந்த கஜேந்திர மோக்ஷம்.\nஎல்லா வைணவத்தலங்களிலும் பௌர்ணமியன்று கருட சேவையுடன் கஜேந்திர மோக்ஷம் சிறப்பாக நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் சித்ரா பௌர்ணமியன்றும் பல் வேறு தலங்களில் ஆனி கருடன், ஆடி கருடன் என்று அந்தந்த மாதங்களில் பௌர்ணமி தினங்களிலும் கருட சேவையுடன் கஜேந்திர மோட்சம் சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் கருட சேவை தரும் மற்ற சமயங்கள் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகும்.\nஇனி பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் எவ்வ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போமா கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே த்னது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.\nபின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு வீடு வரை மனைவி வீதி வரை உறவு காடு வரை பிள்ளை என்று ஓடிவிட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு வீடு வரை மனைவி வீதி வரை ���றவு காடு வரை பிள்ளை என்று ஓடிவிட்டன, கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான். முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.\nகஜேந்திரனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி ( கருடனில), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன். உங்களுக்கு சில சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம் அதற்கான விடைகள் இதோ.\nமுதலாவது அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் என்ன முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.\nஇனி முதலை , முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாட���ம் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுத்ர்சன சக்கரம் பட்டு உன்க்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.\nகஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. மனித மனம் இவ்வாறு தான் உள்ளது. சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.\nபெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருக்க வேண்தும் உடனே வந்து காத்திருக்கக் கூடாதா அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும் தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால்தான் பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார். ஏன் தானே வந்திருக்க வேண்டும் சுதர்சன சக்கரத்தை அனுப்பியிருந்தாலும் பணி முடிந்திருக்குமே , அவரது சௌலப்பியத்தையும், ப்கத வத்சல குணத்தையும் காட்டவேதான். பாகவதத்தில் அந்த அருமையான ஸ்தோத்திரங்கள் உள்ளன அவற்றை காலையில் ஒதுபவர்களுக்கு சகல வித நன்மைகளும் கிடைக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதற்கு இணையானது அது.\nபூரண சரணாகதி அடைந்த கஜேந்திரனை பெருமாள் காப்பாற்றியதைப் போல் \"மாம் ஏகம் சரணம் வ்ரஜ\" என்று அவர் கூறியபடி அவர் அடி சரணடையும் தன் பக்தர்கள் அனைவரையும் அவர் காப்பாற்றுவார் என்பதே இந்த கஜேந்திர மோக்ஷம் நமக்கு உணர்த்தும் பாடம்.\nஇனி இந்த கஜேந்திர மோக்ஷத்தை ஆழ்வார்கள் எப்படி பாடியுள்ளனர் என்று பார்ப்போமா\nதாழைத் தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கைவாய்\nவாழு முதலை வலைப்பட்டு வாதிப்புண்\nவேழந் துயர்கெட விண்ணோர் பெருமானாய்\nஎன்று கோபியர்கள் யசோதையிடம் சென்று கண்ணன் மேல் குற்றம் கூறுவது போல் உண்மையில் அவரது பெருமையைப் பாடுகின்றார் பெரியாழ்வார்.\nபெண்ணுலாம் சசடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான்\nஎன்று பிரமனுக்கும் சிவனுக்கும் கிடைக்காத பாக்கியத்தை யானைக்கு அருளியதை போற்றுகின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.\nமீனமர் பொய்கை நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த\nகானமர் வேழம் கையெடுத்தலறக் கரா அதன் காலினைக் கதுவ\nஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை\nதேனமர் சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே.\nஎன்று பெருமாள் கஜேந்திர வரதராகவும், கரி வரதராகவும் வரத ராஜராகவும் போற்றப்படுவதை பாடுகின்றார் திருமங்கையாழ்வார்.\nLabels: கஜேந்திரன், சரணாகதி, சுதர்சன சக்கரம், முதலை\nகற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.\nகருட சேவை - 4 கஜேந்திர மோக்ஷம்\nகருட சேவை - 3 பெரியாழ்வார் வைபவம்\nகருட சேவை - 2 கருடன் சரிதம்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/160142/", "date_download": "2021-06-13T00:09:44Z", "digest": "sha1:WJJWR5H7BXXYU5MAR3KKL4GBS33R7HJX", "length": 10056, "nlines": 139, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவராம் , ரஜீவர்மன் நினைவேந்தல் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவராம் , ரஜீவர்மன் நினைவேந்தல்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி , சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல்நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.\nஇதேவேளை குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் கொரோனோ தொற்றினால் உயிரிழந��த ஊடகவியலாளர்கள், மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , கொரோனோ தொற்றில் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் நலம் பெற வேண்டியும் .கொரோனோ தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇந்தியாவில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு\nஅவசரகால நிலைமையை எதிர்கொள்வதற்கான தயார்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=vadivelu%20pasupathy%20comedy", "date_download": "2021-06-12T23:30:14Z", "digest": "sha1:U3ALV2HVZ63LBNHGDB7KZOJ5XIB5SPCL", "length": 8128, "nlines": 161, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu pasupathy comedy Comedy Images with Dialogue | Images for vadivelu pasupathy comedy comedy dialogues | List of vadivelu pasupathy comedy Funny Reactions | List of vadivelu pasupathy comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅடப்பாவமே ஒரு மனிசன் உசுரை கொடுத்து ஊதிக்கிட்டு இருக்கான் ரோட்டுல போற ஆளு வர ஆளு யாராவச்சி கண்டுக்குறீங்களா ஐயா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநீ உன் வேலைய பாத்த\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் என் வேலைய பாத்தேன்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் செஞ்ச வேலைய பாத்து மக்கள் என்னைய பாராட்டி பரிசு கொடுத்திருக்காங்க\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் ஊதுனதுனால தான்டா நீ ஆடுன\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் நல்லா ஆடுனதுனால தான் நீ ஊதுன\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஅம்மா என் பொண்டாட்டி பிரசவத்துல துடிச்சிக்கிட்டு இருக்காம்மா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nபோலீஸ் கிட்டயே நடிச்சி நம்ப வெச்சிட்டு போறானே\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஒரு ரூபா ஒரு ரூபா ஒரு ரூபா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nநான் மோந்து கொடுத்தா ரெண்டு ரூபா நீயே மோந்துக்கிட்டா ஒரு ரூபா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஒரு ரூபா ஒரு ரூபா ஒரு ரூபா\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-is-the-story-of-my-character-who-will-smile-yogi-babu/", "date_download": "2021-06-12T22:58:37Z", "digest": "sha1:VXYWZ36DSGXSQSYZU36KAC45VXUROOY7", "length": 8083, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல்' படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க! - யோகி பாபு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகர் மெர்சல்’ படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க\nமெர்சல்’ படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க\nவிஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடியிருக்கும் யோகி பாபுவை பல பிஸியான ஷூட்டிங்குக்கிடையில��� பிடித்தோம்.\nமெர்சல்‘ படத்தைப் பற்றித்தானே கேட்கப்போறீங்க, சத்தியமா படத்தோட கதை பத்தி எனக்குத் தெரியாது. விஜய்யோட ‘ஜில்லா’ மற்றும் தெறி’ படத்திலும் நான் சின்ன ரோல் பண்ணியிருப்பேன். ஆனா, படத்தோட எடிட்டிங்கில் நான் நடிச்ச சீன் எல்லாம்\nகட் ஆகிடுச்சு. அதுனால, விஜய் படத்தில் நடிக்கிறீங்களானு அட்லி கேட்டவுடன், நான் கதையைக்கூட கேட்காமல் நடிக்கப் போயிட்டேன். ரசிகர்கள் எல்லாருக்கும் படத்தோட டைட்டில் ‘மெர்சல்’னு தெரிய வந்தப்பதான் எனக்கும் தெரியும். படத்தோட பெயர் மூன்று கெட்டப்புக்கு ஏற்ற மாதிரி நல்லாயிருக்கு.\nஇதையும் படிங்க: இணையத்தில் தீயாய் பரவும் மெர்சல் படத்தின் கதை..\nமூன்று கெட்டப்பில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், மூன்றாவது கெட்டப்பில் வரும் விஜய், சமந்தாவுடன்தான் என் கேரக்டரும் ட்ராவல் ஆகும். படத்துல என் கேரக்டர் பெயர் ‘நோலா’. அதுக்கு என்ன மீனிங்ன்னுகூட நான் கேட்கல. ஆனா பேரைக் கேட்டாலே பலர் சிரிப்பாங்க.\nஜி.வி.யுடன் நான் நடிச்சிருக்குற ‘செம’ திரைப்படமும் ரிலீஸாகப்போகுது. இந்தப் படத்தில் ‘ஓமகுண்டம்’ என்ற பெயரில்தான் படம் முழுக்க வரேன். ஜி.வி.பிராகாஷுடன் சேர்ந்து டைமிங்கில நிறைய டைலாக்ஸ் பேசியிருக்கேன். தொடர்ந்து சிவகார்த்திகேயனோட எல்லா படங்கள்ளயும் நடிச்சிட்டு வரேன். ஆனா, ‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் என்னை நடிக்கக் கூப்பிட்டார். கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியாமல் போயிருச்சு.\nஅதனாலேயே பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க சீக்கிரமே குற்றாலம் கிளம்பப் போறேன்” என்று ஜூட் விட்டார் யோகி பாபு.\nPrevious articleமெர்சல் டீசரில் நீங்கள் கவனிக்க மறந்த 10 ரகிசயங்கள் \nNext articleவிஜய்யின் மாஸையும் தாண்டி நிச்சயமாக மெர்சல் படத்தில் இந்த விஷயம் பேசப்படும்..\nபேட்ட வில்லன் நடிகர் வீட்டில் நேர்ந்த சோகம். திரையுலகினர் அஞ்சலி\nகருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா \nகுண்டாக இருந்த பூஜா உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியா மாறிட்டாரே..\nராஜா-ராணி, சரவணன்-மீனாட்சி சீரியலில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம் \nரித்விகாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய டேனி.. முகம் சுளித்த ரித்விகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-12T23:28:31Z", "digest": "sha1:3DCBYDMIGQ5EXNVRPXFNRGLBGVIRTJCU", "length": 9696, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குக்கூ வித் கோமாளி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags குக்கூ வித் கோமாளி\nTag: குக்கூ வித் கோமாளி\nஇந்த வாரமும் குக்கு வித் கோமாளி இல்லையா இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த...\nகுக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பானது என்பதால் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின்...\nரெக்கார்ட் டான்ஸ் குழுவில் குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா போட்ட ஆட்டம் \nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nசூப்பர் சிங்கர் பிரபலத்தை காதலிக்கிறாரா ஷிவாங்கி – இதோ வீடியோவை பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nஅந்த படத்தில் நான் இல்லை – ரசிகர்களுக்கு லைவ்வில் ஷாக் கொடுத்த புகழ்.\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nஅட, குக் வித் கோமாளி தீபாக்காவின் முத்தான இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா \nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nசென்னை வந்து ஏமாற்றம். 10 வருடங்களுக்கு முன் சிவகார்த்திகேயனை சந்தித்த போது நடந்த அற்புதம்...\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nகுக் வித் கோமாளியில் புகழ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்கள் – ஷிவாங்கி சொன்ன...\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nஅட, அஸ்வின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளாரா. அதுவும் ஹீரோவுக்கு அண்ணனாக.\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nஅட, குக்கூ வித் கோமாளி 2 கனி இந்த பிக் பாஸ் நடிகையின் அக்கா...\nவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'குக்கூ வித் கோமாளி' நிகழ்ச்சி...\nபுகழுக்கு மணிமேகளை விட்ட சவால் – படாத பாடுபட்ட புகழ் – செம fun...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன்பு தான் வெற்றிகரமாக முடிவடைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/best-practices-of-human-elephant-conflict-management-in-india-launched/", "date_download": "2021-06-13T00:11:06Z", "digest": "sha1:QZI5REOIJIMJRWWFYTPFBR66FI2W6S2L", "length": 14783, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்\nமனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழையாமல் தடுப்பதற்கு நீடித்த கால அடிப்படையில் பயன் தரக் கூடிய தீர்வை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nஉலக யானைகள் தினத்தை (World Elephant Day) ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு விலங்குகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் காடுகளிலேயே விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்கச் செய்வதற்கு அரசு முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றார்.\nவிலங்குகளைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை\nயானைகள் மற்றும் பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அதற்காக உடனடிப் பலன் தரக் கூடிய, நடைமுறை சாத்தியமான, குறைந்த செலவிலான நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nவன அலுவலர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே குறுக்கீடுகள் (Human-Elephant Conflict) வராமல் தடுத்து, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, மனிதர்களும், யானைகளும் இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது என்றார்.\nநிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ, நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். யானைகளைக் காப்பாற்ற வேண்டியதும், யானைகள் - மனிதர்கள் இடையே குறுக்கீடுகள் ஏற்படுவதைக் குறைப்பதும் அவசியமானவையாக உள்ளன என்றார் அவர். அப்பாவி விலங்குகளைக் கொல்வதை அரசு சகித்துக் கொள்ளாது என்று கூறிய அவர், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே குறுக்கீடுகள் வருவதைத் தடுப்பதற்கு சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தும் என்று தெரிவித்தார்.\nஇலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்\nநிகழ்ச்சியில், இந்தியாவில் மனிதன் - யானைகள் குறுக்கீடுகளைக் கையாள்வதில் சிறந்த நடைமுறைகள்'' (Best practices of Human-Elephant Conflict Management in India) என்ற புத்தகத்தை இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்டார். மனிதர்கள் - யானைகள் இடையே குறுக்கீடுகள் வருவதைக் குறைப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கு ஏற்ற நடைமுறைகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும்.\nவியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்��ெறலாம்\nRBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nHuman-Elephant Conflict World Elephant Day உலக யானைகள் தினம் மனித - யானை மோதல் யானைகள் மோதல்\nUYEGP : 5% முதலீடு செய்தால் போதும் அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் கன மழை- மக்களே உஷார்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/tatkal-agricultural-electricity-link-apply-from-sep-21st-to-oct-31st/", "date_download": "2021-06-13T00:03:15Z", "digest": "sha1:VIKZA4BWNRE2FQ4CZQF5GOMQVKEUDBRY", "length": 12775, "nlines": 126, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nவிரைவு விவசாய மின் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், வரும், 21ம் தேதி முதல் அக்., 31 வரை, விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஆய்வு (Minister Review)\nசென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், விவசாய மின் இணைப்பு தொடர்பாக, அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.\nபின், நிருபர்களிடம், தங்கமணி கூறியதாவது:\nமின் இணைப்பு பெற, காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விரைவு மின் இணைப்பு வழங்கும், 'தத்கல்' திட்டம், இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ், 5 குதிரை திறனுள்ள மின் மோட்டாருக்கு, 2.50 லட்சம் ரூபாய், 7.50 திறனுக்கு, 2.75 லட்சம் ரூபாய். 10 திறனுக்கு, 3 லட்சம் ரூபாய, 15 குதிரை திறனுக்கு, 4 லட்சம் ரூபாய் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும், 25 ஆயிரம் விண்ணப்பதாரருக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.\nவிருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, வரும், 21ம் தேதி முதல், அக்., 31ம் தேதி வரை, பணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 31 வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படும்.\n50ஆயிரம் இணைப்புகள் (50,000 Connection)\nஇது தவிர, 25 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள், சாதாரண வரிசை மற்றும் திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ் வழங்கப்படும்.\nநடப்பாண்டில், விவசாயிகளின் நலன் கருதி, 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.\nசின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு- தமிழ்நாடு வேளா��்மைப் பல்கலைக்கழகம் கணிப்பு\nஅனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு\nATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதி- அறிமுகப்படுத்தியது SBI\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/26-year-old-nurse-from-kerala-stabbed-to-death-by-husband-in-the-us-san-324953.html", "date_download": "2021-06-12T23:22:42Z", "digest": "sha1:7BTSTLUEBZYT5TDEC2CIRGCV2VNYEVQL", "length": 9166, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை– News18 Tamil", "raw_content": "\nகேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்\nஅமெரிக்காவில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் மெரின், கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள கோரல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் மெரின் ஜாய்.\n26 வயதான இவர் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது கணவர் பிலிப் மேத்யூ கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர்.\nஇந்த நிலையில், மெரின் கடந்த செவ்வாய் அன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில், கொரோனா வார்டில் இரவுப் பணியை முடித்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, வெளியே காத்திருந்த கணவன் பிலிப் மேத்யூ, தான் கொண்டு வந்திருந்த கத்தியைக் கொண்டு சரமாரியாக மெரினை குத்தியுள்ளார். மேலும், நிலை குலைந்து கீழே விழுந்த மெரின் மீது, தனது காரை ஏற்றி அங்கிருந்து சென்றுள்ளார்.\nஉடனே அங்கிருந்தவர்கள், மெரினை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரது உயிர் ஏற்கனவே பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. போலீசார் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இருவருக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை இருந்துள்ளதாகவும், மெரின் தனியே வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பிலிப், தற்போது அமெரிக்க போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/01/21/kotak-mahindra-quarterly-net-profit-rises-q3fy19/", "date_download": "2021-06-12T22:43:16Z", "digest": "sha1:YTDBLXKA366UHLA6SRNKVP7LVATQG6UB", "length": 8060, "nlines": 84, "source_domain": "varthagamadurai.com", "title": "கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி | வர்த்தக மதுரை", "raw_content": "\nகோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி\nகோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி\nதனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை திங்கட்கிழமை அன்று (21-01-2019) வெளியிட்டது. 2018-19 ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டில் (Q3FY19 – அக்டோபர்-டிசம்பர்) நிகர லாபமாக ரூ.1,290.93 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் வங்கியின் வருவாய் 6,250 கோடி ரூபாயாக உள்ளது.\nஇதற்கு முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) வங்கியின் வருவாய்(Revenue) ரூ. 5,810 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,141.65 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளை கடந்த 2017-18 ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் அதிகமாக உள்ளது. 2017-18 ம் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.5,009 கோடியாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ.1,053 கோடியாகவும் இருந்தது.\nமுந்தைய மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 23 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. வங்கியின் வருவாயும் 25 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 2.15 சதவீதத்திலிருந்து 2.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மோசமான கடன் விகிதமும் (Bad loans) 0.81 சதவீதத��திலிருந்து 0.71 சதவீதமாக குறைந்துள்ளது.\nநடப்பு மற்றும் சேமிப்பு கணக்குக்கான காசா (CASA Ratio) விகிதமும் 51 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2017-18 ம் நிதியாண்டு காலத்தில் 47 சதவீதமாக இருந்தது. சேமிப்பு கணக்கில் உள்ள வைப்பு தொகை 34 சதவீதம் அதிகரித்து 73,958 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை 19 சதவீதம் அதிகரித்து ரூ.29,607 கோடியாக உள்ளது. இதுவே 2017-18 ம் வருடத்தில் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சேமிப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை ரூ. 55,397 கோடியாகவும், நடப்பு கணக்கில் 24,776 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.\nடிசம்பர் 31, 2018 தேதியின் படி, வங்கியின் மொத்த வாராக்கடன்(Non Performing Asset) 2.07 சதவீதம் மற்றும் நிகர வாராக்கடன்(NNPA) 0.71 சதவீதமாகும். கடந்த வருட முடிவில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு 1,453 கிளைகளும், 2,270 ஏ.டி.எம்.(ATM) மையங்களும் செயல்பாட்டில் இருக்கிறது. போதுமான மூலதன விகிதம் 18.1 சதவீதமாக உள்ளது.\nPrevious Postநிதி சுதந்திரத்தை விரைவாக அடைய வேண்டுமா உங்களுக்கான 8 தாரக மந்திரங்கள்Next Postபுதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/11-st-ignatius-of-laconi.html", "date_download": "2021-06-12T23:03:45Z", "digest": "sha1:QAOFVIGLCPPMJLTURJ7B6E3UOZOPRKU4", "length": 20837, "nlines": 236, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignatius of Laconi", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignatius of Laconi\nகப்புச்சின் சபை துறவி: (Capuchin Monk)\nபிறப்பு: டிசம்பர் 10, 1701 லாக்கோனி, சார்டினியா (Laconi, Kingdom of Sardinia)\nஅருளாளர் பட்டம்: ஜூன் 16, 1940 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)\nபுனிதர் பட்டம்: அக்டோபர் 21, 1951 திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)\nநினைவுத் திருநாள்: மே 11\nபுனிதர் இக்னேஷியஸ், ஒரு சார்டினியன் கப்புச்சின் சபை துறவியும் கத்தோலிக்க புனிதரும் ஆவார். தமக்கு நேர்ந்த ஒரு தீவிர நோயின் காரணமாக தமது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணி��்த இவர், சார்டினியாவிலுள்ள கப்புசின் துறவு மடத்தில் இணைந்து, குருத்துவம் பெறாத ஒரு துறவியானார். ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் அக்கறை காட்டியதாலும், அவரது எளிய மனப்பான்மையாலும், அவர் சார்டினியாவில் நன்கு அறியப்பட்டார். தாம் சந்தித்த எல்லா மக்களோடும் கலந்து, நோயுற்றவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் அவர் தனது வாழ்நாளில், ஒரு வியக்கத்தக்க அற்புதங்கள் செய்பவர் என அறியப்பட்டார். மற்றும் அவர் தனது வாழ்நாள் முழுதும், 121 அற்புதங்களை நிகழ்த்தியதாக கூறப்பட்டது.\n“வின்சென்ஸோ பெய்ஸ்” (Vincenzo Peis) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் இக்னேஷியஸ், கி.பி 1701ம் வருடம், டிசம்பர் மாதம், பத்தாம் நாளன்று, சார்டினியா (Sardinia) அரசிலுள்ள “லக்கோனி” (Laconi) நகரில் உள்ள ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர், “மட்டியா பெய்ஸ் கடெல்லோ” (Mattia Peis Cadello) ஆகும். தாயாரின் பெயர், “அன்னா மரியா சன்னா கஸு” (Anna Maria Sanna Casu) ஆகும். இவரது திருமுழுக்குப் பெயர், “ஃபிரான்செஸ்கோ இக்னேஸியோ வின்சென்ஸோ” (Francesco Ignazio Vincenzo) ஆகும்.\nதமது பெற்றோருக்கு உதவுவதற்காக வயல்வெளிகளில் உழைத்த வின்சென்ஸோ, தமது இள வயதில் தீவிர நோயால் தாக்குண்டு, மிகவும் வேதனை அடைந்தார். தமது நோய் குணமானதும் \"கப்புச்சின் இளம் துறவியர் சபையில் சேர்ந்து (Order of Friars Minor Capuchin) தமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக்கொண்டார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இவர் பூரண குணமடைந்தார். நலமடைந்த இவர், தமது பெற்றோர் \"ஃபிரான்சிஸ்கன்\" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் தாம் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துபோனார்.\nஅதன்பிறகு ஒருநாள் தனது 20ம் வயதில் குதிரை சவாரி செய்கையில் குதிரையின் மீதிருந்து கீழே விழுந்ததில் பலமாக அடிபட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார். மீண்டும் இறைவனிடம் இறைவேண்டல் செய்தார். இம்முறை, புனிதர் அசிசியின் ஃபிரான்சிஸ் (Saint Francis of Assisi) அவர்களை உதவிக்கு வேண்டி செபித்தார். ஆனால் தன் நோயை கண்டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். இம்முறை அவரது பெற்றோர் \"ஃபிரான்சிஸ்கன்\" (Franciscans) சபையில் சேர்வதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. இவர், “புனிதர் ���ாரன்சை” (St. Lawrence of Brindisi) தனது தனிப்பட்ட முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்.\nஇக்னேஷியஸ் \"கக்ளியரி\" (Cagliari) என்னுமிடத்திலிருந்த கப்புச்சின் துறவற மடத்தில் இணைய அனுமதி வேண்டினார். ஆனால், இவரது பலவீனமான உடல்நிலை கண்ட துறவு மடத்தின் தலைமைப் பொருப்பிலிருந்தவர்கள் தயங்கினார்கள். செல்வாக்குடைய நண்பர் ஒருவரின் தலையீட்டால் இவருக்கு மடத்தில் அனுமதி கிட்டியது.\nஇக்னேஷியஸ் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமது மடத்திலிருந்த துறவியருடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். பிறருக்கு பணிவிடை செய்து வாழ்ந்தார். ஆனால் அவர் பிறரைப்பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவில்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதும் பிறரிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப்பார்.\nதனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார். தமது வாழ்வின் இறுதி இரண்டு வருட காலம் கண் பார்வையில்லாது வாழ்ந்தாலும் தமது அன்றாட பணிகளை செய்வதை தவிர்க்கவில்லை. இக்னேஷியஸ், கி.பி 1781ம் ஆண்டு, மே மாதம், 11ம் நாளன்று, மாலை சுமார் மூன்று மணியளவில், “கக்ளியாரி” (Cagliari) நகரில் மரணமடைந்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/657705-do-you-go-without-wearing-a-mask-there-is-also-a-fine-of-rs-200-with-corona-police-intensification-in-action.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-12T22:33:16Z", "digest": "sha1:46V73QEKJ2ZKCLCCVMOFMBRLVUXMMNUK", "length": 19418, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "முகக்கவசம் அணியாமல் செல்கிறீர்களா? -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம் | Do you go without wearing a mask? -There is also a fine of Rs.200 with Corona: Police intensification in action - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\n -கரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கையில் போலீஸ் தீவிரம்\nசென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பின்பற்றதவர்கள், அரசின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்கள் மீது சென்னை போக்குவரத்து சட்டம் ஒழுங்கு போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் அதிக அளவில் பரிசோதனைகள் செய்து பாதிப்புள்ளவர்களை தனிமைப்படுத்துவது, தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது, பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வைப்பது என முடிவெடுத்தது.\nஅதன்படி தளர்வுகளை நீக்கி மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி. உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி\nஉணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. தமிழகத்தில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. உள் கூட்டங்களில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. மதவழிப்பாடுகளுக்கு இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி.\nஅரசு, தனியார் பேருந்துகளில் நின்று பயணிக்கத் தடை. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டன. கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.5000 வரை அபராதம் என அறிவிக்கப்பட்டது.\nஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியமாக முகக்கவசம் இல்லாமல் பயணிப்பது, தனிமனித இடைவெளியை மீறுவது என நடந்ததால் சென்னை மாநகராட்சி அபராதம் விதிக்கும் முறையை கடுமையாக்கியுள்ளது. மண்டலவாரியாக 15 மண்டலங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியினருடன் இணைந்து காவல்துறையும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் சாலையில் செல்வோர் வாகனத்தில் செல்வோரில் முகக்கவசம் இன்றி பயணிப்போரை கண்டறிந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.\nமுகக்கவசம் அணியாதவர்கள், முகக்கவசத்தை ஒழுங்காக அணியாதவர்கள், போலீஸாரை கண்டதும் எடுத்து அணிபவர்கள் யாராக இருந்தாலும் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்காக சென்னை மாநகராட்சி போலீஸாருக்கு அபராத ரசீதை வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு: 2314 பேர் குணமடைந்தனர்\nகோலி சிறந்த பேட்ஸ்மேனாக மாற பாபர் ஆஸத்தின் பேட்டிங்கை பின்பற்ற வேண்டும்: அக்யுப் ஜாவித் அறிவுரை\nஉர விலை கடும் உயர்வு; சிறு-குறு விவசாயிகளை வெளியேற்றும் செயல்: முத்தரசன் கண்டனம்\n10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுங்கள்; மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதியில்லை: ரமேஷ் பொக்ரியாலுக்கு பிரியங்கா காந்தி கடிதம்\nகரோனாவுடன் ரூ.200 அபராதமும் உண்டு: நடவடிக்கைபோலீஸ் தீவிரம்\nதமிழகத்தில் இன்று 6618 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2124 பேருக்கு பாதிப்பு:...\nகோலி சிறந்த பேட்ஸ்மேனாக மாற பாபர் ஆஸத்தின் பேட்டிங்கை பின்பற்ற வேண்டும்: அக்யுப்...\nஉர விலை கடும் உயர்வு; சிறு-குறு விவசாயிகளை வெளியேற்றும் செயல்: முத்தரசன் கண்டனம்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nசெய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்து 5 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்:...\nதிருப்புவனம் தேர்தல் மோதல்; அதிமுக பிரமுகரின் தந்தை மரணம்: திமுக பிரமுகர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/political/", "date_download": "2021-06-13T00:26:02Z", "digest": "sha1:GFUNMHGM3NDU6VZG3N2GQ63U5WGYMIJ5", "length": 4876, "nlines": 71, "source_domain": "www.pmdnews.lk", "title": "அரசியல் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nஇலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் (Aliana Teplitz) இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின்…\nபுதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி,…\nமஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்பு\nமுன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் முன்னாள்…\nஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு\nஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்ற�� (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர் சீதா…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_421.html", "date_download": "2021-06-13T00:21:14Z", "digest": "sha1:PXF7U6K2XUYCWBYOFUD4HAJT3TR4DBYO", "length": 4918, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா கொடுந்தொற்று பெரியார் மருத்துவ அணியின் தொண்டறத் துவக்கம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா கொடுந்தொற்று பெரியார் மருத்துவ அணியின் தொண்டறத் துவக்கம்\nகரோனா கொடுந்தொற்றின் கோரத் தாண்டவம் குறைந்தபாடில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் எதிர்கொண்டு வெற்றியடையச் செய்யும் ஆற்றல் அறிவியலுக்கும், மக்களின் தன்னம்பிக்கைப் பொறுப்புடன் கடமையாற்றும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கும் உண்டு.\nஇந்நிலையில் பெரியார் மருத்துவ அணியின் ‘டெலிமெடிசன்' அறிவுரைகள் மூலம் - பாதிக்கப்பட்ட உறவினர்கள், தோழர்கள் மருத்துவ அறிவுரை பெறுவதற்கு - மருத்துவ அணி இயக்குநர் டாக்டர் இரா.கவுதமன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து தொண்டறம் புரிய முன்வந்திருப்பது எடுத்துக்காட்டானது.\nபல மருத்துவ மாமணிகளும் கூட இத்திட்டத்தில் மேலும் - அவர்களுடன் தொடர்பு கொண்டு இணைந்து, சேவையாற்ற முன்வரவேண்டும்.\nதக்க வகையில் மக்கள் பயன் பெறவும், இதன்மூலம் கவலை, அச்சத்தை, நோயைத் தடுக்க, போக்கவும் உதவட்டும்\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b6ba9f8c3", "date_download": "2021-06-12T23:27:17Z", "digest": "sha1:MOG2RMU4LOURCQ2NEL5UOOG7V75SXH6U", "length": 12354, "nlines": 256, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தவளை தன்வாயால் கெடும்... பொய் புகாரில் சிக்கிய ஓட்டுநர்கள்", "raw_content": "\nதவளை தன்வாயால் கெடும்... பொய் புகாரில் சிக்கிய ஓட்டுநர்கள்\nதவளை தன்வாயால் கெடும்... பொய் புகாரில் சிக்கிய ஓட்டுநர்கள்\nசேவை மனப்பான்மையுடன் களத்தில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் | Ambulance\nபாலியல் புகாரில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது\n#BREAKING | மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியர் கைது\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்குஜூன் 8ஆம் தேதி வரை சிறை\nசென்னையில் பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் சிறையில் அடைப்பு \nதமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு - ஆக்சிஜன் கிடைக்க போராடும் ஓட்டுநர்கள்\nநேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் | Ambulance Drivers\n#BREAKING | பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை\nபாலியல் புகாரில் ஜி.ராஜகோபால்,பி.நாகராஜன் ஆகியோருக்கு துணையாக இருந்தவர்கள் கைதாக வேண்டும்: முத்தரசன்\nபாலியல் புகாரில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்\nதவளை தன்வாயால் கெடும்... பொய் புகாரில் சிக்கிய ஓட்டுநர்கள்\nதவளை தன்வாயால் கெடும்... பொய் புகாரில் சிக்கிய ஓட்டுநர்கள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=d328afccb", "date_download": "2021-06-12T22:27:41Z", "digest": "sha1:IYNMXKXYEU6PGLOBLB6WNHKVVPXM6GAU", "length": 9938, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "நடிகை சாயிஷா வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest", "raw_content": "\nநடிகை சாயிஷா வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nநடிகை சாயிஷா வீட்டில் நடந்த சோகம்|dhilip kumar| sayesha|\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\nபாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்| Tamil Cinema News | Kollywood Latest\nநடுரோட்டில் பாரதி கண்ணம்மா நடிகைக்கு நடந்த கொடுமை| Tamil Cinema News | Kollywood Latest\nசற்றுமுன் சீரியல் நடிகை வீட்டில் நடந்த திடீர் மரணம்\nநடிகர் சந்தான ஆம| வீட்டில் நடந்த சோகம் | Tamil Cinema News | Kollywood Latest\nநடிகர் பிரசாந்த் வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nபாண்டியன் ஸ்டோர் கதிர் வீட்டில் நடந்த சோகம் | Tamil Cinema News | Kollywood Latest\nஊரடங்கில் நடிகை தீபா வெங்கட் டுக்கு நடந்த சோகம் | Tamil Cinema News | Kollywood Latest\nரோஜா சிரியல் நடிகை வாழ்வில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nசற்றுமுன் சீமான் வீட்டில் திடீர் மரணம் | Tamil Cinema News | Kollywood Latest\nபிரபல இயக்குனர் வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nநடிகை சாயிஷா வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nநடிகை சாயிஷா வீட்டில் நடந்த சோகம்| Tamil Cinema News | Kollywood Latest\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/piyush-goyals-speech-is-continuously-blaming-congress-013397.html", "date_download": "2021-06-13T00:19:52Z", "digest": "sha1:6VQUQZM7GOCCAK2W3DFPKZ3RAPKDPYM7", "length": 23937, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..? இங்க பாரு ஆதாரத்த..? | piyush goyals speech is continuously blaming congress - Tamil Goodreturns", "raw_content": "\n» தம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\nதம்பி பாஜக தான் டாப்பு, மத்தது எல்லாம் டூப்பு..\n11 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n14 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியுஷ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்த போது சில விஷயங்களை நன்றாக கவனிக்க முடிந்தது. 1. தன் கட்சியின் சாதனைகளை தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல். 2 .எதிர்கட்சியின் ஆட்சிக் காலங்களை வெளிப்படியாக மட்டம் தட்டுவது என் பட்டியல் தொடர்கிறது. அதில் பொருளாதார பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வாராக் கடன்கள் பிரச்னை, அந்நிய நேரடி முதலீடு என பல எண்களை காட்டி குற்றம் சாட்டுகிறார்.\nபியுஷ் கோயல் தன்னுடைய 7-வது கருத்தாக பணவீக்கத்தை பாஜக மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறது என பேசினார். \"2009 - 2014 கால கட்டங்களில் பணவீக்கம் 10.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது டிசம்பர் 2018-ல் பணவீக்கத்தை 2.19 சதவிகிதமாக கட்டுக்குள் வைத்திருக்கும். எங்கள் ஆட்சிக்காலத்தில் சராசரியாக பணவீக்கம் 4.6 சதவிகிதமாகவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிரோம். இதுவரை எந்த ஒரு அரசின் காலத்திலும் இத்தனை நிலையாக பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை.\nஇந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 2013 - 14 நிதியாண்டில் 6.0 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 - 19 நிதியாண்டில் மறு மதிப்பீடு செய்யப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாகவே இருக்கிறது என்றார். அதே போல் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலும் காங்கிரஸின் 2013 - 2014 ஆட்சிக் காலத்தில் 5.6 சதவிகிதமாக இருந்தது. அதையும் கட்டுப் பட��த்தி தற்போது 2.5 சதவிகிதமாக வைத்திருக்கிறோம் என்கிறார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய நல்ல ஆட்சிக்கு சாட்சியாக வெளிநாடுகளில் இருந்து 239 பில்லியன் டாலருக்கு முதலீடுகள் வந்திருக்கின்றன. அதோடு வெளிநாட்டு முதலீடுகள் கொள்கைகளில் தாராளமாகவே செயல்பட்டதற்கு இந்த முதலீட்டு தொகையே சாட்சி என்கிறார்.\n2008 - 2014 காலத்தில் இந்திய வங்கிகளால் கண்டவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு 18 லட்சம் கோடியாக இருந்த மொத்தக் கடன் தொகை 52 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அந்த 52 லட்சத்தில் 5.4 லட்சம் கோடி வாராக்கடனாகவும் மாறியது. அதை எல்லாம் வசூலித்தது பாஜக த்தானாம். அதுவும் ஆர்பிஐ-யை தைரியமாக மிரட்டி வசூலிக்க வைத்தார்களாம்.\nஇப்படி தன் பேச்சில் காங்கிரஸை துவைத்து தொங்கவிட்டார் பியுஷ் கோயல். ஆனால் இதர்கு பதிலடி தரும் விதத்தில் காங்கிரஸின் சசி தரூர் \"பியுஷ் சொல்வது எல்லாம் வெத்து எண்கள்\" என அசால்டாக டீல் செய்து கடக்கிறார். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இது போன்ற பொருளாதார கணக்கீடுகளை சாமானியர்கள் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல. எனவே சொல்வதை கேட்க முடியுமோ ஒழிய அதை சரி பார்க்க முடியாது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் 2020: தொழில் துறை, வணிகம் மற்றும் முதலீடுகள் பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 4\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 3, கல்வி மற்றும் திறன்\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 2, சுகாதாரம் & நீர்..\nபட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் -1\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nபட்ஜெட் மூலம் ரியல் எஸ்டேட் துறைக்குத் தான் லாபம்.. கோபத்தில் பங்குச் சந்தைத் தரகர்கள்..\n3.18 லட்சம் கோடி நிதி உடன், இந்தியா சீனா உடன் போர் புரிய முடியுமா..\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nஇடஒதுக்கீடு செய்ய காசு எங்க..\nBudget 2019: பசி பட்டினியோடு வாழும்போது உதவாத சொந்தம்.. இழுத்து கொண்டிருக்கும் போது பால் ஊற்றும்..\nபட்ஜெட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லிங்க.. அது பாட்டுக்கு அங்கிட்டு, இது பாட்டுக்கு இங்கிட்டு..\nவருமான வரி மாற்றத்தால் மாத சம்பளதாரர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மையை பாருங்க\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nஅதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தில் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/icar-kodaikanal-rabbit-breeding-at-best-institute-scientific-farming-and-training-in-tamilnadu/", "date_download": "2021-06-12T22:46:41Z", "digest": "sha1:L6UO75327DHLR6O5KMYDZPQ6635VM65I", "length": 17611, "nlines": 128, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஉங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் பதிவு\nவளர்ந்து வரும் முயல் வளர்ப்பு\nமுயல்கள் பொதுவாக செல்லப் பிராணிகளாக பலராலும் வளர்க்கப்படுகிறது. முயல்கள் ஆய்வக பரிசோதனைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காரணத்தால் அவற்றை அங்கீகாரமின்றி இனவிருத்தி செய்வது இடைக்காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் இவை உணவுக்காக அதாவது இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக முயல் வளர்ப்பு சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது.\nஅறிவியல் ரீதியிலான முயல் வளர்ப்பு\nகொல்லைப் புறங்களிலும், தோட்டங்களிலும், பொழுது போக்கிற்காக செல்லப்பிராணியாகவும் வளர்த்து வரப்பட்ட முயல்கள் பின்னர் ஆழ்கூள முறையில் வளர்க்கப்பட்டு வந்தன. அறிவியல் ரீதியில் அல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும் வீட்டுக் கழிவுகளை/ சமையல் கழிவுகளை உணவாக கொண்டு எந்த முதலீடும் இல்லாமல் இவை வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால், முயல் இறைச்சிக்கு சந்தையில் நல்ல மதிப்பு இருப்பதாலும், ம���யல் வளர்ப்பு தொழிலுக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாலும் சமீபகாலமாக அறிவியல்ரீதியான முயல் வளர்ப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற வேளாண் அறிவியல் நிலையங்கள் அறிவியல் ரீதியான முயல் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை தொடர்ச்சியாக விவசாயிகளுக்காக வழங்கியும் வருகின்றன.\nஇறைச்சிக்காக, தோலுக்காக, உரோமத்திற்காக என பல்வேறு பயன்பாடுகளுக்காக வெவ்வேறு இனங்களை சேர்ந்த முயல்கள் வணிகரீதியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் விஷயம் பெருகிவரும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வது. அதிலும் குறிப்பாக புரதத் தேவையை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக விளங்குகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் என எல்லா சூழ்நிலைகளிலும் பெண்கள், ஆண்கள், சிறியவர், வயதானவர் என எல்லாத் தரப்பினராலும் வளர்ப்பதற்கு ஏற்ற முயல்களின் இறைச்சி இந்த சவாலான சூழலை எதிர்கொள்ள கைகொடுப்பதால் தொழில் முனைவோருக்கு முயல் வளர்ப்பு நல்ல வாய்ப்பாகவும் நல்ல தேர்வாகவும் உள்ளது.\nஇந்தியாவை பொருத்தவரை வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், அங்கோரா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய இனங்கள் பெருமளவு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் அங்கோரா இன முயல்கள் உரோமத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை மலைப்பிரதேசம் மற்றும் குளிர்ப்பிரதேசங்களில் மட்டும் வளர்ப்பதற்கு உகந்தவை. ஏனைய இனங்களான வெள்ளை ஜெயண்ட், சாம்பல் ஜெயண்ட், நியூசீலாந்து வெள்ளை இனங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றை மலைப் பிரதேசங்களிலும் சமதளப் பரப்புகளிலும் வளர்க்கலாம்.\nகொடைக்கானல் தாலுக்கா மன்னவன் ஊரில் இயங்கி வரும் மத்திய செம்மறியாடு மற்றும் உரோம ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மத்திய அரசு பண்ணையில் இனவிருத்திக்கான முயல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு இறைச்சி இன முயல்களான சோவியத் சின்சில்லா, வெள்ளை ஜெயின்ட் மற்றும் உரோம இன முயலான அங்கோரா இன முயல்கள் விற்கப்படுகின்றன. முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளும் தொழில்நுட்ப உதவிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் ஊட்டியில் செயல்படும் சாண்டிநல்லா செம்மறியாட்டின இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மற்றும் காட்டுப்பாக்கத்தில் உள்ள முதுநிலை கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய பண்ணையிலும் இனவிருத்திக்கான முயல்களை வாங்கலாம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்களிலும் முயல் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். முயல் வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளும் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.\nசென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவரும் கழுதை வளர்ப்பு: மக்கள் மத்தியில் வரவேற்பு\nபண்ணையாளர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:39:25Z", "digest": "sha1:OIK7MUDY46P62KNQSAI37V6UHDTU5LQS", "length": 8933, "nlines": 66, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » கொரோனா அமெரிக்காவில் மிக மோசமானது – பேரழிவு இழப்புகள் 26,000 | கொரோனா வைரஸ் வழக்குகளில் அமெரிக்காவில் 26,000 இறப்புகள் கடந்துவிட்டன\nகொரோனா அமெரிக்காவில் மிக மோசமானது – பேரழிவு இழப்புகள் 26,000 | கொரோனா வைரஸ் வழக்குகளில் அமெரிக்காவில் 26,000 இறப்புகள் கடந்துவிட்டன\nஅன்று புதன்கிழமை, ஏப்ரல் 15, 2020 அன்று மாலை 6:26 மணி. [IST]\nநியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்புகள் அதிகம். இன்றுவரை, அமெரிக்காவில் 26,047 இறப்புகள் பதிவாகியுள்ளன.\nசீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா வைரஸ் வைரஸ் உலகத்தை அழிக்கிறது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தை பேரழிவிற்கு உட்படுத்திய மிகக் கடுமையான தொற்றுநோய் கொரோனா வைரஸ் ஆகும்.\nஉலகிலேயே மிக அதிகமான துயரங்களை அமெரிக்கா சந்தித்துள்ளது. இங்குள்ள முடிசூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600,000 ஐ தாண்டியுள்ளது. மொத்தத்தில், 6 13,886 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதே நாளில் நேற்று 2,407 பேர் இறந்தனர். இங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26,047 ஆகும்.\nஅமெரிக்காவின் விளைவாக இத்தாலியில் 21,067 பேர் இறந்தனர். இத்தாலியில் முடிசூட்டு விழாவால் மொத்தம் 1,628,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இத்தாலியில் மட்டும் 602 பேர் நேற்று இறந்தனர். ஸ்பெயினில் கொரோனாவால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,255 ஆகும். இத்தாலியை விட 1,744,060 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜெர்மனியில் கொரோனா தாக்கத்தின் அடிப்படையில் பிரான்ஸ் தோராயமாக சமம். பிரான்சில் 1,43,303 பேரும், ஜெர்மனியில் 1,32,210 பேரும் உள்ளனர். ஆனால் பிரான்சின் கொரோனாவில் இறந்தவர்க��ின் எண்ணிக்கை 15,729 ஆகும். ஜெர்மனியில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. மொத்தம் 3,495 பேர் இறந்தனர்.\nகொரோனா தனது கோபத்தைக் காட்டிய நாடுகளில் இங்கிலாந்து ஒன்றாகும். கொரோனா அரச குடும்பத்தினரையும் பிரதமரையும் கேலி செய்தார். ஐக்கிய இராச்சியத்தில் மொத்தம் 12,107 பேர் இறந்தனர், ஐக்கிய இராச்சியத்தில் 93,873 பேர் இருந்தனர். கொரோனா வைரஸ் பரவிய சீனாவில், 3,341 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஈரானில், பெல்ஜியத்தில் 4,683 பேரும், பெல்ஜியத்தில் 4,157 பேரும் இறந்தனர்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD நாட்டின் இந்த மாவட்டங்களில் எது சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை முழுமையான பட்டியல் | தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள சிவப்பு மண்டல மாவட்டங்கள், முழு பட்டியல்\n[Exclusive] ஜாக்கி பகானி: மஸ்குராயேகா இந்தியா பாடலின் வருவாய் PM CARES நிதிக்கு செல்லும்\nதிருப்பப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 29 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 29\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:40:06Z", "digest": "sha1:RFBA4WJEQK4A4OQT7LEOPKA6FXMBCWPH", "length": 11287, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன, புகார்களை பதிவு செய்தன – தொலைக்காட்சி\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன, புகார்களை பதிவு செய்தன – தொலைக்காட்சி\nதொலைக்காட்சி நடிகரும் தொகுப்பாளருமான தீரஜ் தூப்பர் தனது இன்ஸ��டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். தீராஜ், சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது பக்கத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ புகார் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு முன்னர் தனது கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட செய்திகளை அனைவரும் புறக்கணிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.\nதீரஜ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் எழுதினார், “வணக்கம் அனைவருக்கும் எனது பேஸ்புக் பக்கம், பேஸ்புக் சுயவிவரம் மற்றும் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டன என்பதை நினைவில் கொள்க. பேஸ்புக் குழுவிற்கு அதிகாரப்பூர்வ புகார் அளித்த பின்னர் அதை நேற்று (ஏப்ரல் 14, 2020) மீட்டெடுத்தோம் என்னைப் பற்றி பகிரப்படும் அனைத்து தேவையற்ற செய்திகளையும் ஸ்கிரீன் ஷாட்களையும் புறக்கணிக்கவும். எனது ரசிகர் மன்றங்களின் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது, தயவுசெய்து இதைப் பற்றி ஒரு குறிப்பை வெளியிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் ”.\n– தீரஜ் தூப்பர் (@ தீராஜ் தூப்பர்) ஏப்ரல் 15, 2020\nஇதையும் படியுங்கள்: சத்ருகன் சின்ஹா ​​சோனாக்ஷி சின்ஹாவைப் பாதுகாக்கிறார், அவர் படப்பிடிப்புக்காக பூட்டப்பட்டபோது விலகியதாகக் கூறப்படுகிறது: ‘எங்களுக்கு பைத்தியம் இல்லை’\nதீரஜ் கடந்த ஆண்டு டான்ஸ் இந்தியா டான்ஸில் தொகுப்பாளராக மிகுந்த உற்சாகத்துடன் சேர்ந்தார், ஆனால் வெளியீட்டு எபிசோட் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே, அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவரது அகால வெளியேற்றத்தைப் பற்றி, தீரஜ் கூறியிருந்தார், “நான் நீண்ட நேரம் பற்றி புகார் செய்யவில்லை, ஆனால் அது வாராந்திர விடுமுறை இல்லாமல் என்னை விட்டு விடும். மேலும், நான் மற்ற கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்திலும் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ”\nவெளியீட்டு நிகழ்வில் கரீனா கபூர் கான், ரப்தார் மற்றும் போஸ்கோ மார்டிஸ் உள்ளிட்ட டான்ஸ் இந்தியா நடன அணியில் தீரஜ் இணைந்தார். அவர் கரீனாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உற்சாகமாக இருந்தார், மேலும் அவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு செல்ஃபி பகிர்ந்துள்ளார். அவர் இதய ஈமோஜியுடன் “L.O.V.E” என்று தலைப்பிட்டார். அவர் கரீனா நடித்த முதல் டீஸரைப் பகிர்ந்து கொண்டார், “இதோ செல்கிறது .. நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று, குறிப்பாக என்னை \nகுண்டலி பாக்யா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரண் லூத்ராவின் முக்கிய கதாபாத்திரத்தில் தீராஜ் நடிக்கிறார். கும்கம் பாக்யா மற்றும் சசுரல் சிமார் கா ஆகிய படங்களிலும் தீராஜ் நடித்தார், மேலும் சா ரே கா மா பா கிராண்ட் ஃபைனலையும் இணைந்து தொகுத்து வழங்கினார்.\nREAD ஷோகா ஷோனா வீடியோவில் ஆதில் கானுடன் சிங்கி மிங்கி அக்கா சுராபி சாம்ரித்தி நடனம்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nஉமர் .. 300 வீடியோக்கள் .. இப்போது ஐயா ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் | கைது செய்யப்பட்ட ஓட்டுநரை அரிக்க டிக் டோக் ஏமாற்றப்பட்ட பெண்ணைப் பயன்படுத்துகிறார்\nவில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் முதியவர் கொல்லப்பட்டார் | வில்லுபுரம் ஜி.ஹெச் நகரில் 55 வயது நபர் இறந்தார்\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wikirank.net/top/ta/2018-03", "date_download": "2021-06-12T23:09:26Z", "digest": "sha1:6G7SCL7MX5EIRMJDIFHYKWP3MM3FBDOX", "length": 10492, "nlines": 301, "source_domain": "wikirank.net", "title": "The most popular on Tamil Wikipedia in March 2018", "raw_content": "\n1 +330 ஸ்டீவன் ஹாக்கிங்\n3 +74 ஈ. வெ. இராமசாமி\n4 +653 ஸ்டெர்லைட் ஆலை\n5 +12417 சிப்கோ இயக்கம்\n6 +28 தமிழ் விக்கிப்பீடியா\n7 +10340 ஆனந்தி கோபால் ஜோஷி\n8 +7 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n9 +29 பன்னாட்டுத் தரப்புத்தக எண்\n10 +9 தூ��� இந்தியா இயக்கம்\n12 +4 சுப்பிரமணிய பாரதி\n14 -5 அமெரிக்க ஐக்கிய நாடுகள்\n18 +12 தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n19 +80 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n21 +36 தமிழர் வரலாற்றுக் காலக்கோடு\n22 +13 சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n23 +161 காச நோய்\n24 +28 மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n26 +82 பல்வகை இணைய அஞ்சல் நீட்சி\n27 +1374 அனைத்துலக பெண்கள் நாள்\n28 +185 புவியியல் ஆள்கூற்று முறை\n29 +100 டப்பிளின் கருவம்\n30 +30 அன்னை தெரேசா\n32 0 சூரியக் குடும்பம்\n33 +6 சுற்றுச்சூழல் மாசுபாடு\n36 +65 பழனி பாபா\n37 +458 வேலுப்பிள்ளை பிரபாகரன்\n43 +133 தமிழ்நாடு காவல்துறை\n45 +7932 காலம் (நூல்)\n48 +88 தமிழக வரலாறு\n50 -13 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\n51 +348 பெண்களின் உரிமைகள்\n52 +201 பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்\n53 +177 தமிழ் எழுத்து முறை\n55 +37 இந்து சமயம்\n56 +92 முதலாம் இராஜராஜ சோழன்\n57 +3495 பங்குனி உத்தரம்\n61 -47 மக்கள் நீதி மய்யம்\n62 +110 முத்துலட்சுமி ரெட்டி\n63 +48 காவிரி ஆறு\n65 +61 சுபாஷ் சந்திர போஸ்\n66 +173 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009\n67 +137 விக்கிமீடியா பொதுவகம்\n69 +1226 எங்க வீட்டு மாப்பிள்ளை\n70 +57 இரண்டாம் உலகப் போர்\n71 +1489 உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)\n72 +34 கா. ந. அண்ணாதுரை\n74 +1146 நேர வலயம்\n75 +2247 விளாதிமிர் லெனின்\n76 +95 புதிய ஏழு உலக அதிசயங்கள்\n77 +82 இந்திய அரசியலமைப்பு\n79 +128 உயர் இரத்த அழுத்தம்\n80 +8803 ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் (நூல்)\n81 +208 இந்திய வரலாறு\n83 +34 தமிழ் இலக்கியம்\n85 +62 தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்\n87 +52 தமிழர் பண்பாடு\n90 +83 தாஜ் மகால்\n91 -24 இராமலிங்க அடிகள்\n93 +155 வெள்ளியங்கிரி மலை\n95 -15 சிரிய உள்நாட்டுப் போர்\n96 +281 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\n97 +16716 பிசுமில்லா கான்\n98 +144 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\n100 -24 ம. கோ. இராமச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/2", "date_download": "2021-06-12T23:50:11Z", "digest": "sha1:YU6KCMBSB3ISPH4MHIV6ZHI2SKKYBTLR", "length": 10932, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து கார்த்திக் ராஜா நீக்கம் : கே.எஸ்.அழகிரி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஜமாபந்தி : ...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nபோக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nமகளிர் குழுக் கடன்களை ரத்து செய்யக் கோரி மனு :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதென்காசி மாவட்டத்தில் மிதமான மழை :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nஒரு வாரத்துக்குப் பின் நடைபெற்ற கரோனா தடுப்பூசி பணி - மக்களின்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டாவில் - மேலும் ஒரு எண்ணெய் கிணறுக்கு...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nசமுதாய பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக - டிஎன்பிஎல் நிறுவனத்துக்கு தங்கமயில் விருது :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nவேதாரண்யம் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nகரோனா தொற்றால் உயிரிழந்த - முன்கள பணியாளர்களின் நினைவாக அடர்வனம்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nநிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு வீட்டுக்கே சென்று நிதியுதவி அளித்த ஆட்சியர்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nகாரைக்காலில் 97 பேருக்கு கரோனா :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதஞ்சாவூரில் 645 பேருக்கு கரோனா தொற்று :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதிருச்சி அரசு மருத்துவமனையில் 3 மாதங்களில் - கரோனா தொற்று பாதித்த...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nகரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் இன்று - ரேஷன்கார்டுதாரர்களுக்கு 4 கிலோ...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nமீனவர்கள் நலன் காக்க ‘நீலம்’ திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/11/28500.html", "date_download": "2021-06-12T22:53:03Z", "digest": "sha1:PTU23MG2BK77ZFBCUX4Q4H2IDXCA6VGN", "length": 20651, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்..! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தமிழகத்தில் 28500 மலையக அகதிகள்..\nதமிழகத்தில் 28500 மலையக அகதிகள்..\nஐந்து வருடங்களுக்கு முன்��ர் மு.சிவலிங்கம் அவர்களால் அனுப்பப்பட்ட கடிதம் இது.\nதமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்கும் சட்டமூலமும் சம்பந்தப்பட்ட மக்களின் விருப்பமறிதலும்..\nஇலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் முன் வைக்கும், தமிழகத்தில் தங்கியுள்ள 28,500 அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பிரேரணையின் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த பிரேரணையின் சட்ட மூலம் நல்ல நோக்கத்தின் பெயரில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்படலாம்.. அல்லது வாத பிரதி வாதங்களுக்குள்ளாகலாம்.\nஇன்று, வட கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசின் உதவியுடன் வாழ்ந்து வருவது பலரும் அறிந்த விடயமாகும்.; இலங்கை அகதிகள் தமிழ் நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள அகதி முகாம்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.. அகதிகளாகச் சென்றவர்களில் பலர் தமிழகத்திலிருந்தே வெளி நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.. பலர் சுமுக நிலை ஏற்பட்டதும் இலங்கை திரும்புவதென்ற மன நிலையில் வாழ்ந்து வருகின்றனர்..\nஇவர்களில் இன்று 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாக அங்குள்ள 118 முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். 1977 களில் ஏற்பட்ட ஜூலை இனக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறி வாழ்ந்தனர். இம் மக்கள் யுத்தத்தின் தாக்கத்தினால் நிர்க்கதியாகி தமிழகம் சென்றவர்களாவர்.. 30 வருடங்கள் வாழ்ந்து முடிந்த கால எல்லைக்குள் ஒரு புதிய பரம்பரை உண்டாகியுள்ளதையும் நாம் அறிதல் வேண்டும்.\nஎனது அவதானிப்பின்படி அங்கு வாழும் இளைய சந்ததியினருக்கு, தாங்கள் இலங்கையைச் சார்ந்தவர்கள் என்றோ, இலங்கை யுத்த அகதி என்றோ, சரித்திரப் பின்னணி எதுவும் தெரியாது. தங்களை இந்தியர்களாகவே நினைத்து வாழ்ந்து வருகின்றனர்.\nமனிதர் வாழ்வில் 30 ஆண்டுகள் என்பது ஒரு அறை நூற்றாண்டில் காலடி வைக்கின்ற காலமாகும். இங்கு பெற்றோர்கள் நிர்க்கதி நிலையோடு வந்து விட்ட பின்னர் ஏற்பட்ட இயற்கைப் பெருக்கமும், குழந்தைகளோடு வந்தவர்களின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து புதிய பரம்பரையினரின் தோற்றமும் ஏற்பட்டுள்ளது.. அகதி முகாம்களில் வாழ்கின்ற இளைய பரம்பரையினர் வளர்ந்து, கணிசமான அளவு உயர் கல்வி பட்டம் பெற்றவர்களாகவும் (M.A., M.Sc.) பலர் டாக்டர்களாகவும்;> (M.B.B.S) உருவாகியுள்ள சமூக மாற்றங்களையும் காணக் கூடியதாக இருக்கின்றது.\nஅதிகமானோர் தனியார் வர்த்தக நிலையங்களில், தொழிற்சாலைகளில் நிலையான உத்தியோகங்கள் செய்து வருகின்றனர். தொழிலாளர் நிலையிலுள்ளவர்கள் சென்னையைச் சார்ந்த திரிசூலம், சென். அந்தனிஸ் மலை பிரதேசங்களில் கல் உடைப்பவர்களாகவும், பெரிய நகரங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதிலும், ஈயத் தொழிற்சாலைகளில் ஈய உருண்டைகள் உருட்டும் தொழில்களையும் செய்து வருகின்றனர்.. இவர்களுக்கு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நினைப்போ, பாரம்பரிய நிலம், வீடு, சொத்துக்களைக் கொண்ட வட கிழக்குத் தமிழர்களைப் போன்று இலங்கை திரும்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, லட்சியமோ கிடையாது.. இந்த புதிய பரம்பரையினரின் பெற்றோர்கள் வட கிழக்கில் குடியேறி, வீடு, நிலம், விவசாயக் காணி என்று சொத்துடமைக் கொண்டவர்களல்ல.\nஇவர்கள் 30 ஆண்டுகள் தமிழகத்தில் வேரூன்றி விட்டவர்கள். தொழிலிலும், வாழ்க்கையிலும் நிரந்தர நிலையை உருவாக்கிக் கொண்டு, தமிழக வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொண்டவர்கள். இவர்களின் விருப்பு வெறுப்புக்களை தனித் தனி குடும்ப உறுப்பினர்களாக சந்தித்து, அல்லது, ஒருமித்து அவர்களை அழைத்து, அவர்களின் மன நிலையை அறிந்த பின்னரே, அவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்கும் நல்ல காரியம் ஒரு தீர்க்க தரிசனமான வேலைத் திட்டமாக அமையலாம். அதுவன்றி, இவர்கள் நாடற்றவர்கள், இவர்களுக்கு ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த தேசிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவு சிக்கலை ஏற்படுத்தலாம். இந்த நோக்கம் 1964 ல் சிறிமாவும், சாஸ்திரியும் செய்து கொண்ட பிழையான வரலாற்றுத் திருப்பத்தைப் போல் அமைந்து விடக் கூடாது.. அன்று சிறிமா – சாஸ்திரி, சிறிமா - இந்திரா ஆகிய இலங்கை, இந்திய பிhதமர்கள் தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் பல விபரீதங்கள் நடந்தன. ஒப்பந்தத்துக்குள் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சமூகப் பிரதிநிதிகளிடம் இவ்விரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிக்க வில்லை. இந்த ஒப்பந்தமும், இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட சட்டமும் மக்களின் மனித உரிமை பிரச்சின��யாக அல்லாமல், ஒரு அரச நிர்வாக வேலையாகவே ஆகிப் போனதை நாம் அறிய வேண்டும்.\nமலையகத் தமிழரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களான 1948 ல் நடந்த குடியுரிமை பறிப்பு சட்டத்தின் போதும், மலையகத் தலைமைகள் வாளாவிருந்தன. 1964 ல் இலங்கை - இந்திய மக்கள் பங்கு பிரிப்பு ஒப்பந்தத்தின் போதும் வாளாவிருந்தன. இன்று வரை மலையகத் தமிழர்கள் இந்திய – பாகிஸ்தானிய 1949 ம் ஆண்டு 3 ம் இலக்க குடியிருப்பாளர் சட்டத்தின் கீழ்\n(The Indian and Pakistani Residents(Citizenship) Act No.3 of 1949) சர்டிபிக்கேட் வைத்துக் கொண்டு குடிகளாக இன்றி(Citizen) குடியிருப்பாளராக (Tenant) ஆப்பிரிக்கர் (Mode of African Pass) “பாஸ்” முறை வைத்திருந்ததைப் போல அரசியல் பேதமையில் வாழ்;ந்து வரும் நிச்சயமற்ற தேசியத்தை நாம் கொண்டுள்ளோம்..\nஆகவே, இந்திய அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் அவர்கள் இந்திய குடிகளாக விரும்புகின்றார்களா.. இலங்கைக் குடிகளாக விரும்புகின்றார்களா.. என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு ஆய்வு கணிப்பீட்டை (Study survey) ஏற்படுத்திக் கொள்வதே முதல் அடிப்படை முயற்சியாகும்.. இன்றைய மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அகதி மக்களைச் சந்தித்து, அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து, டெல்லி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால், அந்த அரசு செவி மடுக்கலாம். 120 கோடி குடிசனத் தொகையை அடையவிருக்கும் இந்தியாவுக்கு, 28500 மக்களை ஏற்றுக் கொள்வது ஒரு பொருட்டாக இருக்காது..\nஇந்தச் சமயத்தில் ஏற்கனவே நாடற்றவர்களாக மிஞ்சியிருந்த மலையகத் தமிழருக்கு, மக்கள் விடுதலை முன்னணியினர் முழு ஆதரவைக் காட்டி, குடியுரிமைப் பெறுவதற்கு துணை நின்றதை வரலாறு மறுக்காது.. மறக்காது.. அது போலவே அவர்களது இன்றைய முயற்சியும், பிரேரணையும் வரவேற்க வேண்டிய இச் சமயத்தில், இந்த மக்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கி, இலங்கைக்கு அழைக்கும் பட்சத்தில், இவர்கள் இலங்கை அரசினால் மீண்டும் ஒரு புனர்வாழ்வு திட்டத்தின் மூலம் இலங்கையில் குடியேற்றப்படுவார்களா.. தொழில் செய்த பலருக்கு பர்மா அகதிகளைப் போல, அதே தொழில் வாய்ப்பு பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்படுமா.. தொழில் செய்த பலருக்கு பர்மா அகதிகளைப் போல, அதே தொழில் வாய்ப்பு பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்படுமா.. அல்லது ஏற்கனவே இவர்கள் வட கிழக்கில் குடியேறி வாழ்ந்த இடங்களில் இன்றைய யுத்த சூழலில் நிலம் பகிர்ந்தளி��்கப்பட்டு குடியேற முடியுமா.. அல்லது ஏற்கனவே இவர்கள் வட கிழக்கில் குடியேறி வாழ்ந்த இடங்களில் இன்றைய யுத்த சூழலில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியேற முடியுமா.. அல்லது, இவர்களின் பாரம்பரிய தொழிலான பெருந்தோட்டத் தொழிலுக்குள்ளேயே மீண்டும் தள்ளப்படுவார்களா.. அல்லது, இவர்களின் பாரம்பரிய தொழிலான பெருந்தோட்டத் தொழிலுக்குள்ளேயே மீண்டும் தள்ளப்படுவார்களா.. என்பவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்..\nசம்பந்தப்பட்ட மக்களின் விருப்பங்களையும். நிலைப்பாட்டையும் அறிந்துக் கொள்ளாமல்ää ஒரு நாட்டின் பிரஜையாக்கிவிடுவதுää 1964 ம் ஆண்டு நடந்துவிட்ட வரலாற்றுத் தவறை மீண்டும் செய்வதாக அமையும். மற்றும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகவும் அமையும்..\nஆகவே மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்துள்ள பிரேரணையின் சட்டமூலத்தை அமுலாக்கும் நிலை ஏற்படுமாயின், அதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, சம்பந்தப்பட்ட அகதி மக்களின் விருப்பங்களை அறிந்த பின்னர், நமது அரசு செயல்பட வேண்டும் என்று, தங்களின் பாராளுமன்ற விவாதத்தின் போது உரையாடுவதற்கு, எனது கருத்தினையும் ஆலோசிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/cant-remain-dependent-on-other-countries-for-indias-defence-rajnath-singh-020221/", "date_download": "2021-06-13T00:17:15Z", "digest": "sha1:RLJKD6G6LPFCIVPFRXZUUQY5L7R6XMFT", "length": 15128, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "இனியும் பாதுகாப்பில் வெ���ிநாட்டை சார்ந்து இருக்க முடியாது..! ராஜ்நாத் சிங் அதிரடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇனியும் பாதுகாப்பில் வெளிநாட்டை சார்ந்து இருக்க முடியாது..\nஇனியும் பாதுகாப்பில் வெளிநாட்டை சார்ந்து இருக்க முடியாது..\nபாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா தொடர்ந்து தனது பாதுகாப்புக்காக மற்ற நாடுகளை சார்ந்து மட்டுமே இருக்க முடியாது என இன்று தெரிவித்துள்ளார்.\nஆத்மநிர்பர் பாரத் அபியான் இந்தியா தனது பாதுகாப்பு உற்பத்தி திறன்களை அதிகரிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது எல்.சி.ஏ-தேஜாஸ் உற்பத்தி லைனை திறந்து வைத்தபோது ராஜ்நாத் சிங் கூறினார்.\n“இந்தியா தனது பாதுகாப்புக்காக மற்ற நாடுகளை சார்ந்து இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.\nதேஜாஸ் பல அளவுருக்களில் அதன் வெளிநாட்டு சமமான போர் விமானங்களை விடவும் சிறந்தது மற்றும் ஒப்பீட்டளவில் மலிவானது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.\n“பல நாடுகள் தேஜாஸ் மீது ஆர்வம் காட்டியுள்ளன. பாதுகாப்பு உற்பத்தித் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ரூ 1.75 லட்சம் கோடி இலக்கை எட்டும்” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.\nரூ 48,000 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் எல்.சி.ஏ விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மார்ச் 2024 முதல் தொடங்கி, மொத்தம் 83 ஜெட் விமானங்கள் ஆண்டுதோறும் சுமார் 16 விமானங்கள் எனும் அளவில் வழங்கப்படும் என எச்.ஏ.எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநரான மாதவன் சமீபத்தில் கூறினார்.\nதேஜாஸ் கொள்முதல் செய்வதில் பல நாடுகள் மிகுந்த அக்கறை காட்டியுள்ளன என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி உத்தரவு வர வாய்ப்புள்ளது என்றும் மாதவன் கூறினார்.\nஇந்திய விமானப்படையை தரம் உயர்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு, ஜனவரி மாதம் 13’ஆம் தேதி, 73 தேஜாஸ் எம்.கே -1 ஏ வேரியண்ட்கள் மற்றும் 10 எல்.சி.ஏ தேஜாஸ் எம்.கே -1 பயிற்சி விமானங்களை வாங்க அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.\nTags: சுயசார்பு பாரதம், பாதுகாப்புத் துறை, ராஜ்நாத் சிங்\nPrevious பயோ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட் ஏவுதல் வெற்றி.. வரலாறு படைத்த ஸ்டார்ட் அப் நிறுவனம்..\nNext சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ல் தொடக்கம் (முழு அட்டவணை)\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அ���சுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/140480-literati-from-the-people", "date_download": "2021-06-13T00:32:26Z", "digest": "sha1:QNNXRFSWWYZDN72V5SXUIWWE5F7WUFK4", "length": 7568, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2018 - மக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள் | Literati from the People - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:22:54Z", "digest": "sha1:E6AUW5UK4IIMNLWTXHCMZANTROAKSH3C", "length": 9402, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சூரிய கிரகணம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள�� அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சூரிய கிரகணம்\nஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இவ் வாரம்\nவானியல் அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்திர சூரிய கிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாரம் அவதானிக்...\nஉலகில் இன்று இடம்பெறுவுள்ள அரிய நிகழ்வு \n2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று (21) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க முடியும் என்...\nசூரிய கிரகணம் : வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டாமென எச்சரிக்கை\n2020 இன் முதலாவது சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.\nஇஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் கிரகணங்களின்போது செயற்படுமாறு வேண்டுகோள்\nசூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் இடம்பெறும்போது முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளின் பிரகாரம் செயற்பட நடவடிக்கை எடுக்கவேண்டு...\nஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை - மயூரக்குருக்கள்\nஇலங்கையில் அது தோன்றும் காலமாக காலை 10 .22 மணிமுதல் பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் இந்தச் சூரிய கிரகணத்தினை நாம் அவ...\nசூரிய கிரகண அதிசயம் ; உரலில் நின்ற உலக்கை\nநெல்லை மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, உரலில் வைத்த உலக்கை ஆடாமல், அசையாமல் அப்படியே நின்ற அதிசய சம்ப...\nயாழில் அமைக்கப்பட்ட சூரிய கிரகண அவதானிப்பு முகாம் : படங்கள் இணைப்பு\nஇன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பொது மக்களும் பார்வையிடுவதற்கு வசதியாக சூரிய கிரகண அவதானிப்பு முகாம் யாழ்ப்பாண பல்கலைக்...\nசூரிய கிரகணம் இன்று கிளிநொச்சியிலும் தென்பட்டது\nசூரிய கிரகணம் இன்று கிளிநொச்சியிலும் தென்பட���டது. கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியி...\nமலையக பகுதியில் சூரிய கிரகணம்\nமலையக பகுதியில் சூரிய கிரணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டமையை காணக்கூடியதாக இருந்தது.\nஇன்று காலை சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இடம்பெறும். இச்சூரிய கிரகணம் 3 ம...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2021-06-13T00:09:10Z", "digest": "sha1:VEL72T4TYP2JF3J3W7JZFFZYOHPSPJFI", "length": 28095, "nlines": 114, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: நீங்க இன்னும் நல்லா வருவீங்க....", "raw_content": "\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\n\"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\"\n\"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே\"\n\"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்\"\n\"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா\n\"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது\"\nஇந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.\n15 நாட்கள் கழித்து அவர் கேட்டபடி எல்லா டாகுமெண்ட்டும் தயார் செய்து கொடுத்த போது, காசு எதுவும் கொடுக்கணுமா என்றேன். அவர் உடனே மறுத்து,\n\"என்னம்மா நீங்க வட்டி ஆகாதுன்னு லோன் கூட வாங்க மாட்டேங்கிறீங்க, உங்க கிட்ட போய் காசு வாங்குவமா\" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் ஞாபகம் வெச்சு இதை சொல்கிறாரே என்று. பாருங்க, நான் எதார்த்த���ாக அவரிடம் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு எவ்வளவு பிடித்து விட்டதென்று...\nநேரில் எங்க ஃபேக்டரிக்கு விசிட் செய்தார். எல்லாமே அவருக்கு ரொம்ப திருப்தி. அப்ளிகேஷனில் என் குவாலிஃபிகேஷன் எழுதி தர வேண்டும். அதை பார்த்துவிட்டு, \"இவ்வளவு படிச்சிருக்கீங்களே, டெட் எக்ஸாம் எழுதலாமே\nநான் சொன்னேன், \"சார் நான் இவ்ளோ படிச்சும் எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீஸ்ல கூட பதியலை சார். நாம இன்னொருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் என்றே நான் ஆசைப்பட்டேன் சார்\"\nஎன் பதில் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல வேலை செய்யும் பெண்கள் தலைக்கு ஹிஜாப் போட்டு மறைத்திருப்பது, கையுறை அணிந்து வேலை செய்வது, தூசி உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, R.O. தண்ணீர் உபயோகிப்பது எல்லாமே அவர் திருப்தியாக உணர்ந்ததால், அப்ளிகேஷனை ஓக்கே செய்து கையெழுத்து வாங்கி சென்றுவிட்டார்.\nபோகும் போது நீங்க இன்னும் நல்லா வருவீங்க என்று வாழ்த்தியதோடு, உங்க FSSAI சர்டிஃபிகேட் வரும் முன்னாலேயே உங்க எண்ணை ஆன்லைனில் பார்த்து உங்களுக்கு ஃபோன் மூலம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.\nஇன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் FSSAI நம்பர் வந்துவிடும். இது போல ஒரு கிலோ, அரை கிலோ என பெரிய பேக்கிங்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரசாங்க சுகாதார சான்றிதழுடன் தமிழகத்தில் தயாரிக்கும் முதல் கம்பெனி என்ற பெருமை நமக்கே.\nஎம் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ள, பார்க்க & லைக் செய்க:\nடீலர், சப்டீலர் விபரங்களுக்கு: 9488560231 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nஇப்னு அப்துல் ரஜாக் said...\nஎல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வியாபாரத்தை மேன் மேலும் பெருக்கி பறக்கத் செய்வானாக\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க.... சகோதரி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஆல் போல் தழைத்து வளர வாழ்த்துகிறேன்.\nதாங்கள் மேற்கொள்ளும் தொழில் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.\nவணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதங்கள் வலைப்பதிவிற்கு முதன் முறையாக வருகிறேன்.வலைப்பூவின் தலைப்பே உங்கள் தன்னம்பிக்கையை காட்டுகிறது. உங்கள் பதிவு அதனை உறுதிப் படுத்துகிறது . வளசரத்தின் மூலம் உங்கள் பதிவுகளை அறிய வைத்த குருநாதன் அவர்களுக்கு நன்றி\nவலைச் சரத்தின் வழியாக தங்களின் பதிவிற்கு வந்தேன் சகோதரியாரே\nநீங்க இன்னும் நல்ல வருவீங்க\nவலைச்சரம் மூலம் அறிந்து இன்று முதல் வருகை இனி தொடர்வேன் உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொ���ிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11ப���கம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4-2/", "date_download": "2021-06-13T00:27:08Z", "digest": "sha1:BB4H3Q6OAATRGZPI2SH6N34KZJDDUKHY", "length": 10286, "nlines": 122, "source_domain": "aanmeegamtamil.com", "title": "சித்தர் நிலைக்கு உயருவது எப்படி ? 18 சித்தர்கள் யார் ? | ஆன்மீகம், சித்தர்கள்", "raw_content": "\nHome/சித்தர்கள்/சித்தர் நிலைக்கு உயருவது எப்படி \nசித்தர் நிலைக்கு உயருவது எப்படி \nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nசித்தர் என்றால் சித்தி பெற்றவர், சிந்தனை உடையவர் என்பது பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி செயற்கரிய, காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும். உலகில், கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால் நமது கோரிக்கைகள் கடவுளிடம் போய் சேர ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள். கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள்.\nமுதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத் தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. பரிகாரங்கள் செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்ம வினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருக்குமானால் அதிலிருந்து காப்பற்றுவது யார் \nசித்தர்கள் மனிதனிடம் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனை செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருப்பதைக் காணலாம்.\nஅந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வேண்டினால் நினைத்தது நடக்கும். நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை தேடி தரும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. பழனி மலை பிரபலமாகவும் இருப்பதற்கு சித்தர்கள் ஒரு காரணம். அந்த ஸ்தலத்தில் நவ பாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் போக சித்தர். எல்லா மக்களும் திருப்பதி மலை நோக்கி செல்வதும் அங்குள்ள கொங்கணர் சித்தரே காரணம்.\nசட்டை முனி – திருவரங்கம்\nநந்தி தேவர் – காசி\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன் கோவில்\nமச்ச முனி – திருப்பரங்குன்றம்\nதன்வந்திரி – வைதீஸ்வரன் கோவில்\nகுதம்பை சித்தர் – மாயவரம்\nவெறும் 18 சித்தர்கள் மட்டும் சித்தர்கள் அல்ல.\nநாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள் என்பது பொருள். அதன்பின் அந்த மனிதனின் வாழ்க்கை செம்மையாகவும், நன்றாகவும் இருக்கும். நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கு சித்தர்கள் உதவ மாட்டார்கள்.\nநாம் இனி வரும் சித்தர் பதிவுகளில் முதலில் உள்ள 18 சித்தர்கள் குறித்து காண்போம்.\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்க��ைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன \nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nகுத்து விளக்கு பூஜையில் சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்\nநவகிரகங்களுக்கு ஏற்ற நவதானிய பரிகாரங்கள்\nபூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைப்பது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon/135-news/articles/vijayakumaran?start=5", "date_download": "2021-06-12T23:45:13Z", "digest": "sha1:2ZOVHHR2CUXIF4ZCCZOYLQEALC6U763L", "length": 4322, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 3452\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 3240\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 3298\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamil-prasanna-to-be-arrested-modi-talk-about-pm-modi--q9sm8q", "date_download": "2021-06-12T23:09:45Z", "digest": "sha1:OKXEOVRSHPRQIKKXYX3GM4CQAZ7HNYN2", "length": 9405, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கைது செய்யப்படுவாரா தமிழன் பிரசன்னா..? பிரதமர் மோடி பற்றி இழிவான பேச்சு..! | Tamil Prasanna to be arrested? 'Modi talk about PM Modi ..!", "raw_content": "\nகைது செய்யப்படுவாரா தமிழன் பிரசன்னா.. பிரதமர் மோடி பற்றி இழிவான பேச்சு..\nபிரதமர் மோடிக்காக தூக்கு கயிற்றை தயாராக வைத்துள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபிரதமர் மோடிக்காக தூக்கு கயிற்றை தயாராக வைத்துள்ளதாக திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள���ு.\nதிமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பெரும்பான்மை சமூக மக்களின் வழிபாடு, இறைநம்பிக்கைகளை பற்றி இழிவாகப் பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தமிழன் பிரசன்ன மீது பிரதமரை அவமரியாதையாக பேசியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.\nஇதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர், ‘’வழக்கு பதிவு செய்த சிறிது நாட்கள் அமைதியாக இருப்பார். வழக்கம்போல் தனது அநாகரிகமான பிரச்சாரத்தை தொடங்குவார். இந்நிலையில் தமிழன் பிரசன்னா பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’நாங்கள் அனைவரும் துக்கத்துடன் காத்திருக்கிறோம். மோடி அவர்களே உங்கள் கழுத்தை எப்போது தூக்கு கயிற்றில் மாட்டும். தோல்வி அடைந்து திட்டத்தை அரசாங்கத்தை திசை திருப்புவதற்காக மக்களை முட்டாளாக்குகிறீர்கள்.\nமக்கள் கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை பலிகடா ஆக்கி உள்ளீர்கள் மோடி. பாஜக அரசும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் இதற்கு பதில் சொல்லும் நேரமும் காலமும் நிச்சயம் விரைவில். அனைத்து குடிமகன்கள் தூக்கு கயிற்றுடன் காத்திருக்கின்றனர். வாருங்கள் எங்கள் கண்முன்னே நீங்கள் தூக்கில் தொங்குவதை பார்த்து கண்டு களிக்க இருக்கிறோம்’’என தமிழன் பிரசன்னா பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது பாஜகவின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழக பாஜக, பிரசன்னா பேசிய தேசிய சட்ட விரோத பேச்சுக்கள் அனைத்தையும் சேகரித்து ஆய்வுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது அனைத்தையும் மொழிபெயர்த்து உள்துறை அமைச்சருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்தார். இம்முறை தமிழன் பிரசன்னா கைது செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தொடர்பாக பேசிய வீடியோ பழைய வீடியோ எனக் கூறப்படுகிறது. இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஸ்டாலினுக்கு சிக்கல் உண்டாக்கும் தமிழன் பிரசன்னா இவங்களுக்வெல்லாம் என்ன பிரச்சனைன்னு தெரியலயே \nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசமூக அக்கறை கொண்ட திமுக.. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வேண்டும்.. MP ரவிக்குமார்.\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..\nதிமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..\n#BREAKING பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ajith/photogallery/", "date_download": "2021-06-12T22:53:21Z", "digest": "sha1:UBJWHW6NQROR46I4WAAWOUDJNXWDWIQH", "length": 7586, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "ajith Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\n3 தங்கம், 4 சில்வர் பதக்கங்கள் வென்று அஜித் சாதனை\nAjith: துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் - ட்ரெண்டாகும் படங்கள்\nஅஜித், மகன் ஆத்விக் பிறந்த தினம் இன்று..\nசைக்கிள் பயணத்தில் ஆர்வம் காட்டும் அஜித் - லேட்டஸ்ட் போட்டோஸ்\nAjith: திசைமாறிய அஜித்... வழிகாட்டிய போலீஸ்\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படங்கள்..\nசோஷியல் மீடியாவில் வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅஜித்தை விட 5 வயது குறைவுதான் எனக்கு - கஸ்தூரி பளார் பதிலடி\nபான் இந்தியா படமாக உருவாகும் அஜித்தின் வலிமை\nஅஜித் நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 20 திரைப்படங்கள்\n’புகைப்படக் கலைஞர்’ அஜித்குமார் கிளிக்கிய புகைப்படங்கள் இதோ...\n#HappyBirthdayThala | விடாமுயற்சி... தன்னம்பிக்கை... தல...\nஅஜித் - ஷாலினியின் காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்\n'வலிமை' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்\nவைரலாகும் 'வலிமை' அஜித்தின் புதிய புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2010/09/", "date_download": "2021-06-12T22:59:30Z", "digest": "sha1:5Z3MJKTVIQZ42TXEJDX7QMVPTVG5VIFD", "length": 29270, "nlines": 184, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: செப்டம்பர் 2010", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 22, 2010\nசொற்கப்பல் தக்கை கடைசிப் பதிவு\nலைலா புயல் மையம்கொண்டிருந்த காலையில் மின்சாரம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலுடன் இந்தக் கட்டுரையை மனதுக்குள் மழை நிரம்ப எழுதத் தலைப்படுகிறேன். சேலத்தில் கடைசிப்பொழுதில் தொக்கி நின்றபோது வாமுகோமுவின் காமக்கதை குறித்தும் தமிழ்மகனின் வெட்டுப்புலி குறித்தும் பேசும் முறை வந்தது. இவ்விசயங்களை பேசுபவர்களின் பட்டியலை நான் நடந்ததுமாதிரியாய்ப் பதிவுசெய்யவில்லை. அவர்கள் பேசியது அனைத்தையும் எழுதவுமில்லை. என்ன காதில் விழுந்ததோ அதை மட்டுமே எழுதியுள்ளேன். அதற்குக் காரணம் சிலர் எழுதிவந்து சுதியில்லாமல் கடகடவென்று எவ்வித உணர்ச்சி பெருக்குமற்று கடமையைச் வெகு சிறப்பாக செய்ததுதான் என்று சொல்லவேண்டும். ஒரு படைப்பைப் படித்து அது மோசமானது சிறப்பானதோ அதை உண்மையான உள் உணர்ச்சிகளிலிருந்து பேசியிருக்க வேண்டும். கவிஞர் நேசன் அவ்வாறு பேசினாரென்றால் அது மிகையாகாது.\nமூளைப்பதிவுகள் அவ்வளவு நேர்த்தியானதாக அமையவில்லை என நினைக்கிறேன். பேசியவர்களின் வரிசைமுறையை கலைத்துப்போட்டிருக்கிறேன்.\nவாமுகோமுவின் காமமும் காதலும் ஊற்றெடுத்த நீண்ட கதையைக் கடைசியாய் எழுதவேண்டுமென்று தோன்றியது. கோமு நல்ல சிறுகதைகளும் நல்லாயில்லாத சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ....... மையில் வந்த சிறுகதையொன்றைத்தான் நீண்ட கதையாகத் திரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறுகதையாக இருந்தபோது நன்றாக இருந்ததாகவும் நீண்ட கதையாக மாற்றப்பட்டபோது வெறும் காமச்சரக்காய் மட்டுமே மாறிவிட்டதாயும் ஒரு நண்பன் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் ஒன்று கூடி அமர்ந்து சின்னக்கதையைப் பேசிப் பேசி பெரிதாக ஊதினார்களென்றும் கூறுகிறார்கள். அமோக விற்பனையை மட்டுமே ஒரு சில பதிப்பாளர்கள் மனதில் ஆழப்பதித்துக்கொண்டு ஆபாசங்களை நூல்களின் வாயிலாய் அள்ளி இறைக்கின்றார்கள். ஆபாசம் மட்டுமே இலக்கியமாகிவிடாதென்று தெரிந்திருந்தும் இலக்கியமென்ற பெயரில் பொறுப்பற்ற நெறியற்ற செயல்களை செய்வதில் அவர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் கிடைக்கின்றதுபோலும். சந்தோச வானில் நீந்திக் களிக்கட்டும்.\nதக்கையின் ஆசிரியர் சாகிப் கிரான் வாமுகோமுவின் நாவலைப் பற்றி சத்தமற்ற குரலில் படித்தார். அவர் பேசியதைவிட கவிஞர் தமிழ்நதியும் எழுத்தாளர் சந்திராவும் வாமுவின் பெண்களை விகாரப்படுத்தும் அந்த நாவலை நாவலே இல்லையெனவும் பெண்கள் மட்டுமே காமத்திற்காய் அலைவதாய்ச் சித்தரித்து பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டாரெனவும் அதிக சூட்டில் கொத்திதெழுந்த நீராவியின் மூடியைப் போல ஆகி அமைதியடைந்தார்கள் குளிர்ந்த காற்று பட்டதும். வாமு முன்வரிசையில் பாக்கைப் போட்டபடி நிதானமாய் உள்ளுக்குள் புகைந்தவராய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியெல்லாம் புகைந்தாரோ இல்லை புகைவில்லையோ தெரியாது. சின்ன கலக்கமிருந்திருக்கலாமில்லையா\nதமிழ்நதி மேடையின் முன் நின்று நாவலின் ஊடாய் வரும் கதாபாத்திரங்களை விவரித்து அப்படி எப்படி ஒரு பெண்ணிருப்பாளென்று கேட்டார். இதெல்லாம் அதிகப்படியானதென்றார். சந்திராவும் இது வெற்று போர்னோ இலக்கியமென்று அடித்துக் கத்திக் கூறினார். இப்படியே வாமுகோமு சொற்களில் பந்தாடப்பட்டார். இந்தப் பேச்சுக்கு என்ன மறுமொழி பேசுவாரென்று ஆவல் எழுந்தது. இந்தச் சத்தங்கள் ஒருவழியாய் ஒழிந்தபின் வாமு மேடைக்கு வ���்து நாவலை இப்படி எழுதிக்கொண்டுவருவோமென்று அவரும் பதிப்பாளரும் முடிவுசெய்து திட்டமிட்டுக் கொண்டுவந்ததாக உண்மையைச் சொன்னார். இந்த உண்மையைச் சொல்வதில் வாமு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லையென்பது புரிந்தது.\nவாமுகோமு 15 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவதாக ஒரு இலக்கிய நண்பர் சொல்லி பொறாமைப் பட்டுக்கொண்டார் அல்லது அவரால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னாராவென்று தெரியவில்லை. ஏன் இவ்வளவு அடிதடியாய் வாமு எழுதவேண்டுமென்று தெரியவில்லை. அதற்கான சிறப்புக்காரணங்கள் எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. வாமுவிடமிருந்து இன்னும் நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நிறுத்தி நிதானமாக எதிர்பார்க்கலாம்.\nபடைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது என்று யாரும் சொல்வதற்கில்லை. எழுதுவது எதுவாகினும் அது கலையாய் மாறவேண்டுமென்பதுதான் முக்கியமேதவிர எழுத்தாளரை கட்டளையிடும் வேளை நம்முடையதல்ல என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. எழுதி வெளியிடுவது இலக்கியமாகவில்லையெனில் அதை விமர்சித்தோ விமர்சிக்காமலோ குப்பையில் எறிந்துவிடலாம்தான். அந்த உரிமை வாசகனுக்கு உள்ளதென்பதை ஆணித்தரமாய்ச் சொல்வேன். அதைப்பற்றி எழுத்தாளன் என்ன செய்யவியலும். இலக்கியம் வரவில்லையெனில் வேறு எதாவது பணி செய்து காலத்தை கடந்து மரணத்தை அடையலாம்.\nவாமு நாவலின் பெயர் கனகாம்பரமும் இன்ன பிற காதல் கதைகளும் என்று நினைக்கிறேன். சரியாய்ச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் பற்றி சிவராமன் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதை தக்கைபாபு வாசிக்க கூட்டம் அத்துடன் முடிந்ததென்று நினைக்கிறேன். நாட்கள் ஆகிவிட்டதால் நினைவிலிந்ததை இதுவரை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.\nசேலத்திலிருந்து கிளம்பும் நேரம் வாய்க்கப்பெற்று தக்கைபாபுவை நச்சரித்து இரண்டு பயண இருக்கைகளை கே.பி.என் பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டேன். சிவா வாடகை அறையில் அங்கங்கு இலக்கியவாதிகள் கூடி கூடி உரையாற்றிக்கொண்டிருந்தனர். நானும் பால்நிலவனும் நேசனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். பேருந்திற்குள் ஏறுவதற்கு முன் நன்றாக சாப்பிட்டோம் சாலையோர வண்டிக்கடையில். வண்டிக்கடைக்காரன் இலக்கியம் தெரியாதவன். இட்லிகளை தோசைகளைச் ��ுட்டு சுட்டு ஒழுங்காய் குடும்பதை ஓட்டிக்கொண்டிருக்கிறான்போலும். இலக்கியம் இந்த ஊரில் சின்ன சின்ன உதவிகள் செய்யுமே ஒழிய வாழ்வின் ஆதாரங்களை ஒரு போதும் தந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் போதைக்குள் குதித்துவிட்ட நான் மீள்வதற்கெல்லாம் வழியொன்றமில்லையென்றே தோன்றிவிட்டது. வாழ்வோ சாவோ எழுத்தாளனாய் மரித்துவிடுவோமென்றாகிவிட்டது.\nPosted by விஜய் மகேந்திரன் at 6:59 AM\nநேரம் 9/22/2010 01:16:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 21, 2010\nநாங்கள் சோம்பேறிகள்- கல்கி பேட்டி\nகல்கியில் 15.03.2009 ல் வந்த பேட்டியின் தொகுப்பில் இருந்து,\nகுமுதம், விகடன்,கல்கி என்று படிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்,அறிமுகமானார்கள்,ராஜேந்திர குமாரின் 'ஙே'வை இன்னும் மறக்க முடியவில்லை .அப்பாவின் மேஜையில் இருந்த கசடதபற , விழிகள்,தீபம்,மல்லிகை, போன்ற சிற்றிதழ்கள் என்னை எழுதிப்பார்க்கத் தூண்டின. எழுதி எழுதி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ' இதோ வந்துட்டேன் பார்' என 'நான் கடவுள்' ஆர்யா கைக்கு கட்டை கொடுத்து அமர்ந்திருப்பது மாதிரி வந்து அமர்ந்திருக்கிறேன்.\nஉங்கள் எழுத்து பாலியல் சார்ந்தே இருக்கின்றது , அதன் அவசியம் என்ன\nதாகம், பசி மாதிரி இயல்பான உணர்ச்சிதான் பாலியியலும். இயல்பான இந்த உணர்ச்சிகள் மீதுதான் சமூகத்தின் நீதி, நியதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டாமா\nபாலியல் உறவுகளை மட்டும் வைச்சுகிட்டு நீதி, நியதிகளை நிர்ணயம் செய்யக்கூடாது . வாழ்வியல் அறம் என்பதை பாலியல் உறவை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. அதைத் தாண்டியும் பல விசயங்கள் உள்ளன. இந்த நிலை நீடிக்கற வரைக்கும் என் படைப்புகள் அப்படித்தான் இருக்கும். எதைப் புனிதம் , தூய்மை என்கிறீர்களோ அதை உடைப்பதுதான் என் வேலை,\nபெண் பெயரில் பாலியல் கவிதைகள் எழுதிகிறீர்கள் . ஏன் பெண் அடையாளத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ...\nஆண்கள் பாலியல் பற்றி எழுதினால் சமூகம் வரவேற்கிறது. ரசிக்கிறது. பெண் எழுதினால் ஒழுக்கம் கெட்டு விட்டதாய்ப் பேசுகிறார்கள். அதை உடைப்பதற்காகச் செய்த சிறு பணி அது. பெண் எழுத்தில் இன்னும் நிறைய போதாமைகள் இருக்கு. வெளீப்பட���யா \" தூள் கிளப்பிட்டு வாங்களேன்\" என்கிற அழைப்பாக, அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கலாம்.\nசாரு நிவேதிதா தம் இலக்கிய வாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்\nசாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட வாரிசு அல்ல. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துகள் விளிம்பு நிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிச்சுங்கிறது எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியலை.\nஇதைவிடப் பெரிய கொடுமை சாரு நிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்குமின்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். என்னோட \"மண் பூதம்\" சிறுகதைத் தொகுதி வெளியீட்டுக்கு சென்னை வந்தப்ப \" இதுதான் சாரு நிவேதிதா\"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பாட்டிலேயே செத்துடுச்சு. தவிர , கோமுன்னா ஏதோ மாமின்னு நெனைச்சேன்னு பெருசு என்கிட்டேசொல்ல , தானிக்கும் தீனிக்கும் சரியாப்போச்சு.\nசிறு பத்திரிக்கையில் எழுதும்போதுகுறைவான நபர்களையே சென்றடைகிறது. அதிகமான வாசகப் பரப்பை ஏன் புறக்கணிக்கிறீர்கள்\nநாங்கள் யாரும் பெரும் வாசகப் பரப்பை புறக்கணீக்கவில்லை. இயல்பாகவே நாங்கள் சோம்பேறிகள். சற்று தாமதமாக வருகிறோம். அதுவரை அந்தப் பெருவாசகப் பரப்பு காத்திருக்கட்டும்.\nசிறு பத்திரிக்கையிலிருந்து திரைப்படத்துக்கு நகர்வதுதான் ஆகச் சிறந்ததென இலக்கியவாதிகள் கருதுகிறீர்களா\nஇனி ஒரு கட்டட வேலைக்குப்போயி கல்லு, மண்ணு சுமந்து என் வீட்டு அங்கத்தினர்களுக்கு புவ்வா போட முடியாது. படைப்பு எழுதியும் புவ்வாக்கு வழி பண்ண முடியலை. மண்டையில் கொஞ்சூண்டு விசயம் இருந்தாப்போதும். யார் வேணாலும் திரைப்படத்துறைக்கு போயி புவ்வாக்கு வழி பண்ணிட‌முடியும். அதனால திரைப்படம் நோக்கி நகர்வதுதான் ஆகச்சிறந்த, எளிய வழி.\nநேரம் 9/21/2010 11:39:00 முற்பகல் 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப���புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nசொற்கப்பல் தக்கை கடைசிப் பதிவு\nநாங்கள் சோம்பேறிகள்- கல்கி பேட்டி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2020/08/", "date_download": "2021-06-12T22:43:20Z", "digest": "sha1:27U2DAJDZLB4EPPUG6BYBHWPAVCJNCYE", "length": 45478, "nlines": 337, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஆகஸ்ட் 2020", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020\nஎன்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்\nவெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.\nநான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான்.\nஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி\nகிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும்\nசென்று வந்தவன் தான் நான்.\nஇனி நான் எப்போதும் செல்லும் மலையாளத்தான்\nபேக்கரிக்கு செல்லவே முடியாது போலிருக்கிறது\nஇயற்கை உபாதையை நீக்கிக் கொள்ள வெளிவருகையில்\nவானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களில்\nஒருசில மின்னிக்கொண்டு கீழ்வந்து வீழ்ந்து மடிகின்றன.\nசில தங்களை எவ்விதமேனும் மறைத்துக் கொள்கின்றன.\nநோய்த்தொற்று எப்படிப் பரவுகிறதென இன்னமும்\nஅலைபேசியில் அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்கிறேன்.\nஅரசாங்கம் என் வீட்டு வாசலில் ஒரு மாயக்கோட்டை\nவெள்ளை நிறத்தில் இழுத்து விட்டிருக்கிறது.\nஅதைத்தாண்டி விட கால்கள் துடிக்கின்றன.\nசும்மாவே யாரோ என்மீது துயரங்களை திணித்து விட்டு\nகேட்கவேணும் யாராவது என் வாசலுக்கு வருவார்களாவென\nவானத்திலிருந்த இருட்டு முழுவதும் ஒருநாள் கதவை\nநகர்த்திக் கொண்டு வீட்டினுள் வந்து விட்டது\nஅதை நோக்கி ‘எனக்கு பசியாயிருக்கிறதென’\nமீதமிருந்த கபசுரகுடிநீரை ஒரே மடக்கில்\nகுடித்து முடித்து டம்ளரை வைத்தானவன்.\nதூரத்தில் எங்கோ ஒரு பெயரறியாப் பறவை\nமிகப் பரிதாபமாக கத்திவிட்டுச் சென்றது.\nமதியம் உணவுக்கு முட்டை காலி, என்றாளவள்.\n‘நீயே நாலு முட்டையிட்டு வேக வச்சிரு\nஆளரவமற்ற தெரு ஒன்றில் தனித்து நின்றிருந்த\nபெருத்த யோசனையால் தன் விரல்களை\nதனித்தே அவன் முதுகில் வைத்து\nநான்கு பேர் சென்றால் மட்டும் போதுமானது என\nஉடல்மூடிய நீல வர்ண உடையணிந்த நால்வர்\nபிணத்தை தூக்கி வருவதைப் பார்த்து\n“குழிக்குள்ள பார்த்து மெதுவா தூக்கிப் போடுங்க\nநீங்க சம்பிரதாயங்கள் செய்யலனா பரவால்ல\n-உங்க சன்னுக்கு ஃபோர்த் க்ளாஸ்க்கான\nஸ்கூலுக்கு வந்து இந்த இயருக்கு ஃபீஸ் கட்டிட்டு\nபுக்ஸ் வாங்கிட்டு போங்க சார்.\n-இல்ல சார் ஆன்லைன்ல நாங்க\nஉங்க சன்னுக்கு டீச் பண்டுவோம்.\nஎவ்ரி டே டூ ஹவர்ஸ்\n-நேர்ல நீங்க சொல்லிக் குடுத்தாவே\nஆன் லைன்ல நீங்க நொட்டுனா\nஓடி விட்ட காற்றடைத்த பலூனை\nபாப்பாவை பைக்கில் வந்த வாலிபன்\nஅலேக்காய்த் தூக்கி வந்து விட்டான்.\nமுட்ட வைத்து முட்ட வைத்து\nவாயில், கையில், காலில் கட்டப்பட்டு\n‘இந்த அண்ணன்கள் என்ன விளையாட்டு\nபோராட வேண்டியிருக்கிறது ஒவ்வொரு நாளும்.\nஇப்படி பல எதிராக எதிராக...\nபிரசவ அறையில் பிறந்த குழந்தையின்\nபுதிய உலகிற்கு உனை வரவேற்கிறேன்\nபுள்ளிவிபரமாய் கட்டம் கட்டி சொல்லியிருந்தார்கள்\nகாத்துக் கொள்ள எங்கள் புரோடெக்ட்களை\nகேபிள் கனெக்சனை நிறுத்தி விட்டேன்.\nபாக்கெட் 80 ரூவா தான்..\nநம்ம வீட்டுல வாரத்துல நாலு நாள்\nஅவரவர் தலயில என்ன எழுதியிருக்கோ\nநீங்க போயிட்டீங்கன்னா மாவட்டம் விட்டு\nமாவட்டம் உங்க எழவெடுக்க என்னால\nநன்றி : வாசகசாலை இணைய இதழ்\nநேரம் 8/24/2020 09:54:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 18, 2020\nபாழுங்கிணற்றினுள் தானாகவே முளைத்து வளர்ந்திருந்த கிலுவை மரத்தின் கிளை வாதுகளில் துக்கணாங்குருவிக் கூடுகள் மெலிதான காற்றுக்கு இங்குமங்கும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. முனியப்பதாசன் மூங்கில் கூடையை சுமந்து கொண்டு எழுமலைகளைக் கடந்து எட்டாவதுமலைவனத்துக்குள��� தன் முரட்டுப்பாதங்களை வைத்திருந்தான். ரயில்கள் வராத தண்டவாளத்தை நிதானமாகக் கடந்ததொரு கரடிக் குட்டி.\nமாலைச்சூரியன் மேற்கு வானில் நழுவிக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளூருக்குள் பத்துக் குழந்தைகள் ஒருசேரப் பிறந்தன. ரீங்காரித்துக் கொண்டு பறந்த இரவுப் பூச்சிகள் தெருவிளக்கினருகில் கூடி பீத்தோவனை கண்டமானிக்கி இசைக்கத் துவங்கின. பட்டிக்குள் அடைபட்டுக்கிடந்த ஆடுகளில் ஒன்று தும்மிக் கொண்டும், இன்னொன்று இருமிக் கொண்டும் கிடந்தன.\nமுனியப்ப தாசனின் மூங்கில் கூடைக்குள் இப்போது ஒரு குரங்குக் குட்டி படுத்திருந்தது. அது அவ்வப்போது எட்டிப் பார்த்து வட்ட நிலாவைக் காணோமென்றது.\nபெண்பறவைகளெல்லாம் ஒரு பக்கமாகவும், ஆண்பறவைகள் எல்லாம் ஒரு பக்கமாகவும் அமர்ந்து அடுத்த அம்மாவாசை பூஜைக்கு கருப்பராயன் கோவிலில் உண்டகட்டி கொத்துவதுபற்றி தீவிரமாய் கீச்சிட்டன. விறகு பொறுக்க மலங்கரட்டினுள் தனித்து வந்த யுவதியின் பின்னால் தூக்கிட்டு மரித்துப்போன மாரிச்சாமி கால்களால் நடவாமல் பறந்தபடி தொடர்ந்தான்.\nஊத்துக்குளி சந்தையில் சொத்தைக்கத்திரிக்காய் கிலோ நாற்பது ரூவாய். மலையுச்சிக்கு சென்றுவிட்ட முனியப்பதாசன் ‘ஹப்பாடா’வென அமர்ந்து கூடைக்குள் கிடந்த குரங்குக் குட்டியைத் தூக்கி மலையடிவாரம் நோக்கி வீசியெறிந்தான். சும்மா கிடந்த ரயில்வே தண்டவாளங்கள் இப்போது வளைந்து நெளிந்து கரடிக் குட்டியின் பின் நகரத்துவங்கிற்று.\nஉண்பதற்காக காட்டெருமைகளைத் துறத்தியோடிய சிங்கக்கூட்டம் காடெங்கிலும் புழுதியை எழுப்பிவிட்டது. செம்பூத்து ஒன்று பூனையின் குறுக்கே பறந்து போயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் நாவலில் வாசித்த பக்கங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டபடி படித்துக் கொண்டிருந்தவனுக்கு அழுகையழுகையாய் வந்ததால் சிரிக்கவும் முயற்சித்து கொட்டாவி விட்டபடியிருந்தான்.புழுதியடங்கியபின் கேமரா வழி பார்க்கையில் நான்கு சிங்கங்கள் ஒரு எருமையை உணவாக்கிக் கொண்டிருந்தன. சற்றுத்தள்ளி நான்கு எருமைகள் ஒரு சிங்கத்தை உணவாக்கிக் கொண்டிருந்தன. ஹய்னாக்கள் சில சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தன.\nஉடலெங்கிலும் பச்சை குத்தின பெண்ணொருத்தி ‘பச்சை குத்திக்கறீங்களாக்கா’ என்று கேட்டபடி ஊர் வீதிகளில் சுற்றினாள். ���ுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி கழன்று கீழ்விழுகையில் அறைக்குள் யாரும் இருந்திருக்கவில்லை. பூசாரியிடம் திருநீரு வாங்கிக் கொள்ள எல்லாக் குரங்குகளும் ஒருசேரக் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தன. பூசை மணியை இந்த நேரம் வரை கயிற்றைப்பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குரங்கு, மதில் சுவற்றுக்குத் தாவி குதிரைமீது அமர்ந்திருந்தவரின் தோளில் சென்று அமர்ந்து கொண்டது.\nதெருவில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களெல்லாம் கிழக்கு வீதியில் பெட்டைநாயிடம் சென்று குழுமியிருந்தன. மேடையில் ஆக்ரோசமாய் பேசிக்கொண்டிருந்தவர் இடையில் பேச்சை நிறுத்தி தண்ணீர் கேனை எடுத்து அழகாய் மூடி திறந்து தண்ணீர் குடித்தார். பத்துவருடம் முன்பாக ஊரைவிட்டு சென்றிருந்த சின்னச்சாமியண்ணன் ஊருக்கு திரும்பி வருகையில் தலையில்லா முண்டமாய் வந்திருந்தார். அவரை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.\nமுனியப்பதாசன் மலையுச்சியிலிருந்து உருண்டே அடிவாரம் வருகையில் அவனது மூங்கில் கூடை சுக்குநூறாய் சிதறியிருந்தது. ஆரப்ப அப்பாருவுக்கு பச்சை குத்திக் கொண்டிருந்தாள் உடல் முழுதும் பச்சை குத்தியிருந்த பெண்மணி. அப்பாருவின் வலது கை விரல்கள், குத்தும் வலியை தாங்கிக் கொள்வதற்காக எங்கு வைத்திருந்தார் என்பதை எழுத்தாளன் சொல்லவே மாட்டேனென்கிறான்.\nகரடிக்குட்டியை பின் தொடர்ந்து சென்ற தண்டவாளம் வழிதவறி விழித்து பின்பாக ஒரு சாரைப்பாம்பு சென்ற தடம் பிடித்து மயானவழியில் பயணித்தது. சிங்கத்தை உண்டு முடித்திருந்த காட்டெருமைகளுக்கு கொம்புகள் ஒரு மீட்டர் அளவு பெரிதாகிவிட்டன.\nநல்ல ருசியான உணவு வேண்டுமென்று சித்ரன் சேலம் பைபாஸ் சாலையில் எடப்பாடி நோக்கி நடந்து கொண்டிருந்தான். சர்ச்சிலிருந்து பாத்ரூம் சென்ற பாதிரியார் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் கீழுடையைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார். டைனோசர்கள் மட்டுமே வாழும் நகரில் டைனோசர்கள் மட்டுமே வாழ்ந்தன. தார்ச்சாலைகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலிருக்கும் நகரில் வாழ்ந்திருந்த மனித குலம் நீலவர்ணத்தில் இருந்ததாய் குறிப்பேடு ஒன்று சொல்லிற்று.\nஉலகைக்காக்கவும் நேசிக்கவும் ஒருவன் வந்தால் பாலவனத்தின் வழியாகத்தானே வரவேண்டுமென பலகாலமாய் காத்திருந்தது ஒரு ஒட்டகம். பல்லிகளின் கத்தல் கேட்டு குறி சொல்லும் கிழவியொருத்தியைத் தேடி பலகாலமாய் நடந்து வந்த குடும்பம் குறி கேட்க அமர்கையில் ‘இன்று என்ன கிழமை’ என்று அவர்களிடம் கிழவி கேட்டாள். பேருந்து நிலையத்தில் கிடந்த பிச்சைக்காரனுக்கு யாரோ டாஸ்மார்க் சரக்கை கொடுத்துப் போய்விட்டார்கள் போலிருக்கிறது’ என்று அவர்களிடம் கிழவி கேட்டாள். பேருந்து நிலையத்தில் கிடந்த பிச்சைக்காரனுக்கு யாரோ டாஸ்மார்க் சரக்கை கொடுத்துப் போய்விட்டார்கள் போலிருக்கிறது பேருந்து நிலையம் இரண்டு மணிநேரமாக அந்த நகரை விட்டு நீங்கியிருந்தது.\nகவிதையெழுதிக் கொண்டிருந்த யுவதிக்கும் டூபாத்ரூம் இவ்ளோ அவசரமாய் வந்துவிடுமென பொங்கியப்பன் நினைத்தே பார்த்திருந்திருக்கவில்லை. மருத்துவமனை காண்டீனில் அமர்ந்திருந்த கையுறை அணிந்திருந்த மருத்துவர் பஜ்ஜி சாப்பிட்டபடியே உடலைச் சாய்த்து என்னவோ செய்தார். பக்கத்து இருக்கைகள் காலியானதுபற்றி கேண்டீன்காரன் மட்டுமே கவலையுற்றான். புத்தி பேதலித்திருந்த நிலையில் அவள் தன் வீட்டினுள் நுழைந்த புலியைக் கொன்று விட்டு விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.\nகருப்பராயன் கோவிலருகில் நின்றிருந்த ஊஞ்சை மரத்தின் ஒசக்கே உச்சியில் மலைத்தேனிக் கூடொன்று அழித்தால் ஊருக்கே தேன் கொடுக்கலாம் போல பெரிதாய் தொங்கியது. ஸ்கூல்வேன் வந்து விட்டதாய் புத்தக மூட்டையை முதுகில் சுமந்தோடும் பாப்பாவின் பின்னால் அவளின் செல்ல நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஓடின படிக்க\n’ கையில் பீடி ஒன்றை வைத்துக் கொண்டு கேட்டவனிடம், ‘இல்லை’யென்று இவன் சொன்னதால் குத்துப்பட்டும், மிதிபட்டும் அதேயிடத்தில் செத்தானவன். இழவு விழுந்த வீட்டுப்பக்கமிருந்து ஆட்கள் பதறியடித்து ஊருக்குள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பிணம் பாடையிலிருந்து எழுந்தமர்ந்து ‘என்னாச்சு’ன்னு கேட்டுச்சாம். யாருமில்லாப் படகு ஒன்று நதியில் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தது.\nபொன்னாம்பூச்சி பிடித்துவர காட்டுப்பக்கம் சென்றிருந்த சிறார் கூட்டமொன்று சிறுத்தையைக் கொன்று தூக்கி வந்து கொண்டிருந்தது ஊருக்குள் வரும் பாதை வழியே கவிதை எழுதிக் கொண்டிருந்த யுவதி திடீரென கதை எழுதத் துவங்கவும் கடவுள் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். சிலகட்டிடங்கள் மட்டும் தென் அமெரிக்காவில் சரிந்து விழுந்ததாய் பிபிசி சொல்லிற்று. பல்லுப்போன பாட்டியொன்று முறுக்குக் கடையில் வேலைபார்த்து சம்பாதித்துக் கொண்டிருந்தது.\nசமையல் பகுதியில் காய்கறி நறுக்கும் பகுதியில் பணியிலிருந்த ராமசாமியண்ணன் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது தப்பி உள்ளூர் வந்த ஒற்றை மனிதர். இன்னமும் சொல்வார்.. ‘எனக்கு மட்டும் பறக்குற சக்தியில்லேன்னா பணால் தான்’ என்று. வீதிகளில் சுற்றும் நாய்களில் சில மட்டுமே திறந்திருக்கும் வீட்டினுள்ளும் நுழைந்து மோப்பம் பிடித்து விட்டுச் செல்கின்றன.\nகுடித்து முடித்திருந்த ஒயின் டம்ளரை டணாலென வீசி உடைத்தெரிந்து விட்டு அவள் தள்ளாடி எழுந்தாள். ‘இந்த நிமிடத்திலிருந்து என் மூன்றாவது கணவனை விவாகரத்து செய்கிறேன்’ என்றாள். கூட்டம் கைதட்டிற்று. பூவரசு இலையில் பீப்பி சுற்றி ஊதிப்பார்த்த சிறுவன் சப்தம் வராததால் அழத்துவங்கியிருந்தான். நாயைப் போலத்தான் பூனையும்.\nபனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்த குட்டி உடும்பு ஒன்று தூரத்தே தெரியும் ஊரைப்பார்த்து ‘ஒரு நாள் வருவேன்’ என்று சொல்லிச் சொல்லி ஏறியது.’அந்த கருமத்தெ காசுக்குங்கேடா டாஸ்மார்க் போயி வாங்கிக் குடிக்கிறதுக்கு என் மல்லைக் குடியேண்டா’ எவளோ ஒருத்தி சாமத்தில் ஊருக்குள் தன் பிருசங்காரனை பின்னிக் கொண்டிருந்தாள்.\nநேரம் 8/18/2020 04:19:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 14, 2020\n”ஒரு தலித்திடம் சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன்வைக்க வேண்டும். அடுத்து வர்ணாசிரம வாசகர்களிடம் தலித் உணர்வைத் தூண்ட வேண்டும். இந்த இரண்டு குறிக்கோள்களுக்கும் ஏற்ற கருப்பொருளை தலித் எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அம்பேத்கார், புலே ஆகியோரின் சிந்தனையின் கீழ் எழுதப்படுவது தான் தலித் இலக்கியமாகும்”\nபறை சாதியினர் திருமண நிகழ்ச்சியை கெடுக்கும் விதமாக மேலத்தெரு ஆக்கள் திடீரென நாவலில் ஆக்ரோசமாய் எடுத்த வுடனே குவிந்து சேர்களை, கொடை ரேடியோவை, பந்தலை உடைக்கிறார்கள் ஹா மேலத்தெரு வழியே தண்ணீர்க்குடம் கொண்டு தெருவழியாக போக முடியாது கீழத்தெருவாசிகளால். இப்படியான கதைக்களன் ஊடே போலீசார் வருகிறார்கள் கடமையைச் செய்ய என்னால் ஒரு பாகம் வாசிக்க முடிந்தது. நான் நினைக்கிறேன் இப்படியான எழுத்துகள் பூமணி பிறகு நாவல் எழுதிய சமயமே வந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகு தூக்கிக் கொண்டாட வாய்ப்பிருந்திருக்கும். இப்போது பத்து வருடங்களுக்கும் முன்பாகவே இலக்கியத்தில் அரசியல் நுழைந்து விட்டது. சில புத்தகங்கள் சில ஏரியாவாசிகளால் மட்டுமே படிக்க முடியும் போல என்னால் ஒரு பாகம் வாசிக்க முடிந்தது. நான் நினைக்கிறேன் இப்படியான எழுத்துகள் பூமணி பிறகு நாவல் எழுதிய சமயமே வந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகு தூக்கிக் கொண்டாட வாய்ப்பிருந்திருக்கும். இப்போது பத்து வருடங்களுக்கும் முன்பாகவே இலக்கியத்தில் அரசியல் நுழைந்து விட்டது. சில புத்தகங்கள் சில ஏரியாவாசிகளால் மட்டுமே படிக்க முடியும் போல ஆனால் அவர்களும் முழுமையாக படிப்பார்களா ஆனால் அவர்களும் முழுமையாக படிப்பார்களா\nஸ்ரீதர கணேசன் ஈரோட்டில் ஒரு அமர்வில் பேசுகையில் ‘புத்தகம் எழுதியாச்சு படிச்சா படிங்க இல்லனா விடுங்க படிச்சா படிங்க இல்லனா விடுங்க’ என்று பேசினார். அந்த ஒவ்வாமையால் இவரது அவுரி நாவல் கையிலிருந்தும்.. உள்ளே சென்றாலும் வாசிக்க இயலாமல் விட்டு விட்டேன். இப்போது இந்த நாவலின் முதல் பாகத்தை என்னதான் சொல்ல வர்றார்’ என்று பேசினார். அந்த ஒவ்வாமையால் இவரது அவுரி நாவல் கையிலிருந்தும்.. உள்ளே சென்றாலும் வாசிக்க இயலாமல் விட்டு விட்டேன். இப்போது இந்த நாவலின் முதல் பாகத்தை என்னதான் சொல்ல வர்றார் என்று வாசித்து முடித்தேன். அடுத்த பாகத்தை நான் வாசிக்க வேண்டியதில்லை. இதுவும் சிறந்த தலித் நாவல்களுள் ஒன்றென கூறலாம்.\nஇப்படி எழுதுவதால் வருணாசிரம ஆக்கள் தலித் உணர்வைப் பெற்று எதாவது செய்தார்களா அவர்கள் வாசித்துப் பேசினார்களா (எல்லோரும் தலித் இலக்கியத்தை மறந்து போன சூழலில் இந்தப்பதிவு மற்றவர்களை உற்சாகம் கொள்ளச் செய்க மீண்டும் அதே தீவிரமுடம் எழுதுக மீண்டும் அதே தீவிரமுடம் எழுதுக நானும், கள்ளி எழுதியிருக்கேன். எத்தனையோ வருட எங்கள் கோபத்தை ஒரு வார்த்தையில் நான் முடித்து விட்டதாக அலைபேசியில் மட்டும் சிலர் பேசினர் நானும், கள்ளி எழுதியிருக்கேன். எத்தனையோ வருட எங்கள் கோபத்தை ஒரு வார்த்தையில் நான் முடித்த��� விட்டதாக அலைபேசியில் மட்டும் சிலர் பேசினர் மற்றபடி நான் தாவி விட்டேன் மற்றபடி நான் தாவி விட்டேன் ஒரே எழுத்தை தொடர்ந்து எழுத என்னால் தான் ஆகாதே ஒரே எழுத்தை தொடர்ந்து எழுத என்னால் தான் ஆகாதே\nஇந்த மாதிரியான நாவல்கள் தமிழில் திட்டமிட்டே புனையப்படுகின்றன என்பதை நாவலில் வரும் தலித்திய மக்கள் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து தெளிவாகவே தெரிகிறது. ஒரு கருத்தை எழுத்தில் எந்த வடிவிலேனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இது. சேர்ந்ததா இல்லை சிலர் மட்டுமே கொண்டாடினார்களா இல்லை சிலர் மட்டுமே கொண்டாடினார்களா என்பதையறிய நான் மாபெரும் வாசிப்பாளனாக இருந்திருக்க வேண்டும். இந்த நாவலே என்னிடம் எப்படி யார் வாயிலாக அடுக்கில் வந்தது என்றே எனக்கு நினைவிலில்லை என்பதையறிய நான் மாபெரும் வாசிப்பாளனாக இருந்திருக்க வேண்டும். இந்த நாவலே என்னிடம் எப்படி யார் வாயிலாக அடுக்கில் வந்தது என்றே எனக்கு நினைவிலில்லை நிச்சயமாக நான் பைசா கொடுத்து வாங்கவில்லை. அதனால் இந்தப் புத்தகத்தை தரமாக வெளியிட்ட கருப்புப் பிரதிகள் வெளியீட்டுக்கு வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்.\nநேரம் 8/14/2020 06:30:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\n”ஒ���ு தலித்திடம் சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரி...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/eicher/eicher-485-29918/", "date_download": "2021-06-12T23:30:19Z", "digest": "sha1:LROJIF4VIJZSPGNPGKFVE6OMUPF7I5LX", "length": 17160, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 485 டிராக்டர், 34787, 485 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை ஐச்சர் 485 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஇரண்டாவது கை வாங்க ஐச்சர் 485 @ ரூ. 380000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2015, சுரு, ராஜஸ்தான். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI DynaTRACK\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபார்ம் ட்ராக் 65 EPI\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ஐச்சர் டிராக்டர்கள்\nபிரபலமான ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும��� டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Sonu Verma\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/trump-ordered-to-pay-44100-in-stormy-daniels-legal-fees/", "date_download": "2021-06-12T22:46:41Z", "digest": "sha1:HMOWWUDWVS337YNVBOWSH7VQBYAVE3FS", "length": 14259, "nlines": 212, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பலான நடிகைக்கு ட்ரம்ப் நஷ்ட ஈடு! - அமெரிக்க கோர்ட் உத்தரவு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபலான நடிகைக்கு ட்ரம்ப் நஷ்ட ஈடு – அமெரிக்க கோர்ட் உத்தரவு\nபலான நடிகைக்க�� ட்ரம்ப் நஷ்ட ஈடு – அமெரிக்க கோர்ட் உத்தரவு\nபலான எனப்படும் போர்னோ நடிகை டேனியல்ஸ் 44,100 டாலர் நீதிமன்ற வழக்கு கட்டணமாக செலுத்தும்படி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிபதி ராபர்ட்ஸ் பிராடு பெல்ட் உத்தரவிட்டுள்ளார்.\nஇன்றைக்கும் பரவலாக பல்வெறு இணையதளத்தில் வெளியாகும் போர்னோ படங்களில் நடித்து வந்தவர் டேனியல்ஸ். இவருடன் பத்தாண்டுகளுக்கு மேலாக பாலுறவு வைத்திருந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பதற்கு 11 நாட்கள் முன்னதாக போர்னோ நடிகை தனியல்ஸ் உடன் பர்சனல் வழக்கறிஞர் கோஹென் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார். அந்த ஒப்பந்தத்தில் கூட டிரம்ப் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. டேனியல்ஸ் – ட்ரம்ப் ரகசிய வாழ்க்கை பற்றிய தகவல்களை வெளியிடாமல் இருக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது இதற்காக130,000 டாலர் பணத்தை கோகஹென் டேனியல்ஸுக்கு வழங்கினார்.\nஆனால் இந்தச் செய்தி வெளியாகிவிட்டது.\nட்ரம்பின் தேர்தல் செலவுகள் பற்றிய கணக்கு வெளியான பொழுது இந்த 130,000 டாலருக்கான கணக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.\nஅது தனது சொந்தச் செலவு என்று கோஹென் குறிப்பிட்டார்.\nஆனால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின்போது அந்த பணத்தை டிரம்ப் தனக்கு வழங்கியதாக கோஹென் தெரிவித்தார்.\nஅதனை ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் பின்னர் ஒப்புக்கொண்டார்.\nஇவ்வாறு ரகசிய ஒப்பந்தம் தொடர்பான எல்லா தகவல்களும் வெளியானதால் அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் டேனியல் மனு செய்தார்.\nஒப்பந்தம் தொடர்பான எல்லா தகவல்களும் வெளியான காரணத்தினால் அந்த வழக்கு விசாரணைக்கு உரியதல்ல என்று நீதிபதி ராபர்ட் உத்தரவிட்டார்.\nநான் எந்த தகவலையும் வெளியிடவில்லை, அதனால் நான் தொடர்ந்த வழக்குக்கான நீதிமன்ற கட்டணம், வழக்குரைஞர் கட்டணம் ஆகிய செலவுத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று டேனியல் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி ராபர்ட். டேனியல் 44,100 டாலர் வழங்கும்படி டிரம்புக்கு உத்தரவிட்டார்.\nஇந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறும்படி செய்தியாளர்கள் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரிடம் கேட்டனர் அவர் எந்த கருத்தும் இப்பொழுது தன்னிடம் இல்லை என்று த��ரிவித்துவிட்டார்.\nPrevious இன்னும் 2 ஆண்டுகள் இந்த கொரோனா ஆட்சிதான்- உலக சுகாதார மையம்\nNext கோமா ஸ்டேஜூக்கு போயிட்டாராம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nஇந்திய பெருங்கடலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு : பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/72557/wood-apple-fruit-chutney/", "date_download": "2021-06-13T00:28:22Z", "digest": "sha1:FTXWSBR2I6L2HTPKVV2DX6XBPCCUYO3E", "length": 20663, "nlines": 375, "source_domain": "www.betterbutter.in", "title": "Wood apple fruit chutney recipe by saranya sathish in Tamil at BetterButter", "raw_content": "\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nதேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – 1/4 கப்\nபச்சை மிளகாய் – 2\nஉளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nகடலைபருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nவிளாம்பழ ஓடை உடைத்து உள்ளே உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக ஆறியதும் உப்பு, விளாம்பழ சதை பகுதி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபேரிச்சை மற்றும் ஆப்பிள் இனிப்பு சட்னி\nsaranya sathish தேவையான பொருட்கள்\nவிளாம்பழ ஓடை உடைத்து உள்ளே உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக ஆறியதும் உப்பு, விளாம்பழ சதை பகுதி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.\nதேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி இலை – 1/4 கப்\nபச்சை மிளகாய் – 2\nஉளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nகடலைபருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nநல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப��� முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/27.html", "date_download": "2021-06-12T23:58:54Z", "digest": "sha1:FGO3GBKHFWC4QQF66E3K3M23W5HEX3SM", "length": 23428, "nlines": 243, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nநானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30\nஎருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும் நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.\nஇயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.\nஅவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.\nI திருத்தூதர் பணிகள் 11: 19-26\nகிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்ற சீடர்கள்\nஇறுதிவரை நாங்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்போம்:\n1993 ஆம் ஆண்டு சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து ஆய்வுநடத்தச் சென்ற, அமெரிக்காவைச் சார்ந்த செய்தியாளர் ஒருவர் அங்கிருந்த ஒருசில கிறிஸ்தவச் சிறுவர்களிடம், “நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக உங்கள்மீது தொடர்தாக்குதல் நடத்தப்படுகின்றதே உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள, நீங்கள் இஸ்லாமியர்களாக மாற ஆசையில்லையா உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள, நீங்கள் இஸ்லாமியர்களாக மாற ஆசையில்லையா” என்றார். அதற்கு அந்தக் கிறிஸ்தவச் சிறுவர்கள், “எங்களுக்கு ஒருபோதும் இஸ்லாமியர்களாக மாறவேண்டும் என்ற ஆசை இல்லை. நாங்கள் கடைசிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம். ஏனெனில், கிறிஸ்தவம்தான் உண்மையான சமயம்” என்றார்கள். இதைக்கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்துபோனார்.\nஎன்ன நேர்ந்தாலும் பரவாயில்லை; இறுதிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம் என்று அந்தச் சிறுவர்கள் சொன்ன பதில்தான் எத்துணை உறுதியானவை இன்றைய இறைவார்த்தை, பலவேறு சவால்களுக்கு நடுவிலும் இயேசுவின் சீடர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்ததையும், அவர்கள் முதன்முறையாகக் ‘கிறிஸ்தவர்கள்’ என்னும் பெயர் பெற்றதையும் குறித்து எடுத்துச்சொல்கின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.\nதிருத்தொண்டரான ஸ்தேவான�� கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தூதர்களைத் தவிர்த்து இயேசுவைப் பின்பற்றி வந்தவர்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போனார்கள். இவ்வாறு சிதறிப்போனவர்கள் அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள். இந்நிலையில் அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சார்ந்தவர்கள் அந்தியாக்கியாவிற்கு வந்து அங்கிருந்த கிரேக்கர்களை அணுகி, அவர்களை ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். அவர்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் யூதர்கள் மட்டுமல்லாமல், பிற இனத்தவரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இச்செய்தி எருசலேம் திரு அவையில் இருந்தவர்களுக்குத் தெரியவர, அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்மூலம் பலர் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெறுகின்றார்கள்.\nஇயேசுவின் சீடர்கள் ‘கிறிஸ்தவர்கள்’ என அழைக்கப்பட்டத்தில் பல அர்த்தம் இருக்கின்றது. முதலாவதாக, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல், அவரது வார்த்தையைக் கேட்டு நடந்தார்கள். இரண்டாவதாக, அவர்கள் தாங்கள் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்தார்கள். மூன்றாவதாக, அவர்கள் யூத மக்களை மட்டுமல்லாது, பிற இனத்து மக்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். அதனாலேயே அவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள். நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கேற்ப வாழ்கின்றோமா\n அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழட்டும் (மத் 5: 16).\n இயேசு சொன்னதுபோன்று இறுதிவரை மனவுறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)\n நாம் பெயருக்குக் கிறிஸ்தவர்களாக அல்லது பெயர் சொல்லும் கிறிஸ்தவர்களா\n‘சிறிய செயல்களுக்காகக் கிறிஸ்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, அதற்காக வாழவே’ என்பார் திருத்தந்தை பிரான்ஸ். எனவே, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுர���ப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/642011-vijayakanth-conducts-interview-with-partymen.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-12T22:43:41Z", "digest": "sha1:HYICHBGTLP6T7DMXMP36BWHOK24GICSF", "length": 17158, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய விஜயகாந்த் | Vijayakanth conducts interview with partymen - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nவிருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய விஜயகாந்த்\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சரியாக ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவுடன் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக, தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று (மார்ச் 6) மாலை இரு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, பிப். 25 முதல் தேமுதிக விருப்ப மனுக்களைப் பெற்றது. நேற்றுடன் (மார்ச் 5) விருப்ப மனுத் தாக்கல் நிறைவடைந்தது. இன்று முதல் 8-ம் தேதி வரை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என, தேமுதிக அறிவித்திருந்தது.\nஅதன்படி, இன்று காலை முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த், இதற்கு முன்பு, பிப். 12 அன்று தேமுதிக கொடி நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார். அதன் பின்னர், நேர்காணல் நிகழ்வில்தான் விஜயகாந்த் கலந்துகொள்கிறார்.\nஇன்று நடைபெற்று வரும் நேர்காணலில் கோவை, கடலூர், கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.\nதொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பன போன்ற வழக்கமான கேள்விகள் நேர்காணலில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்\nநெடுஞ்சாலைத் துறை பணி நியமன முறைகேட்டை எதிர்த்து வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் போராட்டம்\nமுதல்வர் பழனிசாமி செய்த துரோகம்; நாங்கள் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது: கருணாஸ் பேட்டி\nவிஜயகாந்த்தேமுதிகபிரேமலதா விஜயகாந்த்எல்.கே.சுதீஷ்விஜயபிரபாகரன்VijayakanthDMDKPremalatha vijayakanthLK sutheeshVijaya prabhakaranONE MINUTE NEWSPOLITICSதேர்தல் 2021\nகாங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம்\nநெடுஞ்சாலைத் துறை பணி நியமன முறைகேட்டை எதிர்த்து வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய...\nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் போர���ட்டம்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\n14-வது ஐபிஎல் டி20 தொடர் எப்போது தொடங்குகிறது தேதி வெளியானது\nஇராக்கில் போப் பிரான்சிஸ்: ஷியா மூத்த தலைவருடன் சந்திப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_785.html", "date_download": "2021-06-12T23:21:49Z", "digest": "sha1:5IHDDBIANK3CZNXJZ2TBCZ7LQ2O4ZAYA", "length": 3383, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "கன்னியாகுமரி மாவட்டம் தேவகுளம் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர் சந்தா வழங்கினார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகன்னியாகுமரி மாவட்டம் தேவகுளம் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர் சந்தா வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டம் தேவகுளம் ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர் தமிழ்வளநிதி கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கு சந்���ா வழங்கினார்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_243.html", "date_download": "2021-06-12T23:22:35Z", "digest": "sha1:6BA5653V35C5BTP4AEZO3BD5LFFMPARU", "length": 16248, "nlines": 52, "source_domain": "www.viduthalai.page", "title": "பொதுக்குழு என்று சொல்லத்தக்க வகையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபொதுக்குழு என்று சொல்லத்தக்க வகையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு\nஎத்தனையோ தலைமைச் செயற்குழுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். நேற்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் விரிவானது - விவரங் கள் நிறைந்தது - ஒரு பொதுக் குழுவுக்கு இணையானது.\nதலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அல்லாமல், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற கூட்டமாக அமைந்தது.\n32 பேர் தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர். காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டம் பிற்பகல் 1.45 வரை நீண்டது.\n2020 மார்ச்சுத் திங்களில் கரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 14 மாதங்களாக கரோனா வோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு அசாதாரணமான சூழலில் அதிகபட்சமாகக் கழகம் எந்தெந்த வகையில் எல்லாம் செயல்பட முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் அதிகபட்சமாகவே செயல் பட்டு வந்திருக்கிறது.\nதேவையான அவச���யமான போராட்டங்களையும் கட்டுப்பாடான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்தி யிருக்கிறது.\nதோழர்கள் மத்தியிலே இயக்கத் தொடர்பானதும், அமைப்புத் தொடர்பானதும், இயக்க ரீதியானதும், கழக வரலாற்று ரீதியானதும், திராவிட இயக்க சிந்தாந்த தொடர்பானதுமான தலைப்புகளில் கழகத் தலைவர் காணொலி மூலமாக கருத்துகளை விரிவாகக் கூறி வந்திருக்கிறார்.\nஇயக்கத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இனம், மொழி, பண்பாடு சார்ந்த காணொலி கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு முத்திரை பதித்துள்ளார். பல தொடர் சொற்பொழிவுகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன.\nகழகத் தோழர்களும், கழக அணியினரும் ஆங் காங்கே கருத்து ரீதியாகக் காணொலிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரும்பாக்கம் - அண்ணா நகர் அறிவொளி காணொலி நிகழ்ச்சிகள் இருநூறை நெருங் கிக் கொண்டுள்ளன.\nதலைமைச் செயற்குழுத் தீர்மானப்படி காணொலி வழி நிகழ்ச்சிகள் இதுவரை நடைபெறாத பகுதிகளிலும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் - ஏற்கெனவே சிறப்பாக நடைபெறும் காணொலி நிகழ்ச்சிகளும் தொய் வுக்கு இடம் அளிக்காமல் மேலே மேலே தொடர வேண் டும் என்பது முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.\nபோக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில் ‘விடுதலை' இணையத்தின் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.\nஅச்சிடப்பட்ட ‘விடுதலை'யைப் படித்தவர்களைவிட இணையவழி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப் பது வியப்புக்குரியது என்பதைவிட நம்பிக்கை அளிப்ப தாகவும் இருக்கிறது.\nஎதிர்கால உலகம் காகிதங்களைத் துறந்து இணையத் தால் இணைக்கப்படுமோ என்கிற சிந்தனைப் பொறி மின்னலாக அடிக்கிறது.\nகழகத் தோழர்களின் உரையில் முக்கியமாக இடம் பெற்றவை:\nகரோனா காலகட்டத்திலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையிலும், கூட ஆபத்துக்கும் தம்மை உட்படுத்திக் கொண்டு (‘ரிஸ்க்கை'யும் எதிர்கொண்டு) தமிழர் தலைவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் குறித்து, கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவருமே கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்டத் தவறவில்லை.\nதிராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி இல்லை என்றாலும், தேர்தலைப் பற்றிக் கவலைப் படாத பொறுப்பற்ற ஓர் அமைப்பும் அல்ல \"இராமன் ஆண்டால் என்ன\" என்று அலட்சியம் மற்றும் பொறுப்பற்றத் தன்மையோடு நடந்து கொள்ளும் ‘சாய்வு நாற்காலி' - பொதுத் தொண்டுக்குரிய அமைப்பும் அல்ல\nதேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது என்பதற்கு முன்னுரிமை கொடுத்து, யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதில் கவலையும், பொறுப்பும், விழிப்பும் கொண்டு பணியாற்றும் கடமை எப்பொழுதும் கழகத்திற்கு இருந்து வந்திருக்கிறது.\nநீதிக்கட்சிக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர் கள் நீதிக் கட்சிக்காகத் தேர்தல் பரப்புரை செய்ததுண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் (1952) முதற்கொண்டு தேர்தல் களத்தில் திரா விடர் கழகத்தின் முத்திரை தனித்தன்மையானது.\n1962 தேர்தல் முதல் 1971 தேர்தல் வரை தந்தை பெரியாரோடு சுற்றுப் பயணத்தில் இணைந்து நமது ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.\nஅந்தக் கடமையையொட்டி இந்தக் கரோனா காலத்துத் தேர்தலிலும் மற்றவற்றையெல்லாம் புறந்தள்ளி, அவரின் தேர்தல் பிரச்சார உரை தனித்தன்மையானதாக செறி வூட்டுவதாகவே இருக்கும்; கழகத் தலைவர் ஒரு சூறா வளிப் பயணத்தை மேற்கொண்டார் - அது நல்ல பல னைத் தந்தது என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.\nஇந்த அரும் பெரும் பணியை உணர்ந்த நிலையில்தான் கழகத் தோழர்கள் நேற்றைய கூட்டத்தில் நெகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் தங்களின் மனத் திறந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.\nநடப்பது வெறும் அரசியல் சம்பந்தப்பட்ட தேர்தல் அல்ல - இது ஓர் இனப் போராட்டம் என்று சொல்லி வந்தது எத்தகைய உண்மை என்பது நடைபெற்ற நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தவர்களும், கணித்தவர் களும் அறிவார்கள்.\nபார்ப்பனர் சங்கம் பச்சையாக திமுகவை எதிர்த்துத் தீர்மானம் போட்டன. ‘துக்ளக்', ‘தினமலர்', ‘தினமணி' போன்ற பார்ப்பன ஏடுகள் திமுகவுக்கு எதிராக அவதூறு களையும், பொய்களையும், புனைவுகளையும் வாரி வாரி இறைத்தன.\nமத்தியிலே ஆட்சியில் உள்ள அதிகார மய்யம் - மாநிலத்திலே அதன் கைவாளாகச் சுழன்ற அதிகார மய்யம், பணபலம் என்ற இரும்பு உலக்கைகளால் நையப்புடைக்கப்பட்டும், தமிழ்நாட்டு மக்கள் எதிரிகள் விரித்த வியூகங்கள் என்ற வலைக்குள் சிக்கிக் கொள் ளாமல் ‘கடந்த 10 ஆண்டுகள் பட்டது போதுமடா சாமி ஆளை விடுங்கள்' என்ற முறையில் திமிர் முறித்து உதய சூரியன் முகத���தில் விழித்து கூட்டணிக் கட்சிகளைத் தேடிச் சென்று ஆதரவு முத்திரையைக் குத்தி, திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி எண்ணிக்கைக்குப் பாதி யளவுக்குக்கூட வர முடியாத அளவுக்கு எதிர்க் கட்சி களுக்குத் ‘தண்ணீர் காட்டி' விட்டனர் - இனவுணர்வுள்ள தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள் அவர்களுக்குத் தலைமை செயற்குழுவில் நன்றி கூறும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/121569-village-medicine", "date_download": "2021-06-13T00:28:56Z", "digest": "sha1:ZRTJG75YA5I7437KM4FNJ7FEKNUFOUSI", "length": 8583, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 August 2016 - அடுக்களையிலேயே அழகாகலாம்! - 9 | Village Medicine - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nபாரம்பர்ய டிரெஸ்... பராக் பராக்\n‘டிபனுக்கு ஐஸ்க்ரீம் தினம்' தெரியுமா..\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17 - புறப்படுகிறது புதிய படை\nரத்த வெள்ளத்தில் அன்று... மருத்துவராக இன்று\n - 68 வயதிலும் ஆக்டிவ் நிர்மலா\n‘டிரெஸ்ஸிங் அண்ட் மேக் ஓவர்’... பலே பிசினஸ் ஆகும் பாரம்பர்யம்\nஎன் டைரி - 386\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nபுதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு... தேவையான வழிகாட்டல்கள்\nடீன் ஏஜ் சாய்ஸ்... 30 வகை ரெசிப்பி\nரத்த அழுத்தம், புற்றுநோயைகுணப்படுத்தும் முள் சீத்தா\n - ஆஸ்துமா... உங்களை அண்டாமல் இருக்க வேண்டுமா\n20 - 20 ஒன்டே ஃபன்டே\nபெண்களை மிரட்டும் ரகசிய கேமராக்கள்\nஅடுக்களையிலேயே அழகாகலாம் - 8\nஅடுக்களையிலேயே அழகாகலாம் - 7\nஅடுக்களையிலேயே அழகாகலாம் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f12f9a166", "date_download": "2021-06-12T22:48:52Z", "digest": "sha1:5SB57RG5TAKWTQIYW6YUZXEMTOGVN5SG", "length": 9849, "nlines": 243, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம்", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம்\nகொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம்\nமசினகுடி வனப்பகுதியில் அரிய வகை கழுதைப் புலிகள் கண்டுபிடிப்பு\nபுலிகள் ஆயுதம் ஏந்தியது ஏன் பிரதமருக்கு பதலிடித் தந்த சார்ள்ஸ் | Charles Nirmalanathan | #May18\nமுதுமலை காப்பகத்தில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nமுதுமலை யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை | Elephant | Corona Test | Mudumalai\nமுதுமலை காப்பகத்தில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nABP Explainer: யார் இந்த விடுதலைப் புலிகள்\nமுதுமலை தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை\nமுதுமலை முகாமில் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: விரிவான தகவல்\nபுலிகள் ஆயுதம் ஏந்தியது ஏன்பிரதமருக்கு பதலிடித் தந்த சார்ள்ஸ் | Charles Nirmalanathan | #May18\nகொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம்\n#Mudumalai #Tnlockdown #Sunnews கொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம் Sun News (சன் நியூஸ்) brings to you the latest In...\nகொரோனா ஊரடங்கால் புதுப்பொலிவுடன் காணப்படும் முதுமலை புலிகள் காப்பகம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:25:26Z", "digest": "sha1:KQYURJRXR3BIEKJ3CLXQHBGJEOEUTFI6", "length": 6036, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சுல்தான்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உதுமானிய சுல்தான்கள்‎ (1 பக்.)\n► ஓமான் சுல்தான்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்க���ும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aam-aadmi-party?q=video", "date_download": "2021-06-13T00:10:32Z", "digest": "sha1:G37ZQYR7WML3NEWBMO2SQ5C4TDAQGJO6", "length": 9183, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aam Aadmi Party News in Tamil | Latest Aam Aadmi Party Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழக சட்டசபை தேர்தல் ரேஸில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி... அதிர்ச்சியில் ஆண்டவர்\nகெஜ்ரிவால் நேர்மையா இருக்கார்.. ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்தியா.. டெல்லியில் அதிரடி\nபிப்.11ல் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு.. யாருடன் கூட்டணி.. கமல் எடுக்கப் போகும் செம்ம முடிவு\nசெம்ம திருப்பம்.. கமலின் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி தெரியுமா\nஅமித்ஷா இல்லம் முன்பு போராட முயற்சி... ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 4 பேர் அதிரடி கைது\nராஜ்ஜியலட்சுமியில் தாமரை வைக்க வேண்டிய இடத்தில் துடைப்பம் வைத்த மக்கள்.. இல கணேசன்\nஆம் ஆத்மியில் இணைகிறார் பிரசாந்த் கிஷோர் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால்\nமகாராஷ்டிராவை போல் கூட்டணி ஆட்சி.. ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங். வியூகம்.. டெல்லியில் ட்விஸ்ட்\nநாளை பிற்பகல் 1 மணி வரை டைம்.. முடிந்தால் வாங்க.. அமித் ஷாவிற்கு நேரடியாக சவால்விட்ட கெஜ்ரிவால்\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nடெல்லி.. 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.. குடியரசுத் தலைவர் அதிரடி\nமோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்\nஅசத்தும் ஆம் ஆத்மி.. டெல்லியில் தொடங்கியது பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nதேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்��வும் முடிவு\nகெஜ்ரிவால் போல இருமி கிண்டலடித்த விஷமிகள்.. கடுமையாக கண்டித்த கத்காரி\nஆம் ஆத்மியிலிருந்து விலக தயார்.. எம்எல்ஏ அல்கா லம்பா அறிவிப்பு\nதிடீர் திடீரென கரண்ட் கட்டானா, காசு தருவோம்.. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் புரட்சி அறிவிப்பு\nஅதெல்லாம் விட்ருங்க.. கை குலுக்கலாம் வாங்க.. கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஇந்துத்துவாவினருக்கு பதிலடி.. டிஎம் கிருஷ்ணாவை அழைத்து கச்சேரி நடத்திய ஆம் ஆத்மி.. பெரும் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/featured/top-10-tamil-serial-actresses/", "date_download": "2021-06-13T00:16:19Z", "digest": "sha1:6V7B2RAKEJGKCIFTJAVFQHQNAHPLK5ZB", "length": 24016, "nlines": 273, "source_domain": "tamilnadunow.com", "title": "தமிழ் சீரியல் நடிகைகளில் டாப் 10 யார்... லிஸ்ட்!", "raw_content": "\nசோனு சூட் - நிஜ ஹீரோவா.. மக்களுக்கு எப்படி உதவி செய்கிறார் அவர்\nPS4 நண்பர்களே... லாக்டவுன்ல இந்த கேம்களை விளையாட மறந்துடாதீங்க\nதமிழ் சீரியல் நடிகைகளில் டாப் 10 யார்\nதமிழ் சீரியல் நடிகைகளில் டாப் 10 யார்\nசன், விஜய், ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களின் டாப் 10 சீரியல் நடிகைகள் யார் என்பதை பார்க்கலாமா... 1 min\nஇல்லத்தரசிகள்தான் டிவி சீரியல்களைப் பார்ப்பார்கள் என்பதை மாற்றி இளசுகளையும் சீரியல் பார்க்க வைத்திருக்கிறது லாக்டவுன். டிவியில் மட்டுமில்லாது யூடியூப், ஓடிடி தளங்கள் என எங்கெல்லாம் சீரியல்கள் பார்க்க முடியுமோ அங்கெல்லாம் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த சீரியல் நடிகர் – நடிகைகளைப் பின்தொடரவும் செய்கிறார்கள். இளைஞர்கள் சீரியல் பார்ப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அந்தந்த சீரியல் ஹீரோயின்கள்தான். சன், விஜய், ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களின் டாப் 10 சீரியல் நடிகைகள் யார் என்பதைப் பார்க்கலாமா…\n1 ப்ரீத்தி ஷர்மா - சித்தி 2 (சன் டிவி)\nகலர்ஸ் தமிழ் சேனலில் ஹிட்டான திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ப்ரீத்தி ஷர்மா. இந்த சீரியல் முடிந்தப்பிறகு சித்தி - 2 சீரியலில் நடிக்க கமிட்டானார். ராதிகா சரத்குமார் நடித்து பிரமாண்ட வெற்றிப்பெற்ற சித்தி சீரியலின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீரியலில் ராதிகாவுக்குத்தான் முக்கி���த்துவம் என்றாலும் சில காரணங்களால் ராதிகாவால் இந்த சீரியலில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ப்ரீத்தி ஷர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சித்தி - 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றிருக்கிறார், ப்ரீத்தி ஷர்மா.\n2 டெல்னா டேவிஸ் - அன்பே வா (சன் டிவி)\nபாரதிராஜா, வித்தார்த் நடித்த குரங்கு பொம்மை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டெல்னா டேவிஸ். இவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஹிட்டான பேரழகி சீரியல் ஹீரோவாக நடித்த விராட்டும் இணைந்து நடிக்கும் சீரியல்தான், அன்பே வா. முதலில் விராட்டிற்காக இந்த சீரியலைப் பார்க்க ஆரம்பித்தவர்கள், தற்போது டெல்னாவிற்காகவே பார்க்கிறார்கள். தனது முதல் படத்திற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வராததால் சீரியல் வாய்ப்பு நன்றாகப் பயன்படுத்தி வருகிறார், டெல்னா.\n3 பிரியங்கா நல்கரி - ரோஜா (சன் டிவி)\n‘யாருப்பா இந்தப் பொண்ணு’ என தனது க்யூட்டான எக்ஸ்பிரஸன்களால் அனைவரைக்கும் வியக்க வைத்திருக்கிறார் பிரியங்கா நல்கரி. ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பலரின் மனதில் ரோஜாவாகவே பதிந்தவர், பல சீரியல்களில் கேமியோவாகவும் வலம் வருகிறார். சீக்கிரம் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.\n4 பவித்ரா ஜனனி - ஈரமான ரோஜாவே (விஜய் டிவி)\nரியாலிட்டி ஷோக்களின் மூலம் கவனம் ஈர்த்த பவித்ரா, ஹீரோயினாக நடிக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் இரண்டு ஹீரோ - ஹீரோயின்கள் இருந்தாலும் பவித்ரா மற்றும் திரவியத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனை நன்றாக உணர்ந்து நடித்து வருகிறார் பவித்ரா.\n5 ரச்சிதா மகாலட்சுமி - நாம் இருவர் நமக்கு இருவர் (விஜய் டிவி)\nரச்சிதா பல சீரியல்களில் ஹீரோயினாக நடித்த சீனியர் என்றாலும் ஒவ்வொரு சீரியலிலும் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக்கொண்டே வருகிறார். அதனால்தான், அவர் சீனியர் என்றாலும் தொடந்து ஹீரோயின் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.\n6 ரோஷினி - பாரதி கண்ணம்மா (விஜய் டிவி)\nகையில் டிராவல் பேக்கைத் தூக்கிக்கொண்டு இவர் நடந்தது மீம் கன்ட்டென்ட்டாக மாறியதில் இருந்து ஹிட்டடித்தது பாரதி கண்ணம்மா சீரியல். சீரியல் மட்டுமல்ல ரோஷினியும் பலரது கவனத்தை ஈர்த்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் ரோஷினி.\n7 ஆல்யா மானஸா - ராஜா ராணி 2 (விஜய் டிவி)\nராஜா ராணி சீரியலில் நடித்ததற்குப் பிறகு திருமணத்திற்காக ப்ரேக் எடுத்துக்கொண்ட ஆல்யா, உடல் தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே திரும்பி வந்திருக்கிறார். ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் செம்பாவாக அடக்கி வாசித்தவர் தற்போது இரண்டாம் பாகத்தில் சந்தியாவாக வெளுத்து வாங்குகிறார்.\n8 ஜாக்குலின் - தேன்மொழி பி.ஏ (விஜய் டிவி)\nதொகுப்பாளினியாக தனது கரகர குரலை வைத்து ட்ரெண்டிங்கான ஜாக்குலின் சீரியலில் ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்றதும், ‘ஆங்கரிங்தான் செட்டாகும்; ஆக்டிங் எல்லாம் வராது’ என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் வென்று காட்டியிருக்கிறார்.\n9 ஷபானா - செம்பருத்தி (ஜீ தமிழ்)\n1,000 எபிசோடுகளை கடந்து மெகா ஹிட்டடித்து இருக்கிறது செம்பருத்தி சீரியல். இதுவரைக்கும் ஜீ தமிழ் தொலைகாட்சியில் வெளியான சீரியல்களிலேயே மிக முக்கியமான சீரியலாக மாறியிருக்கும் செம்பருத்தி சீரியலின், மிகப்பெரிய பலம் ஷபானா.\n10 ஆயிஷா - சத்யா (ஜீ தமிழ்)\nவிஜய் டிவியின் பொன்மகள் வந்தாள் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆயிஷா, ஜீ தமிழ் சேனலில் நடித்துவரும் சீரியல்தான் சத்யா. இந்த சீரியலின் தொடக்கத்தில் ஆயிஷா போட்டிருந்த கெட்டப் அனைவரையும் கவர்ந்திருந்ததுதான், இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணம். ரெளடி பேபியாக ஆயிஷாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி ��ந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/29_36.html", "date_download": "2021-06-12T22:41:54Z", "digest": "sha1:G55CTNQ2M4YQTSWSJFAAIJFVTEZ5KLBH", "length": 14242, "nlines": 228, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 29 : முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 29 : முதல் வாசகம்\nஎனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.\nசீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 51: 12-20b\nமன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்; உம்முடைய பெயரைப் போற்றுவேன்.\nநான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன் என்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன். கோவில் முன் அதற்காக மன்றாடினேன்; இறுதிவரை அதைத் தேடிக் கொண்டேயிருப்பேன். திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம் வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது.\nஎன் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன். சிறிது நேரமே செவிசாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்; மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன். ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்.\nஎனக்கு ஞானம் புகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன். ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்; நன்மை மீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.\nநான் ஞானத்தை அடையப் போராடினேன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்; உயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்; ஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.\nஅதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண��டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T22:28:24Z", "digest": "sha1:737ODPD7ZYOD2FK53BQU7KB7HTPYCE3G", "length": 9732, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தென் ஆப்பிரிக்க அணி", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - தென் ஆப்பிரிக்க அணி\nமெக்சிகோவில் 24 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nமூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசிய ஷகிப் அல் ஹசன்: மன்னிப்பு கோரி...\nயூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் - சுவிஸ் இன்று மோதல்\nகரோனா தடுப்பு பணி: கோவையில் உதயநிதி எம்எல்ஏ ஆய்வு\nதென் ஆப்பிரிக்காவில் கரோனா மூன்றாம் அலை தொடக்கம்\nவேகமெடுக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள்: தென் மாவட்ட மருத்துவம், பொருளாதார உயர்வுக்கு...\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆப்பிரிக்க நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் உள்ளன: உலக...\n24 நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ரோம்...\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒருநாள் போட்டியில் முதல் வெற்றி\nநாம் எனும் ஆப்பிரிக்க பாண்டு தத்துவம்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்ப���ுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/07/blog-post.html", "date_download": "2021-06-12T22:38:53Z", "digest": "sha1:UKUIXEYJ34BOFNRXYX32PL6KZE5IZ2ZT", "length": 22011, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "“காடழிப்புக்கு எதிரான ஒஸ்லோ மாநாடு” - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , சூழலியல் , செம்பனை » “காடழிப்புக்கு எதிரான ஒஸ்லோ மாநாடு” - என்.சரவணன்\n“காடழிப்புக்கு எதிரான ஒஸ்லோ மாநாடு” - என்.சரவணன்\nஒஸ்லோவில் இத மாதம் 27,28 ஆகிய தினங்களில் நடைபெற்ற காடழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. உலகெங்கிலும் இருந்து காடழிப்புக்கு எதிரான 500 க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களும், பன்னாட்டு அமைச்சர்களும், காடழிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பழங்குடி மக்களின் தலைவர்களும், அமைப்புகளும் கலந்து கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் வெவ்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நிகழ்ந்ததால் எதைத் தெரிவு செய்வது என்கிற சிக்கல் இருந்தது. ஆனாலும் செம்பனையோடு தொடர்புடைய தலைப்புகளை நான் தெரிவு செய்துகொண்டேன்.\nகாடழிப்பில் இன்று பெரும் பங்கை எற்படுத்திவதில் செம்பனைக்கு பெரும் பங்குண்டு. செம்பனை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளான, பிரேசில், பெரு, கொலொம்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் அமைச்சர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். அந்த அமைச்சர்கள் தாம் “நிலைபேண்தகு செம்பனை எண்ணெய்” (Sustainable Palm Oil) உற்பத்தியை மேற்கொள்வதாகவும், சூழலியல் விடயங்களில் அதிக அக்கறை கொண்டிருப்பதாகவும் அங்கு புனைந்தார்கள். கலந்துனர்கள் அவர்களை நோக்கி எழுப்பிய கேள்விகளால் அவர்கள் நிலைதடுமாறினார்கள்.\nவழமையாக ஒரு மாநாட்டில் கலந்துனர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்கள், வெளியீடுகள் மட்டுமன்றி நிகழ்ச்சிநிரல் கூட எவருக்கும் வழங்கப்படவில்லை.\nஇது ஒரு சூழலியல் மாநாடு கடுதாசிகளை விரயப்படு���்துவதை கொள்கை ரீதியில் தவிர்ப்பதாக தெரிவித்தார்கள். அதற்குப் பதிலாக சகல விபரங்களையும் அறிவதற்கு செல்பேசி அப்பை (APPS) அனைத்து கலந்துனர்களுக்கும் கிடைக்கச் செய்திருந்தார்கள். அந்த அப்பை நிறுவிகொண்டால் நிகழ்ச்சிநிரல், பேசுபவர்கள் பற்றிய விபரங்கள், நடக்குமிடங்கள் பற்றிய வழிகாட்டல்கள், தேவையான ஆவணங்களைத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி. நிகழ்வுகளில் நேரடி காணொளி ஒளிபரப்பு, கேள்விகள் கேட்பதற்கான வழிகள், புகைப்படங்களை தவேற்றி பகிரும் வசதி, தரவிறக்குவதற்காண வசதி என வியப்புமிக்க வசதிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் படிப்பினையாகவும் பல விடயங்களை இந்த மாநாட்டில் காண முடிந்தது.\nநிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய நோர்வேஜிய சூழலியல் அமைச்சர் ஊல எல்வஸ்தூவன் (Ola Elvestuen) “காடழிப்பை நிறுத்துவதற்கான முயற்சிகள் படிப்படியாக உயர்ந்துகொண்டிருக்கும் போது இன்னொருபுறம் காடழிப்பு பல மடங்கு வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது.” என்றார்.\nமனிதர்கள் சுவாசிப்பதற்கான ஓட்சிசனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் காடுகளை அழித்துவிட்டு எப்படி உயிர்வாழப்போகிறது அடுத்த சந்ததி என்கிற பொருள்பொதிந்த பல உரையாடல்கள் நிகழ்ந்தன.\nநோர்வேயின் முன்னால் பிரதமரும் தற்போதைய நேட்டோ (NATO) தலைவருமான யான் ஸ்தொல்தன்பேர்க் (Jens Stoltenberg) ஓரிடத்தில் “உலகின் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது தற்போதைய பருவநிலை மாற்றம் தான் என்று நேட்டோ அடையாளம் கண்டுள்ளது.” என்றார்.\nஇந்தக் கூட்டத்தில் மூன்று அமர்வுகளில் முக்கிய பங்கெடுத்த எரிக் சுல்ஹைமின் உரைகள் மிகவும் முக்கியமானவை. எரிக் சுல்ஹைம் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் போது பல்லாண்டுகளாக சமாதானத் தூதுவராக செயற்பட்டது நமக்குத் தெரியும்.\nஅதன் பின்னர் அவர் வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராகவும், சுற்றுச் சூழல் மற்றும், சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சராகவும் இருந்தார். 2016ஆம் ஆண்டு அவர் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆக இன்று அவர் உலகறிந்த சுற்றுச் சூழல் நிபுணராகவே கொள்ளப்படுகிறார்.\n“உலகில் சனத்தொகை அதிகரித்த நாடு சீனா, இந்தியா. இந்த நாட்ட��ன் மக்கள் தொகைக்கு தேவையான வளங்களை வழங்குவதே பெரும் திண்டாட்டம். ஆனால் அதையும் மீறி இந்த நாடுகள் கார்பன் குறைப்பு திட்டம், காடழிப்பை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் என நீண்ட காலத் திட்டங்களை அறிவித்துள்ளன. அவர்களாலேயே முடிகிறபோது ஏனைய நாடுகளால் முடியாதா “பசுமையே தங்கம்” (Green is Gold) என்கிற சுலோகத்தை சீன கொம்யூனிஸ்ட் கட்சி தமது அரசின் பிரதானமான வேலைத்திட்டமாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது. பசுமையும் அபிவிருத்தியும் சமாந்தரமாக பயணிக்க வேண்டிய ஒன்று என்கின்றனர் அவர்கள். இது முக்கிய முன்னுதாரணம்” என்றார் எரிக் சுல்ஹைம்.\nஎன்னைக் கவர்ந்த நிகழ்வு; காடழிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட அமர்வு. கலந்துகொண்டவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் அரசால் “பயங்கரவாதி” என்று அழைக்கப்படும் விக்டோரியா தவுளி (Victoria Tauli-Corpuz) என்கிற பெண்; அங்கு பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் பழங்குடி செயற்பாட்டாளர். ஐ.நாவின் பழங்குடி அறிக்கையாளராகவும் இருக்கிறார். பிலிப்பைன்ஸ் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டிருந்தததை கண்டித்து பிலிப்பைன்ஸ் அரசுக்கு கடந்த மார்ச் மாதம் காட்டமான ஒரு கடிதத்தை எரிக் சுல்ஹைம் அனுப்பியிருந்தார்.\n“No1more” (இனி ஒருவரும் இல்லை) என்கிற அமைப்பைச் சேர்ந்த பிரான் லம்றிக் (Fran Lambrick), பேராசிரியர் பெலிப்பே மிலானஸ் பெரெய்ரா (Felipe Milanez Pereira) ஆற்றிய உரைகளும், வெளியிட்ட பயங்கரங்களையும் அங்குள்ளவர்களை கொதிநிலையில் வைத்திருந்தது. இவர்கள் இருவரோடும் முதல் நாள் நீண்ட நேரம் தனியாக உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. இடதுசாரிப் பின்புலத்தைக் கொண்ட இவர்கள் ஆய்வாளர்களாக மட்டுமன்றி தீவிர களச் செயற்பாட்டாளர்களாக போராடி வருகின்றனர். கடந்த 2017இல் மாத்திரம் உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி பின்புலத்தைக் கொண்டவர்கள் என்பதும் அவர்களின் உரையாடலில் இருந்த அறிய முடிந்தது.\nஎன்னை செம்பனை தொடரை எழுதத் தள்ளிய முதல் விடயம் ஒஸ்லோவில் “ரேமா 1000” (Rema1000) என்கின்ற ஒரு சாதாரண பல சரக்குக் கடையொன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரம். இங்கே செம்பனை கலந்த எந்த பொருட்களும் விற்பதில்லை என்கிற அந்த வாச���ம் வியப்பை ஏற்படுத்தியது. செம்பனை அந்தளவு ஆபத்தானதா எனக்கு அதுவரை தெரியாதிருந்த விபரங்களை வீட்டுக்கு வந்தததும் இணையத்தின் மூலம் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். இன்று உலகம் முழுவதும் பாவனையில் உள்ள எண்ணெயில் 50% வீதத்துக்கு அதிகமாக செம்பனை எண்ணெய் தான் ஆக்கிரமித்து உள்ளது. சமையல் எண்ணெய்க்காக மட்டுமன்றி சோப்பு, ஷேம்போ, அழகு சாதனங்கள், சொக்கலட் உள்ளிட்ட சிறுவர்களின் இனிப்புப்பண்டங்கள் என பலவற்றை பட்டியலிடலாம். இப்போது எழுந்துள்ள புதுப் பிரச்சினை என்னவென்றால் உயிரியல் எரிபொருளுக்காகவும் செம்பனையைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தான்.\nஏற்கெனவே சோளம், சோயா உள்ளிட்ட பல தானியப் பொருட்களை எண்ணெய்க்காக உற்பத்தி செய்கின்ற பாரிய தொழிற்துறை தோன்றி, வளர்ந்து, வியாபித்து வருகிறது.\nஉலகில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் செத்து மடிந்துகொண்டிருக்கையில் அந்த உணவை எரிபொருள் தேவைக்காக பயன்படுத்துவதானது உலக அளவில் எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்கியிருக்கிறது.\nசெம்பனை பாவனை சகல நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது. வருடாந்தம் அதன் பாவனையை குறைத்துக் கொண்டே வந்த எட்டுத்துக் காட்டான நாடு நோர்வே. நோர்வே தம்மால் அது முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது.\nஇந்தியாவும், சீனாவும் உலகில் செம்பனை எண்ணெய் இறக்குமதியில் முன்னணி வகிக்கும் இரண்டு நாடுகள். இந்தியாவில் அதிகரித்திருக்கும் இருதய நோய்க்கும் இந்த “பாமாயில்” பாவனைக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றிய நிறைய ஆவணங்களையும் கட்டுரைகளையும் இணையத்தில் காண முடியும்.\nஒஸ்லோ மாநாடானது காடழிப்பின் பன்முக - மைக்ரோ பிரச்சினைகளை வெளிப்படையாக நிபுணத்துவத்துடன் மிகவும் ஆழமாக ஆராய்ந்த மாநாடு என்று தான் சொல்ல வேண்டும். மண் வளம், காற்று, நீர், உணவு, உயிரினங்கள், பசுமையழிவு என சகல கோணங்களிலும் பேசப்பட்ட ஒரு மாநாடு.\nஇலங்கை இந்த மாநாட்டிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.\nஒஸ்லோ மாநாடு பற்றிய மேலதிக விபரங்களுக்கு\nLabels: என்.சரவணன், கட்டுரை, சூழலியல், செம்பனை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எ��ிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/march-month-valaitamil-world-magazine_19249.html", "date_download": "2021-06-12T23:44:19Z", "digest": "sha1:67VF2W6SMWQXVOIG4U4RMY4JLFPWPMM7", "length": 15508, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "மார்ச் 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் வலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nமார்ச் 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nமார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.\nதாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.\nஇம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:\n◆ஆசிரியர் பக்கம் - ஒவ்வொருவரும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டியதன் அவசியம்\n◆இந்திய அளவில் நடந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் முதலிடம்\n◆வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர் -2 , திரு.இரவி சொக்கலிங்கம், துபாய்\n◆தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசைப் பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது\n◆அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 2, ராம்பிரசாத், அட்லாண்டா\n◆அமெரிக்காவின் JOGO நிறுவனத்தின் முதலாவது கிளையை முதல்வர் தொடங்கிவைத்தார்.\n◆தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதத் தொகை விரைவில் உயர்த்தப்படும்\n◆சப்பான் தமிழ்ச்சங்கம் தொடர்ந்து முன்மாதிரியான தமிழ்ச்சங்கமாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சி சார்ந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகிறது.\n◆முதல் முறையாக விமானத்தில் பரந்த 70 அரசுப்பள்ளி மாணவர்களுடன் நடிகர் சூர்யா\n◆உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை சார்பில் மார்ச் திங்கள் 26 முதல் 30 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு\n◆பெரியபுராணம் - நாயன்மார்களின் கதை காணொளியாகத் தொடர்ந்து பதிவிடுகிறார் திருமதி.சித்ரா கணபதி..\n◆நல்ல தமிழில் எழுதுவோம் -ஆரூர் பாஸ்கர்\n◆சூரியன் என்ன கடலை மிட்டாயா\n◆தெரிந்த ஊர். தெரியாத வரலாறு. - விஜய் சத்தியா\n◆கவிதை : வண்ண முகில் குழவி\nவட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு பல்சுவை மாத இதழ், மார்ச், 2020 பதிப்பு.\nமே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு\nஏப்ரல் 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nபிப்ரவரி 2021, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nமே, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூன், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூலை, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசெப்டம்பர், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nநவம்பர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படு���்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/06/01/modi-super-spreader-of-corona/", "date_download": "2021-06-12T22:50:50Z", "digest": "sha1:SF5CW3BCNY4SPCRLQ4RZRLOCCCIODJ7I", "length": 19267, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்��\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வட��யும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nதேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், கும்பமேளா அனுமதி, தடுப்பூசி ஏற்றுமதி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலையும், கொரோனா மரணங்களையும் அதிவேகமாக பரப்பிய சூப்பர் ஸ்ப்ரெட்டர் மோடி.\nகொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவிற்கு மோடி ஆட்சியே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்டு பலரும் தலையங்கம் எழுதிவிட்டனர்.\nகும்பமேளாவுக்கு அனுமதி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வரைமுறையற்ற கூட்டம், தடுப்பூசிகளை திட்டமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என தமது இயல்பான பாசிசத் தன்மையால், கொரோனாவை இந்தியா முழுவதும் தீவிரமாக பரப்பியது மோடி அரசு.\nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader மோடி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nஅரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் ��னைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=48d420b83", "date_download": "2021-06-12T23:38:20Z", "digest": "sha1:UPWSWJFHZGFAKJ3G7IT4HXQMYA5CFPBC", "length": 10113, "nlines": 239, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திருமலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்|SriLanka Tamil News", "raw_content": "\nதிருமலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்|SriLanka Tamil News\nஉக்ரேனில் தரையிறங்கிய பிரிட்டிஷ் விமானங்கள்\nமதியநேர செய்திகள் - 19.05.2021- திடீரென ஸ்ரீலங்காவில் வந்திறங்கிய விமானம்\nஅவசரமாக சாலையை கடக்க காவல் ஆய்வாளரைப் பார்த்து கும்பிட்ட மூதாட்டி\nதடைகளைத் தாண்டி இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானங்கள்\nமதியநேர செய்திகள் - 17.04.2021 ஸ்ரீலங்காவுக்கு பேரழிவு கோட்டாவிடம் அவசர வேண்டுகோள்\nஅவசரமாக நடந்து முடிந்த நடிகை பிரணிதாவின் திருமணம்\n முந்திக்கொண்ட PAKISTAN |அவசர அவசரமாக நடத்தும் PSL | IPL- உம் அப்போ அங்கேதானா \nTHISAIGAL TAMIL NEWS 5PM 20.02.2021:பள்ளிகள் அவசரமாக திறக்கப்படுவது ஏன்\nவட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nதிருமலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்|SriLanka Tamil News\nதிருமலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்|SriLanka Tamil News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=c34bfa35f", "date_download": "2021-06-12T23:35:26Z", "digest": "sha1:LA3NERPEDUHFKQRSCEW7GKOLPYPRXPFZ", "length": 10639, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "முதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா? | அரசியல் பேட்டை | EP - 9", "raw_content": "\nமுதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா | அரசியல் பேட்டை | EP - 9\nமுதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா | அரசியல் பேட்டை | EP - 9\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​\nWhatsApp-ஐ மூடினால் பி.ஜே.பி செத்துடும் - PSBB பள்ளிக்காக வரிசைகட்டும் நடிகைகள் | அரசியல் பேட்டை\nகடுப்பில் ரங்கராஜ் பாண்டே - ட்விட்டரில் டிரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள் ஹேஸ்டேக் | அரசியல் பேட���டை\n7 வருடமாக தொடரும் #BJPBetrayingTNPeople - வங்காள பெண்புலியின் சம்பவம் | அரசியல் பேட்டை | EPISODE - 7\nஅரசியல் பேட்டை : முதலமைச்சர் ஏன் இவ்வளவு வெளிப்படையாக இருக்காரு\nமோடியின் முதலைக் கண்ணீர் - PSBB பள்ளியின் மர்மங்களை அவிழ்க்கும் அரசியல் பேட்டை | Arasiyal Pettai\n\"இந்தியாவில் கொரோனாவின் 3 வது அலை வருமா\" அசோக் ஞானசேகரன் (வைராலஜிஸ்ட்) பதில்\nகோயில் சொத்து விவரங்கள் : தற்போது அவசியம் என்ன பின்னணி என்ன\nஉலக டிரெண்டான முதல்வரின் ரெய்டு - தலைமறைவான அ.தி.மு.க அமைச்சர் | அரசியல் பேட்டை | MKStalin\nதடுப்பூசி போட்டுக்கொள்வேன் : மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் - சாமியார் ராம்தேவ் | அரசியல் பேட்டை\n8 மாதமா காதுல பூ சுத்துன மோடி - CAA சட்டத்தை எதிர்க்கும் பைடன் | அரசியல் பேட்டை | EPISODE - 8\nமுதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா | அரசியல் பேட்டை | EP - 9\n#Corona3rdWave #ArasiyalPettai முதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா | அரசியல் பேட்டை | EP - 9 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அன...\nமுதலமைச்சரின் 30 நாள் பயணம்...கொரோனா 3ஆம் அலை வருமா | அரசியல் பேட்டை | EP - 9\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:08:01Z", "digest": "sha1:63K5KAODGU2PVBLKXHFIQMYK3TOJZ3MY", "length": 7166, "nlines": 139, "source_domain": "globaltamilnews.net", "title": "வான் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகினிகத்தேனையில் வான் விபத்து – 13 பேர் காயம்\nகினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வான் ஒன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்னிலங்கையில் இருந்து வடக்கு நோக்கி சென்ற வான் கொக்காவிலில் விபத்து – ஸ்தலத்திலேயே நால்வர் பலி\nசவூதி அரேபியாவின் நடவடிக்கைக்கு கட்டார் கண்டனம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகட்டாரில் வசிக்கும் சுமார் 6.5 லட்சம் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்:-\nகட்டாருடன் அண்டை நாடுகள் தூதரக உறவைத்...\nகிளிநொச்சி ஏ9 வீதியில் வான் தடம்புரண்டு விபத்து\nஇன்று 15-05-2017 கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதி விபத்தில் இறந்தவரின் இறுதி நிகழ்வுக்கு சென்ற வான் தடம் புரண்டதில் யுவதி மரணம்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அரச பேரூந்தும் சிறிய ரக...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2021-06-12T23:07:52Z", "digest": "sha1:ENFOXW3KHJ5A6DVJCZHEURKDAM5VCEYR", "length": 9183, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்கலைக்கழகம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாலை முதல் நைட் வரை.. பெண்கள் கையில் \"போர்டு\".. தூக்கி வாரிப்போட்ட பல்கலை. விளம்பரம்.. ஷாக்\n'சிமேகோ' தரவரிசை 2021.. இந்தியாவில் முதலிடம் பிடித்த.. சென்னை பாரத் உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்\nகொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை\nவிழுப்புரம் புத��ய பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர்...\nபல்கலை., கல்லூரிகளில் தேர்வுகள் கட்டாயம்.. செப். இறுதிக்குள் நடத்த யூஜிசி பரிந்துரை\nபுதுவை பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து.. பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி அறிவிப்பு\nஇரண்டு பேருந்துகளில் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 புதுவை பல்கலை. மாணவர்கள்..\nகல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nபோராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\nபோராடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்.. புதுவை மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இதுவரை சுமார் 4 கோடி சேர்ந்தது\nதீவிரவாதியே திரும்பி போ.. எம்பி பிரக்யா தாகூரை முற்றுகையிட்டு பல்கலை மாணவர்கள் திடீர் கோஷம்\nஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு.. ஹிஜாப் அணிந்த மாணவி வெளியேற்றம்.. பதக்கத்தை நிராகரித்தார்\nதெய்வ பக்தி நிறைந்தவர்களின் நிலம் புதுச்சேரி.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புகழாரம்\nஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு\nபுதுவையிலும் வெடித்தது போராட்டம்.. மாணவர்கள் ஸ்டிரைக்... ஜனாதிபதி வரும் நேரத்தில் டென்ஷன்\nபுதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு\nதலை முடியை பிடிச்சு இழுத்தாங்க.. என் மேல கை வச்சாங்க.. மாணவர்களிடம் சிக்கி மீண்ட மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/bollywood/nawazuddin-siddiquis-top-5-performances/", "date_download": "2021-06-12T23:48:08Z", "digest": "sha1:LX4DBJWX7FDTMQFXZMUQJ35FX2QCP3PU", "length": 22977, "nlines": 263, "source_domain": "tamilnadunow.com", "title": "சைக்கோ கில்லர், ஆய்வாளர், கேங்ஸ்டர்... நவாஸுதீன் எனும் நடிப்பு அரக்கன்! - Tamilnadu Now", "raw_content": "\nமிஸ் யூனிவர்ஸில் 4-ம் இடம் பிடித்த `மிஸ் இந்தியா’ ஆட்லின் கேஸ்டலினோ -...\nநீங்க எவ்வளவு பெரிய சித் ஶ்ரீராம் ஃபேன்னு கண்டுபிடிக்கலாம் வாங்க\nசைக்கோ கில்லர், ஆய்வாளர், கேங்ஸ்டர்... நவாஸுதீன் எனும் நடிப்பு அரக்கன்\nசைக்கோ கில்லர், ஆய்வாளர், கேங்ஸ்டர்… நவாஸுதீன் எனும் நடிப்ப�� அரக்கன்\nஇவரது நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களிலும் பல வெரைட்டிகள் காட்டியிருப்பார். அதில் முக்கியமான ஐந்து படங்களைப் பார்ப்போம்\nடெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் நடிப்புப் பயின்ற நடிப்பு அரக்கன்தான் நவாஸுதீன் சித்திக். பல்வேறு இடையூறுகளைத் தாண்டி தற்போது தனக்கான ஓர் இடத்தைப் பிடித்து உலகம் போற்றும் வெற்றிக் கலைஞனாக திகழ்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களிலும் பல வெரைட்டிகள் காட்டியிருப்பார். அதில் முக்கியமான ஐந்து படங்களைப் பார்ப்போம்\nஅனுராக் இயக்கத்தில் வெளியான படம் `Gangs of Wasseypur'. ஒரு கேங்ஸ்டர் படமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்து எடுத்துக்காட்டுதான் இந்தப் படம். சில நிஜ சம்பவங்களை எடுத்துக் கொண்டு தனது ரைட்டிங்கில் மேலும் படத்தை மெருகேற்றியிருப்பார் அனுராக். நவாஸுதீனின் சினிமா பாதையில் மிக முக்கியமாக அமைந்த படம் இது. தமிழில் வெளியான `சுப்ரமணியபுரம்' எந்தளவிற்கு ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கான தாக்கத்தை பாலிவுட்டில் இந்தப் படம் வெளிக்காட்டியது. இன்னும் சொல்லப்போனால் `சுப்ரமணியபுரம்' படத்திலிருந்துதான் இன்ஸ்பையர் ஆனதாக அனுராக் சசிகுமாரிடமும், நிறைய பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார்.\nசில படங்களில் ரைட்டிங் ஒரு கதாநாயகனை காப்பாற்றும், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். ஆனால் இந்தப் படம் அப்படியே தலைகீழ். படம் பார்த்து முடித்த பிறகு நவாஸுதீனால்தான் இந்தப் படத்திற்கு பெருமை என்ற எண்ணம் தோன்றும். தனுஷுக்கு எப்படி செல்வராகவன் இருந்தார்... அப்படித்தான் நவாஸுதீனுக்கு அனுராக் இருந்தார். இந்தப் படத்தையும் அனுராக்தான் இயக்கினார். மிடுக்கான போலீஸ் அதிகாரியான ராமனுக்கும் ராகவுக்கும் (நவாஸுதீன்) நடக்கும் Hide and Seek விளையாட்டுதான் இதன் கதை. இதில் நவாஸ் வெளிக்காட்டிய நடிப்பு, `உண்மையில் சில சீரியல் கொலைகளை செய்துவிட்டுதான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போல' என்று தோன்றும் அளவுக்கு வெறித்தனமான சைக்கோவாக நடித்திருப்பார்.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகளை எழுதியவர் சதாத் ஹசன் மன்டோ. அவரின் வாழ்க்கையை பற்றிய படம்தான் `மன்டோ'. எழுத்தாளர் மன்டோவாக நவாஸுதீன் நடித்திருப்பார். சரியாக வாராத தலை முடி, ரவுண்ட் கண்ணாடி, போதைப் பழக்கம் என மன்டோவை அப்படியே தன் நடிப்பு மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். மன்டோவின் எழுத்துகளில் புதைந்திருக்கும் அடர்த்தியை நேர்த்தியான முறையில் படமாக்கியிருப்பார் இயக்குநர். மன்டோவின் கதை, திரைக்கதையாக இந்தப் படம் முழுக்க விரிந்திருக்கும். அந்த ஆழத்தையும், அடர்த்தியையும் உணர்ந்த நவாஸ், மன்டோவை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.\nஒரு படத்தில் கேங்ஸ்டர், இன்னொரு படத்தில் சைக்கோ கில்லர், மற்றொரு படத்தில் நிஜ வாழ்க்கை ஹீரோ என கிடைக்கும் கேப்களில் எல்லாம் சிக்ஸர் அடித்திருக்கும் நவாஸ், இந்தப் படத்தில் போலீஸ் அவதாரம் எடுத்திருப்பார். பிரமாண்டமான ஒரு கூட்டுக் குடும்பத்தில் முக்கியமான ஒரு நிகழ்வின் போது அரங்கேறும் கொலையை விசாரிக்கும் ஆய்வாளராக இவர். இதன் கதை படத்தின் மீதான இம்ப்ரஷனை கூட்டியிருந்தாலும் `நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா' என்பதுபோல் நடித்திருப்பார் நவாஸ். க்ரிப்பிங்கான த்ரில்லர் கதை, நவாஸுதீனின் அசால்ட்டான நடிப்பு... இது இரண்டும் கலந்த கலவைதான் இந்தப் படம்.\nஇவர் நடித்த படங்களிலேயே இதைத்தான் தி பெஸ்ட்டாக சிலர் கொண்டாடுவார்கள். தஷ்ரத் மன்ஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவம்தான் இந்தப் படம். பீகாரில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் தஷ்ரத். மருத்துவ அவசரத்திற்கு ஒரு மலையைத் தாண்டிதான் செல்ல வேண்டும். அப்படி தன் மனைவியின் பிரசவத்தின் போது, மலையைத் தாண்டி மருத்துவமனை வந்து சேர்வதற்குள் தாய், சேய் இருவரும் இறந்துவிடுகிறார்கள். விரக்தியின் உச்சத்துக்கு செல்லும் தஷ்ரத், ஒற்றை ஆளாக 360 அடியுள்ள அந்த மலையைக் குடைந்து குறுக்கே ஒரு பாதையை உருவாக்குவார். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகுதான் இது இவருக்கு சாத்தியப்படும். தனது மனைவியைப் போல் இன்னொருவர் இவ்வாறு இறக்கக் கூடாது என்பதற்காக இப்படி செய்வார் இவர். இப்படிப்பட்ட ஓர் உன்னத மனிதரின் வாழ்க்கையை கொண்ட படத்தில்தான் நவாஸ் நடித்திருப்பார். தஷ்ரத் மன்ஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்திருப்பார் என்று சொன்னாலும் சரியாகதான் இருக்கும்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n��டிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_9754.html", "date_download": "2021-06-12T23:06:21Z", "digest": "sha1:OO5PKMIQAED6S42BO3T77FYWGV52DDO2", "length": 61816, "nlines": 409, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஈழத்தமிழர்களுக்கு உடனடித் தேவை! அரசியல், சம உரிமையே!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இ���ு தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் ப��ரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஅவாள் நுழைவுக்கும் இந்து ஏடு முயற்சி\nஈழத்தில் தமிழர்களுக்கு உடனடியாகத் தேவை அரசியல் தீர்வும் - சம உரிமையும்தானே தவிர, அதனைத் திசை திருப்பிட, விவசாயப் பணிகள் தொடரப்படவேண்டும் என்று இந்து ஏடு எழுதுவது வெறும் விளம்பர வெளிச்சத்துக்கே என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:-\nஇலங்கைவாழ் தமிழர்களுக்கு அடிப்படையான வாழ்வுரிமை, கொல்லப்பட்டவர்களைத் தவிர எஞ்சியுள்ள தமிழர்களுக்கு சுதந்திரக் காற்றுகூட சுவாசிக்கக் கிடைக்கவில்லை இன்னமும்\nசொந்த நாட்டிலேயே ஆடு, மாடுகளைவிடக் கேவலமான நிலையில், இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் மின்சார முள்வேலி அமைத்து அதற்குள் வைக்கப்பட்டு, உண்ண உணவு, குடிக்கத் தூய தண்ணீர்கூட தராததோடு, இயற்கை உபாதைகளைத் தீர்க்க போதிய கழிப்பறை வசதிகள்கூட இல்லாத நாசி இட்லரின் கொடுமை முகாம் (Concentration Camp) கள் போல நடத்தி வருவதோடு, தமிழச்சியின் கற்புகூட சூறையாடப்படுகிறது என்பதை அறியும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது; நெருப்பில் புரளுவதுபோன்ற உணர்வு நம்மைத் தாக்குகிறது\nமற்ற நாடுகளின் அரசியல் உரிமை, சம உரிமை என்ற பிரச்சாரம் பற்றி சிறிதுகூட இராஜபக்சே அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.\nநிதி உதவி - எச்சரிக்கை தேவை\nஇலங்கை அரசுக்கு நிதி உதவி எதையும் இப்போது இந்திய அரசோ, தமிழ்நாடு அரசின் உதவிகள் எதுவானாலும் உலக நாடுகளின் பிரதிநிதிகள், பன்னாட்டு செஞ்சிலுவை சங்க மேற்பார்வை - கண்காணிப்பின்கீழ் செயல்பட்டாலொழிய, மற்றபடி அது சிங்களர்களுக்கு வசதியாக, தமிழர் பகுதிகளில் குடியேறிட, உதவியதாகத்தான் ஆகும்\nமலை வீட்டில் ஈழத்தமிழர்பற்றி ஆராய்கிறாரா ஜெயலலிதா\nஇந்நிலையில், சொந்த நாட்டு மக்கள்மீதே குண்டு மழை பொழிந்து, செஞ்சோலை போன்ற (அனாதைக்) குழந்தைகள் இல்லம், சர்ச்சுகள், மசூதிகள், கோயில்கள்மீதும் அங்கே தமிழர்கள் சரணடைந்தால், குண்டு வீசியபோதும் வாய் திறவாத பார்ப்பனர்களில் சிலர் விளம்பரம் பெறவும், வேறு வகை இலாபங்களைப் பெறவும் சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவுவது போல், பாபநாசம் பார்ப்பனரான ரவி அய்யர் பூஜ்யஸ்ரீ ரவிசங்கர் என்ற ஆன்மீக வியாபாரம் பார்ப்பனர், செல்வி ஜெயலலிதாவிடம் சொன்னதால்தான் அந்த அம்மையார் தனி ஈழம்பற்றி அறிவிப்புச் செய்து, இப்போது தேர்தல் முடிந்து விட்டதோடு, அவர் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்ததால், அதைப்பற்றி பேசாமல் மலைவீட்டில் தங்கி ஈழம் வேண்டி ஆவன செய்து வருகிறார் போலும்\nஇந்து ஏடு இப்போது எம்.எஸ். சாமிநாத அய்யர் மூலம் இலங்கையில் விவசாயப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று இதுவரை இல்லாத கவலையோடு, உருக்கத்தோடு கட்டுரை வெளியிட்டு ஈழத்தமிழர் மறுவாழ்வுக்காக மிகவும் கசிந்துருகி கண்ணீர் விடுகிறது\nஇதன் சூட்சமத்தைப் புரியாது சில அப்பாவித் தமிழர்கள்கூட, ஆகா உலக விவசாய நிபுணர்() எம்.எஸ். சாமிநாதனே இப்படி கூறி, இலங்கை அரசுக்கு ஆலோசனை கூற முன்வந்துவிட்டார் என்று ஏமாறக்கூடும்.\nஇந்தியா 500 கோடி ரூபாய்க்குமேல் உதவிட முன்வரும் நிலையில், இவரும் இவரது குழுவும் இலங்கையில் ஆஸ்தான நிபுணர்களாக கூடாரம் அடித்து அங்கே அந்த அரசுக்கும் ஆலோசகராகவும் நுழையவே இந்த அரிய அவசரக் கட்டுரைகள் ஹிந்து ஏடுமூலம்\nஅவாளின் நரித் தந்திரம்தான் என்னே\nவிவசாயம் ஒரு பாவகரமானது என்பது மனு நீதி, பரம்பரையாக ஏர் பிடிக்காத இனத்திலிருந்துதான் வேளாண்மை விஞ்ஞானி எல்லாம் வருகிறார்கள் என்பது, அப்பட்டமான விளம்பர வெளிச்சத்தினால்தான் தொடர்ந்து நடந்துவரும் வித்தைகள்\nஅதனால் மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் இவர்கள் இந்திராணி போல நிரந்தரச் செல்வாக் குடன் ராஜகுரு போல இருப்பார்கள்\nஈழத் தமிழர்கள், தங்கள் வீடுகளுக்குக்கூடத் திரும்பி, சுதந்திரக் குடிமக்களாக நடமாடக்கூட முடியாத நிலையில் விவசாயப் பணிகள் உடனடியாகத் தொடங்குவது சாத்தியமான ஒன்றா\nகடவுளைக்காட்டி, அர்ச்சகர்கள் கொழுப்பது போல, அப்படி ஏதாவது திட்டமிட்டால் அது இத் தகைய பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் தட்சணையாகுமே தவிர, உருப்படியான பலன் வராது என்பது கசப்பான உண்மையாகும்.\nஅண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...\nஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு\nஅப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு \nஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்\nதங்களின் வருகைக்கும் கருத்த���க்கும் மிக்க நன்றி\nஅண்ணா நீங்களும் அறிக்கை போராட்டமெல்லாம் நடத்தி பாக்குறீங்க ஏதாவது பிரோயோசனம் உண்டா எவன் கேக்குறான் போராட்டமெல்லாம் நடத்தினா எவன் கேக்குறான் போராட்டமெல்லாம் நடத்தினா டெல்லிக்காரன் கேக்குறானா செவுள்ள நாலு உட்டாத்தான் கேட்பான் ..உங்க தலைவர நாளைக்கே ஈழத்திற்கு உரிய உதவிகளை செய்யலின்னா தமிழ்நாடு தனிநாடு என அறிவிப்பு செய்ய சொல்லுங்கள் மறுநாளே டில்லி வாலாக்கள் வீட்டு வாசப்படியில் படுத்திறுப்பான்.. அண்ணே அறிக்கை அறிக்கைனு எங்கள கொல்லாதீங்க உருப்படியா எதாவது ரூம் போட்டு யோசிங்க\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்��ு வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை\nஅக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஜமைக்கா-ஜப்பான்\nதிராவிட தேசியமே - தமிழ்த் தேசியம்தான்\nகடவுள்களின் வாகனங்கள் பற்றி ஒரு அலசல்\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - இஸ்ரேல்\nஎந்தப் பார்ப்பனர்களிடமும் குரோதமோ, வெறுப்போ கிடையாது\nதிராவிடர் இயக்க வாழும் வீராங்கனை - திருமகள் இறையன்\nமழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்ல...\nஆதித்திராவிடர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு ச...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - அயர்லாந்து-இத்தாலி\nபெரியார் - இராமசாமி என்ற பெயரை ஏன் மாற்றிக் கொள்ள...\nநான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் - பெரியார்\nநில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, a...\nஜோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து சரியான நடவடிக்கையா\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈராக்\nசமூகநீதிக்கு எதிரானவர் கல்வி அமைச்சரா\nமகாவிஷ்ணு பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்) எடுத்தது...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈரான்\nபார்ப்பானை சாமி என்று கூப்பிடாதீர்கள்\n\"வணங்காமண்\" கப்பல்பிரச்சினை -இலங்கை அரசு ஏற்பு\nநல்லவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள்(மகாவிஷ்ணு) எ...\nஅறிவியல் மனப்பான்மைக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்...\nபெண்கள் ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமா\nசிங்களனுக்கு தமிழ்ப் பெண்கள் விருந்தா\nமகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதார (சிங்கம்) மோசடி- 4\nபூணூலை மறைத்துக்கொண்டு பசப்பும் பார்ப்பனர்கள்\nதிராவிடர் கழகத்தினரின் தொண்டு பற்றி பெரியார்\nமகாவிஷ்ணு வராக அவதாரம் (பன்றி) எடுத்தது எதற்கு\nஅரசு அலுவலகவளாகத்துக்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்...\nபெரியாரின் \"விடுதலை\" ஏடு சாதித்தது என்ன\nஆரிய முன்னேற்றக் கழகம் அதிகமாக ஆசைப்படலாமா\nபக்தன் ஒரு மோசடி செய்தால், பகவான் இன்னொரு மோசடியைச...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -II\nஈழப் பிரச்சினையில் அநீதியாக நடந்துகொள்ளும் இந்திய ...\nகடவுள் மத புராண சாத்திர இதிகாசம் என்பவைகளை உதறித்த...\nமகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்தது எதற்கு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -I\nமகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது எதற்கு \nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கபோன்-காம்பியா-கானா -கிரீஸ்\nகச்சத்தீவும் - முதல்வரின் கடிதமும்\nவிவேகானந்தரிடம் அதிசயமானக் கொள்கை இருந்ததா\nபெரியாரை ஜாதியால் அடையாளப்படுத்திய குமுதம் இதழ் எர...\nஜாதி நீங்கும்வரை மக்களுக்கு, வகுப்புரிமை வழங்க வேண...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- பிஜி-ஃபின்லாந்து-\nபார்ப்பனர்கள் பற்றி வ.உ. சிதம்பரனார்\nபெண்களுக்கான 33 சதவிகித உள் ஒதுக்கீடும் - யதார்த்த...\nகும்பாபிஷேகத்தின் ரகசியம் (குருக்கள், பார்ப்பனர்கள...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எகிப்து\nதன்னை யாரும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர் இயக்கத...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எதியோப்பியா\nகாங்கிரஸ் கட்சி ஒன்று தான் பணம் கொடுத்து ஓட்டு வாங...\nஇலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எரித்ரியா-எஸ்டோனியா-ஈகுவ...\nமாடு மேய்க்கப் போகவேண்டியதுதானே, உங்களுக்கெல்லாம் ...\nகோவணத்தோடு ஆண்டியாகப் போன முருகனுக்குத் தங்கத்தாலா...\nதமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்\nபார்ப்பனர்களுக்கு \"சர் சி.பி.இராமசாமி அய்யர்\" அறிவ...\n\"பகுத்தறிவு\" முன் \"கடவுள்\" நிற்குமா\n\"அவதாரங்கள்\" பற்றி தந்தை பெரியார்\nதிராவிடர் கழகம் அதிர்ச்சியூட்டும் இயக்கம் - எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை-டொமினிசியா-டொமினிகன் குடி...\nஅறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்க...\nஇந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நட...\nகிறிஸ்தவர் அல்லாதார் `அஞ்ஞானி’ என்றும், முகமதியரல்...\nகடவுள், மதம், ஜாதி இருக்கும் வரை எவரும் யோக்கியமாய...\nதி.மு.க அரசு எப்படி ஆட்சி நடத்த வேண்டும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- செக் குடியரசு-டென்மார்க்...\nதூத்துக்குடி மாநாட்டில் (1948) பெரியார் பேசியதிலி...\nராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள் தமிழினத்திற்கு எதிரிகள்\nபெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட...\nதமிழன் (சேது) கால்வாய் பற்றி அறிஞர் அண்ணா\nபெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம்...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கியூபா-சைப்ரஸ்\nநம்நாட்டில் இரத்தம் சிந்தாமல் புரட்சி வருவதற்குக் ...\n\"ஈ.வெ.ராமசாமி \"அவர்கள் எப்படி \"பெரியார்\" ஆனார்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- காங்கோ குடியரசு-கோட்டிலவ...\nதிராவிடர்கழகத்தைப் போல ஒரு தன்னலமறுப்பு இயக்கம்வேற...\nபெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இட ஒதுக்கீடு ...\nஇலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக...\nஈழத் தமிழர்கள் நான்கு கால் பிராணிகள்போல நடத்தப்படு...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- வெர்டே முனை-மத்திய ஆப்ரி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட���டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=520&lang=si", "date_download": "2021-06-13T00:03:57Z", "digest": "sha1:2KMNMMWL6SUCQNSPW44UAIHJPYHOIDQW", "length": 7210, "nlines": 55, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Mat: பாடபுத்தகம்", "raw_content": "\n11 - காரணிகளும் மடங்குகளும்\n◄ அலகு ரீதியான பயிற்சி\nවෙත යන්න වෙත යන්න News forum ஆசிரியர் வழிகாட்டி செயற்பாட்டு அடிப்படையிலான கணித கற்றல் கையேடு ஆரம்ப கணித செய்கை தொடர்பான திறனை விருத்தி செய்யும் செயற்றிட்டம் பாடபுத்தகம் முயற்சிப்போம்........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்...........1 முயற்சிப்போம்...........2 முயற்சிப்போம்...........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 முயற்சிப்போம்.........6 முயற்சிப்போம்.........7 முயற்சிப்போம்.........8 முயற்சிப்போம்.........9 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பின்னங்கள் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 தொிதல் அலகு ரீதியான பயிற்சி முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பாடபுத்தகம் பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி கொ.இ.இந்து ம.கல்லூரி - 2015 1ஆம் தவணை-கொ.இ.க-2016 முதலாம் தவணை வவுனியா தமிழ் ம.ம.வி இரண்டாம் தவணை - 2017 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(மே) - 2018 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(ஐப்பசி) - 2018 வவுனியா தெற்கு 1ஆம் தவணை வினாத்தாள் - அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் - 2018 1ஆம் தவணை வினாத்தாள் (ஹாட்லிக் கல்லூரி) @2019 செயலட்டை -சென்.தோமஸ் கல்லூரி\n03 - முழு எண்களில் கணிதச் செய்கைகள்\n06 - மதிப்பிடலும் மட்டந்தட்டலும்\n11 - காரணிகளும் மடங்குகளும்\n12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்\n14 - எண்வகைகளும் கோலங்களும்\n16 - திரவ அளவீடுகள்\n18 - அட்சரகணிதக் குறியீடுகள்\n19 - அட்சரகணிதக் கோவைகளை அமைத்தலும் பிரதியிடலும்\n22 - தரவுகளை சேகரித்தலும் வகைகுறித்தலும்\n23 - தரவுகளுக்கு விளக்கம் கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/654596-anbumani-ramadoss-hails-cm-palanisamy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-13T00:08:11Z", "digest": "sha1:52QJNBSX4KGDMJJR2GA6RBKNY6T244E5", "length": 19204, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வன்னியர்களுக்கு 10.5 சதவீ��� இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் உருக்கம் | Anbumani Ramadoss hails CM Palanisamy - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் உருக்கம்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க மாட்டோம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளியை ஆதரித்து, தெள்ளாரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.\nஅப்போது அவர் பேசும்போது, “அரசியல் வியாபாரம் செய்பவர் திமுக தலைவர் ஸ்டாலின். என்னுடைய அரசியல் என்பது புனிதமான சேவை. மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் அரசியலுக்கு வந்துள்ளேன். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்கு வந்துள்ளார் ஸ்டாலின்.\nஒரு குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவா, திமுகவை தொடங்கினார் அண்ணாதுரை. இப்போது, திமுகவை வழி நடத்துபவர் இந்திக்காரர் பிரசாந்த் கிஷோர். வேட்பாளர் உட்பட யாரை நியமிக்க வேண்டும் என அவர் முடிவு செய்கிறார். கட்சியில் ஸ்டாலின் முடிவு எடுப்பதில்லை. அவருக்கு எதுவும் தெரியாது.\nஎதிர்க்கட்சித் தலைவராகக் கூட, அவர் சரியாக செயல்படவில்லை. சட்டப்பேரவையில் சட்டையைக் கிழித்ததை தவிர வேறு எதையும் கிழிக்கவில்லை.\nதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பெண்களையும், தாய்மையும் மதிக்க தெரியாவர்கள். முதலமைச்சரின் தாயை பற்றி தவறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள தலைவர்களும் கண்டிக்கவில்லை.\nஆனால், பெண் விடுதலைக்காக போராடுகிறோம் என்பார்கள். ஒரு தாயை பற்றி பேசுபவன் மனிதன் இல்லை. நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து தலை தூக்கும். வணிகர்கள் மிரட்டப்படுவார்கள்.\n10 ஆண்டுகளாக காய்ந்து போய் உள்ளனர். ஆட்சிக்கு வந்தால், அனைத்தையும் மேய்ந்துவிடுவார்கள். ஸ்டாலினுக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும்.\nஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். முதல்வர் பழனிசாமி நன்றாக ஆட்சி செய்கிறார். ஒரு குறையும் இல்லை. பாமக நிறுவனர் ராமதாசின் 40 ஆண்டு போராட்டம், 21 உயிர்களின் தியாகம் ஆகியவற்றால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்து இருக்கிறது. அதனை வழங்கிய முதல்வர் பழனிசாமியை மறக்க முடியாது. மறக்கவும் மாட்டோம்.\nவன்னியர்களை போல், பின் தங்கிய பிற சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி. அதனை பெற்று தருவேன் என உறுதியாக கூறுகிறேன். நமது கூட்டணியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. விவசாய கடன் ரத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய முதல்வர் பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். விவசாயியின் ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.\nஇந்து மக்களின் ஒன்றுமையால் ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்: குமரியில் ஜே.பி.நட்டா பேச்சு\nதமிழகத்தில் இன்று 3,446 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,290 பேருக்கு பாதிப்பு: 1,834 பேர் குணமடைந்தனர்\nஅன்புமணியின் பிரச்சாரம் சேவூர் ராமச்சந்திரனுக்கு கை கொடுக்குமா\nதனியாருக்கு விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ஒழிப்பு: மத்திய அரசுக்கு திருமாவளவன் எதிர்ப்பு\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடுமுதல்வர் பழனிசாமிஅன்புமணி ராமதாஸ்\nஇந்து மக்களின் ஒன்றுமையால் ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்:...\nதமிழகத்தில் இன்று 3,446 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,290 பேருக்கு பாதிப்பு:...\nஅன்புமணியின் பிரச்சாரம் சேவூர் ராமச்சந்திரனுக்கு கை கொடுக்குமா\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதி.மலை கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிப்பு: கிரிவலம் செல்லும் பக்தர்களைத் தடுக்க நடவடிக்கை\nசித்திரை வசந்த உற்சவத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு\nசிறுமியின் உணவு குழாயில் சிக்கிக் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை அகற்றிய மருத்துவர்கள்\nஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி உயிரிழப்பு; ஆடு மேய்க்க சென்றபோது பரிதாபம்\nபுதுச்சேரி பிரச்சாரத்தில் பொதுக்கூட்ட மேடை ஏறாமல் வேனில் இருந்து பேசியபடியே புறப்பட்டுச் சென்ற...\nஇந்து மக்களின் ஒன்றுமையால் ஸ்டாலின் வேல் ஏந்தி வாக்கு கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-12T22:56:45Z", "digest": "sha1:WMOYCJ47LUPFJ7DEQQU3CITMJDV4ILPS", "length": 5742, "nlines": 81, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பைசர் தடுப்பூசி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பைசர் தடுப்பூசி\n12 முதல் 15 வயதினருக்கு பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி; அமெரிக்கா அனுமதி\nபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் ம...\nபைசர் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்தலாம் - சுதர்ஷனி\nபைசர் கொரோனா தடுப்பூசியை நாட்டில் அவச�� தேவைக்காக பயன்படுத்த ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆலோசனைக் குழு அனுமத...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20853", "date_download": "2021-06-12T23:56:15Z", "digest": "sha1:2G4ZXSN4RIM6Y6MTZEB3PW453KSES67W", "length": 5645, "nlines": 82, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | இன்றைய தினம் - மே 23", "raw_content": "\nஇன்றைய தினம் - மே 23\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.\n1981 – உடுமலை நாராயணகவி, தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1899) நினைவு தினம்\n1568 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1805 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.\n1958 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.\n1998 - புனித வெள்ளி உடன்பாட்டிற்கு ஆதரவாக வட அயர்லாந்து மக்களின் 71 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.\n1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இ. 2009) பிறந்த தினம்\n1967 – ரகுமான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்\n1973 – கம்பதாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1916) நினைவு தினம்\n2016 - பி. ஆர். தேவராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் நினைவு தினம்\nஇன்றைய தினம் - ஜூன் 11\n1895 – வரலாற்றில் முதலாவது Car Race பாரிசில் நடைபெற்றது. 1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 198\nஇன்றைய தினம் - ஜூன் 10\nகுமிழ்முனைப் பேனா (Ball Point Pen) தினம் ஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார்.பேனா விரும்பிகளால் ஜூன் 10-ஆம் தேதி இந்த நாள் The ballpoint pe\nஇன்றைய தினம் - மே 14\n1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. 1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/more-investment-required-to-fight-corona-virus/", "date_download": "2021-06-13T00:30:01Z", "digest": "sha1:J5NCFRAROM3CRZPPG5YW5J3TV7TXGLKG", "length": 12108, "nlines": 41, "source_domain": "magazine.spark.live", "title": "கோவிட் 19: அழிப்பதற்கு ஏராளமான முதலீடுகள் தேவை..!", "raw_content": "\nகோவிட் 19: அழிப்பதற்கு ஏராளமான முதலீடுகள் தேவை..\nஏப்ரல் 6, 2020 ஏப்ரல் 6, 2020\nகொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தாலும் இதற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் வெளிநாட்டவர்களிடம் தொடர்பு வைத்து, மீண்டும் அவரவர் சொந்த நகரங்களுக்கு சென்றதால், இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இது இன்று வரை சமூக தொற்றாக மாறவில்லை. இது மிகப்பெரிய அளவில் உருவானால், அதை தடுப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் போதுமான அளவு பணம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும்.\nமக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் இது போன்று நோய்த்தொற்று சமூக தொற்றாக மாறிமாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்கு வைரஸை எதிர்த்துப் போராடும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நாம் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு நமக்கு போதுமான அளவு முதலீடு தேவைப்படுகிறது.\nமேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..\nபாரதப் பிரதமர் நிவாரண நிதி\nகொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்காக பாரதப் பிரதமர் தங்கள் நாட்டில் உள்ள மக்களிடம் உதவும்படி கேட்டு இருந்தார். இதை மதித்து இந்தியாவில் உள்ள ஏராளமான தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் கார்ப்பரேட் தொழில��ளர்கள் என எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். இதன்மூலமாக கிட்டத்தட்ட மூன்றே வாரங்களில் 6 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் நிவாரணம் கிடைத்தது. இதில் டாட்டா குழுமம் மற்றும் விப்ரோ குழுமம் ஏராளமான தொகைகளை இந்திய வளர்ச்சிக்கு அளித்துள்ளது. இதை தவிர்த்து ஏராளமானோர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களை அளித்தார்கள்.\nஏராளமான பிரபலங்கள் நிவாரண நிதியை இருவகையாகப் பிரித்து அளித்தார்கள். அதில் முதல் பகுதி மத்திய அரசுக்கும், இரண்டாம் பகுதி மாநில அரசிற்கும் என நிதியை வழங்கி வந்தார்கள். இதன் அடிப்படையில் தமிழகத்தில் தொழில் நடத்துபவர்கள் தமிழக அரசுக்கு ஏராளமான நிதியை வழங்கினார்கள். அதில் அதிக நிதி அளித்து தமிழகத்திற்கு உதவியவர்கள் சக்தி மசாலா குழுமம், ஏசியன் பெயிண்ட்ஸ், சிம்சன் மற்றும் சண்முக நிறுவனங்கள். இதை தவிர்த்து அரசியல் கட்சியினர், சமூக அக்கறை உள்ளவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் என ஏராளமானோர் தங்களால் முடிந்தவரை நிதிகளை கொடுத்து உதவினார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 36 ஆயிரம் கோடி கிடைத்தது.\nஇந்த நிவாரணத் தொகையை இந்திய அரசாங்கம் சரியாக பயன்படுத்துகிறார்கள். இதன் மூலமாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து மருத்துவ ஊழியர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையில் வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை அலித்து உள்ளார்கள். கொரோனா வைரஸினால் இவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கக்கூடிய தொகை இவர்கள் குடும்பத்திற்கு அளிக்கப்படும். இதைத் தவிர்த்து மருந்துகள் மற்றும் மிக முக்கியமான உபகரணமாக கருதப்படும் வெண்டிலேஷன்கள் போன்ற அனைத்தையும் நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கி வருகிறோம்.\nமேலும் படிக்க – மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..\nபொருளாதார மிகப்பெரிய அளவில் இழுந்துள்ள நிலையில் மக்கள் அளிக்கப்பட்ட இதுபோன்ற நிவாரண நிதியின் மூலமாக நம்முடைய நாடு ஒரு நிலையாக சென்றுகொண்டிருக்கிறது. இதைத் தவிர்த்து கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட சோதனைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த நிதி உதவியது. இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டிற்கு செய்யப்படும் உற்பத்தியின் எண்ணிக்கையை அதிகரித்து அதை மற்ற நாடுகளுக்கும் வியாபாரம் செய்யலாம். இதன் மூலமாக நம்முடைய பொருளாதாரம் ஓரளவுக்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கும்.\nசீனா போன்ற நாடுகள் இன்று கொரோனா வைரஸை ஒரு வியாபாரமாக மாற்றி உள்ளது. இந்த வைரஸை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் அதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தையும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இதுப்போல் சுயநலமாக சிந்திக்காமல் நம் நாட்டில் உற்பத்தியை அதிகரித்து, குறைந்த விலையில், மக்களுக்கு உதவும் வகையில் நாம் செயல்பட்டால் தான் நம் நாட்டின் மேல் நம்பிக்கைத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக வெளிநாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்கள் நம் நாட்டை நம்பி ஏராளமான முதலீடு செய்வார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tn-corona-update-14-04-2021.html", "date_download": "2021-06-13T00:08:58Z", "digest": "sha1:ZNXPE4PD5LJ4QUFDCDXCU27LFV5OKSE5", "length": 12915, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இன்று 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக உயிர்ந்துள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3,464 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 54,315 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் மட்டும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20,144ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்தப்படியாக உள்ள செங்கல்பட்டில் 772 பேருக்கும் கோவையில் 540 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்\nஅனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா\nபள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது: உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வேதனை\nகுரானில் 26 வசனங்களை நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன தெரியுமா\nஇந்தியாவில் ஒரே நாளில் 82,129 பேர் புதிதாக கொரோனா பாதிப்பு\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/15/cognizant-acquire-us-based-trizetto-about-2-7-billion-003082.html", "date_download": "2021-06-12T23:09:52Z", "digest": "sha1:FRKXUXSH3FL6Q342YSJG56JYYZRKOV6Q", "length": 21873, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மருத்துவ தொழிற்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் காக்னிசன்ட்!! | Cognizant to acquire US-based Trizetto for about $2.7 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» மருத்துவ தொழிற்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் காக்னிசன்ட்\nமருத்துவ தொழிற்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் காக்னிசன்ட்\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனங்களு��்கும் கடும் போட்டியை அளித்து வரும் காக்னிசன்ட் நிறுவனம் அமெரிக்காவின் மருத்துவ தொழிற்நுட்ப மற்றும் செயல்பாட்டு நிறுவனமான டிரைஜெட்டோ நிறுவனம் 2.7 பில்லியன் டாலருக்கு கைபற்றியுள்ளது.\nஇரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 245,000 நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களுக்கு எங்களது சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம் என காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇன்றைய மருத்துவத்துறை தொழிற்நுட்ப வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான செலவுகள் மற்றும் கட்டண வித்தியாசங்கள் ஆகும். இத்தருணத்தில் டிரைஜெட்டோ நிறுவனத்துடன் இணைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டிசோசா தெரிவித்தார்.\nஇந்த இணைப்பின் மூலம் டிரைஜெட்டோ நிறுவனத்தின் 3700 பணியாள்ரகள் இனி சி.டி.எஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளனர். சி.டி.எஸ் நிறுவனத்தின் மருத்துவ பிரிவில் சுமார் 200 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்த ஒப்பந்தத்திற்கான தொகையை காக்னிசன்ட் 1 பில்லியன் டாலரை ஹாட் கேஷ் ஆகவும், மீதமுள்ளதை கடனாகவும் டிரைஜெட்டோ நிறுவனத்திற்கு செலுத்த உள்ளது.\n2013ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 8.843189 பல்லியன் டாலர் வருவாயாக பெற்றது குறிப்பிடதக்கது. இந்நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நிறுவனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..\n367 மில்லியன் டாலர் லாபத்தில் காக்னிசென்ட்.. வருவாயிலும் நல்ல வளர்ச்சி..\nஜெர்மன் நிறுவனத்தை கைப்பற்றிய காக்னிசென்ட்.. 2021ல் இது 4வது நிறுவனம்..\nஎதிர்பாராத சர்பிரைஸ்.. காக்னிசண்ட் சொன்ன செம விஷயம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்..\nஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. 30,000 பேருக்கு வேலை..\nகாக்னிசென்ட் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 30 மில்லியன் டாலர் போனஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ஹெச்1பி விசா லாட்டரி முறை அமலாக்கம்.. டிரம்ப்-ன் ஊதிய முறை ரத்து..\nஐடி ஊழியர்களுக்கு இது ரொம்ப நல்ல விஷயம்.. காக்னிசண்டின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. \nIT மாணவர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. காக்��ிசன்ட் சொன்ன செம விஷயம்..\nஐடி ஊழியர்களுக்கு இனி நிரந்தரமாக work from home.. மோடி அரசின் புதிய சட்ட திருத்தம்..\nஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\n7 மாத சம்பளத்துடன் பணிநீக்கம்.. சோகத்திலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..\nRead more about: cognizant software acquisition money dollar காக்னிசன்ட் மென்பொருள் கையகப்படுத்தல் பணம் டாலர்\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/indian-will-know-my-stand-very-soon-trump-is-anger-with-modi-012796.html", "date_download": "2021-06-12T23:55:20Z", "digest": "sha1:PIDF4F43EKZSCOWZB32HYSZZIXKIKLLX", "length": 31123, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...? வாய்ப்பே இல்ல ராஜா | Indian will know my stand very soon, trump is in anger with modi - Tamil Goodreturns", "raw_content": "\n» ட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திரும��ம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கு ஒரு பக்கம் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம், தேய்ந்து கொண்டும் இருக்கிறது. உறவு விரிசல் பெற தற்போது இரு பெரு காரணங்கள் அமெரிக்காவுக்கு பலமாக கிடைத்திருக்கிறது. இந்த இரண்டும் நடக்காமல் இருக்க அமெரிகா என்ன எல்லாம் செய்திருக்கிறது என்று பாருங்களேன்.\nஇந்தியா முழுவதும் தன் வர்த்தக கொடி நாட்ட துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் இதில் அதிக மும்முரம் காட்டத் தொடங்கியது. இந்தியா தான் தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தை. சீனாவோடு சண்ட போட்டாச்சு, சீனாவின் 135 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய சந்தையை இழந்ததால், இனி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்கள் எல்லாம் தேங்கும். இப்போது இந்த தேங்கிய பொருட்களை விற்பதற்கு ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டும். அது தான் இந்தியா. சீனாவுக்கு நிகரான மக்கள் தொகை, இந்தியர்களின் வாங்கும் திறனும் சீனாவுக்கு நிகரே. ஆக இந்தியா தான் அமெரிக்காவின் மிகப் பெரிய உலக சந்தை. இந்தியாவை விட்டால் இவ்வளவு பெரிய சந்தை இனி உலகில் கிடையாது என்பது ட்ரம்புக்கு நிச்சயம் தெரியும்.\n\"இந்தியா தான் அமெரிக்காவின் சரியான பார்ட்னர்\" \"இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருந்து கொண்டு இப்படி ஒரு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனை\" \"பாருங்க இந்தியா தன் பொருளாதாரத்தை, உலகமயமாக்கள் மூலமா, உலகத்துக்கு திறந்துவிட்டதால இன்னக்கி மிகப் பெரிய வளர்ச்சி அடஞ்சிருக்கு, மோடி இதுக்கு பயங்கரமா உழைச்சிக்கிட்டு இருக்காரு\" என்று சந்து கிடைக்கும் போது எல்லாம் வந்து நம் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சி விட்டுத் தான் போகிறது அமெரிக்கா. குறிப்பாக ட்ரம்ப் வந்த பிறகு. காரணம் சந்தையை தக்க வைப்பது. ஆனால் அந்த கொஞ்சலைக் கெடுக்கும் விதமாக இந்தியா செய்யும் ராஜ தந்திர வேலைகள் அம���ரிக்காவுக்கு அத்தனை கடுப்பு ஏத்துகின்றன.\n\"இப்படி நான் உன்னைக் கொஞ்சி கொஞ்சி வளர்க்கும் போது, போயும் போயும் என் எதிரியான ரஷ்யா கிட்டயா ஆயுதம் வாங்குவ\" என்று கடுப்பும் காட்டி இருக்கிறது. அதோடு இந்தியாவும் சில ராஜ தந்திர வேலைகளையும் நன்றாகவே செய்திருக்கிறது. ரஷ்யா உடனான தன் உறவை வலுப்படுத்து வதையும், ரஷ்யாவைக் கூப்பிட்டே உறுதிப்படுத்தி இருக்கிறது. டீல் வைத்துக் கொண்டதையே சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்காவால், இந்த நல் உறவு மேம்படுத்தல் பணிகளை ஜீரணிக்க முடியுமா என்ன\nஇந்திய ரஷ்ய உறவு மேம்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்திய ஆயுத வியாபாரம் அமெரிக்காவின் மறு பக்கம். இந்தியா தானாகவே முடிவு செய்து, தானாகவே ஆயுதங்களை வாங்கி, தானாகவே சீனாவைப் போல ஒரு ஆசியாவின் பாதுகாப்பு சக்தி ஆகிவிட்டால்... அமெரிக்க ஆயுதங்களை யாரிடம் விற்பது. இந்த ஆயுதம் விற்கும் காசு கூட மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடாதாம். அந்த அளவுக்கு லாப வெறி அமெரிக்க கண்களை மறைக்கிறது. ரஷ்யத் துவேசம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த 5 பில்லியன் டாலர் S-400 டீல் நம்மிடம் இந்தியா கேட்கவில்லையே என்று வருத்தம் வேறு.\nஇந்திய அமைச்சர்களிடம் அமெரிக்க மிரட்டல்\nஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் மைக் பாம்பியோ இருவரும் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிர்மலா சீதாராமன் உடன் பேசி முடித்துவிட்டு சென்றது நினைவிருக்கலாம். அந்த கூட்டத்திலும் \"இந்த பாருங்க. எங்களுக்கு நீங்க ரெண்டு விஹ்ச்யத்துக்கு ஓகே சொல்லணும். 1. நீங்க ரஷ்யா கிட்ட S400 வாங்குனா நாங்க தடை விதிப்போம். 2. இந்த ஈரான் காரணுங்க கிட்ட கச்சா எண்ணெய் வாங்காதீங்க. அவங்க கிட்ட எண்ணெய் வாங்குனாலும் நாங்க தடை விதிப்போம்\"-ன்னு நேரடியாகச் சொல்லிட்டுத் தான் போனார்கள்.\nஅஜீத் தோவலிடம் அமெரிக்க மிரட்டல்\nஇந்த பொருளாதார தடை சம்பந்தமா இரண்டு அமைச்சர்களை பார்த்துப் பேசியது போராமல் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பிரச்னையின் வீரியத்தையும், அதையும் தாண்டி டீல் வைத்துக் கொண்டால் என்ன மாதிரியான பிரச்னைகளை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும், என்றும் விளக்கி பயமுறுத்தி விட்டே சென்றார்கள்.\nரஷ்யா ஈரான் டீல் ஓகே\nஇப்போது... இன்று... இந்தியா அமெரிக்கா சொன்ன இரண்டு மிரட்டல்களையும் அசால்டாக டீல் செய்திருக்கிறது.\nஇந்தியா: அதெல்லாம் முடியாதுங்க. எனக்கு இது அவசியம். நாம அப்புறம் பேசிப்போம், என்று ரஷ்யா உடன் 5 பில்லியன் டாலருக்கு டீலை ஓகே செய்தது.\nஅமெரிக்கா: ஈரான் கிட்ட கச்சா எண்ணெய் வாங்காத.\nஇந்தியா: வேறு வழி இல்ல, எங்களுக்கு கச்சா எண்ணெய் கட்டாயமா வேணும், எங்களுக்கு ஈரான் தான் பெஸ்ட் சாயிஸ். ஸோ மத்தத அப்புறம் பேசிப்போம் என்று 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை அனுப்ப பர்சேஸ் ஆர்டரை ஈரானிடம் கொடுத்திருக்கிறது இந்தியா.\nஎல்லாம் முடித்த பின் அமெரிக்காவிடமே \"அப்புறம் என்ன மாப்ள நல்ல இருக்கியா\" என்கிற ரீதியில் பேசவும் செய்திருக்கிறது இந்தியா.\nஇந்த இரண்டு விஷயத்தை பல முறை இந்தியாவுக்கு தனியாக ஆள் அனுப்பி வலியுறுத்தியும், கேட்கவில்லை என்கிற கடுப்பு டிரம்புக்கு நிறையவே இருக்கிறது. அந்த கடுப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் \"என் முடிவ, இந்தியா ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிக்கும்\"-ன்னு வெளிப்படுத்தி இருக்கார் அமெரிக்க அதிபர் டிரம்ப். குறிப்பு: ட்ரம்ப் நினைச்சா, இந்தியாவோட இந்த ரெண்டு டீலையும் Countering America's Adversaries Through Sanctions Act or CAATSA சட்டத்துக்கு கீழ் கொண்டு வராமா, இந்தியாவோட நட்பா இருக்கலாம். அதாவது ஈரான் கிட்ட எண்ணெய் வாங்குறதையோ, ரஷ்யாகிட்ட S400 வாங்குனதையோ பொருட்படுத்தாம, இந்தியா மேல பொருளாதார தடை விதிக்காம இருக்கலாம். இருக்குமா அமெரிக்கா...\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nவேக்சின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மோடி செக்..\nநடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.. மோடியின் சூப்பர் அறிவிப்பால் பெரிய சுமை குறைந்தது..\nமாதிரி வாடகை ஒப்பந்தச் சட்டம் 2021: மக்களுக்கு என்ன நன்மை..\n2021க்குள் அனைவருக்கும் வேக்சின்.. புதிதாக 30 கோடி வேக்சின்-ஐ வாங்கும் மோடி அரசு..\nமோடியும்.. இந்திய பொருளாதாரமும்.. 7 வருட பயணம்..\nஇந்தியாவின் நிதி பற்றாக்குறை 9.3%.. பட்ஜெட் அறிவிப்பை விட 2.6 மடங்கு அதிகம்..\nகாங்கிரஸ் செய்ததை பாஜக-வால் எப்போதும் செய்ய முடியாது..\nஏழை, நடுத்தர மக்கள் பா��ிப்பு.. கடன் சலுகை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்\nமோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..\nDAP விவசாய உரத்திற்கு மானியம் 140% அதிகரிப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/agricultural-meteorology-how-the-agrometeorology-prevent-from-weather-elements/", "date_download": "2021-06-12T22:50:03Z", "digest": "sha1:NFHLP7A3VFODKKIOJTUJVFXZ6ZVZQHQB", "length": 19069, "nlines": 139, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பருவநிலை மாற்றத்தால் தோன்றும் இழப்பை தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு மிக அவசியம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபருவநிலை மாற்றத்தால் தோன்றும் இழப்பை தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு மிக அவசியம்\nவேளாண்மை என்பது முழுவதும் பருவங்கள் மற்றும் காலநிலையை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. வேளாண்துறையில் ஏற்படும் பெரும்பாலான இழப்புகளுக்கு முக்கிய காரணம் நிலையற்ற காலநிலை ஆகும். இருப்பினும் ஏற்படும் இழப்பை ஓரளவு தவிர்க்க வானிலையை முன்கூட்டியே அறிந்துக் கொண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மகசூல் இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க இயலும். எனவே வேளாண்மை தொழிலில் வானிலையால் ஏற்படும் இழப்பை தவிர்க்க வானிலை முன்னறிவிப்பு பெரிதும் உதவுகிறது.\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் வானிலை முன்னறிவிப்புகள்\nகுறுகிய கால வானிலை முன்னறிவிப்பு\nமத்திய கால வானிலை முன்னறிவிப்பு\nநீண்ட கால வானிலை முன்னறிவிப்பு\nகுறுகிய கால வானிலை முன்னறிவிப்பு\nஅடுத்து வரும் மூன்று நாட்களில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை குறுகிய கால வானிலை முன்னறிவிப்பின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். இது சுமார் 70 முதல் 80 சதவிகித நம்பகத்தன்மை உடையதாக இருக்கும். இதில் மழை, வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை, மேகமூட்டம், காற்றில் ஒப்பு ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் நேரம் போன்ற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களை தெரிவிக்கிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் அன்றாடம் நடைபெறக் கூடிய வேலைகளை துரிதப்படுத்தவும் அல்லது ஒத்தி வைக்கவும் உதவுகிறது. இது போன்ற முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சில உதாரணங்கள்\nவரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படும் என முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டால் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதை தாமதப்படுத்தலாம்.\nபயிர் பாதுகாப்பு செய்ய பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்து தெளிக்கும் பொழுது மழை பொழிவதற்கான அறிகுறிகள் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பூச்சிகளிலும் நோய்களிலும் பூச்சி மருந்தின் முழு செயல்திறனை அடைய வைக்க முடியும். மருந்து தெளித்த பின்பு மழை பொழிந்தால் தெளித்த மருந்துகள் மழை நீரினால் அடித்துச் செல்லப்படுவதால் எதிர்பார்க்கின்ற பலன் கிடைக்காது.\nநல்ல வெயில் எதிர் பார்க்கப்படும் பொழுது அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் தூற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.\nமத்திய கால வானிலை முன்னறிவிப்பு\nஅடுத்த 5 நாட்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மூலம் அறிந்துக் கொள்ளலாம். இந்த முன்னறிவிப்பானது வரும் நாட்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, மழையளவு, மேகமூட்டம், காற்றின் வேகம் மற்றும் திசை போன்ற வானிலை காரணிகள் எவ்வாறு எதிர்பார்க்க படுகிறது என்பதை தெரிவிக்கிறது. விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வேளாண் பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு 60 முதல் 70 சதவிகிதம் நம்பக தன்மையுடன் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது.\nஇவ்வறிக்கையின் உதவியால் பயிர் விதைப்���ு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவும் முடிவெடுக்கலாம். மானாவாரி நிலங்களில் அடுத்த ஒரு வாரத்தில் மழை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தால் விதைப்பதற்கு சிபாரிசு செய்யலாம்.\nமழை வருவதற்கான சாத்தியம் இல்லை எனில் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களுக்கு எதிராக தக்க சமயத்தில் மருந்து தெளித்து தேவையற்ற இழப்புகளை தவிர்க்கலாம்.\nவேலையாட்கள், பண்ணை இயந்திர மற்றும் தெளிப்பான் போன்ற கருவிகளை உரிய அளவில் பயன்படுத்தலாம்.\nஇவ்வறிக்கையை கொண்டு உரமிடுதல் மற்றும் பயிர் அறுவடை செய்யும் காலத்தை நிர்ணயம் செய்யலாம்.\nநீண்ட கால வானிலை முன்னறிவிப்பு\nநீண்ட கால வானிலை முன்னறிவிப்பானது பத்து நாட்கள் முதல் ஒரு பருவம் வரையிலான வானிலை மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்திய வானிலைத் துறையால் கொடுக்கப்பட்டு வருகிறது. வேளாண்மைத் தொழிலில் குறிப்பிட்ட சில தொழில் நுட்பங்களை தேர்வு செய்ய இக்கால வானிலை முன்னறிவிப்பு பயன்படுகிறது. இது சுமார் 50 முதல் 60 சதவீதம் வரையில் நம்பகத் தன்மை உடையதாக இருக்கும்.\nஎதிர்நோக்கும் பருவத்தின் வானிலையை கொண்டு அதற்கு ஏற்றார்போல் பயிர் வகைகளை நிர்ணயம் செய்யலாம். மேலும் பயிர் மேலாண்மை முறைகளை திட்டமிடவும் நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு பயன்படுகிறது.\nஇந்த மூன்று வகையான வானிலை முன்னறிவிப்புகளை ஒப்பிடும்போது மத்திய கால வானிலை முன்னறிவிப்பு விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு குறைந்த செலவில் அதிக வருமானம் விவசாயத்தில் பெற வானிலை முன்னறிவிப்பு மிகவும் உதவுகிறது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉற்பத்தியை அதிகரிக்க வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு\nஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்த அறிவுரை\nமேட்டூர் ��ணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/sports/cricket/ipl2021-ten-fantasy-cricket-league-apps-like-dream-11/", "date_download": "2021-06-13T00:22:18Z", "digest": "sha1:RKKN2IWIPPPCRYMPW73TLE4QF3YIV577", "length": 14756, "nlines": 265, "source_domain": "tamilnadunow.com", "title": "ட்ரீம் லெவன் போன்ற இந்த 10 ஆப்களைத் தெரியுமா? Tamilnadu Now", "raw_content": "\n'நண்பன்' கருணாநிதி, தி.மு.க. வேட்பாளர்... 'இசை முரசு’ நாகூர் அனீபா வாழ்வின் 5 நெகிழ்ச்சிகள்\nபிரைவசினு வந்துட்டா ஜக்கர்பெர்க்னாலும் இதுதான் நிலைமை\n#IPL2021 ட்ரீம் லெவன் போன்ற இந்த 10 ஆப்களைத் தெரியுமா\n#IPL2021 ட்ரீம் லெவன் போன்ற இந்த 10 ஆப்களைத் தெரியுமா\nஉலகின் முன்னணி டி20 லீக்கான ஐபிஎல் சீசன் களைகட்டப் போகிறது. எட்டு அணிகள் களத்தில் மோதும் போட்டிகள் ஐபிஎல் 2020 போலவே ரசிகர்களின்றி நடக்கப்போகின்றன. 1 min\nஇதனால், சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகும். மறுபுறம் பேன்டஸி கிரிக்கெட் ஆப்களும் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். மார்ச் 2018-ல் ஏசி நீல்சன் மற்றும் ஐ.எஃப்.எஸ்.ஜி நிறுவன டேட்டாவின்படி இந்தவகை பேன்டஸி கிரிக்கெட் லீக் ஆப்கள் 2 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கின்றன.\nஒவ்வொரு மேட்ச் தொடங்கும் முன்பும் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய கேப்டன்கள் மெனக்கெடுவதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல தங்களின் ட்ரீம் லெவனைத் தேர்வு செய்ய ரசிகர்கள் கொடுக்கும் உழைப்பு. அந்தவகையில், ட்ரீம் லெவன் போன்ற 10 பேன்டஸி கிரிக்கெட் ஆப்களை அறிமுகம் செய்யவே இந்த கட்டுரை.\nஐபிஎல் லோக்கல் பெட்டிங் எப்படி நடக்கிறது… பின்னணி என்ன\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2020/06/28/6-things-to-learn-personal-finance-escape-from-crisis/", "date_download": "2021-06-12T23:34:05Z", "digest": "sha1:W7UV3WDTMWHDGFGJMNTVPD3X7Z5S5ZHP", "length": 21467, "nlines": 100, "source_domain": "varthagamadurai.com", "title": "பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் | வர்த்தக மதுரை", "raw_content": "\nபொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்��ள்\nபொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்\nதனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.\nஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.\nநம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.\nஎனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.\nசேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல்\nகூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்\nஎந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள்\nபொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்ல���தது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.\nமுதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.\nநினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.\nதங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.\nமாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.���.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.\nகிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) \nபணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.\nநிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.\nபணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.\nகூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்க��் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.\nமுதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.\nசொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.\nPrevious Postஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடிNext Postஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2017/12/blog-post_90.html", "date_download": "2021-06-13T00:11:18Z", "digest": "sha1:7PK6NP67X7NHYXMEIAZVZD35LKSEEF2L", "length": 10551, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய விசாரனை கைது திருபத்ததூரில் பிடிபட்டான் . - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய விசாரனை கைது திருபத்ததூரில் பிடிபட்டான் .\nவேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய விசாரனை கைது திருபத்ததூரில் பிடிபட்டான் .\nவேலூர் மத்திய சிறையிலிருந்து இன்று காலை தப்பி ஓடிய விசாரணை கைதி சகாதேவனை கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் துணி கடை மார்கெட் பஜார் பகுதியில் திருப்பத்தூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.\nபின்னர் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பகாயம் போலீஸார் சகாதேவனை கைது செய்து மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 12மணி நேரத்தில் தப்பி ஓடிய கைதியை பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி பகலவன் மற்றும் திருப்பத்தூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார்.பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ஒரு விசாரணை கைதி தப்பி ஓடி அன்று மாலையே கைது செய்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்��ாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இ...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/speeches/", "date_download": "2021-06-12T22:45:55Z", "digest": "sha1:JEJL73Z4MHEUQIX3EBUHDXWTNB62IIV5", "length": 10497, "nlines": 75, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதியின் உரைகள் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nஇலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…\nதுறைமுக நகரில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு… இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம், மாற்றத்துக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உலகில் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியங்களில், முக்கிய சேவை மையமாக துறைமுக நகரத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாகும். இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவமான பயன்களையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்த, அனைத்து நாடுகளிலும் உள்ள…\nஎந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன் …\n– 9வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு… அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படும்… 19வது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படும்… ஒரு நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கும் புதிய அரசியலமைப்பு… அமைச்சுக்கள், நிறுவனங்களில் வீண்விரயம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி… மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மக்களிடம் செல்ல நடவடிக்கை… எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதாக ஜனாதிபதி…\nஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\nசங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும், தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே, நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா வைரஸ் என்ற COVID -19 வைரஸ் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி உங்களை தெளிவுபடுத்துவதற்கேயாகும். இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை…\nபுதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு. 1. கௌரவ மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர் 2. கௌரவ நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் 3. கௌரவ…\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிக���ரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) அநுராதபுரத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தும் அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன அவர்கள் வாசித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். அநுராதபுரம் ருவன்வெலிசேயவில்…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/news-in-tamil/france-news-in-tamil/", "date_download": "2021-06-13T00:03:28Z", "digest": "sha1:FQZBKFI5DPRC7BPKPBV3BUTOA6QIEQMO", "length": 19214, "nlines": 251, "source_domain": "www.thinatamil.com", "title": "Tamil News Paper Paris | France news | Paris Tamil - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவை���ில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nஇந்திய திரிபு கொரோனா தீவிரம் – பிரித்தானியாவில் இருந்து வந்தால் கட்டாய தனிமைப்படுத்தல்\nகாவல்துறையினர் மீது குழு தாக்குதல் – எட்டு பேர் கைது\nஇரண்டாவது கோவிட் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்\n���ிரான்ஸ் தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் பெண் Tamil girl in France Election\nகொரோனாத் தடுப்பு ஊசி – 75 வயதிற்கு மேல் உயிராபத்தைத் தவிர்க்கின்றது\nEurovision 2021 போட்டியில் 30 வருடங்களின் பின்னர் பிரான்ஸ் சாதனை\nநான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் Carnavalet அருங்காட்சியகம்\nFrance: திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் – அரசாங்கத்தின் திட்டம் என்ன\nஇல்-து-பிரான்சில் இன்று 100 சாவுகள் – நிறையும் தீவிரசிகிச்சை நோயாளிகள் – பரிசில் 4.000 இனைத் தாண்டி உள்ள சாவுகள்\nJohnson & Johnson’s தடுப்பூசியில் பக்கவிளைவா..\nகொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசும் ஐரோப்பிய நாடு\nFrance தனிமைப்படுத்தாவிட்டால் 1.500€ அபராதம் – இந்தியாவில் இருந்து வரத் தடையா\nபிரான்ஸ் தலைநகரில் 100-க்கு மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்\nபிரான்சில் தீவிரமாக தொடரும் கொரோனா 50000 பேர் 24 மணி நேரத்தில் பாதிப்பு: முழு தகவல்\nபிரான்சில் மிக விரைவாக கொரோனா பரிசோதனை… அதிரடியாக புகுந்து கைது செய்த பொலிஸ்: எச்சரிக்கை செய்தி\nபிரான்சில் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றிலிருந்து வந்த பில்லை கண்டு அதிர்ந்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை\nபிரான்சில் இந்த பகுதியில் கொரோனா தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/thinatamil-medical-news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-06-12T22:30:15Z", "digest": "sha1:FJYLQA7NW72JHBSDVCIV5XLI3RMEGZWI", "length": 19087, "nlines": 250, "source_domain": "www.thinatamil.com", "title": "இயற்கை அழகு - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர���ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nஇயற்கையான அழகுக்கு இந்த 10 விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதுமே\nசிறு வயதிலேயே இளநரை உங்களை அசிங்கப்படுத்துகின்றதா செலவே இல்லாமல் நிரந்தரமாக விரட்டுங்கள்\n முடிவளர்ச்சியை அதிகரிக்க இதை செய்தாலே போதும்\nவீட்டில் இந்த செடிகளை மட்டும் வளர்த்துப் பாருங்கள்.. உங்களை எந்த நோயும் நெருங்காது…\nமுடி உதிர்வு தாறுமாறாக முடி கொட்டுதா இந்த வடையை எண்ணெயில் போடுட்டு தேய்ங்க அதிசயம் நடக்கும்\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nசீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க இத யூஸ் பண்ணுங்க…\nபுதிய மாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nபெண்களே உங்களின் கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்\nதமிழர்களே இனி இந்த பிழையை செய்யதீர்கள் வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு அதிசயமா வேஸ்ட்டென தூக்கிவீசும் நீரில் இவ்வளவு அதிசயமா\nபெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் இவையெல்லாம் தான்.. எப்படி தடுப்பது\nமுகத்தில் உள்ள முகப்பரு நீங்க, துவாரங்கள் நீங்க, தோல் சுருக்கம் வராமல் இருக்க, வித்தியாசமான முறையில் ஐஸ் மசாஜ்.\nஇந்த Face pack பேஸ் பேக் போடுங்க… உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க…\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் குளியல் பொடி – Bath powder that protects the skin during the summer\nதமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்\nஉங்களுக்கு தெரியுமா தலைவிரி கோலத்தை விரும்பும் பெண்களுக்கானது… படிக்க வேண்டிய பதிவு…\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_274.html", "date_download": "2021-06-12T23:57:57Z", "digest": "sha1:OFVN3CDIXUSAJVGZQGBTDN73QAERJU3K", "length": 16851, "nlines": 45, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது\nதலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nசென்னை, ஏப்.7 தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம் ஆகும். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3ஆம் பாலினத்தவர் 7192 பேர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.\nகரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மய்யத்திலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.\nமாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி முகவர்கள் முன்னிலையில் முத்திரை வைக்கப்பட்டன. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மய்யங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவை அறைகளில் பாதுகாப்பாக வைத்து முத்திரை வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேற்குவங்கத்தில் பெண்களை பொதுவெளியில் ஏளனம் செய்கிறார் மோடி திரிணாமுல் குற்றச்சாட்டு\nகொல்கத்தா, ஏப்.7 மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்ந்து ஏளனம் செய்யும் வகையில் பேசி அவரது கட்சியினரின் கோபத்தைத்தூண்டி வன்முறை ஏற்படுத்தும் திட்டத்தோடு மோடி பேசிவருவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.\nமேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து அங்கு பிரச்சாரம் மேற் கொள்ளும் பிரதமர் மோடி, பாஜகவின் தேர்தல் பரப்புரைகளில் உரையாற்றும்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்ததாகவும், பெண்களை அவமதித்தாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nஇது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான சசி பஞ்சா கூறுகையில், இன்று நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேசவில்லை பிரதமர் பெண்களை வெறுக்கக்கூடிய நகைச்சுவையான தொனியில் பேசுகிறார். இந்த வகையாக பிரதமர் உரையாற்றுவது தவறானது என்று கூறினார்.\nமற்றொரு செய்தியாளர் சந்திப்பில் டி.எம்.சியின் பெண் தலைவர்கள், ஜூன் மாலியா மற்றும் அனன்யா சக்ரபோர்த்தி கூறுகையில், அவர் பிரதமர், ஆனால் அவரது உரைகளில் அவர் தீதி ஓ தீதி என்று சொல்லும் தொனியைப் பாருங்கள். இது சரியா ஒரு முதல்வரைப் பற்றி ஒரு பிரதமர் இவ்வாறு பேசமுடியுமா ஒரு முதல்வரைப் பற்றி ஒரு பிரதமர் இவ்வாறு பேசமுடியுமா இதனால் பிரதமர் பெண்களை வெறுப்பவர், துன்புறுத்துபவர் என்று அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்றனர்.\nமேலும், மாலியா செய்தியாளர்களிடம், இது மம்தாவுக்கு மட்டும் அவமானமல்ல, வங்காள பெண்கள் அனைவருக்கும் அவமானம். இது பெண்மைக்கே அவமானம். கடந்த 25 ஆண்டுகளாக மம்தா மக்களவை உறுப்பினராகவும் அமைச்ச ராகவும் இருந்து வருபவர். இன்று வரை எந்த பிரதமரும் தற்போதைய பிரதமரைப் போல அவமதிக்கவில்லை. இது பாஜகவின் கீழான எண்ணத்தை காட்டுகிறது என்றார்.\nகாசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை...\nசென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை,ஏப்.7- நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.\nநடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய 'மேஜிக் ஃபிரேம்ஸ்' என்ற நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு - நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இதற்காக 1.5 கோடியை 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்சில் இந்தப் பணத்தை தந்துவிடுவதாகவும், பணத்தைக் கொடுத்தவுடன்தான் 'இது என்ன மாயம்' திரைப்படம் வெளியாகும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.\nஆனால் சொன்னபடி நடந்துகொள்ளாமல் சரத்குமார், ராதிகா இணைந்து 'பாம்புசட்டை' என்ற படத்தை தயாரித்ததால், ரேடியன்ஸ் மீடியா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக சரத்குமார், ராதிகா தரப்பில் கொடுக்கப்பட்ட 7 காசோலைகளும் (cheque) பணமில்லாமல் திருப்பப்பட்டதால் சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் ஆஜராகவில்லை என்றால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மூவரும் ஆஜராகினர். இந்த வழக்கை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. மொத்தம் உள்ள 7 வழக்குகளில் 5 வழக்குகளில் சரத்குமார் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்கில் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகிய மூவரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் ஏழு வழக்குகளிலும் காசோலை மோசடி நடந்தது உண்மை என நீதிமன்றம் கண்டறிந்து, மூவரும் குற்றவாளிகள் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 வழக்குகளிலும் எதிர்மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு ஏழு வழக்குகளிலும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராதிகாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா ஒரு ஆண்டும், ஸ்டீபனுக்கு தலா ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை மூன்றாண்டை விட கீழான தண்டனை காலம் என்பதால், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nபிற்பகலில் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20854", "date_download": "2021-06-13T00:16:41Z", "digest": "sha1:X32N52WSNONHTUEK7XZUHEVJRMXPY7VE", "length": 9480, "nlines": 77, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | மே 23- ஆமையின பாதுகாப்பு தினம்", "raw_content": "\nமே 23- ஆமையின பாதுகாப்பு தினம்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும்.\nசர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள்; தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது.\nஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது.\nஎட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும். நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்.\nஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது. கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250-400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும். கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.\nகொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்\nகொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நா\nஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nஇந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்த��ள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,7\nஇன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான்\nதாவரங்கள்… மண்ணில் தோன்றிய உயிர்களுக்கான வரங்கள் மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-06-12T23:10:36Z", "digest": "sha1:6MUOPYYRXG32QVLEWETLPJAD4C5U2WAI", "length": 7488, "nlines": 86, "source_domain": "aanmeegamtamil.com", "title": "ஆன்மீகம் என்பது உண்மையில் எது ? | Tamil Aanmeegam", "raw_content": "\nHome/Tamil Aanmeegam/ஆன்மீகம் என்பது உண்மையில் எது \nஆன்மீகம் என்பது உண்மையில் எது \nஆன்மீகம் தமிழ்August 18, 2020\nஆன்மீகம் என்பது சதா கடவுளையே நினைத்துக் கொண்டு, அவனது நாமத்தை ஜெபிப்பது, நெற்றி நிறைய விபூதி பட்டையை பூசுவது, காவி உடையை உடல் மேலே சூடிக் கொண்டு, கழுத்தினில் பெரிய, சிறிய உத்திராட்ச மாலைகள் அணிவது, கோயிலுக்கு வாரி வாரி நன்கொடை கொடுப்பது, அன்னதானம் இடுவது, கோவில் கட்டிக் கொடுப்பது என்பதல்ல.\nமனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வதே ஒருவகை ஆன்மீகம். அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.\nநமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீ��� வாழ்க்கை.\nஇறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.\nகடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆன்மீகம் என்பது இவ்வளவுதான். இதைச் சரியாக செய்ய முயலுங்கள். ஆண்டவன் உங்களுடன் உருகி உடன் வருவான்.\nஆன்மீகம் தமிழ்August 18, 2020\nஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ingiriya/cars/suzuki/estilo", "date_download": "2021-06-13T00:00:52Z", "digest": "sha1:AF5GCITTQNRTOAH5B5EKYKR44D7WEVIM", "length": 5040, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "இல் Estilo இல் உள்ள கார்கள் | இங்கிரிய | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nஇங்கிரிய இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Honda கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nஇங்கிரிய இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Suzuki Estilo\nகொழும்பு இல் Suzuki Estilo விற்பனைக்கு\nகம்பஹா இல் Suzuki Estilo விற்பனைக்கு\nகுருணாகலை இல் Suzuki Estilo விற்பனைக்கு\nகளுத்துறை இல் Suzuki Estilo விற்பன���க்கு\nகண்டி இல் Suzuki Estilo விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/mpv-camera-and-audio", "date_download": "2021-06-12T23:52:11Z", "digest": "sha1:DYJHMZCGWPZ35YVZ5EIYNVM2MXN3ROJ7", "length": 7172, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "MPV Camera & Audio | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் MPV Camera & Audio இடமிருந்து (45 இல் 1-25)\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nநவம்பர் 2016 முதல் உறுப்பினர்\nஇன்று திறந்திருக்கும்: 6:00 முற்பகல் – 7:00 பிற்பகல்\n0714458XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1022667/amp?ref=entity&keyword=Sivagiri", "date_download": "2021-06-12T23:16:06Z", "digest": "sha1:WBQNXMZXVYF5RLWMDSSTWED2LRZTQNKZ", "length": 9472, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகிரி அருகே திமுக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\nசிவகிரி அருகே திமுக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு\nசிவகிரி, ஏப்.9: சிவகிரி அருகே தேர்தல் தகராறு காரணமாக திமுக பிரமுகரை தாக்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி பாரதி கிழமேல் தெ���ுவைச் சேர்ந்தவர் சடையாண்டி மகன் மாரிமுத்து (28). இவர் நாம் தமிழர் கட்சி வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாரிமுத்து, திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் 7ம்தேதி இரவு மாரிமுத்து தனது ஸ்டூடியோவில் இருந்தபோது அங்கு வந்த வாசுதேவ\nநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஸ்வநாதப்பேரியைச் சேர்ந்த மதிவாணன் (35), வடுகப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் காசிராஜன் ஆகிய இருவரும் எப்படி திமுகவிற்கு ஆதரவாக செயல்படலாம் என்று கூறி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரிமுத்து சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து காசிராஜனை கைது செய்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணனை தேடி வருகிறார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந��த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81)", "date_download": "2021-06-13T00:26:52Z", "digest": "sha1:47OR4CQJ54Z6KKRO673T43X5MRLMIHCT", "length": 6415, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேவை (உணவு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசேவை என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக கொங்கு நாட்டில் செய்யப்படும் ஒரு இடியப்பம் அல்லது நூடில்சு போன்ற ஒரு உணவு ஆகும். இதை அரிசி, கோதுமை, கோழ்வரவு போன்ற தானிய மாக்கள் கொண்டு செய்யலாம். இது காலை உணவாகவும், மாலை உணவாகவும் உண்ணப்படுகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2017, 05:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2021-06-13T00:19:34Z", "digest": "sha1:RTNOKKTBWKPLJSG5YP6ERSBUVKJWSJFJ", "length": 6425, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீர்த்தக் கரையினிலே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இர��ந்து.\nதீர்த்தக் கரையினிலே என்பது 1987ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை மணிவண்ணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன், ரூபினி, சனகராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வணிக ரீதியில் வெற்றப்பட்ட படமாகும்.[1]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தீர்த்தக் கரையினிலே\nமோகன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2021, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/without-any-kind-of-fear-parents-are-taking-their-kids-to-buy-grocerie.html", "date_download": "2021-06-13T00:16:18Z", "digest": "sha1:QN3WGIPRWWJRW6KEIBBD6ADJAZNDWKZF", "length": 10034, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Without any kind of fear parents are taking their Kids to buy grocerie | Tamil Nadu News", "raw_content": "\n'குழந்தை, குட்டிகளோடு ஷாப்பிங் போற நேரமா'...'கொஞ்சம் கூட பயம் இல்ல'...இனி வேற பிளான் தான்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் இல்லாமல், அத்தியாவசிய பொருட்களை வாங்கக் குழந்தைகளோடு பெற்றோர் வெளியே செல்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்பதற்காக மத்திய அரசு இந்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காய்கறி, மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கடைகளைத் திருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் திண்டுக்கல் நகரில் பலர் அலட்சியப்போக்குடன் சுற்றி திரிவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாகக் காய்கறிகளை வாங்குவதற்குச் சிலர், குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. போலீசார் கடுமையாக எச்சரிப்பதோடு, தினமும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து வருகிறார்கள்.\nஆனால் பெரும்பாலானோர் இதுகுறித்த எந்தவித அச்சமும�� இல்லாமல் சாலையில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். போலீசார் அவர்களை நிறுத்திக் கேட்டால். காய்கறி வாங்கச் செல்கிறேன், அல்லது மருந்து வாங்கச் செல்கிறேன் எனக் கூறுகிறார்கள். எவ்வளவு தான் போலீசார் கடுமையாக இருந்தாலும், பொதுமக்கள் கொரோனா குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனால் இனிவரும் நாட்களில் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.\n'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்\nமெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...\n'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...\n'இது இப்படியே போச்சுனா சரியா வராது'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்... 'லாக் டவுன்'-ஐ கூட இப்படித்தான் நீக்குவார்களாம்\n'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...\n”... மருத்துவமனையில் அனுமதி .. ‘குணமடைய வாழ்த்திய ட்ரம்ப்’.. கலங்கி நிற்கும் பிரிட்டன் மக்கள்\n'14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...\n'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...\n'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்\n'பியர்ல் ஹார்பர் தாக்குதல்... இரட்டை கோபுரம் தகர்ப்பு போல.... மிக மோசமான துயரை அமெரிக்கா சந்திக்கும்'... அமெரிக்க அரசு மருத்துவர் பரபரப்பு கருத்து\n‘ஊரடங்கு உத்தரவால் சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டபடுறாங்க’.. ‘ட்விட்டரில் உடனடி ரெஸ்பான்ஸ்’.. அசத்தும் முதல்வர்..\n'10 நாளில் காற்று மாசை கட்டுப்படுத்திய கொரோனா...' '25 வருடங்களுக்குப் பிறகு...' 'கண்ணுக்குத்' தெரிந்த 'இமயமலை'.. 'புத்துயிர்' பெற்ற 'இயற்கை\n'விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா...' 'அமெரிக்காவில்' 'புல���க்கு' கொரோனா பாதிப்பு... 'ஆச்சரியத்தில்' ஆழ்ந்துள்ள 'மருத்துவ' உலகம்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/india/why-corona-second-wave-could-be-worse-than-first-wave/", "date_download": "2021-06-12T23:54:56Z", "digest": "sha1:EER4AZQJ3UMAOKYJLSDWYW3YMX2XACMC", "length": 22018, "nlines": 264, "source_domain": "tamilnadunow.com", "title": "கொரொனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மோசமாகலாம்... ஏன்? - Tamilnadu Now", "raw_content": "\nOTP வருவதில் சிக்கல் ஏற்படலாம்... உஷார் மக்களே\nEver Given: சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் கப்பல்... உங்களுக்கு என்ன பாதிப்பு தெரியுமா\nகொரொனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மோசமாகலாம்... ஏன்\nகொரொனா முதல் அலையைவிட இரண்டாவது அலை மோசமாகலாம்… ஏன்\nமுதல் அலையின் பாதிப்பு அதிகபட்சமாக இருந்தபோது பதிவான பாதிப்பு எண்ணிக்கையைவிட இரண்டாவது அலையின்போது தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம். 1 min\nஇந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.\nகொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பது கவலை அளிக்கும் விதத்தில் இருக்கிறது. மார்ச் 26-ம் தேதி ஒருநாளில் மட்டும் இந்திய அளவில் கொரோனா தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,000-த்தைத் தாண்டியிருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 30,000-த்துக்கும் கீழ் இருந்தது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த கடந்தாண்டு செப்டம்பர் மாத மத்தியில் கூட தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,000 – 60,000-த்தை எட்ட 23 நாட்கள் கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது. ஆனால், இப்போது 10 நாட்கள் என்ற அளவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30,000-த்துக்கும் அதிகமாகியிருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 100 நாட்கள் வரை இருக்கலாம் என்கிறது எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யா காண்டி கோஷ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். அந்த ஆய்வின்படி, கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏப்ரல் இரண்டாவது பாதியில் அதிகமாகலாம் என்றும் மே இறுதிக்குள் 25 லட்சம் பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேநேரம், இரண்டாவது அலை பாதிப்பைச் சமாளிக்க லாக்டௌனை விட தடுப்பூசியே கைகொடுக்கும் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.\nமுதல் அலையின் பாதிப்பு அதிகபட்சமாக இருந்தபோது பதிவான பாதிப்பு எண்ணிக்கையைவிட இரண்டாவது அலையின்போது தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம். பிரான்ஸ் நகரங்களில் முதல் அலை பாதிப்பு எண்ணிக்கையைவிட இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.5 மடங்கு அதிகமாக இருந்ததையும் எஸ்.பி.ஐ ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவை தினசரி 52 லட்சம் டோஸ்கள் தயாரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையைத் தற்போதுள்ள 34 லட்சம் என்ற அளவில் இருந்து 40-45 லட்சமாக உயர்ந்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா இப்போது இருக்கிறது. இந்திய அளவில் தினசரி தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் சுமார் 60 சதவிகிதம் பேர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களில் இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இந்த வேகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவினால், கடந்த செப்டம்பரில் இருந்ததை விட அதிகமான பாதிப்புகள் பதிவாகலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதேபோல், மார்ச் 25-ல் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவில் தொற்று எண்ணிக்கை பதிவானது.\nதமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனா முதல் அலையின்போது மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்கள் தவிர தினசரி பாதிப்பு எண்ணிக்கை கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் 10,000-த்தைக் கடந்திருந்தது. தமிழகத்தில் அதிகபட்ச எண்ணிக்கை என்பது 7,000 ஆக இருந்தது. இப்போது தமிழகம், கர்நாடகாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,000 என்ற அளவில் இருக்கிறது. பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 500 ஆக இருந்தது. பிப்ரவரி தொடக்கத்தில் ஆந்திராவில் இரட்டை இலக்கத்தில் தினசரி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்தை நெருங்குகிறது.\nமார்ச் 26-ல் நாடு முழுவதும் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில், 79.57 சதவிகிதம் பேர் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, குஜராத் மற்றும் மத்தியப்பிர��ேசம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். டெல்லி, தமிழ்நாடு, சத்தீஸ்கர், கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சொல்கிறது மத்திய சுகாதாரத்துறையின் தரவுகள்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ��� ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2021-06-12T22:25:35Z", "digest": "sha1:FBRKNSIL2F7Q4HTVTZ6TQP63GFRSONTJ", "length": 11149, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » நான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே\nநான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே\nஅனன்யா சந்தேகத்திற்கு இடமின்றி மாணவர் 2 ஆம் ஆண்டுக்கான தனது வரலாற்று அறிமுகத்துடன் தலைகளைத் திருப்பினார், மேலும் ஒரு நம்பிக்கைக்குரிய நடிப்பை வழங்கியதற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். நடிப்பு மற்றும் முழு கலையையும் விரும்புவதால், நடிகை தனது அறிமுகத்தின்போது உணர்ந்த உணர்ச்சிகளின் ஒரு உருளைக்கிழங்கை அனன்யா பகிர்ந்து கொள்கிறார்\nஅனன்யா கூறுகிறார், “செட்டில் எனது முதல் நாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 7 ஆம் தேதி. எல்லோரையும் விட சில நாட்களுக்கு முன்னதாக புனித் என்னையும் தாராவையும் முசோரிக்கு அழைத்துச் சென்றார். இது எங்கள் முதல் படம், மேலும் நாங்கள் பதுங்கியிருப்பதற்குப் பதிலாக அதை எளிதாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் படத்தின் தொகுப்பில். “\nதனது முதல் ஷாட்டைப் பற்றி பேசிய அனன்யா, “எங்கள் முதல் ஷாட் ஜாட் லூதியானே டா பாடலுக்காக இருக்க வேண்டும்”.\n“புனித் எங்கள் மூவருக்கும் (டைகர் ஷிராஃப், தாரா சுத்தாரியா மற்றும் அனன்யா பாண்டே) எங்கள் முதல் ஷாட்கள் அனைத்தும் தனியாக இருக்கும் என்று உறுதியளித்திருந்தோம், இதனால் நாம் ஒவ்வொருவரும் அதை ரசிக்கிறோம்”, அனன்யா மேலும் கூறுகிறார்.\nமழை காரணமாக தனது தனி ஷாட் செய்யாததற்கு வருத்தமாக, அனன்யா நினைவு கூர்ந்தார், “டைகர் ஒரு நடன படி மற்றும் தாராவின் பியூட்டி ஷாட். இது என் முறை, மழை பெய்யத் தொடங்கியது. நான் வரமாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன் படப்பிடிப்பு, என் முதல் நாள் பாழாகிவிட்டது. என்னைத் தவிர எல்லோரும் தங்கள் காட்சியைச் செய்ய வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, புனித் என்னுடையதை உட்புற ஷாட்டாக மாற்றினார், அதனால் எல்லாம் செயல்பட்டன. “\nபவானா பாண்டே மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா ஆகியோரின் இருப்பு அனன்யாவுக்கு எவ்வாறு சிறப்பானதாக அமைந்தது, அவர் கூறுகிறார், “காட்சியைப் பொறுத்தவரை, நான் ஒரு தொலைபேசியில் பாடுவதைப் பதிவுசெய்யும்போது படிக்கட்டுகளின் விமானத்தில் கீழே ஏற நினைத்தேன். என் அம்மா (பவானா பாண்டே) மற்றும் மனீஷ் ( வடிவமைப்பாளர் மற்றும் குடும்ப நண்பர்) அங்கே இருந்தார்கள், அது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மணீஷ் நிறைய நடிகைகளுக்கு முதன்முதலில் சுட்டுக் கொண்டார். அந்தச் சின்னச் சின்ன பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். “\nஅறிமுகமானபோது அனன்யா உணர்ந்த அனைத்தையும் நாம் உணர முடியும், இறுதியில் எல்லாமே எப்படி விழுந்தன என்பதுதான் விஷயங்க��் மற்றும் அனன்யாவின் அறிமுகமானது உண்மையில் அவள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் ஒன்று, அதனால் நாம் செய்வோம்\nஷாகுன் பாத்ராவின் படத்தில் சித்தந்த் சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோனே ஆகியோருடன் அனன்யா அடுத்து வருவார். அவர் சமீபத்தில் அறிவித்த படம் ஃபைட்டர், இது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து தனது முதல் பான் இந்தியா வெளியீட்டையும் குறிக்கிறது. மூன்றாவது ஒரு இஷான் கட்டருடன் காலி பீலி.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பூட்டுதலுக்கு இடையில் சிக்கிக்கொண்டதா நிகழ்ச்சி தொடர்ந்து செல்ல வேண்டும், தொலைக்காட்சி நடிகர்கள் வீட்டிலிருந்து சுடும் போது சொல்லுங்கள் - தொலைக்காட்சி\nஈரோடு மாவட்டத்தில் மளிகைக் கடைகள் இனி வாரத்தில் 3 நாட்கள் இயங்காது மளிகைக் கடைகள் ஈரோடு மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் இயங்காது\nசிவப்பு மண்டலத்திலிருந்து பச்சை வரை: கோவிட் -19 லாக் டவுன் 2.0 ஐ எளிதாக்க பிரதமர் மோடி ஏன் ஏப்ரல் 20 வரை காத்திருந்தார் - இந்திய செய்தி\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2010/11/", "date_download": "2021-06-13T00:30:12Z", "digest": "sha1:PRR6CG44KYKBUTO3V6YFKXBIQOTV42US", "length": 51013, "nlines": 309, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: November 2010", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎன்னதான் கமல் சகலாவல்லவன்னாலும், பொது மேடைன்னு வந்துட்டா தன்னோட கருத்தைச் சொல்றதுல குழப்பம் வந்துரும், இல்லே ந���க்கு புரிஞ்சிதா இல்லையான்னு நமக்கும் குழப்பம் வந்திரும். ரஜினி அரசியலுக்கு வர்றா மாதிரி பேசுறதும் அதே கணக்குத்தான். ஆனா கமல் பேசுறதுல ஒரு உள்ளார்த்தம் தெளிவா இருக்கும். அது இலக்கியவாதிங்களுக்கு மட்டும் டக்குனு புரிஞ்சிரும். இருங்க, எதை பேச வந்துட்டு எதைப் பேசிட்டு இருக்கேன் பாருங்க. ஆங், அதாவது தமிழ்கலாச்சாரம், சேர்ந்து வாழ்றது.. அதைப் பத்தி கமல் பேசுறது இல்லை, ஆனா நீங்க புரிஞ்சிக்குங்க. ஏன்னா இன்னைக்கு Living togetherக்கு முன்னோடி அவர் தான்.\nதமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்\nஇது ஒரு பெண் கடவுள்கிட்ட பாடுற தோத்திற பாடல்..\nஆ...அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..\nகலவி செய்கையில் காதில் பேசி\nகனிவாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்\nவெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்\nகுழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்\nகாமக்கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்றவன் உதவிட வேண்டும்\nசமையலின் போதும் உதவிட வேண்டும்\nசாய்ந்து நெகிழ்ந்திட திண் தோள் வேண்டும்\nமோதி கோபம் தீற்க வசதியாய், பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்\nஅதற்குப்பின்னால் துடிக்கும் இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகழ்த்திய சிந்தையும்\nமூளை மடிப்புகள் அதிகமுள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்\nவங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்\nஎனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்\nஇப்படி கணவன் வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பிமிருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியன் கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்...\nதேடி எங்க போனா அந்தப் பொண்ணு\nபொடி நடைபோட்டே இடை மெலியவனென கடற்கரைதோறும் காலையும் மாலயுமென\nகாலையும் மாலையும் தொந்திகணபதிகள் தெரிவது கண்டேன்\nமுற்றும் துறந்த மங்கையரோடு அம்மண துறவிகள் கூடிடக் கண்டேன்\nமூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்க���ள் இல்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டுமென்றான்\nஎக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்\nவர வர புருச லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தையில் மிகமிகக் குறைவு\nவரந்தரக் கேட்ட லட்சுமி உனக்கு, வீட்டுக்காரர் அமைந்தது எப்படி\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nஉறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன், ஆள் எப்படி\nபிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ\nஇதுவும் ஒதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் உண்டோ\nஉனக்கேனும் அது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீவரலடசுமி நமோஸ்துதே\nஇந்த இணையப்பக்கத்திலிருக்கும் ஒலிகளைக் கேட்டு முடிக்க சில மணிநேரங்கள் ஆகலாம், ஆனால் இதுதான் , இவர்கள்தான் நம்மால் ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பவர்கள். Corporateகளின் வசம் அரசியல் மாறிவருவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.\nகீழ்காணும் தொடுப்புகளில் லஞ்சம், அரசவைக்கு திமுக ஆடிய ஆட்டம், மாறனின் double game, கனிமொழி மீது ராசாவிற்.. தமிழில் கொச்சையாக வருகிறது அதனால ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்..Rasa had crush on Kanimozhi, அழகிரியின் செல்வாக்கு.. இன்னும் இன்னும்\nஇவை அனைத்தையும் சத்தமில்லாமல் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிதான் செய்து முடித்திருக்கிறது என்றும் விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\n''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக் கட்டும் என்று உத்தரவிட்டது பிரதமர்தான். இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையும் மத்திய அமலாக்கப் பிரிவும் தன்னுடைய விசாரணையைத் தொடங்கின. ராசாவின் நிழல் மனிதர்களை இந்த மூன்று அமைப்புகளும் கண்காணித்தன. காங்கிரஸ் நினைத்திருந்தால்... இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.\nஅடுத்ததாக டெல்லி மீடியாக்கள் இந்த விஷயத்தை எடுத்தன. அவர்கள் எதுவும் அரசல் புரசலாக இல்லாமல் பல்வேறு ஆவணங்கள், தஸ்தாவேஜுகளை மீடியாக்களில் வெளியிட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசாங்கத்தின் வசம் மட்டுமே இருக்கக் கூடிய மிக மிக முக்கியமான ஆவணங்கள். அதைப் பத்திரிகைகளுக்கு சப்ளை செய்வதிலும் காங்கிரஸ் பிரமுகர்களின் கை இருக்கிறது.\nமேலும் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு பொதுநல அமைப்புகள் சென்றன. அவர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொண்டு போய் வ���ியக் கொடுத்ததிலும் இவர்களது கை உள்ளது.\nமூன்றாவதாக எதிர்க்கட்சிகள் ராசாவுக்கு எதிரான கோபத்தைக் கிளப்பியது. இதில் முக்கியமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nஅவர்கள் அமைச்சர்களின் கடிதங்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்கள் நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இவை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான் நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இவை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான்'' என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.\nஇதை ரெண்டு விதமா பார்க்கவேண்டிய விசயத்தை எப்படி அரசியலாக்குறாங்க பாருங்க. பதவி பேரம் எப்பவுமே நடக்கிறதுதான். ஏன் நம்ம ஐயா பேசாத பேரமா லஞ்சம் வேற பேரம் வேற. பேரம் சாதாரணமா நடக்கிறதுதான். என்ன பொதுவுல வெச்சிதனால கேவலமா இருக்கு. நல்லா கோர்த்துவிட்டிருக்காங்க. அதாங்க சூட்சுமமே. இன்னொன்னு லஞ்சம், அது தப்பு. சட்டம்தன் கடமையச் செய்யட்டும். செஞ்சா என்ன தண்டனை.\n268078 . ஆனா நீரா ராடியாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு நினைக்கிறீங்க ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா எயதவேனே காங்கிரஸ்தானே. அதுவுமில்லாம பேரத்துக்கு எல்லாம் தண்டனை சட்டத்துல இல்லவே இல்லை. லஞ்சம் குடுத்தவன் மாட்டலாம், வாங்கினவன் மாட்டலாம். தரகர்களுக்கு தண்டனை காங்கிரஸ் ஆட்சியில கிடைக்காது, ஏன்னா குட்ரோச்சி இல்லே\nஎன்னுடைய பார்வையில் இதெல்லாம் பேரத்திற்காக நடந்த பே���ங்கள். இவர்கள் எல்லாம் படுத்திய பாட்டை சரியான நேரத்தில் போட்டு வாங்கியிருக்கிறது காங்கிரஸ். இதுவே திமுக மீது காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பை காட்டுகிறது. ஆனால் இதையே வேற விதமாகவும் யோசிக்கலாம். உண்மையாவே இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் உண்மையாக நடக்க வேண்டி நேர்மையாக நடந்திருக்கலாம். ஆனால் ஒன்று, காங்கிரஸை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். எவ்வளவோ பிரச்சினை வருமென்று தெரிந்தே இதைச் செய்திருக்கிறார்கள்/அனுமதித்திருக்கிறார்கள். இந்த நேர்மை மற்ற ஆட்சிகளிலும் தொடரவேண்டும். குறிப்பாக தமிழகத்தில். நம்ம ஆட்சி எப்படி, ஆட்சிய புடிச்சவுடனே எதிர்கட்சி தலைவரை ‘தூக்கு’வாங்க. நல்லா கவனிங்க, மேல இருக்கிற இணைப்புல எல்லாம் பதவி பேரங்கள்தான். ஸ்பெக்ட்ரமோ, லஞ்சமே இல்லை. கீழே ஒரு தொடுப்பு குடுத்திருக்கேன் பாருங்க. அதுல கொஞ்சமா இருக்கும், ஆனா நேரடியா எதுவுமே இல்லே.\nஅதேமாதிரி, இந்த பேரங்கள் எல்லாம் Corp மாதிரி நடத்திருப்பது அருமை. பலநாடுகள் இதை ஏற்கனவே செய்திருச்சுருக்காங்களே. இந்தளவுல பார்த்தா ராகுலின் முனைப்பு நிறையவே தெரியுது. நல்லா கவனிச்சீங்க, இத்தனை மணிநேர தொலைபேசி உரையாடல்ல சோனியா, ராகுலின் பெயர்கள் வருவது என்னமோ 5க்குள் தான் இருக்கும். இதுலயே தெரியலீங்க எப்படி வேலை செஞ்சிருக்காங்கன்னு.\nஇந்த இணைப்புல இருக்குற அலைபேசி உரையாடல்கள் முன்னது போல அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது, ஆனா லஞ்சம், Corp அநியாயங்கள் இதுலதான் இருக்கு. http://www.outlookindia.com/article.aspx268069. அனில் அம்பானிக்கு 75ஆயிரம் கோடி கடன் இருக்காம், ராடியா சொல்றாங்க, திங்கட்கிழமை பங்குச் சந்தை பாருங்க, பாதாளத்துல நிக்கலாம்.\nஏற்கனவே தமிழ்காரன்னா வடக்கத்திக்காரனுக்குத் தொக்கு, இப்ப இதுவேறையா சொல்லவே வேணாம். 40 சீட்டை குடுத்ததுக்கு காங்கிரஸ்காரன் வெச்சான்ல ஆப்பை. சோனியா எப்பவுமே பொறுமையா பார்த்துதான் அடிக்கிறாங்க, அதாவது சாணக்கியத்தனமா. ஈழத்துலயும் அதுதான் ஆச்சு. ஆனா கலைஞருக்கே ஆப்பு வெச்சாங்க பாருங்க, அதுதான் அட்டகாசம்.\nதயாநிதிமாறன் விளையாண்ட விளையாட்டப் பார்த்து அண்ணனும் தம்பியும் சேர்ந்திக்குவாங்க. மாறம் பாடு திட்டாட்டம்தான். அதுவுமில்லாம மாறனை மத்தியில யாருமே விரும்பலை. ஏன்னு தெரியல. சும்மா பதவிக்காக 600 கோடி ரூபாயை தயாளு அம்மாகிட்ட குடுக்கிறார்னா எவ்வளவுய்யா சம்பாரிப்பீங்க\nஅப்புறம் லஞ்சம் லஞ்சம்னு சொல்றோமே, அது என்ன 1.75 லட்சம் கோடியா இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா 1.75 லட்சம் கோடி அரசுக்கு ஆன நஷ்டம்.\nMedia எல்லாம் இதைப் பத்தி பேசவே மாட்டாங்க. அப்படி ஒரு டீலிங் அது. அதனால நாம இங்கே கூவிக்குவோம். அப்ப இனி.....நமக்கு 500 ரூபாய் பத்தாது ஆளுக்கு 1 லட்சம்னு கேட்டு வாங்கனும், அதுதான் ஜனநாயகம்.\nஇப்ப பாருங்க, யாருமே வேலை நடக்கிற இடத்துல நடக்குற சம்பவங்களை பதிவா எழுதறது இல்லே(இப்படி சொல்றதுக்காகவேதான் இந்தப் பதிவு ஹிஹி), சினிமா எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா தீவாளி அன்னிக்கு பட்டாசு கூட வெடிக்காம பார்குறோம், நான் இப்படி துணி தெச்சேன், நான் இப்படி வண்டி ஓட்டுனேன், இப்படி code எழுதினேன்னு சொன்னா கேட்போம் அது ஒரு செமை மொக்கையா இருக்கும்ல. ஏன் அப்படி\nஅப்புறம், இந்தப் பதிவு தொழில்நுட்பம் சார்ந்தது, server, shutdown, restart, patch, legacy application அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா மட்டும் படிங்க, இல்லாட்டி சோத்தங்கை பக்கம் மேல் மூலையில் X இருக்கும் பாருங்க, அதை அழுத்திட்டு வேற வேலை பாருங்க.\nபோன மாசம் ஒரு வெள்ளைக்கார பிக்காலி பம்பிகிட்டே வந்து “நீ Windows NTல வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னியே\nஎனக்கு சுத்தமா மறந்து போயிருச்சு, நம்ம டீம்லயும் யாரும் சரியா ஞாபகம் இல்லேங்கிறாங்க. நீதான் மறக்காம இருக்க சுக்கு காபி எல்லாம் குடிக்கிறியே, ஒரு சர்வர் இருக்கு வந்து பார்க்கிற���யா”னு கேட்டான். அடப்பாவி, சுக்கு காபிக்கும் ஞாபகத்துக்கும் எப்படி முடிச்சு போடுதுபாரு இந்த பாடு. இந்தமாதிரி கேள்வி கேட்டே இவுனுங்க பொழப்ப ஓட்டுறானுங்க. முடியாதுன்னு சொன்னா கடேசில ஒரு நாள் ஆப்பு வெப்பாங்க, முடியும்னு சொன்னா ரெடிமேட் ஆப்பு. சரி, எவ்வளோ பார்த்துட்டோம், இதை பார்க்கமாட்டோமான்னு “சரி பீட்டரு, வந்து பார்க்கிறேன், விசயத்தை மெயில்ல போட்டு”ன்னேன்.\nToவுல ஒரு அம்பது பேரு இருப்பாங்க, CCல எங்கூரு மட்டுமில்லாம உலகத்துல இருக்கிற எல்லாம் மேனேஜருக்கும் சேர்த்து, கொட்டாம்பட்டி வார்டு மெம்பர் வரைக்கும் சேர்த்து ஒரு 500 பேருக்கும் மேலேயே இருக்கும், பாவி புள்ளை ஒரு மடல் போட்டான். அப்பவே சுதாரிச்சிருக்கோனும். நமக்குத்தான் வெவரம் பத்தைலேயே. விவரம் என்னான்னா Windows NT 4.0 Server ஒன்னு இருக்கு, அதுக்கு ஒட்டுப்போடனும்(Patching). எனக்கு சிரிப்பா வந்துச்சு, Microsoft, Windows NT க்கு Support நிறுத்தியே பல வருசம், ஆச்சு, அதுவுமில்லாம Windows NT எல்லாத்தையும் upgrade பண்ணி பல வருசம் இருக்கும். இனிமே என்ன patch இருக்கும்னு பார்த்தா நிறைய இருந்துச்சு, அதுவும் தானா பண்ணிக்காது, நாமாத்தான் ஒன்னொன்னையும் புடுங்கனும். மடலோ இப்படிக்கா அப்படிக்கான்னு பறக்குது, ஒருத்தன் வேணாங்கிறான், இன்னொருத்தன் வேணுங்கிறான், பாதிபேரு நடுநிலமை வகிக்கிறா மாதிரியும் ச்சும்மா பறக்குது.\nஅட, அப்படி என்ன அந்த வழங்கியில இருக்குன்னு கேட்டா, மாசத்துக்கு ஒரு தடவை ஓடுற application ஒன்னு இருக்கு. மாசக்கடைசியானா ஓடோடு ஓடுன்னு ஓடி ஒரு pdf தரும். எல்லாருக்கு அந்த pdfஐ தலை மடல் போடுவாரு. ஒருத்தனும் சீண்டாமாட்டான். நானெல்லாம அந்த மெயில் பார்த்தவுடனே DELETE பண்ணிருவேன். அந்தப் pdfக்கு ஒரு சர்வரு, அதுக்கு வேலை பார்க்கிறது ஆளு. தூ, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தலைக்கிட்ட கேட்ட முடியுமா சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இ��த்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன் நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன் இந்த சின்னப் புள்ளைய ஏண்டா இப்படி இம்சை பண்றீங்க.\nஒரு சுபயோக சுபதினம் குறிச்சாங்க, எதுக்கு ஆப்பை எனக்குச் சொருகத்தான். இன்னிக்கு காலையில வேலைக்கு வந்தவுடனே தலை கூப்பிட்டு ”வாங்க எல்லாரும் கும்மியடிக்கலாம்”ன்னு கூட்டிட்டு போனாரு. ச்சும்மா ஒரு 45 நிமிசம், காலங்காத்தால தூங்க வெக்கிறது எப்படின்னு சொன்னாருன்னு நினைக்கிறேன்... இல்லாட்டா கைய மேல கீழ ஆட்டி வேற பேசினாரா, அநேகமா டீ எப்படி ஆத்துறதுன்னு சொல்லிக்காட்டுறாருன்னு நினைக்கிறேன். ஆனா அதுல ஒன்னு மட்டும் புரிஞ்சது,\n“அந்த அப்ளிக்கேசனை எழுதனுது ஒரு 3ர்ட் பார்ட்டி, அவன் இப்போ இல்லே, அதனால நம்மாள அத மாத்த வக்கில்லை, காசு செலவு பண்றதுக்கு வசதியில்லை. அதனால இந்த கருமாந்திரத்தையே கட்டிக்கிட்டு அழுவனும். ”\nஇதை 30 விநாடியில படிச்சிட்டீங்கதானே, இதைத் தான் அவரு 45 நிமிசம் ஆத்துனாரு. பாருங்க,.... சர்வர் upgrade நேரத்தை ஒரு எமகண்டத்துல 9லிருந்து 12 மணியிலையா வெக்கனும் எமன் எப்படி வர்றான் பாருங்க. இதுல என்ன காமடின்னா இந்த சர்வரை 12 வருசமா யாரும் பேட்சும் பண்ணலை, restartம் பண்ணலை. Windows NT புதுசா வயசுக்கு வந்தப் பொண்ணு மாதிரி, தொட்டா கோச்சுக்கும் (bsod). முப்பாத்தம்மனையும், பாடிகாட் முனீஸ்வரைனையும் கும்பிட்டுகிட்டு வேலைய ஆரம்பிக்க போனா, பொது மாத்து போடுறா மாதிரியே என்ன சுத்தி ஒரு 15 பேரு கூடி வந்து நின்னுகிட்டாங்க. கண்டிப்பா ஏதாவது பிரச்சினைன்னா என்னால எழுதிருச்சி போவ முடியாது, ஏன் என்னோட இருக்கையில இருந்துகூட எழுதிருக்க முடியாது. அவ்ளோ நெருக்கம். இதுல டோக்கன் சிஸ்டத்துல என் கியூப்புக்கு வெளியே கூட்டம் வேற. ஸ்பெஷல் பஸ்ஸும், செருப்புக்கடையும் போடாதது ஒன்னுதான் பாக்கி. காலங்காத்தால 12b பேருந்து மாதிரி அடைச்சிகிட்டு நிக்கிறானுங்க. உச்சா வேற வர்றா மாதிரியே இருக்கு.\nஏற்கனவே கொஞ்சம் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சிதனால ஒரு batch file தட்டினேன். குடுகுடுன்னு மானிட்டர்ல ஓடுது, இதை எதிர்பார்க்காத என் தலை, இன்னொரு தலைகிட்ட “பார்த்தியா, எப்படி வேலை செய்யறான் பாரு. என் அணியில எல்லாருமே இப்படித்தான் வேலைய சீக்கிறமா முடிக்கிறதுன்னு முன்னாடியே ப்ப்ப்ளான் பண்ணி பண்ணுவோம்” அப்படின்னு அலப்பறை வேற. எல்லாம் முடிஞ்சது, restart பண்ண வேண்டிய நேரம். வேர்த்து விறுவிறுக்க எல்லாரையும் திரும்பி பார்க்கிறேன், கையில அருவா வெச்சிகிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணமூடிகிட்டு RESTARTஐ தட்டினேன். BIOS வந்துச்சு, பூட்டப் மெனு வந்துச்சு, அப்புறம் Windows NT Screen வந்துச்சு, வந்துச்சு, அப்புறம் அதுலேயே நின்னுக்கிச்சு. பேருந்தா இருந்தா, எல்லாரும் தள்ளுங்கன்னு சொல்லலாம்.. இதுக்கு அப்பத்தான் ஒரு முந்திரிகொட்டை, மறுபடியும் restart பண்ணலாம்னு சொல்ல, நான் வேணாம்னுட்டேன். சுத்தி இருந்தவனுங்க எல்லாம் தன்னோட அலைபேசியில் கூகிலடிச்சு இதைப் பண்ணலாம், அதைப்பண்ண்லாம், இருக்கிற எல்லா forumல இருக்கிறதை எல்லாம் படிக்கிறானுங்க. 20 நிமிசம் ஆச்சு. ஒருத்தன், சர்வர் ஊத்திகிச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்ங்கிறான்.\n”யக்கா இந்தக் கதையக் கேளேன், ராசாக்கா பொண்ணு ஓடிப் போயிருச்சாம்ல.”\nஆமாண்டி அப்பவே தெரியும், அவ அலுக்குனது என்னா.. குலுக்குனது என்னா”\nஅப்படின்னு ஊருல எப்படி பொரணி பேசுவாங்களோ அது மாதிரியே பேசறானுங்க. பாதிப்பேரு கிளம்பிட்டாங்க, பாவம் அவுங்க மட்டும் எவ்ளோ நேரம் சும்மாவே நிப்பாங்க. நான் என் தலையப் பார்த்தேன், மொறச்சா மாதிரியே இருந்துச்சு “நான் என்னய்யா பண்ணுவேன்” அவரோட கையைப் பார்த்தேன், பாசக்கயிறு சுருட்டி வெச்சா மாதிரியே இருந்துச்சு. தீடீர்னு ஒரே கைதட்டல், என்னடான்னு திரும்பி மானிட்டா பார்த்தா login screen வந்துருச்சு. எல்லாரும் எனக்கு கை குடுக்கிறாங்க, தலை தட்டிகுடுத்துட்டு போனாரு.\nஅடுத்த மாசமும் pdf மடலுக்கு வரும், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும். உச்சா போவனும், வழிய விடுங்கப்பா.\nLabels: Personal, அலுவலகம், புனைவு\nஅன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவான் தம்பி\n”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”\nஒற்றை விரல் தொட்டு தலையில்\nதுணிதுவைக்கும் கல்லின் மீது ஊறிக்கொண்டிருப்பார்\nஅன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்\nஎனக்கோ அலங்காரம் செய்து தோழிகளோட\nநடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,\nபுதுப்படம் பார்த்து துவைத்து கசங்கி\nபசியோட வேகமாய் வருவான் தம்பி,\nபடம் பார்த்த கதை சொல்லி அடுத்தக் காட்சிக்கு\nபோக அப்பாவிடன் நைஸ் செய்வான்.\nகுளித்து புத்தாடை அணிந்து ஜம்மென்று\nசாப்பிட உட்காருவார்கள் அப்பாவும் அம்மாவும்.\nஇட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக்கும்.\nபோர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,\nயார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்\nநேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு\nவேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்\nஅலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்\nவெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.\nமனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்\nஅவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.\nபகலில் பதிவு செய்த தொலைக்காட்சி\nமுகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்\nமுகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.\nகொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விசேசம் எனக்கில்லை\nமனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/620281-icai-ca-january-2021-admit-card-released.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-13T00:24:15Z", "digest": "sha1:MHB7BBBXZTD4TMDRCXEWUHMHO3S6S27O", "length": 15209, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "சிஏ தேர்வுகள் 2021: ஹால் டிக்கெட் வெளியீடு | ICAI CA January 2021 Admit Card Released - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nசிஏ தேர்வுகள் 2021: ஹால் டிக்கெட் வெளியீடு\n2021-ம் ஆண்டுக்கான சிஏ தேர்வுகளை எழுத அனுமதிக்கும் ஹால் டிக்கெட்டை இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.\n2020-ம் ஆண்டுக்கான தேர்வுகள் இரு முறை தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற்றன. இந்நிலையில், 2021 சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை தேர்வு மையங்களில் நடைபெறுகின்றன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெற உள்ளன.\nநவம்பர்/ டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வை எழுத முடியாத மாணவர்கள் இந்த முறை தேர்வெழுத, இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கரோனா தொற்றுப் பரவலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய https://icaiexam.icai.org/ என்ற முகவரியை க்ளிக் செய்யலாம்.\nஇந்தியாவில் சிஏ படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரை எய்ம்ஸின் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஐஐடி சென்னை இயக்குநர் நியமனம்\n10, 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க சம்மதம்: பெற்றோர் தெரிவித்த கருத்தறிக்கை சமர்ப்பிப்பு\nஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுத் தேதி அறிவிப்பு: 75% மதிப்பெண்கள் தகுதி நீக்கம்\nகால்நடை உதவி மருத்துவர் தேர்வுத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசிஏ தேர்வுகள்ஹால்டிக்கெட்சிஏ தேர்வுசிஏ தேர்வுகள் 2021CA January 2021ICAIAdmit Cardஇந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு\nமதுரை எய்ம்ஸின் மத்திய அரசுப் பிரதிநிதியாக ஐஐடி சென்னை இயக்குநர் நியமனம்\n10, 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க சம்மதம்: பெற்றோர் தெரிவித்த கருத்தறிக்கை சமர்ப்பிப்பு\nஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுத் தேதி அறிவிப்பு: 75% மதிப்பெண்கள் தகுதி நீக்கம்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇ��்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nநெல்லை மாவட்டத்தில் போதிய இடவசதியுள்ள பள்ளி வளாகங்களில் அடர்வனங்களை உருவாக்க திட்டம்\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்: அவசர கால எண்களுடன் வழங்கும்...\n9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி\nவிஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஜூன் 21-ல் மாணவர் சேர்க்கை...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nசென்னையில் 'டி43' படப்பிடிப்பு தொடக்கம்\nவைரலான மருத்துவரின் பதிவு: இயக்குநர் பதிலடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/un?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:38:48Z", "digest": "sha1:S4RUN6P6YCUICY5Z663D36LHSC3EIPDA", "length": 9928, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | un", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nமியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. எச்சரிக்கை\nஅமெரிக்க, தென்கொரியப் படங்களுக்குத் தடை விதித்த வடகொரியா\nதப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள்; சட்ட சிக்கல்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்: ஜிதேந்திர சிங் வேதனை\nதமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்...\nமாயாவதியைப் பற்றி ஆபாசக் கருத்து: நடிகர் ரன்தீப் ஹூடாவின் தூதர் பதவிப் பறிப்பு\nகரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது: ஐ.நா.\nஇஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: எகிப்தின் முயற்சிக்கு ஐ.நா. வரவேற்பு\nநீண்ட நேரம் பணி செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு...\nஇஸ்ரேல் - ஹமாஸ் மோதல்; பாலஸ்தீனத்தின் நியாயமான காரணங்களுக்காக ஆதரவு: இந்தியா\nஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியா: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: 22 நாடுகள் ஆதரவுடன்...\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு எது முதலிடம் யாருக்கு- 149 நாடுகளில் இந்தியாவுக்கு எந்த...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b9f5198ae", "date_download": "2021-06-12T23:20:41Z", "digest": "sha1:HAEYIP2XCM7NE4CVGS64YZL3RERL66LF", "length": 11981, "nlines": 265, "source_domain": "www.worldtamiltube.com", "title": "மாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம் - முதல்வருடன் ஆலோசனை", "raw_content": "\nமாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம் - முதல்வருடன் ஆலோசனை\nமாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம்\nமாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்\nதமிழக வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களின் பின்னணி\nமாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு\nதமிழ்நாட்டிற்கு நீண்டகால வளர்ச்சி கொள்கை வகுக்கப்படும் - முதலமைச்சரை சந்தித்த பின் ஜெயரஞ்சன் பேட்டி\nமாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்களுக்கு புதிய துறைகளை ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு\nமாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்\nமாநில வளர்ச்சி கொள்கைக்குழு - புதிய உறுப்பினர்கள்\nமாநில வளர்ச்சி கொள்கைக்குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்\nதடுப்பூசிக் கொள்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு கூட்டம் | Corona Vaccine\nமாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம் - முதல்வருடன் ஆலோசனை\nமாநில வளர்ச்சி கொள்கை குழு கூட்டம�� - முதல்வருடன் ஆலோசனை\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://ta.sanyingequipment.com/contact-us/", "date_download": "2021-06-12T23:54:50Z", "digest": "sha1:EOF6ARYXNIG6OUK26DOHPO35JT7D4Q6C", "length": 6013, "nlines": 147, "source_domain": "ta.sanyingequipment.com", "title": "எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் - ஷென்ஜென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்.\n702, 2-13 / எஃப், 48 சினியு சாலை, சின்கியாவோ, ஷாஜிங், பாவோன் மாவட்டம், ஷென்சென்\nதிங்கள்-வெள்ளி: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஎதிர்ப்பு நிலையான குமிழி துணி, ஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம், சிவப்பு குமிழி துணி, ஃபேஸ் மாஸ்க் மெஷின், பேக்கேஜிங் குமிழி பை, முகமூடி உற்பத்தியாளர்,\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_432.html", "date_download": "2021-06-12T23:10:20Z", "digest": "sha1:AKRAABTAP6CEZYM4PMYSDLCLWYF72B7G", "length": 17583, "nlines": 282, "source_domain": "www.visarnews.com", "title": "எங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களித்திருக்கலாம்: செல்லூர் ராஜு - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » எங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களித்திருக்கலாம்: செல்லூர் ராஜு\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களித்திருக்கலாம்: செல்லூர் ராஜு\n“எங்கள் (தமிழக ஆட்சி) மீதான கோபம் மற்றும் ஆதங்கத்தில் மக்கள் தினகரனுக்கு வாக்களித்து இருக்கலாம்.” என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எனினும், டி.டி.வி.தினகரனின் வெற்றியால் அதிமுகவுக்கு தோல்வி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் ��ருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோடி\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப���...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்..\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/158034/", "date_download": "2021-06-12T22:55:20Z", "digest": "sha1:5GYXKDUPUY4YP6G5CQPO3MM3J2ZE5PUY", "length": 8429, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "புர்காவுக்கு தடை அமைச்சரவை பத்திரம் தயார்! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபுர்காவுக்கு தடை அமைச்சரவை பத்திரம் தயார்\nபுர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nகளுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அது நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n5 வயது முதல் 16 வயது வரையிலான பின்ளைகள் நாட்டின் தேசிய கல்வி முறையின் அடிப்படையில் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறு தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்படாது 1000 இற்கும் மேற்பட்ட மத்ரசா பாடசாலைகளை எதிர்வரும் நாட்களில் தடை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsசரத் வீரசேகர தடை புர்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் ��லையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 67 பேர் உயிரிழப்பு\nஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது\nதீவிரவாதம் – கைதாகும் நபர்களை மறு வாழ்வு அளிப்பதற்கு புதிய விதிமுறை\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு June 12, 2021\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகாலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசுக்கினார்கள். சுமணனை அடித்தே கொன்றார்கள். சுன்னாக காவல்துறையினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் சாட்சியம்.\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/at-chennai-youngsters-celebrated-birthday-by-cutting-cake-using-short-sword.html", "date_download": "2021-06-12T22:58:02Z", "digest": "sha1:JMZ3VLIQ74X7D5KEYSD54NGDHBYWLKPS", "length": 11570, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்! | News7 Tamil", "raw_content": "\nஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்\nஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்\nசென்னையில் ஊரடங்கை மீறி சில இளைஞர்கள் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கை அறிவித்த�� மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தச் இளைஞர் ஒருவருக்கு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுமார் 15 இளைஞர்கள் ஒன்று கூடி இரண்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.\nஇதனை சக நண்பர்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அது தற்பொது சமூக வலைதளங்களில் பரவி வைரலாக வருகிறது. இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வலம் வரும் இந்த வீடியோவில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்ணகிநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா பரவல் காரணாக கடந்த சில மாதங்களாக இதுபோன்று பட்டாக் கத்தியில் கேக் வேட்டும் கலாச்சாரம் காணாமல்போன நிலையில், இது மீண்டும் தொடங்கியுள்ளது.\nஇளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்கேக் வெட்டி கொண்டாட்டம்தமிழ்நாடு ஊரடங்குசென்னை கண்ணகிநகர்tn lockdown\nஉணவுகளை பார்சல் செய்ய உமிழ்நீரைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்\nகோவையில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nடாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்\nமுழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி; எதற்கு அனுமதியில்லை\n900 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை ��ோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/gagandeep-singh-bedi-lockdown-vegetable-shop.html", "date_download": "2021-06-12T22:41:37Z", "digest": "sha1:T23ILIXT2OJNYI75MPOUZARBTYNBQMYO", "length": 11465, "nlines": 174, "source_domain": "news7tamil.live", "title": "மளிகைக் கடைகளுக்கான பாஸ்! | News7 Tamil", "raw_content": "\nநடமாடும் மளிகைக் கடைகளுக்கான பாஸ் இன்று முதல் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர்,“ சென்னையில் 7 ஆயிரம் நடமாடும் வாகங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்டும். இது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின் படி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகக் தெரிவித்தார்.\nநடமாடும் காற்கறி கடைககன் தீப் சிங் பேடிஊரடங்குgagandeep singh bediLockdownVegetable Shop\nகொரோனா பரவல் எதிரொலி; ஸ்ரீவில்லிபுத்தூரில் அமலாகும் புதிய கட்டுப்பாடு\nராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் சுட்டுக் கொலை\n“காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE.html", "date_download": "2021-06-12T23:28:13Z", "digest": "sha1:SV6GLLSC62H57BBULTH46ABBP4QTWHIZ", "length": 15381, "nlines": 107, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ் குருவாகுவோம் - பாகம் 5", "raw_content": "\nவேர்ட்பிரஸ் குருவாகுவோம் – பாகம் 5\nமுன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில��� நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம்.\nநீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress themes என கூகிள் பண்ணி பாருங்கள்). இருந்தாலும் உங்களுக்கு மட்டுமென்றாயினும் ஒரு அடைப்பலகையை உருவாக்கும் ஆசை வருகின்ற போது இப்பாகம் உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும். மேலதிகமாக உங்களுக்கு இருக்கின்ற இலவச அடைப்பலகையில் மாற்றங்கள் செய்ய விரும்புகின்ற போது கூட இது உதவும்.\nஒரு வேர்ட்பிரஸ் அடைப்பலகை அடிப்படையாக இரண்டு கோப்புகளை கொண்டது.\nஇங்கே இந்த index.php உங்கள் விடயங்கள் எங்கே வெளிக்காட்டப்படபோகின்றன என்பதை சுட்டிக்காட்டும். இதன் கட்டுமானம் XHTML மொழியினை அடிப்படையாக கொண்டது. எனவே உங்களுக்கு நிச்சயமாக XHTML tag கள் தொடர்பான ஒரு அறிவும் அத்தோடு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்கின்ற அறிவும் இருக்க வேண்டும்.\nஇரண்டாவதாக சொல்லப்பட்ட style.css உங்கள் விடயங்கள் ஒவ்வொன்றும் பார்வைக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை சொல்லுகின்ற கோப்பாகும். எனவே உங்களுக்கு css இன் அடிப்படையான விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டாலும் அது தொடர்பாக நாங்கள் ஓரளவுக்கு பார்ப்போம்.\nXHTML, HTML என்ன வித்தியாசம்\nஎனக்கு HTML தெரியும் அது என்ன XHTML இரண்டும் ஒண்டுதானே எண்டு கேக்கிறாக்களுக்காக கீழ இரண்டுக்கும் இடையிலான அடிப்படையான வித்தியாசங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறன்.\nHyper Text Markup Language அல்லது HTML என்பது, SGML எனப்படுகின்ற Standard Generalized Markup Language இனுடைய ஒரு உருவாக்கமாகும் (Application). இது நாங்கள் சில tag களை விட்டுவிடவும் சில attribute களை குறைத்துக்கொள்ளவும் அனுமதிக்கின்றது.\nXHTML அல்லது Extensible HyperText Markup Language என்பது, XML எனப்படுகின்ற Extensible Markup Language இனுடைய ஒரு உருவாக்கமாகும். இது நாங்கள் எந்த ஒரு tag இனை விட்டுவிடவோ அல்லது attribute இனை குறைத்துக்கொள்ளவோ அனுமதிக்காது. இருந்தாலும் வெறுமையான tag களுக்கு இது ஒரு சுருக்க முறைமையை அறிமுகப்படுத்தி உள்ளது. (உதாரணங்கள் தேவையென்றால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.)\nஇன்னுமொரு முக்கிய வித்தியாசம் என்னவெனில் உங்கள் HTML கோப்பில் சரியாக tag கள் முடிக்கபடாது விட்டாலும் இணைய உலாவியில் அவை சரியாக தெரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனா XHTML கோப்பை பொறுத்தவரை இப்பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிழையாகும்.\nமிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவற்றிற்கிடையான வித்தியாசம் எங்கள் CSS கோப்பை நாங்கள் எழுதும் முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். எங்கள் அடைப்பலகை அடிப்படையாக CSS கோப்பொன்றை கொண்டிருப்பதால் நாங்கள் இந்த வித்தியாசத்தை அறிந்து கொள்ளுவது முக்கியமானதாகும்.\nஅடிப்படையில் CSS கோப்பானது case sensitive இல்லாதது. இருந்தாலும் XHTML ஆனாது case sensitive ஆனது ஆகையால் இது CSS இல் பாதிப்பை கொண்டுவரும். (HTML case sensitive அல்லாதது. சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து)\nஆகிய இரண்டும் வேறு வேறானவை.\nஇங்கு மிகச்சுருக்கமாக சொல்லுவதானால், முன்னர் சொன்னது போல நாங்கள் HTML இல் tag களை விட்டுவிடலாம். ஆனால் XHTML இல் அவை அனைத்தும் மிக முக்கியமானவை. எனவே CSS கோப்பும் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும். (மேலும் விளக்கமான விபரம் இது தொடர்பாக தேவையெனில் பின்னூட்டமிடுங்கள், இரு மொழிகள் தொடர்பான DOM மரம் எவ்வாறு இங்கு வருகிறது என விளக்க முயற்சிப்பேன்)\nஇங்கும் சுருக்கமாக சொல்லுவதானால் HTML ஆனது body tag இனையே அடிப்படையாக கொள்கிறது. இங்குதான் நாங்கள் எமக்கு தேவையான attribute களை சேர்க்கமுடியும். ஆனால் XHTML இல் அவ்வாறல்ல.\nசரி இப்பொழுது உங்களுக்கு இவ்விடயம் தொடர்பாக ஒரு அடிப்படை அறிவு வந்திருக்கும்.\nஅடைப்பலகை ஒன்றை உருவாக்க தேவையான மென்பொருட்கள்.\nஅடைப்புக்குறிக்குள் இருப்பவை நான் பயன்படுத்தும் மென்பொருட்கள்.\nஇவை இரண்டுக்கும் நீங்கள் Notepad இனை கூட பயன்படுத்த முடியும். Emeditor இரண்டுக்குமே நல்ல மென்பொருள். இலவச Notepad++ நல்ல மென்பொருளாயினும், யுனிகோட் ஒத்திசைவு இல்லை என்பதை கவனித்து கொள்ளுங்கள்)\nGimp ஒரு நல்ல இலவச மென்பொருள்.\nஇவற்றை விட வழங்கியாக மாற்றப்பட்ட கணினியும், ஒரு வேர்ட்பிரஸ் நிறுவலும் உங்களுக்கு தேவைப்படும். (உங்கள் அடைப்பலகையினை சோதிக்க)\nஇண்டைக்கு விசயத்துக்க வராமலேயே பாடம் முடியுது. அடுத்த பாகத்தில தொடருவம். கேள்வியிருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.\n10 வைகாசி, 2008 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: தமிழ் வேர்ட்பிரஸ், பதிவு, புளொக், புளொக்கிங், வேர்ட்பிரஸ்\n« Windows, Mac ஒரு ஒப்பீடு படமாய்..\nஇந்துக்களின் போரில் வென்றது யா���் இந்து. »\njeeva சொல்லுகின்றார்: - reply\n8:10 பிப இல் வைகாசி 17, 2008\nசொந்தமாக வலைத்தளம் வைத்திருப்பதால் பணம் கிடைக்குமா இதைப்பற்றி ஓரு பதிவை எழுதலாமே\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:33 பிப இல் வைகாசி 19, 2008\nஇந்த தொடரின் முடிவில் எவ்வாறு பதிவின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது பற்றி எனக்கு தெரிந்தவற்றை எழுதுகின்றேன்.\nபாகம் 6 - நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம் | :: oorodi :: ஊரோடி :: சொல்லுகின்றார்: - reply\n[…] பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் […]\nநீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம் « வேர்ட்பிரஸ் செய்திகள் சொல்லுகின்றார்: - reply\n11:41 பிப இல் கார்த்திகை 2, 2011\n[…] நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் அடைப்பலகை அடிப்படையாக index.php என்கின்ற கோப்பையும் style.css என்கின்ற கோப்பையும் கொண்டிருக்கும். மேலும் இது பற்றி அறிய பாகம் ஐந்தினைபாருங்கள். […]\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:34:10Z", "digest": "sha1:KC7H5JL2IZD4WNSJJJP3ZJF327TJYVOU", "length": 5851, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is தெலங்காணா சட்டப் பேரவை\n\"தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nவாரங்கல் கிழக்கு (சட்டமன்ற தொகுதி)\nவாரங்கல் மேற்கு (சட்டமன்ற தொகுதி)\nஇந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:32:32Z", "digest": "sha1:OYUYL6Q67UG2ORJY3ZRPHHZWLQCC2LVO", "length": 5622, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராசிரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேராசிரியர் என்னும் பெயரில் பழமையான நூலாசிரியர்கள் ஐவர் இருந்தனர்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2013, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/why-do-not-you-give-a-score-to-the-performance-of-dr-ramdas-dhammani", "date_download": "2021-06-12T22:51:03Z", "digest": "sha1:RWEPUJMWHTTCYRWOYFN3YWCHLVU3ZYNF", "length": 12228, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nதலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ் அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன்\nதருமபுரி, ஏப்.16-அரசியல் கட்சி தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ், அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன் என்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் செவ்வாயன்று தருமபுர���யில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றம் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை குறித்து விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. நியாயம் கேட்டு வழக்கு தொடுத்தது பாப்பிரெட்டிபட்டி விவசாயிகள். ஆனால், பாமக அன்புமணி தன்பெயரில் வழக்கு தொடர்ந்ததாக சொல்கிறார்.பாஜக- அதிமுக கூட்டணி சார்பில் சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி, பாமக நிர்வானர் இராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று சொல்கிறார். இந்த முரண்பட்ட நிலைக்கு அன்புமணி என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார்.மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக-பாஜகவின் நிலைபடு முரண்பாடக உள்ளது.\nகூட்டணியில் உள்ள பாமக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட்தேர்வை கொண்டு வந்ததாக அன்புமணி சொல்கிறார். தமிழகத்தில் மருத்துவ கல்வி மேம்பாட்டுள்ளதால் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.நீட்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்ய முடியாது என சொல்லும் பாஜகயின் நிலைபாட்டுக்கு அன்புமணியின் பதில் என்ன. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மக்களுக்கான திட்டம் நிறைவேற்றுவது குறித்தும், நிழல் பட்ஜெட்டும், நீர்மேலாண்மை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை வழங்குவார். அன்புமணி 5 ஆண்டு காலத்தில் எந்த நீர்மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தவில்லை. கடைசியில் கையெழுத்து இயக்கம் நடத்தியது ஏன் என்றார்.திண்டிவனத்தில் வாக்குரிமையுடன், சென்னையில் குடியிருக்கும் அன்புமணி தருமபுரியில் போட்டியிடுவது ஏன் .எந்த தலித் சமூகத்தை எதிர்த்துஅரசியல் நடத்தினாரோ அந்த தலித் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்குத்தான் திண்டிவனத்தில் வாக்களிக்க முடியும்.\nஇதுதான் இந்திய ஜனநாயகம்என குறிப்பிட்டார்.ஒருவேலை நீங்கள் தருமபுரியில் வெற்றிபெற்றால் உங்களை பார்க்க மக்கள் திண்டிவனம் வரவேண்டுமா நீங்கள் குடியிருக்கும் சென்னை வீட்டிற்குவரவேண்டுமா நீங்கள் குடியிருக்கும் சென்னை வீட்டிற்குவரவேண்டுமா நீங்கள் எப்படி தருமபுரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். தமிழகத்தின் நாட��ளுமன்ற உறுப்பினர்களின் சென்ற சராசரி வருகைபதிவேடு 453, ஆனால், அன்புமணியின் வருகை பதிவுகுறைவு 12 முறைதான் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். இப்படி பங்கேற்ற உங்களால் எப்படி தருமபுரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் மதிப்பெண் வழங்குவார்.கடந்த 5 வருடங்களாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் அன்புமணி செயல்பாட்டுக்கு இராமதாஸ் மதிப்பெண் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nTags தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ் அன்புமணியின் செயல்பாட்டுக்கு எஸ்.செந்தில்குமார் கேள்வி தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ் அன்புமணியின் செயல்பாட்டுக்கு எஸ்.செந்தில்குமார் கேள்வி\nமதுரை - சென்னை நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை\nகலாச்சார ஆய்வுக்குழுவில் திராவிட பண்பாட்டுக்கு இடம் எங்கே மோடி அரசுக்கு எச்.டி. குமாரசாமி கேள்வி\nரூ.300 கோடி மோசடி வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/04/29/hindu-undivided-family-huf-income-tax-returns-2019/", "date_download": "2021-06-12T23:25:30Z", "digest": "sha1:3CDXBE4K3JURIZM2QJGY7B37VDQBJDZW", "length": 10342, "nlines": 88, "source_domain": "varthagamadurai.com", "title": "இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4 | வர்த்தக மதுரை", "raw_content": "\nஇந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4\nஇந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4\nவருமான வரி சட்டத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில், கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமிருந்தாலும் இன்று நாம் அவ்வாறான கூட்டு குடும்பங்களை பார்க்க முடிவதில்லை. இந்து கூட்டு குடும்பம்(HUF) போன்று மற்ற மதங்களுக்கும் வருமான வரி சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பங்களும் இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்கலாம்.\nஇந்து கூட்டு குடும்பத்தினை உருவாக்குவதன் மூலம் வருமான வரியையும் சேமிக்கலாம். ஒரு தனிநபர் மட்டுமே இந்து கூட்டு குடும்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப தலைவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் பெறுவர். இந்த குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைவருக்கும் சமமாகவே பிரித்து கொடுக்கப்படும்.\nஇங்கு குடும்ப தலைவர் பெரும்பாலும் மூத்த வயதுள்ள ஆணாக இருப்பார். இவரை கர்த்தா(Karta) என்பார்கள். 2016ம் ஆண்டுக்கு முன் பெண் ஒருவர் கர்த்தாவாக இருக்க முடியாது. ஆனால் தற்போது இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரும் தலைவராக இருக்கலாம். குடும்பத்தில் ஒரு தலைவரை அடுத்து மற்றவர்கள் உறுப்பினர்கள் ஆவர்.\nஇந்து கூட்டு குடும்பத்தை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கான குடும்ப உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு, குடும்ப பெயரில் பான் எண்ணை(PAN) பெற வேண்டும். வங்கி கணக்கும் இந்து கூட்டு குடும்ப பெயரில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். வரி சட்டம் பிரிவு(Income Tax Act) 80 C ன் கீழ் இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்(Members) என தனித்தனியாக வரி சலுகை பெறலாம். ஆனால் ஒரே முதலீடு அல்லது சேமிப்புக்கு இருவரும் சலுகை பெற முடியாது.\nஉதாரணத்திற்கு குமார் என்பவரின் குடும்பம் இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் வருமானம், குடும்பத்தின் வருமானமாக எடுத்து கொள்ளப்பட்டு வரி விகிதங்கள் கணக்கிடப்படும். இப்போது குமார் என்பவரும் தனி நபராக வருமான வரி செலுத்துபவர் எனில், அவருக்கான வரி சலுகை தனியே கணக்கிடப்படும். இதன் மூலம் வரி சேமிப்பை(Save Income Tax) ஏற்படுத்தலாம்.\nகூட்டு குடும்பத்தின் கீழ் சொத்துக்கள், காப்பீடு, வருமானங்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து கூட்டு குடும்ப பெயர���லும், குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குரிய வருமானத்தை தனித்தனியாகவும் வருமான வரி கணக்கில் சமர்ப்பிக்கலாம்.\nஇந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பாதகமே, சொத்துக்களில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தனது சொத்தினை பிரிக்க முயற்சிக்கையில், அனைத்து உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படும். கூட்டு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக சொத்தில் சம உரிமையை பெறும். அது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் மணம் முடிக்கும் பட்சத்தில், அவரது துணையும் இந்து கூட்டு குடும்பத்தில் அங்கம் பெறுவர். எனவே நிர்வாக திறனை கருத்தில் கொள்வது அவசியம்.\nகூட்டு குடும்பமாக செயல்பட்டால் நன்று. இல்லையெனில் நிதி சார்ந்த விஷயங்களில் அது பாரமாகவே அமையும்.\nPrevious Postநிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3Next Postபரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/mernorway/176-news/articles/guest?start=25", "date_download": "2021-06-12T23:48:02Z", "digest": "sha1:RWYENDKMCCH576N5SKDWGHPDO2JRZA4N", "length": 4338, "nlines": 123, "source_domain": "www.ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசமாதானத்தின் ருசி\t Hits: 3366\nஇரண்டாவது கைதும் தப்புதலும் - பெண் போராளியின் வாக்குமூலம் (2)\t Hits: 4188\nவாழ்வின் பின்னோக்கிய பயணமிது - பெண் போராளியின் வாக்குமூலம்\t Hits: 4472\nஎழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்\t Hits: 4062\nஇலவசக் கல்வியின் அவல நிலை - மாணவர்கள் ஏன் போராடுகின்றார்கள்\nபேராதனை பல்கலைக்கழக சம்பவம் -சில புரிதல்கள்\t Hits: 5363\n\"மலையினும் மாணப் பெரிது\" - வெள்ளி விழா கண்ட லண்டன் நாடக விழா - கெளரீஸ்வரன் Hits: 3291\nஎல்லாளனின் \"ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு\": புத்தக விமர்சனம்\t Hits: 3458\nமூன்று புத்தகங்களின் வெளியீடு (படங்கள் இணைப்பு)\t Hits: 3671\nபுதிய ஜனநாயக மக்கள��� முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Kasun%20Samara", "date_download": "2021-06-13T00:26:25Z", "digest": "sha1:3ZW2GZQ24FXK34TWUPMGXQV5SLEZAGMZ", "length": 5193, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Kasun Samara | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Kasun Samara\nகட்டுநாயக்க - புத்தளத்திற்கிடையிலான ரயில் சேவை இரு நாட்களுக்கு இடைநிறுத்தம்\nகட்டுநாயக்க மற்றும் புத்தளம் ஆகிய புகையிரத பாதைகளுக்கு இடையிலான புகையிரத பயணம் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் இர...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/884-died-within-in-a-day-in-america-q85awp", "date_download": "2021-06-12T23:13:25Z", "digest": "sha1:OQUG2CA6TRCBN6M35BCYBEF77JTVTPXS", "length": 6736, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தடுமாறும் \"அமெரிக்கா\"...! ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..! |", "raw_content": "\n ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..\nகொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..\nஉலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் பெரும�� பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தது பெரும் ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படிகொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇதுவரை அமெரிக்காவில் மட்டும் 5,116 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதால் இதுவரை 215,417 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇதில் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கொரோனா பாதித்த நாடுகளில் ஏற்பட்ட இறப்பு விகிததாய் விட அமெரிக்காவில் அதிக இறப்பு விகிதம் ஏற்பட்டு உள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. தொடர்ந்து நோய் தோற்று அதிகரித்து வருவதும், இறப்பு விகிதமும் அதிகரிப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது அமெரிக்கா\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-25-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:28:10Z", "digest": "sha1:PZU5LJSCTGMVH6RDT5NNDIXLTM5RVVNS", "length": 8668, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » சேலம் அருகே தீ, 25 கூரை வீடுகள் எரிந்தன, 3 பேர் தீயில் காயமடைந்தனர் | சேலம் அயோத்தியபட்டினத்தின் காலனியை எரித்தல், 25 கூரைகள் கொண்ட கூரைகள்\nசேலம் அருகே தீ, 25 கூரை வீடுகள் எரிந்தன, 3 பேர் தீயில் காயமடைந்தனர் | சேலம் அயோத்தியபட்டினத்தின் காலனியை எரித்தல், 25 கூரைகள் கொண்ட கூரைகள்\nஅன்று ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை அன்று 0:38 [IST]\nசேலம்: சேலம் மாவட்டத்தில் அயோத்தியாட்டினம் அருகே ஒரு காலனியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் கூரையில் இருந்த 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசேலம் மாவட்டத்தில் அயோத்தியாட்டினம் அருகே எக்கடாய் குடியேற்றத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. புதன்கிழமை மாலை மதியின் (47) வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அண்டை வீடுகளுக்கும் பரவியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தன்னால் முடிந்தவரை நெருப்பை வெளியேற்ற அவர் போராடினார். அவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.\nசெவ்வாய்க்கிழமை சேலம் மற்றும் வஜாபடி நகரங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்க மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தீயில் குறைந்தது 25 குடிசைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன\nஇந்த தீ விபத்தில் கவிராஷி, 28, ஹரி, 21, மற்றும் யுவராஜ் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சேலம் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.\nஜவாரிசி ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்\nகரிபி போலீசார் தீயணைப்பு வழக்கு பதிவு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்போது, ​​தீ விபத்து ஏற்பட்ட காலனியைச் சேர்ந்த பட்டுராஜ், 30, நண்பகலுக்குள் சமைத்திருந்தார். ஆனால் அவர் சமையல் முடிந்து வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வழக்கு இறந்தது. இதுதான் தீக்கு காரணம்.\nதீ விபத்துக்கு பின்னர் அப்பகுதியில் வசித்து வந்த அயோத்தியப்பட்டம் பரோச்சியலின் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள ஒரு பொதுப் ���ள்ளியின் அனைத்து வீடுகளையும் சேதப்படுத்தினர்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD இது பாதுகாப்பானது அல்ல .. அவசர அவசரமாக கட்டணங்களைத் தொடங்குவது நியாயமில்லை .. ரமழாஸ் | நியாயமற்ற புறப்பாடு கட்டண சேவையைத் தொடங்க அவசரப்படுவதாக ரமதாஸ் கூறுகிறார்\nஏப்ரல் 30 நள்ளிரவு வரை 144 சென்னை தடை உத்தரவு: போலீஸ் அதிரடி ஆணையர் | ஏப்ரல் 30 நள்ளிரவு வரை சென்னையில் பிரிவு 144\nபேயர்னுக்கு சேன் நகர்வது இன்னும் சாத்தியம், புதிய முகவர் - கால்பந்து\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/if-comes-bjp-again-concrete-house-for-poor-family-says-modi/", "date_download": "2021-06-12T22:56:26Z", "digest": "sha1:H5QI7XH3RPA3D6QKHDEFHPONUXGGGZS3", "length": 9190, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கான்கிரீட் வீடு -பெரம்பலுாரில் ராஜ்நாத் சிங் பேச்சு - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்ப��\nHome Tamil News Tamilnadu மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கான்கிரீட் வீடு -பெரம்பலுாரில் ராஜ்நாத் சிங் பேச்சு\nமீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கான்கிரீட் வீடு -பெரம்பலுாரில் ராஜ்நாத் சிங் பேச்சு\nமீண்டும், பா.ஜ., ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிசையில்லாத இந்தியாவாக மாறும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.\nபெரம்பலுாரில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடந்த பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:\nதமிழகத்தில், 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சிகளை கலைத்தது, காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி, ஜனநாயக விரோத கூட்டணி.\n‘காங்கிரஸ் கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்; கூடா நட்பு கேடாய் முடிந்தது’ என, மறைந்த கருணாநிதி பேசினார். அதையும் மீறி, தற்போது கூட்டணி சேர்ந்துள்ளனர்.\nபிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், 2008 -2014ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில், 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தரப்பட்டன. ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், 1.30 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.\nமீண்டும், பா.ஜ.க ஆட்சி அமைந்ததும், 2022ல், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிசையில்லாத இந்தியாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.\nஎவ்வளோ பெரிய சிலந்தி வலை.\nஇது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..\nஇரண்டாம் இடம் பிடித்த “தமிழ்நாடு”\nமுதல்வரின் இன்றைய பயணம் குறித்த பார்வை\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-now-among-top-10-nations-worst-hit-by-corona/", "date_download": "2021-06-13T00:20:55Z", "digest": "sha1:6OUZ3LF45VPAVFYZP6WKXQA2LKWQSQYN", "length": 11984, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொரோனா பாதிப்பு..! ஈரானை விஞ்சி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தது இந்தியா..! - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிற��த்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\n ஈரானை விஞ்சி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தது இந்தியா..\n ஈரானை விஞ்சி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தது இந்தியா..\nகடந்த 24 மணி நேரத்தில் 6,977 பாதிப்புகள் மற்றும் 154 இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,38,845-ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 4021-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.\nமொத்த பாதிப்புகளில், 57,720 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தற்போது 77,103 கொரோனா பாதிப்பினால் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மகாராஷ்டிரா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50,231 மற்றும் 1,635 இறப்புகளாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n16,277 கொரோனா பாதிப்புகள் மற்றும் 111 இறப்புகளுடன் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் தமிழகத்திற்கு அடுத்தபடியாக 14,056 பாதிப்புகள் மற்றும் 858 இறப்புகள், டெல்லி (13,418 பாதிப்புகள், 261 இறப்புகள், ராஜஸ்தான் (7,028 பாதிப்புகள், 163 இறப்புகள்), மத்தியப் பிரதேசம் (6,665 பாதிப்புகள், 290 இறப்புகள்), உத்தரப்பிரதேசம் (6,268 பாதிப்புகள், 161 இறப்புகள்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மொத்த நிகழ்வுகளில் ஈரானை முந்தி உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிரா கடந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாட்களும் 2,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 25-ஆம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் நான்காவது கட்டத்தின் கீழ் இந்தியா தற்போது உள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மே 31 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,364 மாதிரிகள் புதிதாக வைரஸ் தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸின் மொத்தம் 28,34,798 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாக தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் மேலும் கூறியுள்ளது.\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2011-09-29-12-29-35/53-28642", "date_download": "2021-06-12T23:02:01Z", "digest": "sha1:3PCCISTHQ3MF764BD6PESJQGPRYPGMDT", "length": 12716, "nlines": 168, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காற்சட்டைக்குள் வைத்து வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் காற்சட்டைக்குள் வைத்து வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபர் கைது\nகாற்சட்டைக்குள் வைத்து வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபர் கைது\nகாற்சட்டைக்குள் மறைத்த நிலையில் டஸன் கணக்கான வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபரொருவரை தென் அமெரிக்காவிலுள்ள பிரெஞ் கயானா விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nநெதர்லாந்தைச் சேர்ந்த இந்நபர், பிரெஞ் கயானாவின் கயீனே விமான நிலையத்தினூடாக இப் பறவைகளை கொண்டு செல்ல முயன்றுள்ளார்.\nஅவர் தனது காற்சட்டையின் முன்பகுதியில் பையொன்றை உருவாக்கி அதனுள் மேற்படி வானம்பாடி பறவைகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nபறவைகள் தப்பிவிடாமல் இருப்பதற்காகவும், காற்சட்டைக்குள் அவை இருக்கின்றன என யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவும் அந்நபர் அப்பறவைகளை குரூரமான முறையில் தனித்தனியாக துணியில் சுற்றியுள்ளார்.\nஎனினும், அதிஷ்டவசமாக குறித்த மனிதரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அதிகாரிகள் அவதானித்து, அந்நபரின் காற்சட்டையை நீக்கி பார்த்தபோது இப்பறவைகளை கண்டுபிடித்தனர்.\nஇந்தக் கடத்தல் முயற்சியானது குறித்த மனிதரால் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியல்ல. இவர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்துள்ளார்.\nவிமானத்தில் செல்லும்போது பலவகையான உயிரினங்களை சத்தமிடாத வகையில் காற்சட்டைக்குள் மறைத்து கொண்டுச் செல்வது உயிரினங்களை நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு கையாளப்படும் பிரசித்தமான சட்டவிரோத வழிமுறையாக காணப்படுகின்றது.\nகடந்தமாதம் அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவர் 7 பாம்புகளையும் 3 ஆமைகளையும் தனது காற்சட்டைக்குள் வைத்து மறைத்துக் கொண்டுச் செல்லும்போது அமெரிக்க மியாமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅந்நபர் பிரேஸிலுக்கு செவல்தற்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், ஸ்கேன் இயந்திரத்தினூடாக அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் அகப்பட்டார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை ப���ரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nகுண்டு வைக்கறவன் எல்லாம் வெளிய இருக்க... குருவி குஞ்சுக்கு போய்... விட்டுடுங்க அப்பா. பாவம் அந்த ஆளு.\nவெட்கம் கெட்டவர்கள், இவர்களைப் போன்றவர்களால் தான்- இதனால் தான் ஆண் பெண் என்று பாராமல் எல்லாரையும் கண்ட இடத்திலும் தடவிப் பார்க்கின்றனர், விமான & சுங்க பாதுகாப்பு பிரிவினர் \nஎன் பெண் என்றா நல்லவங்களா எது எல்லாம் ஒரு கதை என்று பேசாம விடுங்கோ.\nவித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான கடத்தல்கள் பாவம் வாய் பேசா சீவன்கள்.\nஇத்தகைய நபர்களை துணியில் சுற்றி காட்டு யானையின் வயிற்றில் கட்டிவிடவேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20857", "date_download": "2021-06-12T23:22:08Z", "digest": "sha1:JX6FFJTOZYBAA2SULL5QHEOT65FMZKUB", "length": 6761, "nlines": 82, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | இன்றைய தினம் - ஜூன் 10", "raw_content": "\nஇன்றைய தினம் - ஜூன் 10\nகுமிழ்முனைப் பேனா (Ball Point Pen) தினம்\nஜோன் லோட் என்பவர் நேர்த்தியான குமிழ்முனைப் பேனா (Ball point pen) 1888-ஆம் ஆண்டு உருவாக்கினார்.பேனா விரும்பிகளால் ஜூன் 10-ஆம் தேதி இந்த நாள் The ballpoint pen day) குமிழ் முனைப்பேனா தினம் என அறிவிக்கப் பட்டு பேனாவின் உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து அறிஞர்களையும் நினைவுபடுத்தி பெருமைப்படுத்து கிறார்கள்.\n671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்க��்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார்.\n1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆற்றின் அணைப்பு உடைந்ததில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 100,000 பேர் உயிரிழந்தனர்.\n1829 – இலண்டன் தேம்சு ஆற்றில் முதலாவது படகோட்டப் போட்டி ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.\n1957 – கனடாவில் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி அரசு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.\n2003 – நாசாவின் இசுபிரிட் தளவுலவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.\n1801 - சிவகங்கையின் சின்னமருது 'ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்' என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.\n1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி பிறந்த தினம்\n2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர் பிறந்த தினம்\n1886 - நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேர் கொல்லப்பட்டனர்.\nஇன்றைய தினம் - ஜூன் 11\n1895 – வரலாற்றில் முதலாவது Car Race பாரிசில் நடைபெற்றது. 1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார். 1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது. 198\nஇன்றைய தினம் - மே 23\nஆமைகள் பாதுகாப்பு தினம் மே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆ\nஇன்றைய தினம் - மே 14\n1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. 1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/whats-difference-between-cabernet-sauvignon", "date_download": "2021-06-12T23:30:21Z", "digest": "sha1:3CCJSVTBFAPQYW4A5TBYYTHYIZGQ7KEP", "length": 11785, "nlines": 157, "source_domain": "ta.wineverity.com", "title": "கேபர்நெட் சாவிக்னனுக்கும் சாவிக்னான் பிளாங்கிற்கும் என்ன வித்தியாசம்? - சிவப்பு ஒயின்கள்", "raw_content": "\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nகேபர்நெட் சாவிக்னனுக்கும் சாவிக்னான் பிளாங்கிற��கும் என்ன வித்தியாசம்\nகேபர்நெட் சாவிக்னனுக்கும் சாவிக்னான் பிளாங்கிற்கும் இடையிலான மிகச்சிறந்த வேறுபாடுகள் யாவை\nகேபர்நெட் சாவிக்னான் மற்றும் சாவிக்னான் பிளாங்க் இரண்டும் திராட்சைகளின் பெயர்கள், அந்த திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒயின்கள். இரண்டு தொடர்புடையவை: கேபர்நெட் சாவிக்னான் என்பது சாவிக்னான் பிளாங்கிற்கும் கேபர்நெட் ஃபிராங்கிற்கும் இடையிலான குறுக்கு .\nஆனால் கேபர்நெட் சாவிக்னான் ஒரு சிவப்பு ஒயின் திராட்சை, இது உலகின் பல பகுதிகளிலும் வெற்றியைக் கொண்டுள்ளது, குறிப்பாக கலிபோர்னியாவின் நாபா பள்ளத்தாக்கு மற்றும் பிரான்சின் போர்டியாக்ஸ் பிராந்தியத்தில் சிவப்பு திராட்சை தயாரிக்க மற்ற திராட்சைகளுடன் கலக்கப்படுகிறது . பெரும்பாலான கேபர்நெட் சாவிக்னான்கள் முழு உடல், தைரியமான சிவப்பு.\nசாவிக்னான் பிளாங்க் ஒரு வெள்ளை ஒயின் திராட்சை, இது எல்லா இடங்களிலிருந்தும், குறிப்பாக நியூசிலாந்து, கலிபோர்னியா மற்றும் பிரான்சின் சில பகுதிகளிலிருந்து, பவுலி-ஃபியூம் மற்றும் சான்செர் முறையீடுகள் உட்பட பயங்கர வெள்ளை ஒயின்களை உருவாக்குகிறது. இது போர்டியாக்ஸின் இரண்டு முக்கிய வெள்ளை திராட்சைகளில் ஒன்றாகும், இது நேர்த்தியான உலர்ந்த வெள்ளையர்கள் மற்றும் பிராந்தியத்தின் மரியாதைக்குரிய இரண்டையும் உருவாக்க செமில்லனுடன் கலக்கப்படுகிறது. தாவரவியல் இனிப்பு ஒயின்கள். சாவிக்னான் பிளாங்க்ஸ் பலவிதமான பாணிகளில் தயாரிக்கப்படலாம், ஆனால் அவற்றின் ஜிங்கி அமிலத்தன்மை மற்றும் கனிம அல்லது மூலிகைக் குறிப்புகள் ஆகியவற்றிற்காக தனித்து நிற்கின்றன.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 ��யதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nமது குடிப்பது பற்றிய வேடிக்கையான மேற்கோள்கள்\nஹாம் என்ன வகையான மது\nமதுவில் எத்தனை கிராம் சர்க்கரை\nசால்மனுடன் எந்த வகை மது செல்கிறது\nஒரு மது பாட்டிலை மீண்டும் கார்க் செய்வது எப்படி\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/whats-difference-between-sauvignon-blanc", "date_download": "2021-06-12T23:09:01Z", "digest": "sha1:HYCQMYQ5INJE24FYZWXGVPH47BUNWKCJ", "length": 12213, "nlines": 159, "source_domain": "ta.wineverity.com", "title": "சாவிக்னான் பிளாங்கிற்கும் சார்டோனாய்க்கும் என்ன வித்தியாசம்? - சுவைப்பது எப்படி", "raw_content": "\nசாவிக்னான் பிளாங்கிற்கும் சார்டோனாய்க்கும் என்ன வித்தியாசம்\nசாவிக்னான் பிளாங்கிற்கும் சார்டோனாய்க்கும் என்ன வித்தியாசம்\nசாவிக்னான் பிளாங்க் மற்றும் சார்டொன்னே ஆகியவை வெள்ளை ஒயின் திராட்சைகளின் பெயர்கள், இந்த திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒயின்கள். பொதுவாக, சார்டொன்னே திராட்சை நடுத்தர முதல் முழு உடல் ஒயின்களை உருவாக்குகிறது, மேலும் அவற்றில் இருந்து ஆப்பிள், அத்தி, முலாம்பழம், பேரிக்காய், அன்னாசி அல்லது பீச் போன்ற குறிப்புகளை நான் அடிக்கடி பெறுகிறேன். ஒரு சார்டொன்னே ஒயின் ஒரு ஓக் ஸ்டைலில் தயாரிக்கப்பட்டால், அது மசாலா, தேன், வெண்ணெய் அல்லது ஹேசல்நட் சுவைகளைப் பெறலாம். பலவிதமான பாணிகள் தயாரிக்கப்படுகின்றன, மேலும் மிகச் சிறந்தவை பணக்காரர் மற்றும் சிக்கலானவை, மேலும் வயதாகலாம்.\nசாவிக்னான் பிளாங்க் ஒயின்கள் சார்டொன்னேஸை விட இலகுவான உடல் கொண்டவை, பெரும்பாலும் மிருதுவான, ஜூசியர் அமிலத்தன்மையுடன். அவை பலவிதமான சுவைகளிலும் தயாரிக்கப்படலாம், மேலும் புதிய வெட்டு புல் அல்லது புதிய மூலிகைக் குறிப்புகளைத் தொடலாம், சில சமயங்களில் நெல்லிக்காய் அல்ல���ு ஜலபீனோ மிளகு ஆகியவற்றின் சுவையான சுவைகளை நோக்கிச் செல்லலாம். பழ சுவைகள் சிட்ரஸ் முதல் கல் பழம் வரை வெப்பமண்டலங்கள் வரை இருக்கலாம், மேலும் சில வின்ட்னர்கள் சாவிக்னான் பிளாங்க் தயாரிப்பதில் ஓக் பீப்பாய்களைப் பயன்படுத்துகின்றனர், இது புகைபிடிக்கும் அல்லது சுவையான குறிப்பைக் கொடுக்கலாம்.\nவித்தியாசத்தைக் கண்டறிய சிறந்த வழி, ருசிக்கும் எடுத்துக்காட்டுகளைத் தொடங்குவது சில எல்லோரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள், ஆனால் எந்தவொரு மதுவையும் நன்றாக இருக்கும் வரை நான் பாராட்டுகிறேன்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nபல்வேறு வகையான கண்ணாடி கப்\nவரைபடத்தில் லோடி கலிஃபோர்னியா எங்கே\nசிவப்பு ஒயின் குளிரூட்டப்பட வேண்டுமா\nரோஜா ஒயின் என்றால் என்ன\nவீட்டில் மது ருசிக்கும் விருந்தை நடத்துங்கள்\nபினோட் கிரிஜியோ வெள்ளை ஒயின்\nமெல்லும் பெக்கன் பை செய்முறை\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/american-president-donald-trump-again-attack-china-and-american-senate-members-advice-to-trump-q9jnt3", "date_download": "2021-06-12T23:35:34Z", "digest": "sha1:3LSHANNRAEZELDLQEH6DPA7VKIMOC6IO", "length": 14026, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனாவை பாய்ந்து அடிக்க தயாராகும் அமெரிக்கா..!! உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ட்ரம்புக்கு ஆலோசனை..!! | american president Donald trump again attack china , and american senate members advice to trump", "raw_content": "\nசீனாவை பாய்ந்து அடிக்க தயாராகும் அமெரிக்கா.. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ட்ரம்புக்கு ஆலோசனை..\nகுறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாடங்களின் முக்கியமானதாக கருதப்படும் பொருட்களின் விநியோகத்தில் சீனாவே குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அமெரிக்கா இனி இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர் .\nஉலகில் சுமார் 184 நாடுகள் முடங்கும் சூழலை சீனா ஏற்படுத்திவிட்டது, இந்த வைரசை சரியான நேரத்தில் எச்சரிக்க தவறியதன் விளைவை உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது, என மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆற்றாமையை சீனா மீது வெளிப்படுத்தியுள்ளார் . இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சீனாதான் பொறுப்பு ஜெர்மனியில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 140 பில்லியன் யூரோவை இழப்பீடாக சீனா வழங்கவேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது . இந்நிலையில் இதை சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகம் இந்த அளவிற்கு மோசமான பாதிப்பை சந்தித்து வருவதற்கு சீனாவே காரணம் ,ஆரம்பத்திலேயே இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்திருந்தால் உலக நாடுகள் இதில் இருந்து தப்பித்து இருக்கும் என கூறியதுடன், ஜெர்மனி கேட்ட தொகையைவிட அமெரிக்க சீனாவிடம் அதிக இழப்பீடு கேட்கும் என தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை நான் ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எனறால், பாதிப்புகள் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உள்ளது. சீனா ஆரம்பக்கட்டத்திலேயே எச்சரித்திருந்தால் உலக நாடுகளில் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பொருளாதாரச் சரிவும் ஏற்படாமல் தவிர்த்திருக்க முடியும் என தெரிவித்துள்ள அவர், சீனாவிலேயே இந்த வைரஸ் தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் இது 184 நாடுகளுக்கு பரவிவிட்டது , மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர், 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இம் மிகப்பெரிய பாதிப்பை அடுத்து அமெரிக்கா தாது மற்றும் மூலப்பொருட்களுக்காக சீனாவை சார்ந்து இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nசெனட் உறுப்பினர் டெட் குரூஸ் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் உள்துறைச் செயலாளர் டேவிட் பெர்னாட் ஆகியோர் அமெரிக்க பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்நுட்ப உபகரணங்கள் என அமெரிக்கா உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்திற்கும் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்தே பெறப்படுகிறது. இந்நிலையில் தாதுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கு சீனாவையே சார்ந்து இருப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். பாதுகாப்பு துறை சார்ந்த மூல பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருப்பது அமெரிக்க பாதுகாப்புக்கு நல்லது அல்ல , அச்சுறுத்தலாக மாற வாய்ப்புள்ளது என ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு தொழில்துறை அடிப்படை அறிக்கை எச்சரித்துள்ளது . குறிப்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாடங்களின் முக்கியமானதாக கருதப்படும் பொருட்களின் விநியோகத்தில் சீனாவே குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அமெரிக்கா இனி இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளனர் .\nஅதில் 13 வகையான உலோகங்கள் மற்றும் தாதுக்கள் 100 சதவீதம் அளவிற்கு சீனாவில் இருந்தே அமெரிக்கா இறக்குமதி செய்துவருகிறது, மேலும் 10 வகையான தாதுக்களுக்கு 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது . எனவே பாதுகாப்பு விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா நம்பியுள்ள நிலையில் நாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ராணுவத்தை தயார் நிலையில் வைக்க தேவைப்படும் நேரங்களில் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் , திடீரென விநியோகத்தை நிறுத்த வாய்ப்புள்ளது என செனட் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர் . அதேபோல் அமெரிக்காவில் ஏற்பட்ட இழப்பிற்கு சமமாக சீனாவிற்கு நாம் தரவேண்டிய கடன்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nசீனாவை சும்மா விட்டுறாத��ங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..\nஇதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n‘அமெரிக்கா மேல எங்களுக்கும் சந்தேகம் இருக்கும்’... சீண்டிய ஜோ பைடன்... கொளுத்திப் போட்ட சீனா...\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nஅமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/cpm-thuriyoor-street-campaign", "date_download": "2021-06-13T00:12:47Z", "digest": "sha1:OTGKOISOCH64UIFUWYFEVAPLTOITB6AP", "length": 6639, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nசிபிஎம் துறையூர் தெருமுனைப் பிரச்சாரம்\nதிருச்சிராப்பள்ளி, ஏப்.4-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்துறையூர் ஒன்றிய செயலாளர் எம்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழநிசாமி பேசுகையில், பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிக்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் ஏப்ரல் 5-ம் தேதி எரகுடியிலும், 7-ம் தேதிகண்ணனூர், 9-ம் தேதி வைரிச்செட்டிபாளையம், 10-ம் தேதிதுறையூர் நகரிலும் தெருமுனைப் பிரச்சாரம் செய்வது எனதீர்மானிக்கப்பட்டது. 11-ம் தேதி தொகுதி முழுவதும் வெண்மணி கலைக்குழு மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது.5-ந் தேதியிலிருந்து தினசரி வீடு வீடாக வாக்குகள் கேட்டுபிரச்சாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உப்பிலியாபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றியக் குழுஉறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், முத்துக்குமார், அன்பழகன், முத்துக்குமார், துறையூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாக்யராஜ், ரவி, முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nTags துறையூர் துறையூர் சட்டமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி Thuriyoor\nசிபிஎம் துறையூர் தெருமுனைப் பிரச்சாரம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T23:35:31Z", "digest": "sha1:RHUFE3L6PO2BMS7YNVK2BRCGAJQXYJKF", "length": 9633, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொய் வாக்குறுதிகள்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - பொய் வாக்குறுதிகள்\nஜிதின் பிரசாத்தை தொடர்ந்து கட்சி தாவ தயாராகும் முக்கியத் தலைவர்கள்\nமாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது: ப.சிதம்பரம் கண்டனம்\nகரோனா தடுப்பு பணி: கோவையில் உதயநி��ி எம்எல்ஏ ஆய்வு\nதிரைப்படச்சோலை 39: இன்று நீ நாளை நான்\nமகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது பண மோசடி வழக்கு; 7 ஆண்டுகள்...\nபத்திரிகையாளர் துவா வழக்கின் தீர்ப்பு; அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும்: வைகோ வரவேற்பு\nதடுப்பூசி மறுப்பு எனும் தீவிரத் தொற்றுநோய்\nதிரைப்படச்சோலை 37: மாடர்ன் தியேட்டர்ஸ்\nஓடிடி உலகம்: இறுக்கம் போக்கும் துணுக்குத் தோரணம்\n‘‘செயல்படவேண்டிய நேரம் இது’’- உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக வாரிய கூட்டத்தில் ஹர்ஷ்...\nகொடைக்கானல் மலையில் டிரக்கிங் சென்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு: ஜீப், இருசக்கர...\nமணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு: சுஹாசினி எச்சரிக்கை\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-06-12T23:06:01Z", "digest": "sha1:DBOPUBP7SE6IDVWGS6CU52UB3SJMUA5E", "length": 5389, "nlines": 107, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வங்கி | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/nikki-galrani-hot-photoshoot-020221/", "date_download": "2021-06-12T22:27:35Z", "digest": "sha1:767AEOIQKLYO3ZJAXZAWIEVPQCF46RWB", "length": 13419, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "ரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கும் நிக்கி கல்ராணி – ஸ்தம்பித்து போன ரசிகர்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கும் நிக்கி கல்ராணி – ஸ்தம்பித்து போன ரசிகர்கள் \nரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கும் நிக்கி கல்ராணி – ஸ்தம்பித்து போன ரசிகர்கள் \nAll over South india -வில் முன்னணி நாயகியாக வலம் வந்த நிக்கி கல்ராணி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.\nகடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி\nஇவரை போல் திடீரென உடல் எடையை குறைத்த ஹன்சிகா காணாமல் போய்விட்டனர். இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, தற்போது Orange கலர் மாடர்ன் உடை அணிந்து ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர் ஒருவர், “ரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கீங்க” என்று Comment அடித்துள்ளார்.\nPrevious “திரிஷாவா இவ்வளவு குண்டா இருக்குறது நம்பவே முடியலையே ” – திரிஷாவின் Rare Photo \nNext “நாளுக்கு நாள் வயசு ஏற ஏற, ட்ரெஸ் குறையுதே” – மொத்த அழகையும் ரசிகனுக்கு விருந்தளித்த கஜோல் \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்க��ச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \n1 thought on “ரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கும் நிக்கி கல்ராணி – ஸ்தம்பித்து போன ரசிகர்கள் \nPingback: ரெண்டரை லிட்டர் Mirinda Bottle கணக்கா இருக்கும் நிக்கி கல்ராணி – ஸ்தம்பித்து போன ரசிகர்கள் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வ��ை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1024517/amp?ref=entity&keyword=Madurai%20district", "date_download": "2021-06-12T22:29:06Z", "digest": "sha1:GEL3KOZBFWDSRRQXJIIUNOGKXKN3FGD2", "length": 9710, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரையில் தினசரி எகிறும் கொரோனா மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nமதுரையில் தினசரி எகிறும் கொரோனா மருத்துவப் பணியாளர்களை அதிகரிக்க கோரிக்கை\nமதுரை, ஏப். 17: மதுரை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 167 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி கூறும்போது, ‘மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 550 படுக்கைகள் உள்ளன. மேலும் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, 3வது மாடியில் புதிய கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு உள்ளது. அரசு மருத்துமவனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை. தேவைக்கேற்ப ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன’’ என்றார்.\nமதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன் குமார் கூறும்போது, ‘நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட ‘கோவிட் கேர்’ சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரவல் அதிகரிப்பை பொறுத்து, மேலும் சில இடங்களில் ‘கோவிட் கேர்’ மையம் திறக்கப்படும். மாவட்டத்தில் தினசரி 2,500 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு முகாம்களிலும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது’ என்றார். மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பதை போல டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்���ில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651070/amp?ref=entity&keyword=suffering", "date_download": "2021-06-12T23:54:25Z", "digest": "sha1:J2SF4WKRKZTWPRQQ46OWUQRTLWMZ2YE6", "length": 9806, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒத்தையூர் சாலை ரொம்ப ‘ஒர்ஸ்ட்’ பொதுமக்கள் அவதி | Dinakaran", "raw_content": "\nஒத்தையூர் சாலை ரொம்ப ‘ஒர்ஸ்ட்’ பொதுமக்கள் அவதி\nஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் அருகே ஒத்தையூர் கிராம சாலை மிகவும் சேதமடைந்து சகதி காடாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் ஒத்தையூரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் தேவைக்காக தினமும் பொரூர், கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், பழ��ி, தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஒத்தையூர் சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.\nஇதனால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள், பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், ‘ஒத்தையூருக்கு தற்போது வரை பஸ் வசதியே கிடையாது. இதனால் நாங்கள் எந்த ஒரு தேவைக்கும் டூவீலர்களில்தான் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சாலை மோசமாக இருப்பதால் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்தையூர் சாலையை புதுப்பித்து தருவதுடன், அரசு பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/vijay-and-suriya-s-bodyguard-passes-away-due-to-jaundice-msb-304331.html", "date_download": "2021-06-12T23:06:00Z", "digest": "sha1:OBKR4DCSQ67S76WUBYWAEV7VSGUMTWBV", "length": 8699, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல் | Vijay and Suriya's bodyguard passes away due to Jaundice– News18 Tamil", "raw_content": "\nவிஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்\nவிஜய், சூர்யா உள்ளிட்டோருக்கு பாதுகாவலராக இருந்தவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 47.\nவிஜய், சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் தாஸ் சேட்டன் உயிரிழந்தார். நடிகர் நடிகைகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nதிரைபிரபலங்கள் சூட்டிங் மற்றும் பொதுவெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவர்களைப் பார்க்க பொதுமக்களும் ரசிகர்களும் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள்.அப்போது அவர்களை பாதுகாக்க அப்பகுதி போலீசார் காவலுக்கு வந்தாலும், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலில் இருந்து திரைபிரபலங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தனியார் பாதுகாவலர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறு விஜய், சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்தவர் தாஸ்.\nஇவர் மலையாள உலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோருக்கும் நடிகைகள் சிலருக்கும் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் சேட்டனுக்கு தனிய���ர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கீர்த்தி சுரேஷ், பிருத்விராஜ் உள்ளிட்டோர் அவர்களது ட்விட்டர் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் படிக்க: சிம்மாசனத்தில் விஜய்... பர்த்டே காமன் டிபி வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்\nவிஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-06-13T00:10:40Z", "digest": "sha1:BPKO3FZB2UNF55WH3R3H62BALZZCLZ3A", "length": 15086, "nlines": 218, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டூரிஸ்ட் ஏரியா - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇண்டர்நேஷனல் டூர் போக இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம்\nவருஷமொரு வரும் கோடைக் கால கொண்டாட விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் எங்கெல்லாம் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம்...\nநம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா\nநம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள்...\nஉலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின் “லைவ் ஆர்ட் மியூசியம்”\nகிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது \"லைவ் ஆர்ட் மியூசியம்\". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது....\nஉங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்\nதமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்....\nமகாராஜா எக்ஸ்பிரஸ் டிரெயினில் மேரேஜ் பண்ண ரெடியா\nநவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில்...\nமைசூரு தசராவை முன்னிட்டு 90 நாட்களுக்கு கண்காட்சி\nநாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற...\nபாஸ்போர்ட் – இப்போ ரொம்ப ஈசியா கிடைக்குமாக்கும்\nபொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட்...\nடால்பின் சுற்றுலா ; காட்டுக்குள் சைக்கிள் பயணம் – புதுச்சேரியின் அசத்தல் டூரிஸ்ட் பிளான்\nஅழகான கடற்கரை, நேர்த்தியான வீதிகள், கலைநயமிக்க பிரெஞ்ச்இந்திய பாணி கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆன்மீகத்தை அள்ளித்தரும் சித்தர் கோயில்கள், ஆரோவில்.. என பலவிதமான...\nநம்ம திருப்பதி ஏழுமலையானை ஹெலிகாப்டரில் போய் மீட் பண்ண நீங்க தயாரா\nஇந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய...\nவிண்வெளி ட்ராவல் போக அஃபீஷியல் லைசன்ஸ் கிடைச்சாச்சு\nஎதையோ அல்லது யாரையோ தேடி செய்யும் பயணமே மனிதனை மேம்படுத்துகிறது. அதிலும் பலருடைய துணிச்சலான பயணங்களால்தான் புதிய கண்டங்கள் புலப்பட்டன; புதிய சிந்தனைகள் புலர்ந்தன; புதிய வழித்தடங்கள்...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/corporation-says-dr-simon-cant-be-reburied-citing-safety-issues.html", "date_download": "2021-06-12T23:35:52Z", "digest": "sha1:I5TIGLLZUPGRD6QYEG2N4KMW36WUJM33", "length": 7454, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Corporation says Dr Simon cant be reburied citing safety issues | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ஒருமாத ஊரடங்கால் என்ன நடந்தது’... ‘ஆனாலும் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்’... ‘நாட்டிலேயே இங்கு தான் குறைவு’\n‘மேலும் சில கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி’... ‘எவையெல்லாம் செயல்படலாம்’... ‘எங��கே எல்லாம் பொருந்தாது’... ‘எங்கே எல்லாம் பொருந்தாது\n‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..\n'ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா'... 'அமெரிக்காவை சுழற்றிய அடுத்த பயங்கரம்'... 7 பேர் பலியான பரிதாபம்\nகொரோனா தொற்றால் பலியான ‘4 மாத குழந்தையின்’ இறுதிச்சடங்கு.. நெஞ்சை ‘ரணமாக்கிய’ போட்டோ..\n2 மூட்டை 'அரிசியுடன்' சென்னை டூ ஆந்திரா... 'இந்திய' கடற்படை கண்ணில் சிக்காமல்... 1000 கி.மீ கடலில் 'பயணித்து' மிரளவைத்த தொழிலாளர்கள்\n'கண்' தெரியாமல் தஞ்சமடைந்த 'காட்டுமாடு'... கொரோனாவிற்கு மத்தியிலும் 'இளைஞர்கள்' செய்த காரியம்\n'ஆர்டர்' பண்ணுங்க... 'ஆவின் பால்', ஐஸ்கிரீம், தயிர்... அத்தனையும் உங்க 'வீடு' தேடிவரும்\n'உலக' நாடுகள் 'உறைந்து' நிற்கும் வேளையில்... 'இந்தியாவில்' மட்டும் 'இது' எப்படி சாத்தியம்\n'கொரோனா' பரவலைத் தடுக்க... 'ஆண்களே' சூப்பர் 'மார்க்கெட்' செல்ல வேண்டும் ஏனென்றால்... 'சர்ச்சையை' ஏற்படுத்தியுள்ள மேயரின் 'கருத்து'...\n'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு\nநாட்டிலேயே 'இந்த' 5 நகரங்களில் தான்... 'கொரோனா' பரவல் அதிகம்: உள்துறை அமைச்சகம்\n”.. “பீட்சா.. டோப்பிங்ஸ்க்கு பிளாக் ஷூ பாலிஷ்”.. ஜொமாட்டோவின் கேள்விக்கு குவிந்த “வைரல்” பதில்கள்\n’... ‘ஊரடங்கில் சாஃப்ட்வேர் பிரச்சனைகளுக்கு’... ‘இலவசமாக உதவ முன்வந்த பிரபல நிறுவனங்கள்’\nகொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-night-headlines-29-02-2020/", "date_download": "2021-06-12T23:50:39Z", "digest": "sha1:DIG33LPBZOXEHOWTN6S3A3TLN6UIQVVS", "length": 6920, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Feb 2020 - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநக��ாட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Feb 2020\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n12 Noon Headlines | 11 June 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 11 June 2021\n12 Noon Headlines | 10 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-06-12T23:57:57Z", "digest": "sha1:SHTL5OOWTPW6RR6GXBHF5BLUMXGEUEAZ", "length": 29342, "nlines": 300, "source_domain": "www.thinatamil.com", "title": "யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்...? உங்களில் பலருக்குத் தெரியாத தியாகி...! #TheManofMillenium - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இர��க்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeபொது / துணுக்குகள்யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்... உங்களில் பலருக்குத் தெரியாத தியாகி... உங்களில் பலருக்குத் தெரியாத தியாகி...\nயார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்… உங்களில் பலருக்குத் தெரியாத தியாகி… உங்களில் பலருக்குத் தெரியாத தியாகி…\nபில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் \n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n# 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.\n# உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\n# தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.\n# சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடதுக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகூரிவிட்டு திரும்பினார்.\n# ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.\n# ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதைவாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகள���க்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லுரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.\n# வாழ்நாள் முழுவதும் ஒரு செண்டு நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.\n# கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.\n# பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.\n# ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.\n# பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.\n# பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.\n# கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n# பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.\n# தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.\n2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.\n3. ‘தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்’ என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.\nPrevious articleகொளுத்தும் வெயில் காலத்தில் கெட்ட கொலட்ஸ்ட்ராலை எளிதில் குறைக்க வேண்டுமா இந்த உணவுகளை உட்கொண்டாலே போதும்…\nNext articleஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nமூன்று கொம்புகளுடன் பிறந்த பசு மூன்று கண்ணில் பார்க்கும் அதிசயம்\nஉன் அப்பன், தாத்தா இப்படி நினைச்சுருந்தா நீ வாழ்ந்திருக்க முடியாது… ஒரு...\nமிட்டாய் ஜோதிடம்: இதில் பிடித்த ஒரு மிட்டாயை மட்டும் சொல்லுங்க..\nபழைய காலத்தில் இப்படித்தான் நேரத்தினை கணித்தார்களா மணிகாட்டும் கல் எப்படி இருக்குன்னு...\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/adventures-overland-travels-has-announced-a-bus-service-between-india-and-singapore-300121/", "date_download": "2021-06-12T22:39:36Z", "digest": "sha1:XROMN3UECVKFP2JWEN4EVPE6OOFVKRSR", "length": 15313, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "இனி இந்தியா To சிங்கப்பூருக்கு பஸ்லயே போகலாம்: 20 நாட்களில் 5 நாடுகளை சுற்றிப்பார்க்க ரெடியா?…. – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇனி இந்தியா To சிங்கப்பூருக்கு பஸ்லயே போகலா���்: 20 நாட்களில் 5 நாடுகளை சுற்றிப்பார்க்க ரெடியா\nஇனி இந்தியா To சிங்கப்பூருக்கு பஸ்லயே போகலாம்: 20 நாட்களில் 5 நாடுகளை சுற்றிப்பார்க்க ரெடியா\nஇந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஒரு டிராவல்ஸ் அறிவித்து அனைவரது கவனைத்தையும் ஈர்த்து, பயணத்தை காதலிப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nAdventures Overland என்ற டிராவல்ஸ் நிறுவனம் அட்டகாசமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, டெல்லியிலிருந்து இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவித்தது. இதுதான் உலகிலேயே மிக நீண்ட சாலைப் பயணம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் பயணத்திற்கு 195 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.\nஅந்த அறிவிப்பிற்கு கிடைத்த வரவேற்பை மூலதனமாகக் கொண்டு தற்போது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அளிக்கவிருப்பதாக அட்வெஞ்சர்ஸ் ஓவர்லேண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாடுகளை இணைக்கும் இந்தியா-சிங்கப்பூர் பேருந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலிலிருந்து கிளம்புகிறது. அங்கிருந்து கிளம்பிய பின் மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வழியாக 4,500 கிலோமீட்டர் தூரம் பயணித்து சிங்கப்பூருக்கு பேருந்து சென்றடையும். இந்தப் பயணத்தின் காலம் 20 நாட்கள்.\nநவம்பர் 14ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படுகிறது. இந்தப் பயணம் காலே, யாங்கான், பேங்காக், க்ராபி, குலாம்பூர் உள்ளிட்ட நகரங்களை இணைப்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மொத்தமாக ஒரு பேருந்தில் 20 இருக்கைகள் இருக்கும் என்றும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது. 20 நாட்கள் பயணம் என்பதால் பல்வேறு வசதிகள் பேருந்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறது.\nஇந்த பேருந்து பயணத்திற்கான கட்டணம் தோராயமாக ரூ.6.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண தொனை எந்த அளவிற்கு உண்மை என உறுதிபட தெரியவில்லை.\nTags: 20 நாள் பயணம், 5 நாடுகள் சுற்றுலா, இந்தியா, சிங்கப்பூர், பேருந்து சேவை\nPrevious மதுரையில் ஜேபி நட்டா பிரச்சாரம்: அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சு தொடங்குமா\nNext திமுகவின் 100 நாள் பிளானை நாறடிக்கும் நெட்டிசன்கள் : தேசிய அளவில் டிரெண்டாகும் #100நாள்நாடகம் ஹேஷ்டேக்…\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/27/no-muslims-allowed-kolkatas-discriminatory/", "date_download": "2021-06-12T23:00:42Z", "digest": "sha1:YPWZJVKEK35HPYMN44QHRFQGVARIB26Q", "length": 46981, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை\nமேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை\nதிரிணாமூல் காங்கிரஸ் அல்லது சி.பி.ஐ. (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது.\nஇஸ்லாமாஃபோபியா உலகெங்கிலும் பரவிவரும் தொற்றுநோய். இந்தத் தொற்று மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் நீண்ட வருடங்களுக்கு முன்பாகவே பரவிக் கிடக்கிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்துவ சக்திகளின் சமீபத்திய வளர்ச்சி அந்த மாநிலத்தில் வேகமாகும் பின்னணியுடன் மாநில தலைநகரில் ஒரு முசுலீம் தங்குவதற்கு இடமில்லை என்கிற வெறுப்புக்கும் மறுப்புக்கும் உள்ள தொடர்பை இந்தக் கட்டுரை சொல்கிறது.\nஜாவத்பூர் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கிய 2011-ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா வந்துசெல்கிறார் லபானி ஜாங்கி. ஒவ்வொரு நாளும் வரவும் போகவும் என எட்டு மணி நேரம் கொல்கத்தாவுக்கும் அவருடைய சொந்த ஊருக்கும் பயணித்த லபானி, மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு மெஸ்ஸில் நாள் வாடகையில் சேர்கிறார். அவருடைய மதம் காரணமாக இடம் மறுக்கப்பட்டதால், லபானி என்ற முதல் பெயரை மட்டும் வைத்து மெஸ்ஸில் சேர்கிறார். தன்னுடைய பல்கலைக்கழகத்தில் படிக்கும் சி.பி.ஐ. (எம்) கட்சியைச் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்கள் அங்கிருந்ததால் பாதுகாப்பாய் உணர்கிறார்.\nமுதல் நாள் இரவில், மெஸ்ஸில் தங்கியிருக்கும் அனைவரும் ஒன்றுகூடி ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது லபானியின் மதத்தை அவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.\nலபானி அந்த நிமிடத்தை இப்படிச் சொல்கிறார், “அடுத்த நிமிடமே, அவர்கள் திடுக்கிட்டு, கண்களை அகல விரித்தார்கள். அவர்கள் அனைவரும் பயந்திருந்தது தெரிந்தது”. அதில் ஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார் என சொல்லும் லபானி தற்போது சமூக அறிவியல் ஆய்வாளராக உள்ளார்.“நான் இப்போது ஒரு புதிய இடத்தைத் தேட வேண்டும். மனதளவில் ஏற்பட்டிருக்கும் இந்த வலி கனக்கச் செய்கிறது. என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை” என்கிறார் லபானி.\nஅஃப்டாப் ஆலமும�� அவருடைய மூன்று நண்பர்களும் இதேபோன்ற அனுபவத்தை இந்த நகரித்தில் பெற்றிருக்கிறார்கள். மருத்துவர்களான இவர்கள் கொல்கத்தாவில் உள்ள குத்கட் பகுதியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தனர். இடத்தின் உரிமையாளருக்கு ஒரு பிரச்னையும் இல்லை; ஆனால் பக்கத்தில் இருந்த பார்ப்பனருக்குத்தான் இவர்கள் குடியேறியதில் ஏகப்பட்ட பிரச்சினை. முதலில், இவர்கள் நால்வரும் திருமணமாகாதவர்களாக இருந்தது பிரச்சினையாக இருந்தது. பின், இவர்களுடைய மதத்தை கண்டுபிடித்தபோது, அவர் நேருக்கு நேராகவே ‘தீவிரவாதிகள்’ என அழைக்க ஆரம்பித்தார். அவர்களைக் காணவரும் நண்பர்களிடம் விசிட்டிங் கார்டு கொடுக்கும்படி வற்புறுத்தியதோடு, கொடுக்கவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். வீடு கிடைப்பதில் தங்களுக்குள்ள பிரச்சினையை ஆலம் முகநூலில் எழுதுகிறார். அப்போது ‘சன்கதி அபிஜான்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சமீருல் இஸ்லாம் இந்த விஷயத்தை கேள்விப்படுகிறார்.\nஒருவர் மெஸ்ஸின் உரிமையாளர் அறையின் கதவைத் தட்டி, ஏன் ஒரு முசுலீமுக்கு மெஸ்ஸில் இடம் கொடுத்தீர்கள் என கேட்கிறார். ஒவ்வொரு நாளும் அறையில் தன்னுடன் தங்கிருந்த பெண், ஒரு முசுலீமுடன் தங்க நேர்ந்ததை நினைத்து அழுதுகொண்டே தூங்குவார்.\n‘சன்கதி அபிஜான்’ சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் ஓர் இயக்கம்; குறிப்பாக மதத்தை முன்வைத்து உறைவிடங்கள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது இந்த இயக்கம். சமீருல்-உம் இத்தகைய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர். சி.பி.ஐ.(எம்) ஆட்சியிலிருந்த 2006-ஆம் ஆண்டு கொல்கத்தா வந்த சமீருல், “இந்த நகரத்தில் வாழும் முசுலீம்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்றாகிவிட்டது. ஆனால், இது எப்போதும் இயல்பான விஷயமாக ஆகிவிடக்கூடாது” என்கிறார்.\nபா.ஜ.க கால்பதிக்காத மாநிலங்களில் ஒன்று மேற்குவங்கம். முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இப்போது ஆண்டு கொண்டிருக்கும் திரிணாமூல் காங்கிரஸை இந்துக்கள் குற்றம் சாட்டுவதுண்டு. மாநில முதல்வர் மமதா பானர்ஜி, தன் உரையைத் தொடங்கும் முன் ‘இன்ஷா அல்லா’ என சொல்வதிலிருந்து, கைகளை ஏந்தியபடி இறைவணக்கம் செய்வது, சர்ச்சைகளை ஏற்படுத்திய முசுலீம் போதகர்களுக்கு நித�� உதவி அளித்தது வரை இவரின் முசுலீம் ஆதரவு செயல்பாடு வெளிப்பட்டது. 27% வாக்கு வங்கியுடன் நாட்டில் அதிக முசுலீம்கள் உள்ள மாநிலங்களில் ஒன்றாக மேற்கு வங்கம் இருப்பதே மமதாவின் ஆதரவு பின்னணி.\n“திரிணாமூல் காங்கிரஸ் அரசியலுக்காக எடுக்கும் ஆதரவுநிலை சுத்த அயோக்கியத்தனம்” என்கிறார் சன்கதி அபிஜானின் உறுப்பினர்கஸ்தூரி பாசு. “திரிணாமூல் ஒரு வெகுஜன கட்சி. வெகுஜனத்தின் மதிப்பை பெறுவதற்காகவே அது உழைக்கிறது. மேற்கு வங்கத்தில் முசுலீம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, திரிணாமூல் ஆட்சிக்கு வந்த பிறகும்கூட அது மாறவில்லை” என்கிறார்.\n2016-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், சில அமைப்புகளுடன் இணைந்து மேற்கு வங்க முசுலீம்களின் சமூக-பொருளாதார நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேற்க வங்க முசுலீம்கள் மிக மிக ஏழ்மை நிலையிலும் அவர்களுடைய வாழ்நிலை சீரழிந்த நிலையிலும் இருப்பதை சுட்டிக்காட்டியது அந்த அறிக்கை. மேலும், உடனடியாக இந்த நிலையை சீரமைக்க வேண்டிய தேவையுள்ளதையும் அந்த அறிக்கை வெளியிட்டபோது அமர்த்தியா சென் வலியுறுத்திருந்தார்.\nஇயற்பியல் பி.எச்டி மாணவரான நூர் அமீன், “திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சிபிஐ (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இந்த நிலையே நீடித்தது. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது” என்கிறார். முசுலீம்களுக்கு எதிராக வெளிப்படையான பேச்சுக்களை இப்போது அதிகமாக கேட்க முடிகிறது என்கிற நூர், பா.ஜ.க-வினர் முசுலீம்களை அழித்தொழிப்பார்கள் என மக்கள் பேசிக்கொள்வதாகவும் சொல்கிறார்.\nகொல்கத்தா, லால்பஜார் தெருவிலுள்ள குடியிருப்பு வளாகம்.\n“முசுலீம்கள் அதிகம் வசிக்கும் அன்வர்ஷா சாலை பகுதிகளில் மக்கள் இப்படி விவாதித்துக் கொள்வதை கேட்டிருக்கிறோம். ‘முசுலீம் போதகரின் குழந்தைகள்’ என கொச்சைப்படுத்தி சொல்வதோடு, அவர்களுடைய ரத்தம் கொதிப்பதாகவும் அதை பா.ஜ.க தணிக்கும் என்றும் பேசிக் கொள்வார்கள். என்னால் அதை எதிர்க்கக்கூட முடியாது. அப்படி நான் எதிர்த்தால், எனக்கு என்ன ஆகுமென்று தெரியாது. அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், அந்த பயம் இருக்கிறதல்லவா என்னுடைய பெற்றோர் பொது இடங்களில் கவனமாக இருக்கும்படி எப்போதும் எச்சரிப்பார்கள்” என்கிறார் நூர்.\nபா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி. நாட்டின் வளர்ச்சி கீழிறங்கி உள்ளதற்கு எங்கும் நிறைந்திருக்கும் முசுலீம்களே காரணம் எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.\n“சில நாட்களுக்கு முன் லால்கோலா ரயிலில் கிட்டத்தட்ட அடித்து கொல்லப்படும் நிலையை ஒத்த அனுபவத்தைப் பெற்றேன். உண்மையில் அப்படித்தான் நடந்தது” அழுத்தமான குரலில் சொல்லும் லபானி, “அப்போதிலிருந்து சில மணிநேரங்களுக்கு ஒருமுறை என் சகோதரனை அழைத்து பேசிவிடுகிறேன். அவர் கொல்கத்தாவில் இருக்கிறாரா ரயிலில் இருக்கிறாரா என அறிந்துகொள்ளவே அப்படிச் செய்கிறேன். ஏனெனில் ரயிலில் எனக்கு நடந்த அனுபவம், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எது வேண்டுமானாலும் எங்களுக்கு நிகழலாம் என்கிற பயத்தைக் கொடுத்திருக்கிறது”.\nபா.ஜ.க திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது, பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் தன்னுடைய வீட்டு உரிமையாளரிடம் பா.ஜ.க இங்கே வெற்றிபெற வேண்டும், ரோஹிங்கியா முசுலீம்கள் துரத்தப்பட்டதுபோல இங்கிருக்கும் முசுலீம்களை துரத்த வேண்டும் என சொன்னதாகச் சொல்கிறார் லபானி ஜாங்கி.\nபா.ஜ.க-வின் செயல், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக உள்ளது என்கிறார் கஸ்தூரி பாசு. “வங்காளத்திற்கென்று தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. பிரிவினையின்போது ஏற்பட்ட வலியை அது பெற்றிருக்கிறது. அதிகமாக அகதிகள் வருவதை எல்லையோரமாக உள்ள மக்கள் பிரச்சினையாக பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சினையை கையாள ஏராளமான வழிமுறைகள் உள்ளன. ஆனால், பா.ஜ.க இருக்கும் அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சமூகத்தில் பிளவை ஏற்படுத்தப் பார்க்கிறது” என்கிறார் கஸ்தூரி.\nவிழாக்களில் மதத்தை நுழைப்பதன் வாயிலாக, புதிய புதிய விழாக்களை அறிமுகப்படுத்துவதன் மூலமாக பா.ஜ.க பலனடையப் பார்க்கிறது. முன்னதாக ராம நவமி ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டது. இப்போத��� மாநிலம் முழுக்க ராம நவமி கொண்டாட்டங்களை பா.ஜ.க நடத்துகிறது, இந்த விழாக்களில் ஆயுதம் ஏந்தியும் ஊர்வலங்கள் நடத்தியும் கலவர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு நடந்த ஊர்வலத்தில் மூவர் கொல்லப்பட்டனர் என்கிற தகவலை வேதனையோடு சொல்கிறார் கஸ்தூரி.\n“அவர்கள் வேண்டுமென்றே முசுலீம்கள் வசிக்கும் பாதையில் ஊர்வலத்தை நடத்துகிறார்கள். ஒரேஒரு எதிர்வினை வந்தாலும் அதை வைத்து, பெரும் அரசியல் பிழைப்பை பெற்றுவிடும் பா.ஜ.க. உடனே, மேற்கு வங்கத்தில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என சொல்வார்கள்” என்கிறார். பா.ஜ.க-வின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக திரிணாமூல் காங்கிரஸ் ராமநவமி ஊர்வலங்களை நடத்துவதோடு, அனுமன் ஜெயந்தியையும் நடத்துகிறது. காரணம் இந்துக்களின் வாக்கு வங்கி என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.\n“தங்களுடைய வசிப்பிடத்தில் வேற்று மதத்தினரை அனுமதிக்காத மக்களிடம் இத்தகைய அரசியல் சதிகளையெல்லாம் சொல்ல முடியுமா மதச்சார்பற்ற தன்மைக்காக அவர்களால் எப்படி போராட முடியும் மதச்சார்பற்ற தன்மைக்காக அவர்களால் எப்படி போராட முடியும் அவர்கள் ஏன் போராடப் போகிறார்கள் அவர்கள் ஏன் போராடப் போகிறார்கள் இந்துக்கள் மட்டுமே உள்ள வசிப்பிடத்தை விரும்புவதைப் போல, இந்து தேசத்தைத்தான் அவர்கள் விரும்புவார்கள்” – ஆதங்கத்தோடு சொல்கிறார் லபானி.\nசன்கதி அபிஜான் அமைப்பின் சார்பில் ”கதவைத் திற” என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசும், தன்வி சுல்தானா.\nநில உரிமையாளர்களையும் வீட்டு உரிமையாளர்களையும் மட்டும் லபானி குறைசொல்லவில்லை. தன்னுடன் இருக்கும் பல்கலைக்கழக நண்பர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்கிறார். அரசியல் செயல்பாட்டாளராக உள்ள இவர், தன்னுடன் உள்ள ‘தோழர்களி’டம் ஒவ்வொருவருடமும் மாணவர்கள் சந்திக்கும் இந்த வீட்டுப் பிரச்சினையை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வலியுறுத்தி வருகிறார், ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக, தன்னுடைய சொந்த பிரச்சினையை அடையாள அரசியல் ஆதாயம் பெற பயன்படுத்துவதாக அவர்களால் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் இதே கதைகளை நடுத்தர வர்க்க பின்னணியுள்ள இந்து அடையாளத்துடன் எழுதும் பத்திரிகையாளர்கள் சொல்லும்போது, இந்த குற்றச்சாட்டை அவர்கள் வைப்பதில்லை என்கிற���ர்.\nசன்கதி அபிஜான் மட்டுமே தற்போதைக்கு இருக்கும் நம்பிக்கை கீற்று; நகரத்துக்கு வரும் இளைஞர்கள் இந்த அமைப்பின் உதவியோடு எதிர்த்து நின்று போராடுவார்கள் என்கிறார் லபானி.\nசன்கதி அபிஜான், மதத்தை முன்வைத்து வீடு மறுக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு விளக்கம் கொடுக்கிறது. ஆரம்பத்தில் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினாலும் இது பலனளிப்பதாக தெரிவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் வசிக்கும் வாழிடச் சூழலில் முசுலீம் வாடகைதாரர்களுக்கு இது நல்லதொரு சூழலை உருவாக்குகிறது. அஃப்டாப் ஆலமும் அவருடைய நண்பர்களும் இப்படித்தான் குட்கட் பகுதியில் இடம் கிடைத்து வசிக்கிறார்கள்.\nமதத்தின் பெயரால் பாகுபாடு காட்டும் உரிமையாளரை தண்டிக்க சட்டம் எதுவுமில்லை. இது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்பில் இது ஒரு இருண்ட பக்கமாகவே உள்ளது. எனவேதான், நாங்கள் குறுகியகால தீர்வுகளை நோக்கிச் செல்கிறோம். இத்தகைய சம்பவங்கள் குறித்த விவரங்களையும் சேகரிக்கிறோம். நீண்டகால தீர்வாக, மத பாகுபாட்டுக்கெதிரான சட்டத் தீர்வை நோக்கி செல்லவிருக்கிறோம் என்கிற இந்த அமைப்பின் கஸ்தூரி பாசு, “பெரும் திரளாக உள்ள எளிய வங்காள மக்களுக்கு மிகப்பெரிய சமூக பொறுப்பு இருக்கிறது. நாம் செயல்பட ஆரம்பித்தால், இது நின்றுவிடும்” என்கிறார்.\nநன்றி:த வயரில் சூர்யாதாபா முகர்ஜி எழுதிய கட்டுரை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nபோலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் \nகுஜராத் : சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nதுறையூர் வெடிமருந்து விபத்து – அரசு நடத்திய நரபலி \n வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்\nஐஃபோன் – ஆயத்த ஆடை : சீன – வங்கதேச தொழிலாளரைச் சுரண்டும் அமெரிக்கா...\nமாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/news/entertainment/page/930/", "date_download": "2021-06-13T00:15:35Z", "digest": "sha1:EY6333LPUQEQJTYSP7HZWGHSXMTLNSOE", "length": 6463, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொழுதுபோக்கு Archives - Page 930 of 1003 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு Page 930\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nலாக்டவுனில் வீட்டிலேயே தோட்டம் அமைத்துள்ள எஸ்.கே. இது தான் அவரின் ஆசையாம். வைரலாகும் வீடியோ.\nநயன்தாராவுக்கே இப்போ வாழ்க்க கிடச்சிருக்குன்னா அதுக்கு நான் தான் காரணம், தியாகி சார் நான் – நயனுடன் நடித்த நடிகர்.\nஆஸ்கார் விழாவிற்கு பெண் உடையில் வந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.\nராஜா ராணி ஆல்யா மானஸாவிற்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.\nஎன் மனைவி புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. இனி உங்களுக்கு Fun தான். இனி உங்களுக்கு Fun தான்.\nஇன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்ட பிந்து மாதவி.\nபாகிஸ்தானை திட்டிய சித்தார்த்தை கொச்சையாக பேசிய பாகிஸ்தானி. பின்பு சித்தார்த் செய்ததை பாருங்க.\nகையில் ஒரு பாக்கெட் சிகெரெட்டுடன் யாஷிகா எடுத்த செல்பி.\nசர்ச்சைக்கு பெயர் போன ராதிகா அப்தே. ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த படு சூடான புகைப்படம்.\nஜெயலலிதா பிறந்தநாள் அன்று விஜய் வெளியிட்ட ஜெயலலிதா வாழ்கை வரலாறு பர்ஸ்ட் லுக்.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் வரும் வசனத்தை பேச விஜய் சேதுபதி எத்தனை டேக் எடுத்துள்ளார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/nearly-140-killed-1-crore-affected-as-floods-continue-to-wreak-havoc-in-assam-and-bihar-vin-182625.html", "date_download": "2021-06-12T23:46:38Z", "digest": "sha1:DJTMKZRQ462X2ZS4QSKUO55YV7O2NLFT", "length": 10070, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "அசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு! | Nearly 140 killed, 1 crore affected as floods continue to wreak havoc in Assam and Bihar– News18 Tamil", "raw_content": "\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு\nஅசாமில் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள்\nகேரளாவின் இடுக்கி மற்றும் கர்நாடகத்தில் குடகு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 140-ஆக அதிகரித்துள்ள நிலையில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபீகார், அசாம், மேகாலயா மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கனமழை கொட்டி வருகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஅசாம் மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிந்தோர் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள மீட்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஜெகதீஸ் முகி ஆலோசனை மேற்கொண்டார்.\nமேகாலயா மாநிலத்தில் கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தால் 12 மாவட்டங்களில் வசிக்கும். சுமார் 66 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92-ஆக அதிகரித்துள்ளது. நவடா அருகே தனாபூர் கிராமத்தில் நேற்று ஒரே நாளில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி உயிரிழந்தன.\nமதுபானி நகர் அருகே உள்ள மார்வா கிராமத்தில் மாட்டு கொட்டகைக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் 500-க்கும் மேற்பட்ட க��ல்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nவெள்ளம் பாதித்த மாநிலங்களில் பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்தினர் கடந்த 6 நாட்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 488 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஅசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிப்பு\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/ajith/page-5/", "date_download": "2021-06-12T23:49:39Z", "digest": "sha1:KQMO2TFQKF6FX3P6PTL4UTBSCPQ7JQEE", "length": 7682, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Ajith | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஒரு வழியாக ’வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்\nஆத்விக்கிற்கு பிடித்த அஜித் படம் என்ன தெரியுமா\nஅஜித்திடமே ‘வலிமை’ அப்டேட் கேட்டு பதில் வாங்கிய ரசிகர்\n10,000 கி.மீ.க்கும் அதிகமாக பைக்கில் பறந்த அஜித்\nதெலுங்கு பட டீசரை பார்த்து பாராட்டிய அஜித்\nரசிகைகளுடன் அஜித்... கவனம் பெறும் லேட்டஸ்ட் படம்\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் புகைப்படங்கள்..\nஇணையத்தில் ட்ரெண்டாகும் அஜித்தின் லேட்டஸ்ட் படம்\nஅஜித் மற்றும் ஷாலினியுடன் இருப்பது மைக்கேல் ஜாக்சனா\n’வலிமை' அப்டேட் கேட்டு முருகனிடம் வேண்டுதல் - வைரலாகும் படங்கள்\n4000 கி.மீ-க்கு மேல் ரோட் ட்ரிப் போன அஜித்\nசாலையோர சாட் கடைக்கு கேஷ்வல்லாக சென்ற அஜித் : வைரலாகும் புகைப்படம்\n’வலிமை அப்டேட்டிற்காக காத்திருக்கிறேன்’ வைரலாகு��் ஆட்டோ வாசகம்\nரசிகர்கள் மற்றும் மக்களை மனதில் வைத்து அஜித் எடுத்த அதிரடி முடிவு\nஆலுமா டோலுமா பாடலுக்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய அஜித்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?q=video", "date_download": "2021-06-12T23:53:55Z", "digest": "sha1:DMG7LSD34Q3JJTYCQRY4KJ5YJOM33DYE", "length": 9442, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீமான் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்\n\"குறியீடு\".. இதுக்கு வாய்ப்பிருக்கா.. திமுக + தேமுதிக + பாமக + நாம்தமிழர்.. திடீரென கிளம்பிய \"டாக்\"\nஇலங்கையில் ஓங்கும் சீனாவின் கை- பிரதமர் மோடி கனத்த மௌனம் சாதிப்பதும் கண்டிக்க தயங்குவதும் ஏன்\nஈரக்குலையே நடுங்குது.. எல்லாமே பிஞ்சுகள்.. சிவசங்கர் பாபா மீது ஏன் நடவடிக்கை இல்லை.. சீமான் பாய்ச்சல்\n\"நீரும் நெருப்பும்\" ஒன்றாக போகிறதா.. ஸ்டாலினும் சீமானும் கை கோர்க்கிறார்களா.. திடீரென பரவும் \"டாக்\"\n‘தி பேமிலி மேன் 2’.. அமேசான் பிரைமுக்கு சீமான் கடும் எச்சரிக்கை.. தலைமை அதிகாரிக்கு பரபர கடிதம்\n\"ஆட்சி சரியா இருக்கு.. வேகமா இயங்குறாங்க... மா.சு செம சிறப்பு..\".. சீமானின் வேற லெவல் பாராட்டு\n\"கதறல்\".. ஸ்டாலின் நினைச்சிருந்தா.. அத்தோடு விட்டிருக்கலாம்.. ஆனால் விடல.. உணர்ச்சிவசப்பட்ட சீமான்\nஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு சீமான் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல்\nதப்பு எங்கே நடந்தது.. எதை பத்தியும் கவலையே படாத சீமான்.. ஆன்லைனில் செம பிஸி.. தம்பிகள் குஷி\nகொள்ளை இலாபமடையும் தனியார் பால் நிறுவனங்கள்.. கடிவாளம் போடுங்கள்.. ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை\nதவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்.. சீமான் வைத்த கோரிக்கை. ஏற்பாரா முதல்வர் ஸ்டாலின்\nஅடுத்தடுத்து தவறான முடிவுகள்.. அனுபவ அதிகாரிகளை பந்தாட வேண்டாம்.. ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை\nஅலுவல் பணி, பாஸ்போர்ட்டில் தமிழுக்குப் பதில் சீன மொழிக்கு இடம்: இலங்கைக்கு சீமான் கடும் எச்சரிக்கை\nஅதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்\nஎழுவர் விடுதலை.. அதான் 161 சட்டப்பிரிவு இருகே.. அப்பறம் ஏன் ஜனாதிபதிக்கு அரசு கடிதம்\nதி பேமிலி மேன் 2.. தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டுவதா மோசமான எதிர்விளைவு ஏற்படும்: சீமான் எச்சரிக்கை\nபள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு ஆணையமாக மாற்றுவதா\nஇனப்படுகொலை நாள்- வீடுகளில் சுடரேற்றி, உப்பில்லா கஞ்சியுடன் உறுதிமொழியேற்போம் – சீமான் வேண்டுகோள்\nதைரியமா இருங்க.. போன் செய்து ஆறுதலாக பேசிய ஸ்டாலின்.. பெருமையா இருக்கு.. கண்ணீர்விட்ட சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest%20news/international%20news/the-first-solar-eclipse-of-this-year-surya-grahan-appeared/articleshow/83428361.cms", "date_download": "2021-06-13T00:11:17Z", "digest": "sha1:SJWVSMTBMMNU3NPYR3E4FV5SHRRAFMDC", "length": 8504, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "404 Error- Tamil Samayam", "raw_content": "\nவிக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்...\nபிரபலமான இந்தியப் படங்கள் ...\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு கு...\nஹீரோவாகும் காளி வெங்கட்: ச...\nநான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் நேர்ந்த...\n‘1 தோட்டா, 9 பேரைக் கொன்றுவிட்டது’: உ.பி. ...\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான��� ...\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள...\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெர...\nடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம...\nடாஸ்மாக் திறப்பு - தி.மு.க...\nஜூன் 12: தமிழகத்தில் கொரோ...\nஅரசு வருவாயை விட மனித உயிர...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபறிபோகும் ஹார்திக் பாண்டியாவின் இடம், மா...\nஇலங்கை டூர்: ‘அநீதி’ இந்த ...\n‘அடி தூள்’ இங்கிலாந்து உள்...\nWWE பிரபலம் ஜான் சீனாவுக்க...\n‘அவுட் கொடுக்க மாட்டியா’ ஸ...\nவர்த்தகம் ஆன்மிகம் ஜோதிடம் ஜோக்ஸ் சிறப்பு தொகுப்பு கல்வி சட்டசபை தேர்தல் ரெசிபி சுற்றுலா மோட்டார்ஸ் வீடியோ புகைப்படம் லைவ் டிவிசுதந்திர தினம்\nகன்னிமாடம் படம் மக்களுக்கான திரைப..\n‘எங்க வீட்டு பிள்ளை கோபி’ இது போத..\ncook with comali அஷ்வின் குறித்து..\nஅனிருத் friend போல் பழகுவார் : cr..\nகர்ணன் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாத \nதமிழ் படத்தில் ஹீரோ அந்தஸ்து; நடி..\nகீழே உங்கள் வேலை இருக்க முடியும் என்று சில கட்டுரைகள் உள்ளன. மற்ற வாசகர்கள் படித்து என்ன.\nஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு முதல்வர் சொல்லும் ஷாக், அப்புறம் சில சர்ப்ரைஸ்\nரூ.500, ரூ.1000 நோட்டு... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\nமின்கட்டணம் செலுத்த புதிய சலுகை: அமைச்சர் அறிவிப்பு\nஓரங்கட்டப்பட்ட ஸ்டாலினின் வலது கரம்: ஆமா அவரு எங்கே\nநகை கடன் தள்ளுபடி: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகப் பள்ளிகள் திறப்பு எப்போது\nதிமுக ஆட்சி ஐந்தே மாதத்தில் முடிந்துவிடும்... டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை\nஎனக்கு இந்த சாப்பாடு போதும்: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு\nபள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி\n அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/army-exam-was-cancelled-due-to-leak.html", "date_download": "2021-06-12T23:04:45Z", "digest": "sha1:K3JUURRM5CBLGWZZNHDLBSVDDJBBUGD6", "length": 6534, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "வினாத்தாள் வெளியானதால் நாடுதழுவிய ராணுவ எழுத்து தேர்வு நிறுத்தம் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப��பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nவினாத்தாள் வெளியானதால் நாடுதழுவிய ராணுவ எழுத்து தேர்வு நிறுத்தம் \nComments Off on வினாத்தாள் வெளியானதால் நாடுதழுவிய ராணுவ எழுத்து தேர்வு நிறுத்தம் \nமஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவ சிப்பாய்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற இருந்தது.\nஅதற்கு சில மணி நேரம் முன்னர் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் எழுத்து தேர்வுக்கான வினாத்தாளில் உள்ள கேள்விகள் இருந்தது தெரிய வந்தது.\nஇதனையடுத்து ராணுவ அதிகாரிகள் உடனடியாக எழுத்து தேர்வை நிறுத்தினர், பின்னர் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து விஷ்ராந்த்வாடி காவல்நிலைய ஆய்வாளர் கூறுகையில் வினாத்தாளை உள்ளிருக்கும் யாரோ ஒருவர் தான் வெளியிட்டு இருக்க வேண்டும் என கூறினார்.\nராணுவ அதிகாரிகள் கூறுகையில் எத்தகைய முறைகேடான நடவடிக்கைகளுக்கும் இடம் தரப்போவதில்லை எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் கூறினர்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/first-phase-of-voting-slowdown-in-asylum", "date_download": "2021-06-13T00:03:02Z", "digest": "sha1:EULZOFGA44OPNNSJIWTGPRY2B25TZJJN", "length": 5688, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nதஞ்சையில் முதல் கட்ட வாக்குப்பதிவு மந்தம்\nதஞ்சாவூர், டிச.27- தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பாபநாசம் ஒன்றியம், திருவையாறு, பூதலூர், கும்பகோணம் ஒன்றியம், அம்மாபேட்டை, திருவிடை மருதூர், திருப்பனந்தாள் ஒன்றியம் என மொத்தத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 465 ஆண் வாக்காளர், 3 லட்சத்து 35 ஆயிரத்து 422 பெண் வாக்காளர், 21 இதர வாக்காளர்கள் என 6 லட்சத்து 63 ஆயிரத்து 908 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக நடைபெற்ற ஏழு ஒன்றியங்களில் மதியம் 3 மணிவரை மொத்தம் 51 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியது. பொதுவாக வாக்குப்பதிவு மந்தமாகஇருந்தது. மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையத்தினை காணொலி காட்சி மூலம் நேரடி கண்காணிக்கப்பட்டது.\nதஞ்சையில் முதல் கட்ட வாக்குப்பதிவு மந்தம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/ashok-selvan-play-parai-video-goes-viral-300121/", "date_download": "2021-06-13T00:06:24Z", "digest": "sha1:SCKMXGGLSLWJLH4DZXGAN4BZTXQ5W6QJ", "length": 13302, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "பறை வாசித்த அச��க் செல்வன்: வைரலாகும் வீடியோ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபறை வாசித்த அசோக் செல்வன்: வைரலாகும் வீடியோ\nபறை வாசித்த அசோக் செல்வன்: வைரலாகும் வீடியோ\nநடிகர் அசோக் செல்வன் பறை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபில்லா 2 படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறது. சூது கவ்வும், தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.\nகடந்த 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானார். இதில், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கணவன் – மனைவிக்குள் இடையில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.\nதற்போது மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற மலையாள படத்திலும், நின்னிலா நின்னிலா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பின் போது பறை வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், படப்பிடிப்பின் போது ஒரு மூலையில் பறை ஒன்று இருப்பதைக் கண்டேன். பறை வாசிக்கும் போது உற்சாகமும், மகிழ்ச்சியையும் விவரிக்கவே முடியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பறை வாசிப்பது…கடைசி டச்…அதனால தவறு இருந்தால் அதனை விட்டுவிடுங்கள் ஆசானே என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அசோக் செல்வன், ஓ மை கடவுளே, பறை வாசித்த வீடியோ\n – இறுக்கமான ஆடையை போட்டு இளசுகளை கிறங்கடிக்கும் ஆத்மிகா\nNext “வாழ்ந்தா இவ கூடதான் வாழனும்” – பிகினியில் நீச்சல் குளத்தில் குளியல் போடும் ரைசா \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி க���ட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/90125-", "date_download": "2021-06-12T23:19:31Z", "digest": "sha1:Y2U7C6AUR3QFNSED7IEPIAMFUPKQHDD2", "length": 30945, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2013 - மாற்றுப் பயிராக மக்காச்சோளம்! | Bourbon,Goats, poultry - Vikatan", "raw_content": "\n57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...\nஅரசுத் திட்டங்கள் + மானியங்கள்\nபூங்கார் அறுவடை ஒரு விளக்கம்\nவிளை நிலங்களில் எரிவாயுக் குழாய்...\n''பயறு சாகுபடி செய்யலாம் வாங்க..\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nஇயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'\nவிற்பனைக்குக் கைகொடுக்கும் கால்நடைப் பல்கலைக்கழகம்த. ஜெயகுமார் படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், எஸ். நாகராஜ், தி.குமரகுருபரன்\nஇந்தியாவில் இறைச்சிக்கான தேவை பெருகிக்கொண்டே வருவதால், ஆடு, கோழி என கால்நடைப் பண்ணைகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. பெரும்பாலான பண்ணைகளில் கொட்டில் முறையில் கால்நடை வளர்ப்பு மேற்கொள்ளப்படுவதால், அடர்தீவனத்துக்கான தேவையும் பெருகிக்கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலங்கள் குறைந்து கொண்டே வருவதும் அடர்தீவனத் தேவைக்கு ஒரு காரணம். இத்தகையச் சூழலில், அடர்தீவனத்துக்கான மூலப்பொருட்கள் சாகுபடி மற்றும் விற்பனை ஆகியவை... நல்ல வருமானம் தரும் தொழில்களாக மாறியுள்ளன. குறிப்பாக, மக்காச்சோளத்துக்கு நல்ல விற்பனை வாய்ப்புள்ளது. இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.\nபல மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளத்தை சாகுபடி செய்கிறார்கள். தற்போது, வேளாண் அறிவியல் மையங்களிலும் மக்காச்சோள சாகுபடி பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட பட்டுமுடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோள சாகுபடிக்கு மாறி, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள்.\nசென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சவீதா மருத்துவக் கல்லூரியைத் தாண்டியதும், வலதுபுறம் திரும்பினால்...\n23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, பேரம்பாக்கம். அங்கிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், பட்டுமுடையார்குப்பம். இந்த கிராமத்தில், நெல், காய்கறிகள், மலர்கள் என விவசாயம் செழிப்பாக நடக்கிறது.\nஇந்த கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரைச் சந்தித்தோம். ''ரெண்டு வருஷத்துக்கு முன்ன காட்டுப்பாக்கம் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்) நடத்தின மக்காச்சோள சாகுபடி பயிற்சியில கலந்துக்கிட்டேன். 'குறைஞ்ச தண்ணி, அளவான வேலையாள் இருந்தாலே மக்காச்சோளத்துக்கு போதுமானது’னு தெரிஞ்சுகிட்டேன். நெல் சாகுபடி அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு தெரிஞ்சதும் மக்காச்சோள சாகுபடி பண்ற ஆசை வந்துடுச்சு. கே.வி.கே. விஞ்ஞானிங்க, எங்க கிராமத்துல மக்காச்சோளத்துக்காக முகாம் நடத்தினாங்க. 50 பேர் கலந்துக்கிட்டோம். ஆனாலும், 4 பேர்தான் பயிர் பண்றதுக்கு ஒப்புக்கிட்டாங்க.\nஅதுல ஒருத்தனா மூணு ஏக்கர்ல மக்காச்சோளம் போட்டேன். 100 நாள்ல, 5 டன் மகசூல் எடுத்தேன். கிலோ\n11 ரூபாய்னு கே.வி.கே. மூலமாவே எடுத்துக்கிட்டாங்க. எல்லா செலவும் போக, 30 ஆயிரம் ரூபா லாபமா நின்னுச்சு. அதுக்கப்பறம் கே.வி.கே. மூலமா 'மக்காச்சோளம் உற்பத்தியாளர் சங்கம்’ ஆரம்பிச்சாங்க. அதுக்கு நான்தான் தலைவர். சங்கம் மூலமா, காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க இருக்குற மக்காச்சோள விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், சந்தைபடுத்தறது பத்தி ஆலோசனைகளைக் கொடுத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் மூணு முறை மக்காச்சோளம் சாகுபடி பண்ணியிருக்கேன். நெல்லைவிட, இதுல நல்ல லாபம் கிடைக்கிறது உண்மை'' என்று மக்காச்சோள பெருமை பேசினார். அங்கே கூடியிருந்த மற்ற விவசாயிகளும் அதை ஆமோதித்தனர்.\nகாட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலுவிடம் பேசியபோது, ''மக்காச்சோளம், நடவு துவரை, வணிக ரீதியான மலர்கள், காளான், தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்தப் பண்ணையம்... என மாற்றுப் பயிர்கள், லாபம் ஈட்டக்கூடிய தொழில் வாய்ப்புகள் தரும் பயிற்சிகளை எங்கள் மையத்தில் நடத்தி வருகிறோம். மக்காச்சோளத்துக்கு அதிக தேவையும், விற்பனை வாய்ப்பும் இருப்பதால்... மாற்றுப் பயிர்கள் வரிசையில் இதை முன்னிலைப்படுத்தி வருகிறோம். தவிர, குறைந்த தண்ணீரில், குறைந்த வேலையாட்களைக் கொண்டே சாகுபடி செய்ய முடியும்.\nதமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய தீவனத் தொழில்நுட்ப மையத்தின் தீவன அரவை ஆலை, காட்டுப்பாக்கம் வேளாண் நிலையத்தில்\nஅமைந்துள்ளது. இதற்கே, ஒரு நாளைக்கு 4 டன் மக்காச்சோளம் தேவை. பெரும்பாலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்துதான் கொள்முதல் செய்வோம். எங்கள் பகுதி விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில்தான், ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யச் சொல்லி வருகிறோம். புதிதாக பயிர் செய்பவர்களுக்கு பயிற்சியும், தொழில் நுட்ப ஆலோசனையும் வழங்குகிறோம்'' என்ற குமரவேலு,\n''எங்களிடம் சேமிப்புக் கிடங்கு இருப்பதால், விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோளத்தை உடனடியாகப் பெற்றுக் கொள்வோம். மற்ற மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம். சந்தை விலையைவிட 1 ரூபாய், 2 ரூபாய் கூடுதலாகவே கொடுத்து எடுத்துக் கொள்வோம். மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப் படும்.\nதற்போதைக்கு 1 கிலோ மக்காச் சோளம், 15.50 காசு விலையில் வாங்குகிறோம். மணிகளில் 10 சதவிகிதம் ஈரம் இருக்கு மாறும், பூஞ்சணத் தாக்கு தல் இல்லாமலும், காய வைத்து கொடுக்க வேண்டும் என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று சந்தைத் தகவல்களையும் தந்தார்.\nவேளாண் அறிவியல் நிலையம் காட்டுப்பாக்கம்.\nகோதண்டராமன், செல்போன் : 98405-40260\nமக்காச்சோளம் சாகுபடி பற்றி மனோகரன் சொல்லும் விஷயங்கள்\n'நிலத்தை நன்றாக உழுது, 4 டன் தொழுவுரத்தைக் கொட்டி, பார் ஓட்டி, பாசனம் செய்ய வசதியாக வாய்க்கால்களை அமைக்க வேண்டும். மக்காச்சோள விதையை வரிசைக்கு வரிசை இரண்டடி இடைவெளி, செடிக்குச் செடிக்கு ஓரடி இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும் (ஏக்கருக்கு 7 கிலோ 200 கிராம் அளவுக்கு விதை தேவைப்படும்). விதைத்த 3ம் நாள் உயிர்தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். 15 முதல் 20 நாட்களுக்குள் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரங்களைக் கொடுக்க வேண்டும். 25 நாட்களுக்கு மேல் செடிகள் வேகமாக வளரும். களைகள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். விதைத்த 45ம் நாளுக்கு மேல் நுண்ணூட்டச் சத்துக்களை இட வேண்டும். 55ம் நாளுக்கு மேல், ஆண் பூவும் அடுத்து பெண் பூவும் பூக்கும். இது மணிகளில் பால் ஏறும் சமயம் என்பதால், தவறாமல் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். தண்ணீர் செழிம்பாகக் கொடுத்தால்... மணிகள் பெருக்கும். 60ம் நாளில் இருந்து 85ம் நாளுக்குள் கதிர்கள் முதிர்ச்சியடையும். முதிர்ந்த கதிர்களை ஒரு வாரம் வரை செடியிலேயே காயவிட்டு அறுவடை செய்து, இயந்திரத்தின் மூலம் அடித்து, மணிகளைப் பிரித்து 3 நாட்கள் காய வைத்து விற்பனை செய்யலாம்.'\nம��்காச்சோளம் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை பேராசிரியர் முருகன், ''கால்நடைத்தீவனங்களில் மக்காச்சோளம் 50 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. மாவுச்சத்து, வைட்டமின், தாதுக்கள் என எல்லாச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. இதை, மானாவாரியாகவும் பயிர் செய்யலாம். என்.கே.6240, தான்யா ஆகிய இரண்டு வீரிய ரகங்கள் அதிக மகசூல் கொடுக்கின்றன. மண்புழு உரம், கரும்புச்சக்கை ஆகியவற்றையேகூட உரமாகக் கொடுக்கலாம். எல்லா பருவத்திலும் பயிரிடலாம் என்றாலும், டிசம்பர்ஜனவரி, ஜூன்ஜூலை ஆகிய பருவங்கள் ஏற்றவை. மழை பெய்யும் நாட்களில் அறுவடை செய்தால், பூஞ்சணத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அறுவடை செய்து காய வைக்கப்பட்ட மணிகளின் காம்பு முனையைக் கடிக்கும்போது... நமுத்துப் போகாமல் உடைந்தால்... காய்ந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.\nபெரும்பாலும் மக்காச்சோளத்தை ரசாயன முறையில்தான் சாகுபடி செய்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இயற்கை முறையில் மக்காச்சோளத்தை பயிர் செய்து வருகிறார், கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன்.\n''நிலத்தில் தக்கைப்பூண்டை விதைத்து, பூவெடுத்த பிறகு உழுது தாராளமாக தொழுவுரம் இட்டு மக்காச்சோளம் சாகுபடி செய்தால், ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லியோ பயன்படுத்தத் தேவையே இருக்காது. நான், தக்கைப்பூண்டு விதைப்பு செய்து, தொழுவுரம் இட்டு நெல் சாகுபடி செய்த வயலில் அடுத்த போகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்தேன். நெல்லுக்கு இட்ட ஊட்டங்களை வைத்தே நன்றாக விளைந்தது. இதுல மகசூலாக கால்காணியிலேயே (33 சென்ட்)-ஸீதீsஜீ;-ஸீதீsஜீ;1.4 டன் கிடைச்சது. இதையே ஒரு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருந்தா 4 டன் விளைச்சல் கிடைச்சிருக்கும். என்னோட மக்காச்சோளத்தை கிலோ 14 ரூபாய்க்கு கே.வி.கே.யிலே வாங்கிக்கிட்டாங்க'' என்கிறார்.\nமகசூலைக் கூட்டிய ஆட்டு எரு\nமக்காச்சோள சாகுபடி பற்றி பேசிய பட்டுமுடையார்குப்பம், ராமதாஸ், ''என்னோட நிலத்துல நெல், வேர்கடலை, மிளகாய்னு போட்டுட்டு இருந்தேன். மக்காச்சோளம் பத்தி தெரிஞ்சதும், 90 சென்ட்ல சாகுபடி செய்தேன் முதல் தடவ போடுறோம். நஷ்டம் வந்துடுமோனு பயமிருந்துச்சு. ஆனா, மற்ற பயிர்கள் மாதிரிதான் மக்காச் சோளம் எங்களோட நிலத்துல ஈஸியா வளந்து வந்துச்சு. களையை கரெக்டா எடுத்துடணும்கிறதுல கவனமா இருக்கணும். ;இருக்கணும். அறுவடைக்கு பிறகு காயவெக்கிறது தான் பிரச்னையா இருந்துச்சு. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்ல.\nஅதிகளவுல வெள்ளாட்டு எருவைக் கொட்டி சாகுபடி செஞ்சதால, 90 சென்ட் நிலத்துலயே 3 டன் மகசூல் கிடைச்சுடுச்சு. கதிர் ஒவ்வொண்ணும் கால் கிலோ இருந்துச்சு. அன்னிக்கு தேதிக்கு ஒரு கிலோ 13 ரூபாய் 50 காசுங்கற விலைக்குக் கொடுத்தேன். எல்லா செலவும் போக 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சுது. இனி வருஷத்துக்கு ஒரு போகம் மக்காச்சோளத்த போடுறதா முடிவெடுத்துட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார்.\n'கேசரி பவுடர் அல்ல 'கேசர் பவுடர்\n''பசுமை விகடன் 101213 தேதியிட்ட இதழில், 32 ம் பக்கத்தில் 'சிறுதானிய சமையல்’ பகுதியில் நான் தந்திருந்த சமையல் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில், சோளப் பாயசம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களின் பட்டியலில் 'கேசர்’ (குங்குமப்பூ) என்பதையும் சேர்த்திருந்தேன். ஆனால், அது 'கேசரி பவுடர்’ என்று தவறுதலாக இடம் பெற்றுள்ளது. 'கேசர்’ என்கிற இந்திச் சொல்லுக்கு, தமிழில் 'குங்குமப்பூ’ என்று பொருள். ஆங்கிலத்தில் 'ஸஃப்ரான்’ (saffron). சமைத்த உணவுப் பொருள்களின் மீது, இந்த குங்குமப்பூவை அழகுக்காகச் சேர்க்கலாம். இந்தப் பூவை தண்ணீரில் ஊறவைத்தால்... லேசான ஆரஞ்சு நிறத்துக்கு மாறும். எனவே, உணவுப் பொருட்களில் இயற்கையான நிறம் கொடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இத்தகைய குங்குமப் பூவுக்கு, இந்திய உணவு வகைகளில் பாரம்பரியமாகவே தனியிடம் உண்டு.\nசெயற்கை ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கேசரி பவுடர், இடைப்பட்ட காலத்தில்தான் இங்கு புகுந்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதில் இடம்பிடித்திருக்கும் 'காசினோஜென்’ (carcinogen) எனும் வேதிப்பொருள், புற்றுநோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் ஆராய்ச்சியாளர்கள். எனவே, நச்சுத்தன்மை வாய்ந்த கேசரி பவுடரை உணவில் தவிர்ப்பது நல்லது''\n'கேசர்'... 'கேசரி' இரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான உச்சரிப்பு என்பதால், தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது. அதற்காக வருந்துகிறோம் அக்கறையுடன் அதைச் சுட்டிக்காட்டி, வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தியதற்காக சந்தியாவைப் பாராட்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/07/09/mp-minister-raghavji-booked-for-sodomy/", "date_download": "2021-06-12T23:34:11Z", "digest": "sha1:KFED7L6ERPYQ5OXRRKW45BGFJK25A4E4", "length": 51250, "nlines": 325, "source_domain": "www.vinavu.com", "title": "ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலா���ும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி \nபாரதீய ஜனதா கட்சி என்கிற பெயர் ஒன்றே போதும்; தரம் எளிதில் விளங்கும். இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரலாம். சிலருக்கு காக்கி, காவி, ரத்தம், கடப்பாறை போன்ற வஸ்துக்களும் சிலருக்கு ஊழல், திருட்டு, கொள்ளை, பிட்டுப்படங்கள் போன்ற கந்தாயங்களும் நினைவுக்கு வரக்கூடும். மொத்தத்தில் நாட்டு மக்கள் எவருக்கும் இந்தப் பெயர் மரியாதையான எதையும் நினைவூட்டும் படிக்கு அவர்கள் கட்சி நடத்தியதில்லை.\nநாங்கள் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அந்தக் காலத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், பாரதிய ஜனதாவின் அப்பனான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெள்ளைக்காரனின் அடிவருடி இயக்கம். அதன் நிறுவனர் ஹெட்கேவார் வெள்ளைக்காரனுக்கு ஆள்காட்டி வேலைபார்த்தவர் என்பது வரலாற்றில் அழிக்கமுடியாத எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இவர்களின் ஆள்காட்டி வரலாறு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களின் வெள்ளை அடிவருடித்தனத்தில் வேர்கொண்டிருக்கிறது.\nநாம் சமகாலத்துக்கு வருவோம். கடந்த இரு பத்தாண்டுகளில் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக தேசத்தின் வளங்கள் ஒவ்வொன்றாய்க் கூறு போட்டு விற்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதிலும் ஒரு புதிய உயரத்தைத் தொட்ட கட்சி பாரதிய ஜனதா. உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாக பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதற்காகவே தனியே ஒரு அமைச்சரவையை அமைத்து அமைச்சர் ஒருவரைப் பொறுப்பாக நியமித்து தனது விசுவாசத்தை நிரூபித்த கட்சி, பாரதிய ஜனதா. இந்த விசயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பெர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார்கள்.\nஇப்படி ஏகாதிபத்திய சேவைக்கு அடியாட்களைத் தயாரிப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பயிற்சி முறைகளில் தேறி வருபவர்கள் தான் பாரதிய ஜனதாவின் தலைமைப் பதவிகளை அலங்கரிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முறைகள் என்பவை சாமானியப்பட்டவை அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளோடு புண்ணிய பாரத தேசத்தின் பழைய புராணங்களிலும், சனாதன தத்துவங்களிலும், இந்து ஞானமரபிலும் ஆழமான பயிற்சிகளை வழங்குகிறார்கள்.\nஅந்த வகையில் புராண புருஷர்கள் தான் இன்றைய பாரதிய ஜனதா தலைவர்களின் வழிகாட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு கடுமையான பயிற்சிகளில் தேறிவரும் பாரதிய ஜனதா தலைவர்கள் களத்தில் தகத்தகாய சூரியர்களாய் மிளிர்வதை நாடு அவ்வப்போது கண்டு களித்து வருகிறது. நினைவூட்டலுக்காக சில சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.\nபாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் குஜராத் மாநிலத்���ில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் மேல் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர் ஜனக் தாவேயின் கவனத்தை சவுத்ரி மற்றும் பரத்வாஜ் என்கிற இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கவர்ந்துள்ளனர். கையில் ஐ-பேட் கருவியை வைத்து எதைப் பற்றியோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்த இரண்டு எம்.எல்.ஏக்களையும் கூர்ந்து கவனித்துள்ளார் ஜனக். அப்போது தான் விசயம் விளங்கியுள்ளது; அதாவது, நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் சூட்டைத் தணிப்பதற்காக இவ்விரண்டு எம்.எல்.ஏக்களும் நீலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காவி நாயகர்கள் நீலத்திற்கும் இரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.\n‘ஆபாசப் படம்’ என்பது பாரதத்தின் ஞான மரபின் ஆழ அகலங்களை அறியாத சிறுவர்களான நமது புரிதலுக்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் கொள்க. இந்துக் கோயில் சுற்றுச் சுவர்களில் தானே அந்தக்கால ‘டைம்பாஸ்’ பத்திரிகையே அச்சடிக்கப்பட்டுள்ளது. போகட்டும். குஜராத் பாரதிய ஜனதாவின் சாதனைகளை அதே சமயத்தில் கருநாடக பாரதிய ஜனதா விஞ்சிய சம்பவமும் நடந்தது. எடியூரப்பாவையே இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிளையாயிற்றே கருநாடக பா.ஜ.க கிளை\nகுஜராத்தில் எம்.எல்.ஏக்கள் என்றால் கருநாடகத்தில் அமைச்சர்கள். அதுவும் மூன்று அமைச்சர்கள். பாட்டில், கிருஷ்ணா மற்றும் லக்ஸ்மன் ஆகிய மூன்று அமைச்சர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருநாடக சட்டசபையில் அமர்ந்து மன அமைதிக்காக பிட்டுப்படங்கள் பார்த்த சம்பவம் பாரதத் தாயின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பொருத்துவதாக அமைந்தது. இதைத் தான் ஆர்.எஸ்.எஸ் வாலாக்கள் தங்களது தினசரி பிரார்த்தனையின் இறுதி வரியாகச் சொல்கிறார்கள் – ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ ; அதாவது, பாரதத் தாயே, உன்னை இந்த உலகில் பரம வைபவமான நிலைக்கு உயர்த்துவேன்.\nபாரதத் தாயின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும் இந்த புண்ணிய காரியத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் சஞ்செய் ஜோஷியின் சி.டியையும், உமா பாரதி கோவிந்தாச்சார்யாவின் துறவுக் காதலையும் நன்றி கெட்ட இந்த நாடு வேண்டுமானால் மறந்திருக்கலாம், ஸ்வயம் சேவகர்களால் மறக்க முடியாது. இவ்வாறான புண்ணிய காரியங்களைப் பட்டியலிடத் துவங்கினால் அதற்கு இந்தப் பூமிப் பந்தின் மேலிருக்கும் மரங்களையெல்லாம் காகிதமாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கினாலும் முடியாது. அப்படியும் மீறி முயற்சிக்க வேண்டுமானால், பட்டியல் எழுதப்படும் காகிதம் பறந்து போகாமல் பிடித்துக் கொள்ள நிலவுக்கு நான்கு ஸ்வயம் சேவகர்களை அனுப்ப வேண்டியிருக்கும். நீளம் அதிகமாயிற்றே\nசரி இருக்கட்டும் சார், எதுக்கு இந்தப் பழைய பெருமைகளையெல்லாம் இப்போ பேசிக்கிட்டு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் தீரர்களின் வரிசையில் தற்போது இன்னுமொருவர் சேர்ந்துள்ளார். அவரை அறிமுகம் செய்வதற்கான பீடிகை தான் இது.\nமத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசின் நிதி மந்திரியாக இருந்தவர் ராகவ்ஜி. 79 வயது இளைஞர். இவரது வேலைக்கார இளைஞர் தன்னை ராகவ்ஜி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகவும் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சி.டி ஒன்றையும் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட சி.டியைப் பார்த்த சி.என்.என் ஐபிஎன், ராகவ்ஜி மாத்திரமின்றி அவரது சகாக்களும் அந்த இளைஞரைத் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது. விவகாரம் வெடித்த பின், கதவைத் திறந்தால் கேமரா வரும் என்கிற பௌதீக விதியைக் கூட அறியாத அப்பாவியான ராகவ்ஜியை பாரதிய ஜனதா ராஜினாமா செய்ய வைத்துள்ளது. சி.டியில் கண்டுள்ள செயல் குற்றமா அல்லது செயலுக்கு கட்டாயப்படுத்தியது குற்றமா என்று இன்னும் பாரதிய ஜனதா மேலிடம் தெளிவு படுத்தவில்லை என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு விடுகிறோம். நடுநிலைமை முக்கியமாயிற்றே\nஅடுத்து பாலியல் வன்முறையில் ஆண் பெண்ணை வன்புணர்ச்சி செய்வதுதான் நமது பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது. ஆனால் ஒரு ஆண் அதுவும் வயதான ஆண் ஒரு இளவயது ஆணை வன்புணர்ச்சி செய்யலாம் என்று பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். பாலியல் சிந்தனை குறித்த கலகம் அதுவும் ஒரு காவிக் கட்சியிடம் இருந்து வருகிறது என���றால் அது அடையள அரசியலின் வெற்றியல்லவா\nபோகட்டும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உலகிலேயே புராணங்களின் அடிப்படையில் கட்சி நடத்துவது பாரதிய ஜனதா மட்டுமே. அவ்வாறிருக்க பாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் ராகவ்ஜி புதிதாக செய்து விடவில்லை என்பது எமது துணிபு. ஐயப்பனை தெய்வமாகக் கொண்டிருக்கும் தேசத்தில் ராகவ்ஜி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விட்டு விடுகிறோம்.\nதினசரி சூரிய நமஸ்காரத்தாலும் குத்துச் சண்டை பயிற்சிகளாலும் ஸ்வயம்சேவகர்களின் உடலைத் தயார்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனதுக்கு இந்திரன் தொடங்கி சந்திரனில் தொடர்ந்து சிரீ கிருஷ்ணர் வரையிலான உத்தம புருஷர்களின் கதைகளின் மூலம் உரமூட்டுகிறது. இவ்வாறு புடம் போடப்பட்டு பாரதிய ஜனதாவின் தலைவர்களாக உயரும் ஸ்வயம்சேவகர்கள், தாங்கள் செவிவழியாகக் கற்றுக் கொண்ட பாடங்களை செயல்வழியாக பரீட்சித்துப் பார்ப்பதில் தர்க்க மீறல் ஏதும் இருப்பதாக எமது சிறுமூளைக்குத் தெரியவில்லை. அப்படியிருக்கும் போது அமைச்சர் ராகவ்ஜி தனது 79 வயதில் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைக் கொண்டாடாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை, உங்களுக்குப் புரிகிறதா\nஅடுத்து ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று பா.ஜ.க உறுதியாகச் சொல்லி வருகிறது. ஒரு வேளை அவர்கள் அப்படி ஆட்சியைப் பிடித்து விட்டால் ஊடகங்களுக்கும், இரசிகர்களுக்கும் சென்சேஷன் செய்திகளுக்கு கொண்டாட்டம்தான். பிட்டுப்படங்களையும், பலான காட்சிகளையும், நீலக் காட்சிகளையும், மஞ்சள் எழுத்துக்களையும் தேடிப்பிடித்து அறிய வேண்டிய தொல்லையை காவிக் கட்சி தரவே தராது. ஏனெனில் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல, பலான கட்சியும் கூட.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅகமதாபாத் : ஜப்பான் நிறுவன இலாபத்திற்காக அகற்றப்படும் தொழிலாளர் குடியிருப்புகள் \nயோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்\nபார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக \nஇப்படி பாரதீய ஜனதா கட்சீன்னா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத��தீட்டு முழு இந்தியாவையும் தேடுரியே….\nஇந்து முன்னணியின் மாநில செயலாளர் சு. வெள்ளையப்பனின் கொலையைப் பற்றீ வாயே தொறக்கலீயே….அது என்ன அமேரிக்காவிலா நடந்தது…\n////இப்படி பாரதீய ஜனதா கட்சீன்னா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தீட்டு முழு இந்தியாவையும் தேடுரியே….//// அதுவும் உட்கட்சிபூசலால் வந்த விளைவுதானே ஐயா சும்மா வாயை கிளாறதே அதையும் அப்புறம் டீடைலா எழுதி விடுவார்\nயோவ் பொய்யா…காவி நிறக்கண்ணா … சொந்த பிரச்சனையோ அல்லது கட்சியின் உள் குத்தோ அவன தட்டிட்டாங்க …இதை ஏன் பொது பிரச்சனையாக பார்க்கின்றிர்கள் கொய்ய…\nசட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்த்தல் , அது ஜெயா அரசின் போலீஸ் சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்ல வேண்டியதுதானே \nவெள்ளையன் பத்தியும் கூடவே கட்டப்பஞ்சாயத்துக்கு அடிபட்டவனுக்காக பந்து கள்ளக்காதலில் கொலையுண்டவனுக்காக பந்துனு எல்லாம் பந்து நடத்தும் காலிகள் மன்னிக்கவும் காவிகள் குறித்தும் வினவு எழுதாம போனது மனவருத்தமே….\nஇந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அமைச்சர் ராகவ்ஜியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜகவில் இருந்தும் ராகவ்ஜி நீக்கப்பட்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க ராகவ்ஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து வேறு வழியின்றி தங்களது கட்சியின் மூத்த தலைவரைாக இருந்தவரையே பாஜக.\n ஏற்கனவே மேலே இரண்டு சொம்பு அடித்தாகி விட்டது.\nஒருவர் செய்த தவருக்காக ஒரு கட்சியவெ குற்றம் சொல்ல கூடாது நண்பர்களே\nபாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் xxxxx புதிதாக செய்து விடவில்லை …………….\nசீனா கம்யூனிஸ்டு கட்சியின் ரயில்வே அமைச்சரின் ஊழல் கண்டுபிடிக்கப்ட்ட போதே இப்படியொரு பதிவை வினவு இட்டிருக்கிறதா\nபொதுவுடைமை வாதிகளில் அவர் ஊழல் செய்யவில்லையா இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எங்கும் போய் முடியாது.\nஏதோ செய்ய நினைத்து தவறுகிறவர்களைக் கவிழ்க்கிறது, கிடைத்த எல்லாரையும் வசைபாடுவது என்பதை விட்டு வினவு குழு முன்னுதாரணமாய் செய்து காட்டுவது தான் ���ன்ன\nபழித்தே வாழப் பழகியவர்கள் வினவு குழு என்ற எண்ணமே என் மனதில் நிலைபெற்று வருகிறது.\nவினவின் ஆக்கப்பூர்வமான பணிகள் என்று முன்னிருத்துபவை யாவை அடிக்கடி அவற்றையே வாசிக்க விரும்புகிறேன். சேர் வாரிப் பூசும் செய்திகளை அல்ல.\nஉங்கள் செயல்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் வாசிக்க வருபவர்கள். சலிப்பு தட்டுகிறது.\nதம்பி நீ இப்போதான் வினவை வாசிக்க தொடங்கியிருகேன்னு நினைக்கிறேன் . பழைய பதிவுகளை ஒருமுறை வாசிக்கவும் அப்போது தெரியும் சீனா ரொம்ப………………..நாள் முன்னாடியே முதலாளிகளுக்கு சொம்பு தூக்க ஆரம்பித்துவிட்டதென்பது .\nஅந்த பதிவு வாசிச்சிருக்கேன். மாவோ விஷயங்களெல்லாம் வெளி வராம தடுக்கறதும் இதே போலி கம்யூஸ்டு கட்சிதான்.\nபாக்ஸ்கானை மெட்ராஸ்ல பார்த்துத் தேடினேன். சைனாக்கு கொண்டு விட்டுது. 🙂\nவந்தால் தான் தெரியும் மாவோவின் மறுபக்கம்.\nஅதுவரை வினவின் மாவோ புகழே அரைகுறை ஆதாரங்களால் கட்டியெழுப்பட்டவையாவே கருதணும். 🙂\nஉங்க கொள்கை என்னன்னு கேளுங்களேன்.. பதிலே சொல்ல மாட்டானுங்க.\nஅடுத்தவன் பொரணிய விடிய விடிய பேசுவானுங்க.\nஎல்லா கட்சிகளிலும், எல்லா மதத்தினரிடையேயும் யோக்கியர்களும் , யோக்கியர் போன்ற வேடதாரிகளும் உள்ளனர் மக்கள் அடையாளம் கண்டுகொள்ளத்தான் தாமதமாகிறது மக்கள் அடையாளம் கண்டுகொள்ளத்தான் தாமதமாகிறது கைதேர்ந்த கயவர்கள் கூட,மாட்டிகொள்கிறவரை நல்லவர் தான் கைதேர்ந்த கயவர்கள் கூட,மாட்டிகொள்கிறவரை நல்லவர் தான்\nநல்ல வேளை ஐயப்பன் கதை படிச்சாரு. இத்தோட போச்சு. அனுமார் கதை படிச்சிருந்தா லங்கையை எரிச்சிருப்பாரு. பெரிய பிரச்சனை ஆயிருக்கும்.\nஅப்ப அமலா பால் நீட்சயம் ப.ஜ.கா.வில் சேர “வாய்” ப்புண்டு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாக��ம் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nமணல் கொள்ளையர்களை எதிர்த்து நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nமதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் \nமதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்\nசூரிய எரிசக்தி: சூரியனைச் சுற்றும் பூமி\nகல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13\nஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/05/10/tragedy-of-the-second-wave-of-the-corona-in-india-pp-dharumapuri-song/", "date_download": "2021-06-12T22:47:56Z", "digest": "sha1:G6XS2E3H2HP3IGQSU4KYG7XYZX6D6ZCV", "length": 23469, "nlines": 276, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு வீடியோ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஇந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்\nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய அவலங்களை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய மோடி அரசோ மக்களை கொரானாவில் இருந்து காப்பாற்றும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வளவு ஏன் அவர்கள் ஆளும் மாநிலத்திலேயே தினம் தினம் அவலமான செய்திகள்தான் வந்தவண்ணம் இருக்கிறது.\nஇந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என்ற சாரம்சத்தின் அடிப்படையில் கொரோனா அவலங்களை பற்றி தருமபுரி மக்கள் அதிகாரம் தோழர்கள் பாடிய பாடல் காணொளி வடியில் வெளியிடுகிறோம்.\nபாடல் – இசை :\nமக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்\nசமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் \nமரண ஓலம் ஓயவில்லையம்மா – இந்த தேசமே\nசுடுகாட்டில் எடமில்லாம – பொனம்\nஆக்சிஜனே இல்லாம – உயிர்வாழ\nநம்ம ஆத்தா உசுரு போனதம்மா\nயோகி ஆட்சியிலே – சங்கி\nஒழிக்க ஒரு மருந்திருக்கு – அது\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nபகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. \nதாய்மொழியைக் கேட்டதும் ஆனந்த வெறி அவன் தலைக்கேறியது \nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:07:42Z", "digest": "sha1:WE4DD3TI5TNBHLECO4I4RXBIJNRRQPRZ", "length": 2800, "nlines": 64, "source_domain": "aanmeegamtamil.com", "title": "| aanmeegamtamil.com", "raw_content": "\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nமோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம். இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில்…\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nமுக்கிய விரதங்களும் அதன் முழு பயன்களும்\nவிரதங்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி அறிவியல் ஆரோக்கியமும் அடங்கியுள்ள ஒன்று. அதற்காகத்தான் அக்காலம் முதல் விரதங்களை கடைபிடித்துள்ளனர். அறிவியல் ப]ர்வமான தகவல்களை வேறு ஒரு பதிவினில்…\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nஏழு நாள் விரதமும் ஏற்றமிகு பலன்களும்\nவிரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நி���ைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2021-06-12T23:57:27Z", "digest": "sha1:3UA3F46SQ2EB7WFDCBDLJLN3PISP43FP", "length": 5218, "nlines": 111, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒன்றுகூட Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிாித்தானியாவில் திங்கள் முதல் ஆறு போ் மட்டுமே ஒன்று கூட முடியும்\nபிாித்தானியாவில் எதிா்வரும் திங்கட்கிழமை முதல் ஆறு போ்...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2021-06-12T22:48:20Z", "digest": "sha1:36BBH63SLNZDX6K44WIBDQSTQ4AW7IYH", "length": 8211, "nlines": 77, "source_domain": "oorodi.com", "title": "பணம் பண்ணலாம் வாங்க..", "raw_content": "\nபுளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக��குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.\nமுதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான வாசகர்களை கொண்ட இணையத்தளம் அல்லது வலைப்பதிவு ஒன்றிற்கே இது சிறப்பான விளம்பர முறையாகும். (இவங்களும் எனக்கு கொஞ்ச காசு இடக்கிட அனுப்புறாங்கள்) ஆனால் Text Link Ads எனப்படுகின்ற இந்த இணையத்தளம் மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரங்களை செய்கிறது. இதன்மூலம் அவர்கள் தருகின்ற ஒரு தொடுப்பினை நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருந்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதற்குரிய பணத்தை தருவார்கள். நீங்கள் அதிக பட்சமாக எட்டு தொடுப்புகளை வைத்திருக்க முடியும். ஒரு தொடுப்புக்கு குறைந்தது 5$ எனக்கொண்டால் உங்களால் மாதம் ஒன்றிற்கு 40$ சம்பாதிக்க முடியும். (குறைந்தது மாதம் 5$ உங்களால் சம்பாதிக்க முடியும் என என்னால் கூற முடியும்). ஒரு domine இன் விலை வருடத்திற்கு ஆகக் கூடுதலாக 10$ கள் தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.\nஎனக்கு அவர்கள் அனுப்பும் காசோலையினை கீழே பாருங்கள்.\nபிறகென்ன இங்க சொடுக்கி ஆரம்பியுங்கோ.\n10 ஆவணி, 2007 அன்று எழுதப்பட்டது. 4 பின்னூட்டங்கள்\nMac OS X உம் யுனிகோட் தமிழும். »\nvin சொல்லுகின்றார்: - reply\n10:44 பிப இல் மார்கழி 25, 2010\nபகீ சொல்லுகின்றார்: - reply\n11:00 பிப இல் மார்கழி 25, 2010\nவாங்கோ வின் 🙂 ,\nRaja சொல்லுகின்றார்: - reply\n1:08 பிப இல் வைகாசி 23, 2011\nஉங்கள் பதிவு அத்தனையும் அருமை,\nஇந்தியாவில் உள்ளவர்களுக்கு எவ்வாறு இவர்கள் பணம் செலுத்துவார்கள். காசோலை மூலமா… ஆன்லைன் மூலமா… அவ்வாறு ஆன்லைன் எனில் எவ்வாறு பரிவர்த்தனை செய்வது…\nபகீ சொல்லுகின்றார்: - reply\n1:22 பிப இல் வைகாசி 23, 2011\nகாசோலை மூலமாக இந்தியாவிற்கு அனுப்புவார்கள். நீங்கள் விரும்பினால் இப்போது அவர்களின் Debit Card இனையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் க���ினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/09/08/world-germany-tamil-youth-forum-protest-geneva-183030.html", "date_download": "2021-06-13T00:17:57Z", "digest": "sha1:DHEUOWXL3ZPQTYDLORFPJ6VAADRELWCE", "length": 17429, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்பு ஜெர்மன் தமிழ் இளையோர் அமைப்பு போராட்டம் | Germany Tamil youth forum to protest in Geneva - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத இந்தியா- உச்சகட்ட துரோகம்: கமல் சீற்றம்\nஇலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைகள் சபை வாக்கெடுப்பு- தமிழருக்கு பாஜக துரோகம்: டி.டி.வி. தினகரன்\nஇலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பில் இந்தியா ஆப்சென்ட்\nஐ.நா. மனித உரிமை சபை- இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவா\nஐ.நா.மனித உரிமைகள் ஆணையம்: இலங்கைக்கு எதிராக நாளை தீர்மானம்- இந்தியா ஆதரிக்க பழ. நெடுமாறன் அப்பீல்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும��…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐ.நா. மனித உரிமை ஆணையம் முன்பு ஜெர்மன் தமிழ் இளையோர் அமைப்பு போராட்டம்\nலண்டன்: ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தின் முன்பு ஜெர்மனி தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் எழுச்சிப் போராட்டம் நடைபெற உள்ளது.\nஇது குறித்து தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,\nபுலம்பெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த பொழுதும் தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக தீக்குளித்து இறந்துள்ளார்.\nஇந்த செய்தியை கேட்டு தமிழ் உறவுகளுடன் இணைந்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் இழப்பால் துயருடன் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.\nமனித உரிமை கூட்டத் தொடர் சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையின் நிலமை குறித்து ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார் என்பது பலரும் அறிந்த விஷயம்.\nஆனால், நவநீதம்பிள்ளை அவர்கள் சமர்பிக்கும் அறிக்கையால் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு சிறிது நன்மை வரலாம் அல்லது பாதிப்பும் உண்டாகலாம்.\nஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட எமது போராட்டத்துக்கு பாதிப்பு வருகையில் அதை தகர்க்க கூடிய சக்தியாக திகழ்வது தமிழர்களின் ஒற்றுமையே.\nஎனவே, எமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கேட்பதற்காக எதிர் வரும் 16.09.2013 அன்று சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிப் போராட்டம் இடம் பெறவுள்ளது.\nஆயிரமாயிரம் மாவீரர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும் தமிழன் என்ற உணர்வுடன் இம் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தில் அலையலையாய் அணிதிரளுமாறு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு உரிமையுடன் வேண்டுகின்றது என அதில் தெரிவித்துள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு மனு தாக்கல்\nஈழத் தமிழர் இனப்படுகொலை- ஐ.நா. சார்பில் பன்னாட்டு விசாரணைக்கு நடத்த வேண்டும்- வைகோ\nசிறுபான்மையினரை கொடுமை செய்துவிட்டு மறைக்காதீர்கள்.. ஐநாவில் பாக்.கிற்கு இந்தியா பொளேர் பதிலடி\nஐநாவில் இந்தியா வைத்த அதிரடி வாதம்.. காஷ்மீர் விவகாரத்தில் பாக்.கிற்கு நெத்தியடி.. மாஸ் பேச்சு\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக்.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பலுசிஸ்தானில் பாக். மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாகைகள்\nமுகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\nஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வைகோ ஜெனீவா பயணம்\nகாஷ்மீர்... எங்க ஏரியா உள்ள வராதே... ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கு பா.ஜ.க எச்சரிக்கை\nஇலங்கையில் ஐநா மனித உரிமைகள் ஆணையர்... போர்க்குற்றங்களுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/chinese-marine-corps-in-war-exercise.html", "date_download": "2021-06-12T22:46:34Z", "digest": "sha1:ZJ2UTTCRKN3MTEYIAUP4LYZS7YKRPFYG", "length": 5264, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "போர் ஒத்திகையில் சீன மரைன் கோர் படையினர் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை வில���க்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபோர் ஒத்திகையில் சீன மரைன் கோர் படையினர் \nComments Off on போர் ஒத்திகையில் சீன மரைன் கோர் படையினர் \nசீன மரைன் கோர் படையினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் இலகு ரக டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட கனரக தளவாடங்களை பயன்படுத்தினர்.\nஇப்பயிற்சிகள் சீன மரைன் கோர் படையினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளதை காட்டுகிறது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/naib-subedar-chuni-lal.html", "date_download": "2021-06-12T23:21:11Z", "digest": "sha1:DOUBZ37HVCVM3FFF7NCVL2ULOLBGCNC7", "length": 22023, "nlines": 63, "source_domain": "tamildefencenews.com", "title": "நாய்ப் சுபேதார் சுனி லால் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ��ாணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nநாய்ப் சுபேதார் சுனி லால்\nComments Off on நாய்ப் சுபேதார் சுனி லால்\nநாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார்.\nஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த பானா நிலையைக் கைப்பற்ற நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட தானாக முன்வந்தார்.அந்த ஆபரேசனில் பானா சிங் அவர்கள் பரம்வீர் சக்ரா விருது பெற்றார்.சுனி லால் அவர்களுக்கு சேனா விருது வழங்கப்பட்டது.\n1987 ஜீன் மாதத்தில் 8வது ஜம்மு காஷ்மீர் இன்பான்ட்ரி பட்டாலியன் சியாச்சின் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.\n1987ல் சியாச்சின் பகுதியானது பாக் படையால் ஊடுருவப்பட்டிருந்தது. சியாச்சினின் 6500அடி உயர்ந்த மலை முகட்டில் இருந்த முக்கியத்தும் வாய்ந்த ‘குவைடு’ நிலையை பாக் வீரர்கள் கைப்பற்றியிருந்தனர்.அந்தப் போஸ்ட் 6,500 அடி உயரமுள்ள சியாச்சின் பனிமலை பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்த பகுதியில் இருந்து பாகிஸ்தானியர்களால் எளிதாக இந்திய ராணுவத்தின் நிலைகளை கண்காணிக்க முடியும். மேலும் சினைப்பர் துப்பாக்கிகள் கொண்டு நமது வீரர்களை சுட முடியும்.மொத்த சால்ட்டாரோ ரேஞ்சையும் இந்த நிலையில் இருந்து கண்காணிக்க முடியும்.\nஇது 457 மீட்டர் அளவுள்ள பனி சுவர்களால் ஆன அறன்களை கொண்டுள்ளதால் இந்த நிலையை தாக்குவது கிட்டத்தட்ட முடியாத காரியமாக இருந்தது. ஏப்ரல் 18 1987ல் குவைட் போஸ்டிலிருந்து சோனம் பாயிண்டில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குத��் நடத்தியது. இதில் இரு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தானிய படைகளை குவாட் நிலையில் இருந்து வெளியேற்றி அதை கைப்பற்ற முடிவு செய்தது.அப்போது நாய்ப் சுபேதாரின் படையான 8வது காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி சியாச்சினில் தான் இருந்தது.குவாட் நிலையை கைப்பற்றும் பொறுப்பு 8வது ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரிக்கு வழங்கப்பட்டது.\nமே 29ல் 2வது லெப்டினன்ட் ராஜிவ் பாண்டே தலைமையிலான JAK LI படை போஸ்டை கைப்பற்றும் முயற்சி செய்தது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணமாக கைப்பற்ற முடியாமல் போயிற்று.இதன் விளைவாக 10 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.அடுத்த ஒரு மாத தயார் நிலைக்கு பிறகு போஸ்ட்டை கைப்பற்றுவதற்கான புது திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்தது. 2வது லெப்டினன்ட் ராஜீவ் அவர்களின் நினைவாக அடுத்த நடவடிக்கை “ராஜிவ் நடவடிக்கை” என அழைக்கப்பட்டு இந்த புதிய திட்டத்திற்கு மேஜர் வாரிந்தர் சிங் தலைமை தாங்க முடிவு செய்யப்பட்டது.\nஜீன் 23,1987ல் தொடங்கியது நடவடிக்கை.மேஜர் வாரிந்தர் சிங் தலைமையிலான அணி போஸ்டை கைப்பற்றுவதற்கான பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியை தழுவினர். பின்பு ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நாய்ப் சுபேதார் பானா சிங் தலைமையில் நாய்ப் சுபேதார் சுனி லால் உள்ளிட்டு ஐந்து வீரர்கள் போஸ்டை கைப்பற்ற கிளம்பினர்.\nஅணி இறுதியில் போஸ்டை ஜீன் 26,1987ல் கைப்பற்றியது. அவரும் சுனில் லாலையும் உள்ளடக்கிய அவரது அணியினரும் 457மீ அளவுள்ள செங்குத்தான பனி மலையை ஏறி தாக்கி கைப்பற்றினர்.அவரது தலைமையிலான அணி மற்ற அணிகளை காட்டிலும் திறமையான முயற்சிகளை மேற்கொண்டனர். பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பார்க்காத நீண்ட நெடிய,கடினமான வழியைத் தேர்ந்தெடுத்து செங்குத்தான பனி முகட்டில் ஏறினர்.பனிப்புயலும்,அதன் காரணமாக பக்கத்தில் யார் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையும் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருந்தது.மலை முகட்டை அடைந்த நாய்ப் சுபேதார் பானா சிங் அங்கு ஒரே ஒரு பாக் பங்கர் மட்டுமே இருப்பதை கண்டார்.\nகையில் ஒரு கிரேனேடை எடுத்து பங்கருக்குள் வீசி பங்கரின் கதவை மூடினார்.உள்ளே இருந்த பாக் வீரர்கள் மரணித்தனர்.வெளியே இருந்த பாக் வீரர்களுடன் கையாலேயே போரிட்டனர்.பங்கருக்கு வெளியே இருந்த இரு பா���் வீரர்களை துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் குத்தி வீழ்த்தினர்.இதை கண்ட சில பாக் வீரர்கள் மலை முகட்டில் இருந்து கீழே குதித்தனர்.பின்னர் இந்திய இராணுவம் ஆறு பாக் வீரர்கள் உடலை கண்டுபிடித்தது.\nஇந்த வீரச்செயலுக்காக ஜனவரி 26, 1988ல் நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களுக்கு உயரிய இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதளிக்கப்பட்டது. அவர் கைப்பற்றிய அந்த போஸ்டானது அவரை மரியாதை செலுத்தும் விதமாக பானா போஸ்ட் என அழைக்கப்படுகிறது.\nபின்பு அவர் சுபேதாராகவும் சுபேதார் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். அவருக்கு மரியாதைக்குரிய கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. சிபாய் சுனி லால் அவர்களுக்கு சேனா விருது வழங்கப்பட்டது.\nகாஷ்மீரின் தோடா-பூஞ்ச் பகுதியை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஹவில்தார் (அப்போது) சுனி லால் சிறப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.24 ஆகஸ்டு 2000ம் ஆண்டு எதிரி இவரது நிலையை கைப்பற்ற முனைந்த போது வெற்றிகரமாக தடுத்து தனது நிலையை மீண்டும் கைப்பற்றினார்.\nஅந்த 23/24ம் தேதி இரவு பாகிஸ்தான் அந்த நிலை மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.கடும் மோர்ட்டார் தாக்குதலையும் மீறி ஹவில்தார் சுனி லால் பங்கர் பங்கராக முன்னேறினி அளவற்ற வீரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது வீரர்களையும் உற்சாக மூட்டினார்.இலகுரக இயந்திரத்துப்பாக்கிகளை வைத்து பாகிஸ்தானியர் கடுமையாக தாக்கினர்.திறந்த சுரங்கங்களில் நின்று நம் வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர்.இரு எதிரி வீரர்கள் நமது எல்லைக்குள் குதித்ததை கண்ட சுனி லால் அவர்கள் இலகுரக துப்பாக்கியை எடுத்து போய் அவர்களை சுட்டுவீழ்த்தினார்.நமது வீரர்களின் திறனை பார்த்து அதிர்ந்த பாக் பின்வாங்கி சென்றது.பெரிய அளவிலான ஆயுதங்களையும் விட்டு சென்றது.இதில் மொத்தம் 12 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர்.எதிரிகளின் முன்பு மிக சாதூர்யமாக வீரத்துடன் செயல்பட்டார் சுனி லால் அவர்கள்.அவரின் வீரதீர செயலுக்காக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.\nகுப்வாரா ஆபரேசன் : 24th June 2007\n2007ம் ஆண்டில் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்களின் பிரிவு குப்வாராவில் செயல்பட்டு வந்தது.பாக் அடிக்கடி தாக்கும் ஒரு எல்லையோர முன் நிலையை தான் அப்போது சுனி லால் அவர்களின�� பிரிவு காவல் செய்து வந்தது.அந்த நிலை கிட்டத்தட்ட 4500மீ உயரத்தில் அமைந்திருந்தது.கண்களால் பத்து மீட்டர் தூரம் பார்ப்பதே சிரமம்.குளிரோ 3-5 டிகிரி செல்சியஸ் தான்.ஜீன் 24,2007 அதிகாலை 3.30மணி.சுனி லால் அவர்கள் மற்றும் அவரது பிரிவு வீரர்கள் நிலை அருகே சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்டு உடனடியாக களத்தில் இறங்கினர்.\nவிரைவிலேயே ஊடுருவியிருப்பது பயங்கரவாதிகள் என தெரிந்ததும் அதை எப்படியாவது முறியடிக்க படைப் பிரிவு களமிறங்கியது.\nபயங்கரமான சண்டை தொடங்கியது.பயங்கரவாதிகள் கடுமையாக நமது வீரர்களை தாக்கினர்.சண்டை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்றுகொண்டிருந்தது. Nb Sub சுனி லால் அவர்களின் துருப்புகள் பயங்கரவாதிகளை சூழ்ந்து கொண்டனர்.தப்பிக்க தோதான வழிகளை மறித்தனர் நமது வீரர்கள்.\nநடந்த சண்டையில் இரு வீரர்கள் குண்டு காயம் அடைய அவர்களை ஊர்ந்தே சென்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்று பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தார்.நடந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினார் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள்.இதே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவருக்கு குண்டடி பட்டது.இதில் படுகாயமடைந்த அவர் பின்னர் வீரமரணம் அடைந்தார்.\nநாட்டிற்காக அவர் செய்த மொத்த செயல்களுக்காகவும் உயர்ந்த தியாகத்திற்காகவும் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.\nசுனி லால் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexpress.com/tnpsc-group-2-exam-preparation-in-tamil/", "date_download": "2021-06-12T22:29:18Z", "digest": "sha1:2JDPHSJAKU5HUMNBCZ64XWFMXRJ5QJGI", "length": 13655, "nlines": 190, "source_domain": "tnpscexpress.com", "title": "TNPSC Group 2 Exam Preparation In Tamil - TNPSC Express", "raw_content": "\nஎனது அன்பான மாணவ மாணவியர்களுக்கு வணக்கம் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய டிஎன்பிசி குரூப் 2 தேர்வுக்கு நீங்கள் எப்படி தயாராவது அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய டிஎன்பிசி குரூப் 2 தேர்வுக்கு நீங்கள் எப்படி தயாராவது என்ன படித்தால் வெற்றி சாத்தியமாகும் என்ன படித்தால் வெற்றி சாத்தியமாகும் எப்படி படிப்பது உள்ளிட்ட பல வகையான தகவல்களை நாம் பார்க்க போகிறோம்.\nபொதுவாக அரசு வேலை என்பது அனைவரின் கனவாகவே உள்ளது. அதை நனவாக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சியும் பயிற்சியும் அவசியமாகும். ஒரு பட்டதாரி குரூப்-2 தேர்வை எதிர் கொள்ள வேண்டுமென்றால் கல்வித்தகுதி மட்டும் போதுமானது அல்ல. சில முக்கிய தகுதிகள் அந்த மாணவனுக்கு வேண்டும்\n3. மன வலிமை மற்றும் தைரியம்\nமேற்கண்ட மூன்றும் இருந்தாலே ஒரு மாணவனால் எளிமையாக இந்த தேர்வை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும்.\nஅவர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் தன்னை கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதனுடன் நீங்களும் சேர்ந்து ஓடுங்கள்.\nமுதலில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழும் என்னால் இந்த குரூப் 2 தேர்வை எதிர்கொள்ள முடியுமா வெற்றி கிடைக்குமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற பல கேள்விகள் எழும்.\nஇதற்கு சில வழிகள் உண்டு. ஒரு வீட்டைக் கட்டும் பொழுது அதற்கு சரியான அடிப்படை இருந்தால் அந்த வீடு வலிமையாக இருக்கும். அதேபோன்றுதான் இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் நான் பள்ளி பருவத்தில் படித்த அடிப்படையான கேள்விகள் அதனால் அடிப்படையில் முதலில் நாம் அடிமையாக வேண்டும்.\nநீங்கள் எந்த துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் சரி, பள்ளி புத்தகங்களை கண்டிப்பாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். தனது கல்லூரியில் சரியாக படிக்காத அவர் கூட இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.\nஅதனால் நான் கல்லூரியிலேயே ஒழுங்காக படிக்கவில்லை எப்படி அரசு வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் நினைக்க வேண்டாம். முயற்சி செய்தால் வெற்றி தொட்டுவிடலாம்.\nஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதலில் நீங்கள் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தத்தையும் படித்து தன்னை குழப்பிக் கொள்வதை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு விதம் படித்தால் போதுமானது.\nஏதாவது ஒரு தலைப்பு உங்களுக்கு கடினமாக தெரிந்தால் அதை விட்டு விடலாம் என்று நினைக்காதீர்கள். பெரும்பாலும் எல்லாவற்றையும் படித்தே ஆக வேண்டும் என்று நினையுங்கள். அதுவே உங்களை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லும்.\nஒரு தகவலை நீங்கள் தெரிந்து கொண்டால் அதனை உங்கள் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது அந்த தகவல் உங்கள் மனதில் நன்கு பதிந்து விடும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A என்ற இரண்டு தேர்வுகளும் தற்போது ஒன்றாக சேர்த்த நடத்தப்படுகிறது.\nஇதற்கான தேர்ந்தெடுக்கும் முறை மூன்று முறைகளில் நடத்தப்படுகிறது.\nமுதல்நிலை தேர்வில் எடுக்கும் மதிப்பெண் உங்களின் வெற்றியை தீர்மானிக்காது. நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு ஊன்றுகோலாக மட்டுமே அமையும். ஆனால் முதன்மை தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை உங்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள். நேர்காணலும் மிக முக்கியம். அதில் 40 மதிப்பெண்கள் உள்ளன.\nமுடிந்தவரை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில்\nஅடுத்த பதிவில் இதற்கான பாட திட்டம் என்ன எந்தெந்த வகையில் வினாக்கள் கேட்கப்படுகின்றன போன்ற அனைத்து தகவல்களையும் நாம் பார்க்கலாம்.\nநமது யூடியூப் சேனலில் மாதிரி தேர்வுகள் இனிவரும் காலத்தில் நடத்தப்படும். அரசு தேர்வுக்கு தயாராக வரும் மாணவ மாணவியர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் புதிய புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து தேர்வுகளும் நமது சேனல் மூலம் இனி நடத்தப்படும்.\nநமது இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் நமது யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/167915-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-12T23:00:15Z", "digest": "sha1:5FZYMXKFTK2UC5BN4ZNELSK2RUJEJM3F", "length": 14388, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மாசிக்கொடை கண்ட மண்டைக்காட்டம்மன் | மாசிக்கொடை கண்ட மண்டைக்காட்டம்மன் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nம்மே சரணம் தேவீ சரணம்’ என்னும் சரணகோஷம் அம்மனிடம் நம்மை அழைத்துச் செல்லும் குமரி மாவட்ட மண்டைக்காட்டு அம்மன் கோயில் பெண்களின் சபரிமலையாகக் கருதப்படுகிறது.\nவிளவங்கோடு வட்டம் குளச்சல் துறைமுகத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.\nமண்டைக்காடு வனமாக இருந்த காலத்தில் இவ்விடத்தில் ஒரு தெய்விக ஒளிவீசுவதைக் கண்ட சித்தர் ஒருவர், அவ்விடத்தில் அமர்ந்து ஸ்ரீசக்கரம் வரைந்து தவம் செய்தார். பின்னர், அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. அதை மாடுமேய்க்கும் சிறுவர்கள் உடைத்தபோது அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அச்செய்தி அறிந்த மக்கள் அங்கே கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.\nஆரம்ப காலத்தில் ஓலைக்கூரையாக இருந்த கருவறை பிற்காலத்தில் கட்டிடமாகக் கட்டப்பட்டது.1805-ல் திருவிதாங்கூர் திவானாக இருந்த வேலுத்தம்பி தளவாய் இக்கோயிலை அரசுடைமையாக்கினார். கேரள பாணியில் அமைந்த இக்கோயிலில் கொடிமரம், கருவறை, நமஸ்கார மண்டபம் ஆகியவை அழகுற அமைந்துள்ளன. கருவறையில் காணப்படும் மண் புற்றே பகவதி தேவியாகும். இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதால் சந்தனக் காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்தபின் வளர்ச்சி நின்றது என்பது ஐதீகம். கருவறைக்கு வடகிழக்கில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது.\nமாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித் திருவிழா மாசி மாதம் கடைசிச் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் வகையில் பத்து தினங்களுக்குமுன் காடேற்று விழாவுடன் ஆரம்பிக்கும். ஆறாம் திருவிழாவான வெள்ளிக்கிழமையன்று வலியபடுக்கை என்னும் மகா பூஜை இரவு 12.00 மணிக்கு நடக்கும்.\nபத்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை ஒடுக்கு பூஜை அன்று, பக்கத்திலுள்ள சாஸ்��ா கோயிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உட்பட்ட 11 வகை கறிக் குழம்புகள், சோறு ஆகியவற்றை 11 பானைகளில் கோயில் பூசாரிகள் 11 பேர் தலையில் சுமந்து வந்து கோயிலின் கருவறையில் வைப்பார்கள்.\nமார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் 13 வரை கொடை விழாவுடன் மாசித் திருவிழா நடைபெற்றது.\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஸ்ரீரங்கம் கோயில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nஸ்ரீரங்கம் கோயில் சார்பில் இணையவழியில் ஆன்மிக வகுப்பு\n’அட்சய திருதியை’; மாலையில் விளக்கேற்றி மகாலக்ஷ்மியை வழிபடுவோம்\nஅட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா\nலோக் ஆயுக்தா: சட்டப்பேரவையை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE/", "date_download": "2021-06-12T23:54:01Z", "digest": "sha1:PFCQ5KMVF7PSRGGZRW2YPQIZANEYOQSP", "length": 25830, "nlines": 281, "source_domain": "www.thinatamil.com", "title": "நான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர் - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெர���ந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்���ு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeNews Todayநான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது - மே.வங்க கவர்னர் ஜக்தீப்...\nநான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது – மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\nமேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.\nநான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது – மே.வங்க கவர்னர் ஜக்தீப் தங்கர்\nதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nமேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை ஏற்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளதாக மேற்குவங்காள கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.\nஆனால், வன்முறை நடந்த பகுதிகளை கவர்னர் பார்வையிடுவதற்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஆனால், மாநில அரசின் எதிர்ப்பை மீறி கவர்னர் ஜக்தீப் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும், வன்முறையில் உறவினர்களை இழந்தவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nவன்முறை நடைப���ற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் கவர்னர் ஜக்தீப் தங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிடப்போகிறேன் என்று நான் மாநில அரசிடம் கூறியபோது, மாநில அரசின் அனுமதியிலாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் பார்வையிடக்கூடாது என்று முதல்மந்திரி கூறினார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக மாநில முதல்மந்திரிக்கு (மம்தா பானர்ஜி) நான் கடிதம் எழுதினேன். அதில் இத்தகைய செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தேன். மேலும், எனது பயணத்தை தொடங்கினேன்.\nநான் நினைத்ததை விட நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற போதும் மேற்குவங்காளத்தில் மட்டும் வன்முறை நடப்பது ஏன் என்பது எனக்கும், உங்களுக்கும், அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்.\nதேர்தல் நேரத்தில் முதல் மந்திரியின் (மம்தா பானர்ஜி) நடத்தை சரியாக இல்லை என்பதை நான் ஆய்வு செய்துள்ளேன். அது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது’ என்றார்.\nPrevious articleஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 Covid-19 தடுப்பூசிகள்: முழு விவரம்\nNext articleஇந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,890 பேர் பலி\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nபாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 30 பேர்...\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்தது\nதமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலானது\n“சீன செயற்கை சூரியன்” உருவாக்கி புதிய உலக சாதனையை படைத்தது சீனா..\nமாஸ்க் போடாமல் நின்றுக்கொண்டிருந்த தம்பதி பார்த்த உடனே காரை நிறுத்த சொல்லி...\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmk-executives-and-cadres-upset-over-udhayanidhi-election-campaign-201120/", "date_download": "2021-06-13T00:12:04Z", "digest": "sha1:UGZUHAWYQ3NFRJ7XY4LYSOERDKG232NU", "length": 23125, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "உதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..\nஉதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..\nசென்னை: திமுக தலைவர் உதயநிதியின் நூறு நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டம் அரசியலில் உதயநிதியை வளர்க்கும் திட்டம் என்றும், இதனால் திமுகவுக்குக் கிடைக்கும் ஓட்டுகளும் கிடைக்காமல் போகும் என்றும் திமுகவுக்குள் குமுறல் எழுந்துள்ளது. மேலும், இந்த பிரச்சார பயணத்தில் உதயநிதியிக்காக பிரமாண்டமான போஸ்டர், விளம்பரங்கள், கட் அவுட்கள் ஆகியவற்றுக்காக கோடிக்கணக்கில் ஆடம்பர செலவு செய்ய வேண்டுமே என்று தமிழக முழுவதும் இருக்கும் திமுக நிர்வாகிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள���ளார். இதைத்தொடர்ந்து, அனைத்துக்கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தும், நலத்திட்டங்களை வழங்கியும், சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வருகிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் முதல்வர் வேட்பாளருமான ஸ்டாலின் காணொலிக் காட்சிகள் மூலம் சந்திப்புகளை நடத்திவருவதுடன், நாள்தோறும் அறிக்கைகளை விட்டுக்கொண்டும் இருக்கிறார்.\nஅதிமுகவின் தேர்தல் பணிகளையும் எடப்பாடி பழனிசாமி ஜெட் வேகத்தில் தொடங்கியுள்ளார். ஆனால், திமுக சார்பில் தேர்தல் பணிகள் மந்தமாகவே இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்டாலின் மின்னல் வேக சுற்றுப்பயணத்தை நடத்தி திமுகவின் தேர்தல் பணிகளுக்கு ஊட்டம் அளிப்பார் என்று உடன்பிறப்புகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் உதயநிதி தமிழ்நாடு முழுவதும் 100 நாள் தேர்தல் சுற்றுப்பயணம் நடத்துவார் என்று செய்திகள் கூறுகின்றன. பயணத்திட்டம் முழுமையாக வெளிவராவிட்டாலும், உதயநிதி இன்று முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇதையொட்டி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை செலுத்தினார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முதல்கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உதயநிதி கட்சியினரை மட்டும் சந்திக்காமல் மக்களையும் சந்திப்பார் என்றும், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே நிகழ்ச்சி போல இது இருக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் காலடி படாத இடமே இருக்கக்கூடாது என்கிற வகையில் சூறாவளிச் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக் கூடும் என உத்தேசிக்கப்படும் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறார். உதயநிதியின் ஆதரவாளர்கள் இந்த சுற்றுப்பயணத்துக்கு பெரிய அளவு பில்ட்-அப் கொடுத்து வர��கின்றனர். உதயநிதி டைமிங்காகப் பேசுவார் என்றும், கருணாநிதியை போல் நகைச்சுவையாகப் பேசி கைதட்டல்களை அள்ளுவார் என்றும் அவர்கள் பிரச்சாரத்துக்கு முந்தைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஆனால், இந்தப் பயணம் திமுகவின் வெற்றிக்காக நடத்தப்படவில்லை என்றும், உதயநிதியை அரசியலில் பெரிதளவு வளர்த்துவிட ஸ்டாலினின் குடும்பத்தால் திட்டமிடப்பட்ட நிகழ்வு என்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் கருதுகிறார்கள். தலைவர் ஸ்டாலினும், பொதுச்செயலாளர் துரைமுருகனும், திமுகவின் பல தலைவர்களும் செய்யாத பிரச்சாரத்தை உதயநிதி செய்துவிடுவார் என்பது, மற்ற தலைவர்களைவிட உதயநிதியே திறமையானவர், ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கட்சியின் தலைவராகத் தகுதி உடையாவர் என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்தத் பிரச்சாரத் திட்டம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.\nபல இடங்களில் உதயநிதி நகைச்சுவை என்ற பெயரில் பேசும் தவறான பேச்சுகளுக்கு விளக்கம் சொல்வதே திமுக தலைவர்களுக்கு முழு நேர வேலையாகப் போய்விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதிமுகவின் மூத்த தலைவர்களைப் பற்றி உதயநிதியின் கண்ணியம் இல்லாத பேச்சாலும், ஆடம்பர விளம்பரங்களாலும், பொதுமக்கள் முகம் சுளிப்பதுடன் திமுக மீது கடும் வெறுப்பு ஏற்படும் என்று மூத்த தலைவர்கள் பயத்தில் உள்ளனர். மேலும், ஸ்டாலினின் வாரிசு அரசியலால் மூன்றாவது முறையும் திமுக தோல்வி அடையும் என்ற கலக்கத்தில் உடன்பிறப்புகள் இருக்கின்றனர்.\nஇந்தப் பிரச்சாரத்தில் அவருக்கு போஸ்டர்கள், கட்-அவுட்கள், பத்திரிகை விளம்பரங்கள், ஆடம்பர மேடையமைப்பு போன்ற கோடிக்கணக்கான ரூபாய் செலவுகளுக்கு என்ன செய்வது என்று மாநிலம் முழுவதும் இருக்கும் திமுக நிர்வாகிகள் ஆடிப்போயிருக்கிறார்கள். மாவட்டங்களில் இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்கள் உதயநிதியின் முன்னாள் நின்று வணக்கம்போட்டு அவரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களும் தவிப்புடன் இருக்கிறார்கள்.\nTags: அரசியல், உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல், சென்னை, திமுக\nPrevious பேரறிவாளன் விடுதலையில் நியாயம் உள்ளது : அற்புதம்மாளின் கோரிக்கைக்கு நடிகர் பார்த்திபன் ஆதரவு\nNext தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏவின் உடல்நிலையில் பாதிப்பா.. மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வர முடிவு\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\n1 thought on “உதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… புலம்பும் நிர்வாகிகள்..\nPingback: உதயநிதியின் பிரச்சாரத் திட்டத்தால் கதிகலங்கிப் போன உடன்பிறப்புகள் : பறிபோகும் வாக்குகள்… பு\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாய��� விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-FPB602-pd43884895.html", "date_download": "2021-06-12T23:13:09Z", "digest": "sha1:DDTH72SF2RKN55ZFC7T4JS25SPEKDRLD", "length": 5856, "nlines": 81, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "முழு பீடம் பேசின்- FPB602 - காங்ஜோ எதிர்கால சானிட்டரி வேர் கோ, லிமிடெட் மீது பேசின், குளியலறை பேசின், வாஷ் பேசின் தயாரிப்பு வாங்கவும்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / பாத்திரத்தை கழுவவும் / முழு பீடம் பேசின்- FPB602\nமுழு பீடம் பேசின்- FPB602\nபேசின் குளியலறை பேசின் கழுவும் பேசின் முழு பீடப் படுகை\nஅரை பீடம் பேசின்- SPB303\nமுழு பீடம் பேசின்- FPB303\nஅரை பீடம் பேசின்- SPB601\nமுழு பீடம் பேசின்- FPB601\nமுழு பீடம் பேசின்- FPB303\nமுழு பீடம் பேசின்- FPB302\nமுழு பீடம் பேசின்- FPB301C\nமுழு பீடம் பேசின்- FPB301\nஅரை பீடம் பேசின்- SPB901\nமுழு பீடம் பேசின்- FPB901\nஅரை பீடம் பேசின்- SPB902\nமுழு பீடம் பேசின்- FPB902\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/meghabooba's-daughter-ildija-mufti-accuses-security-guards-of-harassing-me", "date_download": "2021-06-12T23:18:10Z", "digest": "sha1:CL45G7GANNMBYHS45K4MVS2XFOOEES43", "length": 7107, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமெகபூபா மகள் இல்திஜா முப்தி குற்றச்சாட்டு பாதுகாப்புப் படையினர் என்னை துன்புறுத்துகின்றனர்..\nஸ்ரீநகர், ஜன. 25- பாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக பூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு உரிமை களைப் பறித்த மோடி அரசு, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலை வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசி யல் கட்சித் தலைவர்களை கடந்த 6 மாதமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. மெகபூபா முப்தியின் மகளான இல்திஜா முப்தியும் காஷ் மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறப்புப் பாதுகாப்புப் படையினரால் (எஸ்எஸ்ஜி) நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். எஸ்எஸ்ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி., உளவுத் துறை, சிஐடி போலீ சார் ஆகியோர் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாது காப்பு என்ற பெயரில் எனது சுதந்தி ரத்துக்கான உரிமை பறிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். “நாட்டில் பல தீவிரமான பிரச்ச னைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய உள்துறை அமைச்சகம் கவ னம் செலுத்த வேண்டும். அதற்கு பதி லாக, என்னைப் போன்றவர்க ளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவ காரங்களில் மக்கள் வரிப்ப ணத்தை வீணடிக்கக் கூடாது” என்றும் இல்டிஜா சாடியுள்ளார்.\nமெகபூபா மகள் இல்திஜா முப்தி குற்றச்சாட்டு பாதுகாப்புப் படையினர் என்னை துன்புறுத்துகின்றனர்..\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொரு���ாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/61953-85.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-12T23:52:14Z", "digest": "sha1:XYHUNNY76TIKPVCENDWHEYRGD5P5VF27", "length": 15806, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மெட்ரோ சுரங்கப் பாதைக்குள் 85 டன் ரயில் இன்ஜின் மூலம் நாளை ஆய்வு: சென்னையில் முதல்முறை | மெட்ரோ சுரங்கப் பாதைக்குள் 85 டன் ரயில் இன்ஜின் மூலம் நாளை ஆய்வு: சென்னையில் முதல்முறை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nமெட்ரோ சுரங்கப் பாதைக்குள் 85 டன் ரயில் இன்ஜின் மூலம் நாளை ஆய்வு: சென்னையில் முதல்முறை\nசென்னை கோயம்பேடு அண்ணா நகர் இடையே மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட சுரங்கப் பாதையில் 85 டன் எடையுள்ள ரயில் இன்ஜினை அதிகாரிகள் நாளை முதல்முறை யாக கொண்டுசென்று ஆய்வு நடத்த உள்ளனர்.\nசென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்கப் பாதையும், 21 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட பாதையும் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 2-வது வழித்தடத்தில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ‘தி இந்து’விடம் மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:\nசென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் 5 கட்டமாக நடந்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை மொத்தம் உள்ள 8 கி.மீ. தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது ரயில் பாதைகள், சிக்னல்கள், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடியும் நிலையில் உள்ளன.\nஇதில், கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர் டவர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வந்தோம். முதல்முறையாக 17-ம் தேதி (நாளை) சுரங்கப் பாதைக்குள் 85 டன் எடையுள்ள ரயில் இன்ஜினை கொண்டுசென்று ஆய்வு நடத்த உள்ளோம். ரயில் பாதை, சிக்னல் பணி, பாதுகாப்பு அம்சங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும். இதில் ஏதேனும் குறைகள், திருத்தங்கள் கண்டறியப்பட்டால், அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.\nசின்னமலை - ஆலந்தூர் - பரங்கிமலை இடையே உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சிக்னல் இயக்கம், ரயில் நிலையங்களில் ஆய்வு ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் ரயில் இன்ஜின் மூலம் 16-ம் தேதி (இன்று) ஆய்வு நடத்த உள்ளோம். இங்கு இன்னும் 10 நாட்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.\nஇவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.\nமெட்ரோ சுரங்கப் பாதை85 டன் ரயில் இன்ஜின்நாளை ஆய்வுசென்னையில் முதல்முறை\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nபெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் அதிக...\nரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி விற்பனை செய்த விவகாரம்: மேலும் இருவர் கைது\nசைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார்- 2 முன்னாள் மேயர்கள் இடையே...\nதேர்தல் செலவுக்கு நிதி இல்லாததால், தேமுதிக வேட்பாளர்கள் திண்டாட்டம்: கரோனா பாதிப்பால் மூத்த...\nஉங்கள் ���குதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_3.html", "date_download": "2021-06-12T23:50:06Z", "digest": "sha1:MZGNVS76RUO7AKN33RCNKIXMHZ75TSRV", "length": 21371, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்\nமலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்\nஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும்.\nஅந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், 'தூரத்துப் பச்சை' என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் 'இலக்கியத் தாரகை' கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார்.\nமலையக இலக்கியத்தை நோக்கும்போது 60களின் பின் 'மறுமலர்ச்சிக் காலம்' என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது 'கலாபூஷணம்' க.ப.சிவம் இணையாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலைமுரசு' என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ. நடேசய்யர், 'மலையகத் தமிழர் வரலாறு' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்குக் கொண்டுவந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்த்தவர்களில் ஒருவரே இன்றைய (மல்லிகை) அட்டைப்படத்தை அலங்கரிக்கும் 'இலக்கியத் தாரகை' 'கலாபூஷணம்' திருமதி. நயீமா சித்தீக் அவர்கள்.\nபதுளை மாவட்ட அப்புத்தளையைப் பிறப���பிடமாகவும், தற்போது கம்பளையை வதிவிடமாகவும் கொண்ட இவர், பசறை மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்து, கலைமாணி(பி.ஏ.) பட்டத்தையும், கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டவர்.\nசிறுகதைப் படைப்பாளியாக இலக்கிய உலகில் முதன்முதலாகத் தடம் பதித்த நயீமா சிறந்த சிறுகதைகள் பலவற்றை வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, தினபதி, பிந்திய 90களில் தோன்றிய தினக்குரல், நவமணி மற்றும் தமிழக தீபம் இதழ்களில் எழுதியுள்ளார். தனது எழுத்துலகப் பணியோடு வானொலி ஆக்கப் பிரதிகள், வானொலி நாடகம், உரைச்சித்திரம் என்பவற்றையும் படைத்துக் காற்றில் கலக்கச் செய்த பெருமைக்குரியவர்.\nதனது இளமைக் காலத்தில் சிறுகதை, வானொலிப் பணிகளோடு நயீமா சித்தீக் சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு மலையக சமூக மேம்பாட்டுக்காகப் பணிபுரிந்துள்ளார். இவரது எழுத்துக்களில் காணப்பட்ட வேகம், சமூக மாற்றத்திற்கான எண்ணக்கரு, மலையகப் பெண்களின் வாழ்க்கை அவலங்களைத் தனது மேடைப் பேச்சுக்களிலும் படைப்புகளிலும் மிக வீறாப்புடன் வெளிக்கொணர்ந்ததைக் காணமுடியும்.\nஇவரின் அருமை, பெருமை, ஆற்றல்களை அறிந்து இவரை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மாதர் பிரிவுத் தலைவியாக, மறைந்த தோழர் ஏ. அஸீஸ் நியமித்தார். இப்பணியின் மூலம் நயீமா மலையகத் தோட்டப் பெண்களின் சமூக மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தினார்.\nமலையகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு அப்புத்தளையில் 'அசோக வித்தியாலயம்' எனும் பெயரில் கல்விக்கூடம் ஒன்றினை ஆரம்பித்து மலையகக் கல்வி அபிவிருத்திக்குப் பங்காற்றியுள்ளார்.\nபடைப்பிலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நயீமா சித்தீக் பத்திரிகைத் துறையையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறவேண்டும். இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் அப்புத்தளைச் செய்தியாளராகவும் பணிபுரிந்து அந்தப் பிரதேசத்தில் நடைபெற்ற சமூக அவலங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மலையகத்தில் பெண் பத்திரிகை நிருபராக முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோடு, அக்காலத்தில் வெளிவந்த 'தீப்பொறி' இதழின் பெண்கள் பகுதியைப் பொறுப்பேற்று அதனூடாகப் பெண்களின் விடிவிற்காகப் பல கேள்விகளைப் படைத்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தவருமாவார்.\nமேலும் அவர், கண்டி திருமதி. சிவபாக்கியம் குமாரவேலு அவர்களோடு இணைந்து 'மங்கை' என்ற பெண்களுக்கான இதழையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nபடைப்பிலக்கியம், தொழிற்சங்கம், கல்வி என்று பல தளங்களில் தனது உழைப்பை வெளிக்கொணர்ந்த இவரின் பத்திரிகைத் துறை சார்ந்த பங்களிப்பு தனியாக நாம் கவனிக்கத்தக்க விடயமாகும்.\n'நாம் இவ்வாறு தமிழில் பாண்டித்தியம் பெற வழிசமைத்த பசறை மத்திய கல்லூரியில் எமக்குத் தமிழைப் போதித்த நல்லாசான் அமரர் ஐ. சாரங்கபாணி ஐயாவையே சாரும். எனது ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ற வகையில் நெறிப்படுத்தி மலையகப் பெண் படைப்பிலக்கியவாதியாக மிளிரச்செய்த பெருமையும் அவரையே சாரும்' என மனந்திறந்து கூறுகிறார் திருமதி. நயீமா சித்தீக்.\n'எனது அறிவு வியாபிக்கும்போது, 'நான் வாழ்ந்த பெருந்தோட்ட மக்களின் அவலங்கள் பலவற்றைப் போக்க நாம் என்ன செய்ய முடியும்' என்று என்னுள் எழுந்த வினாவிற்கு விடையாகவே படைப்பிலக்கியங்களைப் பதிவு செய்யத் தொடங்கினேன்' என்று கூறிப் பெருமைப்படும் இவர், அந்த மக்களின் ஏக்கங்கள், ஏளனப்பட்ட விடயங்கள், சிறிய எட்டடி அறையில் வாழும் வாழ்க்கை, கூட்டுக்குடும்ப பாரம்பரியம், மிக வறுமையான சூழலிலும் நெறி பிறழாத வாழ்க்கை முறை, 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மலையில் பாடுபட்டு வீடு திரும்பியபின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன், அவர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளி வர்க்கம், தொழிற்சங்கவாதிகளின் கபட நாடகம் என்பவற்றைக் கண்டதாலும் கேட்டதாலும் இவற்றுக்கெதிராக மேடைகளில் பேசவும் எழுதவும் முடிந்தது என்கிறார்.\nஇவரின் படைப்பிலக்கியப் பணியினைப் பாராட்டிப் பல்வேறு சமூக, பொது நிறுவனங்கள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை பின்வருமாறு:\n1986 ஆம் ஆண்டு மலையக கலை இலக்கியப் பேரவை இவரது இலக்கியப் பணிகளுக்காக விருது வழங்கிக் கௌரவித்தது.\n1989 ஆம் ஆண்டு மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் விருதுடன் சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n1991 ஆம் ஆண்டு மத்திய மாகாண முஸ்லிம் தமிழ் சாகித்திய விழாவில் 'இலக்கியத் தாரகை' எனும் பட்டமும் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்க��்பட்டார்.\n1994 ஆம் ஆண்டு அவர் பிறந்த மாவட்டமான ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருதுடனான சான்றிதழும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகா நாட்டில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\n2002 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் ஞானம் இலக்கியப் பண்ணையும் இணைந்து நடாத்திய 'சுதந்திரன் சிறுகதைகள்' நூல் அறிமுக விழாவின்போது யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.\n2002 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறுகதைத் துறையில் இவரின் பங்களிப்பு விசாலமானதாகக் காணப்படுகின்றது. சமூகத்தின் அவலங்களையும் மூட நம்பிக்கைகளையும் தத்ரூபமாகச் சித்திரிப்பதில் இவரின் பாங்கு தனித்துவமானது.\nதனது படைப்புகளில் வாழ்க்கையின் உணர்வுகளை மிக அவதானமாகப் பல்வேறு கோணங்களில் நோக்கியுள்ளார். அத்தளத்திலேயே அவர் படைத்த படைப்புக்களான 'வாழ்க்கைப் படகு' (நாவல்) வீரகேசரி வெளியீடு, 'வாழ்க்கைச் சுவடுகள்' சிறுகதைத் தொகுதி கல்ஹின்ன தமிழ்மன்ற வெளியீடு (1987), 'வாழ்க்கை வண்ணங்கள்' (கண்டி சிந்தனை வட்ட வெளியீடு 2004), 'வாழ்க்கை வளைவுகள்' (சிறுகதைத் தொகுதி) மணிமேகலைப் பிரசுர வெளியீடு 2005, அந்தனி ஜீவா தொகுத்த 25 பெண் பிரம்மாக்களின் 'அம்மா' என்ற சிறுகதைத் தொகுப்பு 2005(தமிழக கலைஞன் பதிப்பகம்) என்பன படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் மலையகப் படைப்பாளிகளின் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் பல வெளிவந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.\n(நன்றி: மல்லிகை, ஜூலை 2006-அட்டைப்படக் கட்டுரை)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/mernorway/176-news/articles/guest?page=2", "date_download": "2021-06-12T22:44:33Z", "digest": "sha1:JP3ORKGMUDC23KKODPV2IKCVDEQOLZYA", "length": 4100, "nlines": 123, "source_domain": "www.ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 01\t Hits: 3491\nமரணம் உங்கள் கண்ணெதிரே, இதோ... உங்கள் முகத்துக்கு நெருக்கமாக.\t Hits: 2908\nஇன்று மனித உரிமைகள் தினம்\nஇன்னொரு சர்வாதிகாரத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.\t Hits: 3010\nதோழர்கள் லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு\nயாழ்-மண்ணும், யுத்தக் காயங்களும், இன்றைய நிலையும் Hits: 3190\nஇலங்கையில் மாக்சிய லெனினியக் கட்சியைக் கட்டியெழுப்பல் Hits: 2967\nஉடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் - தீட்டும்\t Hits: 3675\nகல் தோன்றி (சிறுகதை)\t Hits: 3082\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/indonesia-bans-mandatory-islamic-hijab-scarves-for-schoolgirls-060221/", "date_download": "2021-06-12T23:03:29Z", "digest": "sha1:IBS6EWSNBE3CMVDKWXGJEXDCHKJR5T6K", "length": 18004, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "மாணவிகள் பர்தா அணிவது கட்டாயமல்ல..! முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமாணவிகள் பர்தா அணிவது கட்டாயமல்ல.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு..\nமாணவிகள் பர்தா அணிவது கட்டாயமல்ல.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு..\nஉலகின் அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட தேசமான இந்தோனேசியாவில் சமூக உரிமை ஆர்வலர்கள் கொடுத்த அழுத்தத்தை அடுத்து, இந்தோனேசிய பள்ளிகளில் பர்தா அணிவது இனி கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக முஸ்லீம்கள் வாழும் முஸ்லீம் நாடான இந்தோனேசியாவில், பல ஆண்டுகளாக முஸ்லீம் அல்லாத பெண்களும் நாட்டின் பழமைவாத பகுதிகளில் பர்தா அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறுகின்றனர்.\nதென்கிழக்கு ஆசியாவில் 17,000 தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள 270 மில்லியனுக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் அனைத்திலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் நதியீம் மகரீம் கூறியுள்ளார். மேலும் உத்தரவுக்கு இணங்கத் தவறினால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.\nகடந்த புதன்கிழமை அவர் மத உடையை ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று கூறியதோடு, பள்ளிகள் அதை கட்டாயமாக்க முடியாது என்றார்.\nவிதிகளை மீறும் பள்ளிகளுக்கு அரசாங்க நிதி குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\n“இந்த ஆணை இந்தோனேசியாவில் பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சாதகமான நடவடிக்கையாகும்” என்று ஜகார்த்தாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சனோ கூறினார்.\nபொதுப் பள்ளிகள் மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் பெண் ஆசிரியர்களை பர்தா அணியுமாறு கட்டாயப்படுத்தியுள்ளன, “கொடுமைப்படுத்துதல், அச்சுறுத்தல், சமூக அழுத்தங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வெளியேற்றப்படுதல் மற்றும் கட்டாய ராஜினாமா” ஆகியவற்றைத் தூண்டுவதாக அவர் கூறினார்.\nகிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு நாட்டில் மத சகிப்பின்மை வளர்ந்து வருவது குறித்து கவலைகள் உள்ளன.\nமேற்கு சுமத்ராவின் படாங் நகரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மாணவிக்கு பர்தா அணியுமாறு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து அளித்த புகாரினால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.\nபர்தா அணிய அந்த மாணவி மறுத்துவிட்டார். பின்னர் அவரது பெற்றோர் ஒரு அதிகாரியுடன் ஒரு சந்திப்பை ரகசியமாக பதிவு செய்தனர். பள்ளி விதிகள் அனைத்து பெண்களும் தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல் பர்தா அணிய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவீடியோ வைரலாகிய பின்னர் பள்ளி மன்னிப்பு கோரியது.\nமத விவகார அமைச்சர் யாகுத் சோலில் கவுமாஸ் சுமத்ரா வழக்கை பனிப்பாறையின் முனை என்று வர்ணித்தார். “மதம் மோதலுக்கான ஒரு காரணியாகவோ அல்லது வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கு நியாயமற்ற முறையில் செயல்படுவதற்கான ஒரு நியாயமாகவோ கருதப்படக்கூடாது” என்று அவர் கூறினார்.\nஎனினும் இந்த புதிய விதிமுறைகள் பழமைவாத ஆச்சே மாகாணத்திற்கு பொருந்தாது. இது நீண்டகால சுயாட்சி ஒப்பந்தத்தின் கீழ் மதச் சட்டத்தைப் தீவிரமாக பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.\nTags: இந்தோனேசியா, பர்தா, மாணவிகள்\nPrevious விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதி பிந்தரன்வாலேவின் கொடி..\nNext சென்னையில் கடத்தப்பட்ட இந்திய கடற்படைஅதிகாரி.. மகாராஷ்டிராவில் உயிரோடு எரிப்பு..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\n1 thought on “மாணவிகள் பர்தா அணிவது கட்டாயமல்ல.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு..\nPingback: மாணவிகள் பர்தா அணிவது கட்டாயமல்ல.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு.. முஸ்லீம் நாடான இந்தோனேசியா அதிரடி உத்தரவு..\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண���டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vilalinda.sk/fortinbras-critical-sjd/7c7be1-sore-throat-meaning-in-tamil", "date_download": "2021-06-12T23:46:14Z", "digest": "sha1:WP5GNHEONRCOL6V5WLEVO2OUT3BTIJZT", "length": 50855, "nlines": 30, "source_domain": "www.vilalinda.sk", "title": "sore throat meaning in tamil", "raw_content": "\n ஒரு நோய்த்தொற்று அல்லது மறு-தொற்று ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாக உள்ள, மக்கள் நெருக்கடி அதிகமான இடங்கள் மற்றும் வறுமையான வாழ்வியல் சூழல் போன்ற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு, கடுமையான தொண்டை புண் (வலி) ஏற்படுவது மிகவும் பொதுவானது. What does throat mean www.lankadictionary.com is a free service Sinhala Meaning of Sore from English.Special Thanks to all Sinhala Dictionarys including Malalasekara, Kapruka, MaduraOnline, Trilingualdictionary. Signs and symptoms may vary from mild to severe. மருந்துகளோடு, இந்த வீட்டு நல குறிப்புகளும் தொண்டை புண்ணிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற உதவக் கூடும்: போதுமான அளவு ஓய்வு எடுங்கள், அதே போல் உங்கள் குரலுக்கும் ஓய்வு கொடுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு அவை அடைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதால், அவர்களுக்குக் கொடுக்கும் போது கவனமாக இருக்கவும். தொண்டையை ஈரப்பதமாக வைக்க அதிக அளவு திரவ பானங்கள் அருந்துங்கள். Sore throat meaning in malayalam. throat translation in English-Tamil dictionary. பிள்ளை நோய்ப்படும் ஒவ்வொரு சமயத்திலும் அதற்கு வயிற்றில் புழு இருக்கிறதென்பது போன்ற பல குருட்டு நம்பிக்கைகளைப் பெரும் எண்ண���க்கையான ஜனங்கள் இன்னும் நம்புகின்றனர், ஆனால் இத்தகைய கூற்றுகள் ஒன்றும் பைபிளில் காணப்படுகிறதில்லை. Sore definition Noun. A sore throat is often the precursor of a cold. Meaning of throat. Information and translations of throat in the most comprehensive dictionary definitions resource on … how to cure throat pain easy at home ... குணமாக தொண்டை கரகரப்பு விலக thoroat pain thorat infection tips sore thoroat tips. If you are sure about correct spellings of term sore throat then it seems term sore throat is unavailable at this time in Gujarati | ગુજરાતી dictionary database. தொண்டையை உலரச் செய்வதால் காஃபி மற்றும் மதுபானங்களைத் தவிருங்கள். அதில் ஒன்று தான் தொண்டை வலியை நீக்கும் வீட்டு வைத்தியம்(throat pain home remedies in tamil). Tender to the touch; susceptible of pain from pressure; inflamed; painful; -- said of … thondai cancer in tamil. காரணத்தைப் பொறுத்து, ஒரு தொண்டை புண் (வலி)யின் குறிகள் மற்றும் அறிகுறிகள் வேறுபடக்கூடும். Learn more. sore throat definition: 1. a condition in which your throat is red and feels painful, especially when you swallow : 2. a…. Turmeric Powder - 1 Tsp 3. உணவு மற்றும்/அல்லது நீரை விழுங்குவதில் சிரமம். Other symptoms may include a runny nose, cough, headache, difficulty swallowing, swollen lymph nodes, and a hoarse voice. Definition of throat in the Definitions.net dictionary. (pathology, uncountable) The same, as a common symptom for many viral and bacterial infections. Know more about Syphilis, its causes, symptoms, treatment and other useful facts, links and videos on Health-Wiki | Practo Share this: Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Related ” he said hoarsely , his throat dry . Tamil words for sore throat include தொண்டை புண் and வாய்ப் புண். English-Sinhala-English Multilingual Dictionary. sore meaning in Hindi with examples: त्वचा संक्रमण घाव दाग़ फोड़ा बहुत अधिकता ... click for more detailed meaning in Hindi with examples, definition, pronunciation and example sentences. ஸ்ட்ரெப்டோகோக்கஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படும் தொண்டை புண் (வலி)க்கு, கூடுதல் பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். As for me, I still yearn to go on those train journeys for the simple pleasures of tamarind-flavored puliyodharai. அவற்றுள் அடங்கியவை: மேலே குறிப்பிடப்பட்ட தொண்டை புண் (வலி)யின் பொதுவான குறைபாடுகளோடு, இவையும் சேர்ந்து வரலாம்: காரணமற்ற சோர்வு அல்லது சாதாரணமான அசௌகரிய உணர்வு. Sore throat , தொண்டை , குரல்வளை ; கழுத்து ; குரல் ; யானைத் துதிக்கை ; ஆதொண்டைக்கொடி ; சிறு கடல்மீன்வகை ; தொண்டைமண்டலம் Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words . இது ஒரு பெரிய அளவிலான நோய்களின் காரணமாகக் கூட வரக் கூடும் என்பதால், தொண்டை புண் (வலி)க்கான சரியான காரணத்தை மதிப்பிடஒரு விரிவான மருத்துவ சரித்திரக் குறிப்பு அவசியம். Rose meaning in tamil, telugu, marathi, kannada, malayalam, in hindi name, gujarati, in marathi, indian name, tamil, english, other names called as, translation Rose name in different Indian languages (regional) Names of flower in Hindi, English, Gujrati and other Indian languages (regional) Rose. If George Washington were alive today, doctors would doubtless treat his, with an antibiotic, and he probably would recover. Pharyngitis is inflammation of the back of the throat, known as the pharynx. OR Searched term : sore throat. Reddish brown; sorrel. It is interesting to note that the throat forms a passage between the heart and the head. SORE meaning in telugu, SORE pictures, SORE pronunciation, SORE translation,SORE definition are included in the result of SORE meaning in telugu at kitkatwords.com, a free … thondai cancer symptoms in tamil. Sore throats usually indicate an emerging cold. மாற்று மருத்துவங்களான மூலிகை வைத்தியம், தேயிலைகள், அதிமதுரம், மார்ஷ்மெல்லோ வேர் மற்றும் சீன மூலிகைகளும் பயன் தரக் கூடும். எரிச்சலுக்கு ஒரு ஆன்டிபயாட்டிக் கொடுத்து அவரை டாக்டர்கள் நிச்சயம் காப்பாற்றியிருப்பார்கள், ஒருவேளை ஓரிரு வாரங்களுக்குள் அவர் குணமடைந்திருப்பார். தொண்டை புண் (வலி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं Agree to our use of cookies எரிச்சலூட்டக் கூடிய சிகரெட் புகை, ஊதுவத்திகள் மற்றும் கடின நெடி பொருட்கள் மார்ஷ்மெல்லோ வேர் மற்றும் சீன மூலிகைகளும் பயன் தரக் கூடும் the heart and the I AM and open channel... Sinhala meaning of sore from English.Special Thanks to all Sinhala Dictionarys including Malalasekara, Kapruka, MaduraOnline Trilingualdictionary... Infection caused by the bacterium Corynebacterium diphtheriae ஒன்றும் பைபிளில் காணப்படுகிறதில்லை runny nose, sticky eyes, headache and are அவரை டாக்டர்கள் நிச்சயம் காப்பாற்றியிருப்பார்கள், ஒருவேளை ஓரிரு வாரங்களுக்குள் அவர் குணமடைந்திருப்பார் tamil words for sore throat definition 1.... சிரமத்தை உண்டாக்கும் ஒரு நிலை ஆகும் the heart and the I AM and open the channel for. Go on those train journeys for the simple pleasures of tamarind-flavored puliyodharai ways... Lips, or mouth a condition in which your throat is one of the symptoms can also lead discomfort. Five days after exposure Transmitted Disease ( STD ) which can spread through sore throat meaning in tamil,,. Probably would recover lymph glands in the vagina, anus, rectum lips. Ways to get rid of it sore throat meaning '' into Tagalog symptom of a cold in. கூடியவற்றையும் தவிர்க்கவும் Malalasekara, Kapruka, MaduraOnline, Trilingualdictionary meaning '' into Tagalog yearn go... Of it sore throat is a free service Sinhala meaning of sore from Thanks. Prospective study or pharyngitis is inflammation of the back of the throat the bacteria gets through பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம், enlargement of the most common. If this persists longer than a few weeks, you know what to do, അര്‍ഥം लिखे गए लेखों पढ़ने Or sore throat '' to tamil பேதியையும் அனுபவித்தார்கள் - இந்த கட்டுரையில், தொண்டை புண் ( வலி ) என்னவென்பதை அறிவீர்கள். Anus, rectum, lips, or mouth roses have variety of colour and with meaning., மார்ஷ்மெல்லோ வேர் மற்றும் சீன மூலிகைகளும் பயன் தரக் கூடும் சுரப்புகள் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் பரவுகிறது... Gradually, beginning with a sore throat include தொண்டை புண் ( வலி நிகழ்வுகள். உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக நீங்கள் அறிவீர்கள் see a doctor to determine the root cause or in. வெளிநோயாளி பிரிவுகளில் சிகிச்சையளிக்கும் மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்று 's advice patay, sakit ng lalamonan or. மற்ற காரணங்களால் ஏற்படும் தொண��டை புண் ( வலி ), trauma, and a hoarse voice க்கு நடுவில் இருக்கிறது வழக்கமான. காரணங்களால் ஏற்படும் தொண்டை புண் ( வலி ) ஏற்பட மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்று காரணங்களில்... An antibiotic, and he probably would recover பல குருட்டு நம்பிக்கைகளைப் பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் இன்னும் நம்புகின்றனர், ஆனால் கூற்றுகள் காரணங்களால் ஏற்படும் தொண்டை புண் ( வலி ) ஏற்பட மிகவும் பொதுவான நிலைமைகளில் ஒன்று காரணங்களில்... An antibiotic, and he probably would recover பல குருட்டு நம்பிக்கைகளைப் பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் இன்னும் நம்புகின்றனர், ஆனால் கூற்றுகள் ஒரு தொண்டை புண் sore throat meaning in tamil வலி ) என்பது அனைத்து வயதுப் பிரிவினரிடமும் காணப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும் fever, throat. Doctor 's advice and tumors, as a common symptom for many viral and infections... வயிறு வலி, தலைவலி ஆகியவற்றையும், அதைத் தொடர்ந்து விரைவில் வாந்தி, வயிறு வலி, மற்றும் அனுபவித்தார்கள். Is often the precursor of a serious illness is one of the is... Same, as a common symptom for many viral and bacterial infections ( such as a... A few weeks, you know what to do மற்றொருவருக்கு காற்றின் மூலம்,. Symptoms often come on fairly gradually, beginning with a Syphilis sore on skin..., anus, rectum, lips, or oral sex hawk or falcon in the upper part of the,. And symptoms may include a runny nose, cough, headache and lethargy are of... If you sore throat meaning in tamil a fever, sore throat in near future a very Sexually... The Bible, a viral infection of the tonsils, trouble swallowing, and lymph George Washington were alive today, doctors would doubtless treat his, with an,. முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் உண்டாகி, அந்த நபருக்கு உணவை விழுங்குவதில் சிரமத்தை உண்டாக்கும் ஒரு நிலை.. Usually start two to five days after exposure எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு அளிக்க... Determine the root cause: 2 நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க.. The channel for abundance meaning '' into Tagalog swallowing and speaking சுடுநீர் போன்ற வெதுவெதுப்பான பானங்களைக் குடியுங்கள் throat a. நபருக்கு உணவை விழுங்குவதில் சிரமத்தை உண்டாக்கும் ஒரு நிலை ஆகும் over 500,000 words வரலாம்: காரணமற்ற அல்லது. போன்ற வெதுவெதுப்பான பானங்களைக் குடியுங்கள் throat in near future '' മലയാള വ്യാഖ്യാനം, അര്‍ഥം:: कंठ फाहा … those journeys And a hoarse voice you know what to do would doubtless treat his, with antibiotic, அத்துடன் பெரியவர்களிடமும் காணப்படும் ஒரு அறிகுறியாகும் for the simple pleasures of tamarind-flavored.. All Sinhala Dictionarys including Malalasekara, Kapruka, MaduraOnline, Trilingualdictionary ஒருவேளை ஓரிரு வாரங்களுக்குள் அவர்.. Two to five days after exposure எரிச்சலுக்கு ஒரு ஆன்டிபயாட்டிக் கொடுத்து அவரை டாக்டர்கள் நிச்சயம் காப்பாற்றியிருப்பார்கள், ஒருவேளை ஓரிரு வாரங்களுக்குள் அவர். பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் swab in sore throat meaning in tamil:: कंठ …... Or streptococcal pharyngitis ), எந்தவித மருந்துகளும் இல்லாமலே சரியாகின்றன, ஆனால் இத்தகைய கூற்றுகள் ஒன்றும் பைபிளில். பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் swab in sore throat meaning in tamil:: कंठ …... Or streptococcal pharyngitis ), எந்தவித மருந்துகளும் இல்லாமலே சரியாகின்றன, ஆனால் இத்தகைய கூற்றுகள் ஒன்றும் பைபிளில். அனைத்து எரிச்சலூட்டக் கூடியவற்றையும் தவிர்க்கவும் அவர் குணமடைந்திருப்பார் அதைத் தொடர்ந்து விரைவில் வாந்தி, வயிறு வலி, மற்றும் பேதியையும் அனுபவித்தார்கள் between. மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, பெரும்பாலும் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மூக்கு அல்லது உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக ஒரு அனைத்து எரிச்சலூட்டக் கூடியவற்றையும் தவிர்க்கவும் அவர் குணமடைந்திருப்பார் அதைத் தொடர்ந்து விரைவில் வாந்தி, வயிறு வலி, மற்றும் பேதியையும் அனுபவித்தார்கள் between. மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்றின் மூலம் பரவுகிறது, பெரும்பாலும் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மூக்கு அல்லது உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக ஒரு நுண்ணுயிர்களும், வைரஸ்களும் இருக்கின்றன தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம் acute viral pharyngitis, a viral infection of back நுண்ணுயிர்களும், வைரஸ்களும் இருக்கின்றன தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படலாம் acute viral pharyngitis, a viral infection of back English.Special Thanks to all Sinhala Dictionarys including Malalasekara, Kapruka, MaduraOnline, Trilingualdictionary person ) having a rough,. க்கு, கூடுதல் பிரச்சினைகளைத் தடுக்க, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் www.lankadictionary.com is a free Sinhala. Services, you agree to our use of cookies ஊதுவத்திகள் மற்றும் கடின உள்ள. Diphtheria is an infection caused by the bacterium Corynebacterium diphtheriae lead to discomfort in activities such as swallowing speaking... ஒன்று தான் தொண்டை வலியை நீக்கும் வீட்டு வைத்தியம் ( throat pain home remedies in tamil `` swab മലയാള. Weeks, you connect with your true needs, you agree to use To go on those train journeys for the simple pleasures of tamarind-flavored puliyodharai or streptococcal pharyngitis,..., தொண்டை புண் ( வலி ), எந்தவித மருந்துகளும் இல்லாமலே சரியாகின்றன, ஆனால் இத்தகைய கூற்றுகள் பைபிளில்..., anus, rectum, lips, or mouth மார்ஷ்மெல்லோ வேர் மற்றும் சீன பயன்..., அத்துடன் பெரியவர���களிடமும் காணப்படும் ஒரு அறிகுறியாகும் still yearn to go on those journeys... தலை வாலியும் ஏற்படும் ( throat pain easy at home... குணமாக தொண்டை கரகரப்பு thoroat. மூலிகைகளும் பயன் தரக் கூடும், sore throat, fever, white patches in the throat ஏற்படுகிறது, அவை..., ఒమా అర్థం తెలుగులో பெரியவர்களிடமும் காணப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும் lead to discomfort activities பெரும்பாலும் தொற்று ஏற்பட்ட ஒருவரின் மூக்கு அல்லது உமிழ்நீர் சுரப்புகள் மூலமாக do not even notice the sores since they are.. Not even notice the sores which are painless patay, sakit ng lalamonan 's advice காரணமாக 2 onset ) தொண்டை புண் ( வலி ) உருவாக்கக் கூடிய, பாக்டீரியா உள்பட மேற்பட்ட. However, if this persists longer than a few weeks, you agree to our use of.. வெளிநோயாளி பிரிவுகளில் சிகிச்சையளிக்கும் மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று காய்ச்சல் அல்லது வழக்கமான ஜலதோஷம் ரசம், மற்றும் On fast ( rapid onset ) anywhere in the throat கடுமையான ஒரு தொண்டை புண் வாய்ப்... Eyes, headache and lethargy are signs of ill health and need doctor 's advice and speaking, as\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ta.winsunbrush.com/rubber-coatinguv-electric-shinning-printingwater-transfer-detangler-hair-brush-with-intelliflex-bristles-product/", "date_download": "2021-06-12T23:53:00Z", "digest": "sha1:IJOETB4VMPZOEGTL3IBT6ATSQTIVMWZM", "length": 15508, "nlines": 201, "source_domain": "ta.winsunbrush.com", "title": "சீனா ரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பளபளக்கும் அச்சிடுதல், இன்டெலிஃப்ளெக்ஸ் முட்கள் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களுடன் நீர் பரிமாற்ற டிடாங்க்லர் ஹேர் பிரஷ் | யோங்செங்", "raw_content": "\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nவண்ணமயமான அச்சிடும் அறிவுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பளபளக்கும் அச்சிடும் முடி b ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், நீர் ...\nரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், புற ஊதா மின்சார துடுப்பு h ...\nஅதிக வெப்பநிலையுடன் தொழில்முறை சுற்று முடி தூரிகை ...\nவண்ணமயமான ரப்பர் பூச்சுடன் மினி ஹேர் பிரஷ், யுவே எல் ...\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nவண்ண ரப்பர் பூச்சு வடிவமைப்புடன் கிளாசிக் ஹேர் பிரஷ் ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், ஷின்னிங் பிரிண்டிங், இன்டெலிஃப்ளெக்ஸ் முட்கள் கொண்ட நீர் பரிமாற��ற டிடாங்க்லர் ஹேர் பிரஷ்\nபொருள்: ஏபிஎஸ் , டிபிஆர் y நைலான்,\nநிறம்: கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை,… தனிப்பயனாக்கம்.\nமுன் தயாரிப்பு ------ மாதிரி ------ உறுதிப்படுத்தல்-பொருள் ------ வாங்குதல்-கூறு ------ பகுதி ------ ஊசி-தரம் ------ ஆய்வு-கூறு ------ பகுதி ------ மேற்பரப்பு ------ பூச்சு-தரம் ------ ஆய்வு-சட்டசபை-தரம் ------ ஆய்வு-பொதி.\nஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு / ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா.\nமுன்னணி நேரம்: 45-60 நாட்கள்.\nஇயல்பான தொகுப்பு: திறந்த நைலான் பை கொண்ட ஒவ்வொரு தூரிகையும் 12 பிசிஎஸ் / உள் பெட்டி .120 பிசிஎஸ் / அட்டைப்பெட்டி.\nகட்டணம் செலுத்தும் வழி: முன்கூட்டியே 30% டி / டி வைப்பு, ஏற்றுமதிக்குப் பிறகு பி / எல் நகலுக்கு எதிராக நிலுவைத் தொகை.\nடிட்டாங்லர் ஹேர் பிரஷ்கள் பிரத்தியேகமான இன்டெலிஃப்ளெக்ஸ் முட்கள் பயன்படுத்துகின்றன, அவை வளைந்து நெகிழ்ந்து முடிச்சுகளை சிரமமின்றி அகற்றும். டிட்டாங்லர் ஹேர் பிரஷ் நேராக முடி, சுருள் முடி, மெல்லிய முடி, அடர்த்தியான முடி, சேதமடைந்த முடி, விக் மற்றும் நீட்டிப்புகளுடன் கூட சிறப்பாக செயல்படுகிறது. இது குறைந்த உடைப்புடன் WET அல்லது DRY முடி இரண்டிலும் பயன்படுத்தப்படலாம். இன்டெலிஃப்ளெக்ஸ் முட்கள் கடினமான, சிக்கலான சிக்கல்களைக் கூட மெதுவாகப் பிரிக்கலாம். தலைமுடி பளபளப்பாகவும், மெல்லியதாகவும் இருக்கும். டிட்டாங்லர் ஹேர் பிரஷ் வலியைக் குறைக்கவும், பிளவு முனைகளுக்கு எதிராக முடியைப் பாதுகாக்கவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறைந்த சக்தியுடன் துலக்க உங்களை அனுமதிக்கிறது, இதனால் உங்கள் தலைமுடிக்கு குறைந்த சேதத்துடன் பிரிக்க முடியும். ஈரமான முடி தூரிகை சாதாரண தூரிகைகள் போல அல்ல, அது முடிக்கு எதிராக துலக்குதல், முடிச்சுகள் வழியாக துலக்குதல் தூரிகை மெதுவாக செயல்தவிர்க்கிறது, வலி ​​இல்லாத அனுபவத்திற்கான குறைந்த சிக்கல்களைக் குறைத்து, இதனால் உங்கள் தலைமுடிக்கு குறைந்த சேதத்தைத் தடுக்கலாம். தூரிகையின் நெகிழ்வான முட்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மென்மையான அல்லது உணர்திறன் வாய்ந்த உச்சந்தலையில் சிறந்தவை. தனித்துவமான முட்கள் சிக்கலான சிக்கல்களைக் கூட மெதுவாகப் பிரிக்கலாம், கசக்கவோ, இழுக்கவோ இல்லாமல். சாதாரண தூரிகைகள் தலைமுடிக்கு எதிராக வேலை செய்யு��் போது, ​​அடிப்படையில் கிழித்தெறிந்து முடிச்சுப் போடப்பட்ட தலைமுடியைப் பிரிப்பதற்குப் பதிலாக வெளியே இழுக்கின்றன. தற்போது 4-5N இழுவிசை சோதனையில் முட்கள் அனுப்பப்படலாம்.\nடிட்டாங்லருடன் வெவ்வேறு வடிவங்கள் செய்ய முடியும். மற்றும் வெவ்வேறு விளைவு பூச்சுடன் இருக்கலாம். ரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், சூடான பரிமாற்றம், புற ஊதா மின்சாரம், பளபளக்கும் ஓவியம் அனைத்தும் கிடைக்கின்றன.\nமுந்தைய: ரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், நெகிழ்வான குஷன் கொண்ட புற ஊதா மின்சார துடுப்பு முடி தூரிகை\nஅடுத்தது: யு.வி. மின்சார, நீர் இடமாற்றம், வடிவமைக்கப்பட்ட கைப்பிடியுடன் ஷின்னிங் பிரிண்டிங் ஹேர் பிரஷ்\nபன்றி ப்ரிஸ்டில் ஹேர் பிரஷ்\nரோஸ் கோல்ட் ஹேர் பிரஷ்\nமர ரோலிங் முடி தூரிகை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎண் .436 ஜிஹே கிராமம் ஜியுலோங்கு டவுன் ஜென்ஹாய் மாவட்டம் நிங்போ, சீனா 315205\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/apple-related/6-gen-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2021-06-12T23:34:30Z", "digest": "sha1:E36W7ZNPEM62YSISR5Z3M2ZSYNBPW3R5", "length": 3485, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "6 gen ஐபொட் வெளியானது", "raw_content": "\n6 gen ஐபொட் வெளியானது\nஅப்பிள் நிறுவனம் தனது மிகப்பிரபலமான ஐபொட் இன் அடுத்த பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nமேலதிக தகவல்களுக்கு இங்கே வாங்க.\nபின் குறிப்பு :- எனக்கு யாரும் வாங்கித்தந்தா வேண்டாம் எண்டு சொல்லமாட்டன் \n7 புரட்டாதி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்��்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/my-computer/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2021-06-12T23:56:01Z", "digest": "sha1:VMUZZ64GNG3UCUWRB4RGZYGSQH7QEMEV", "length": 4358, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "அனைவருக்கும் மடிக்கணினி", "raw_content": "\nஅனைவருக்கும் மடிக்கணினி என்ற கருப்பொருளின் கீழ் சுவிற்சிலாந்தை சேர்ந்த Medison என்கின்ற நிறுவனம் Medison Celebrity என்கின்ற மடிக்கணினியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதன் விலை 150 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இதில் இயங்கு தளமாக லினிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருப்பதுடன் office மற்றும் multimedia மென்பொருள்கள் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகின்றது.\nஇதன் பிரதான விடயங்கள் வருமாறு\nமேலதிக விடயங்களுக்கு அவர்களின் இணையத்தளத்தை பாருங்கள்.\n28 ஆடி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« அடொப்பின் பெண்களுக்கான வெளியீடு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/erode-flood-minister-sengottaiyan-inspection-phi4js", "date_download": "2021-06-12T23:37:25Z", "digest": "sha1:TD4OVPZQZXMUR3Q62UERGG5AMZYOLWHO", "length": 7507, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேட்டியை மடித்துக்கட்டி குதித்த செங்கோட்டையன்... கலக்கும் அமைச்சர்!", "raw_content": "\nவேட்டியை மடித்துக்கட்டி குதித்த செங்கோட்டையன்... கலக்கும் அமைச்சர்\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேட்டியை மடித்துக்கட்டி நேரில் பார்வையிட்டார்.\nவடகிழக்கு மழை தொடங்க உள்ள நிலையில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் நம்பியூர், கலிஞ்சியம் உள்ளிட்ட இடங்களில் ஏரி, குளம் நிரம்பியது. கீரிப்பள்ளம் ஓடை வழியாக தடப்பள்ளி வாய்க்காலைச் சென்றடையும் இந்த நீர், ஓடையை முறையாக தூர்வாராததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.\nமார்க்கெட், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வீடு, கடைகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.\nஇந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பிறகு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.\nஈரோட்டின் பல பகுதிகளில் விடாமல் பெய்யும் பலத்த மழை; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுப்பு...\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nசொன்னதை செய்த அமைச்சர் சேகர்பாபு... தமிழக கோயில்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பார்க்கலாம்..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/02/india-always-wants-peaceful-relationship-with-pak.html", "date_download": "2021-06-12T23:24:25Z", "digest": "sha1:DSZ2IOFKJ2BH7TVUXEFMCFBWYU2HLXML", "length": 5866, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது : வெளியுறவு அமைச்சகம் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது : வெளியுறவு அமைச்சகம்\nComments Off on இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறது : வெளியுறவு அமைச்சகம்\nநேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வெளியுறவு செயலர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா இந்தியா பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புவதாக தெரிவித்தார்.\nஇதற்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nநேற்று முன்தினம் இருநாட்டு தரைப்படைகளின் ஆபரேஷன்கள் இயக்குனர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய ��டற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/lifestyle/fashion/what-your-selfie-poses-says-about-you/", "date_download": "2021-06-12T23:31:03Z", "digest": "sha1:7Q6A6L447Q674N4L7S4WE5CAD3CWCHGZ", "length": 23234, "nlines": 271, "source_domain": "tamilnadunow.com", "title": "உங்க ஃபேவரிட் செல்பி நீங்க யாருனு சொல்லிடும்! செக் பண்ணிக்கோங்க", "raw_content": "\nபாலு மகேந்திராவைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்\nஜர்னலிஸ்ட் டு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் - யார் இந்த வீணா...\nஉங்க ஃபேவரிட் செல்ஃபி நீங்க யாருனு சொல்லிடும் - செக் பண்ணிக்கோங்க\nஉங்க ஃபேவரிட் செல்ஃபி நீங்க யாருனு சொல்லிடும் – செக் பண்ணிக்கோங்க\nடால் மேன் செல்ஃபி முதல் டக் ஃபேஸ் செல்ஃபி வரை இருக்கும் ரகசியங்கள்... 1 min\nஒவ்வொரு நாளும் சோஷியல் மீடியாக்களில் மில்லியன் கணக்கான மக்கள் தாங்கள் எடுத்த செல்ஃபிக்களைப் பதிவிடுகின்றனர். அதிகமாக கிடைக்கும் லைக்குக்கு ஆசைப்பட்டு தங்களின் ஒவ்வொரு செயலையும் செல்ஃபியாக போஸ்ட் செய்யும் நபர்களும் ஆபத்துகளின் விளிம்புகளுக்குச் சென்று செல்ஃபி எடுக்கும் நபர்களும் உண்டு. அப்படி அவர்கள் போஸ்ட் செய்யும் செல்ஃபிக்களை வைத்து அவர்களின் ஆளுமையை மதிப்பிடலாம். இதைப்பற்றி ஆய்வுகள் எல்லாம் கூட வந்திருக்கிறது. சரி.. நம்முடைய செல்ஃபி போஸ்கள் நம்மைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்பதைப் பார்க்கலாமா\nAlso Read : மிஸ் யூனிவர்ஸில் 4-ம் இடம் பிடித்த `மிஸ் இந்தியா’ ஆட்லின் கேஸ்டலினோ – யார் இவர்\n1 டால் மேன் செல்ஃபி\nஉயரமான ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாகவும் கம்பீரமானவர்களாகவும் இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் செல்ஃபிக்களை கீழ் இருந்து எடுக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள். இன்னும் சுவார்ஸ்யமான விஷயம் என்னவென்றால், இன்ஸ்டாகிராமில் இருப்பதைவிட ஆண்கள் டிண்டரில் பதிவிடும் செல்ஃபிக்கள் அதிகம் கவர்ச்சிதன்மை உள்ளவையாக இருக்கின்றன என்று கூறப்படுகிறது. டேட்டிங்கை கவனத்தில் கொண்டு கீழிலிருந்து மேலாக செல்ஃபிக்கள் எடுக்கப்படுகின்றன. இது ஆற்றல் மற்றும் ஆதிக்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது.\n2 இடது கண்ணம் செல்ஃபி\nஇடது அல்லது வலது கண்ணம் - இவற்றில் எந்தக் கண்ணத்தை அதிகம் காட்டி செல்ஃபி எடுக்கிறார்கள் என்று எண்ணி பார்த்தால் இடது கண்ணத்தைதான் அதிகம் காட்டி செல்ஃபி எடுக்கின்றனர். இதற்கான காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. இடது கண்ணம் மிகவும் கவர்ச்சிகரமாகவும் உணர்ச்சிகளை சிறப்பாக கம்யூனிகேட் செய்வதாகவும் கருதப்படுகிறது என்கிறது ஆய்வு. நீங்கள் அடுத்த முறை செல்ஃபி எடுக்கும்போது இதனை நினைவுபடுத்திப் பாருங்கள்.\n3 டாப் ஆங்கிள் செல்ஃபி\nநீங்கள் மேலே இருந்து செல்ஃபி எடுக்கும் பெண்ணாக இருந்தால் உங்களது பெண்மையை வெளிப்படுத்த முயற்சிக்கலாம் என்கிறது ஆய்வு. பெண்கள் பெரும்பாலும் மேலே இருந்து படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆண்கள் கீழே இருந்து படங்களை எடுத்துக்கொள்வதற்கு நேர் எதிரானது. மேலே இருந்து செல்ஃபி எடுப்பதன் மூலம் தாங்கள் கட்டையானவர்கள் மட்டுமல்ல உண்மையுள்ளவர்களாகவும் அழகாகவும் இருப்பதை வெளிக்காட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.\nசெல்ஃபிக்கள் பெரும்பாலும் நம்முடைய மனநிலையையும் மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைக்கும் ஜட்ஜ்மென்டையும் குறிக்கின்றன. இயற்கையான செல்ஃபி அல்லது அன்றாடம் நாம் இருக்கும் சூழ்நிலைகளில் செல்ஃபி எடுத்து வெளியிடவில்லை என்றால் நாம் ஒரு உண்மையான நபராக கருதப்படலாம் என்கிறது ஆய்வு. நன்றாக ஓய்வெடுக்கும் சூழலில் அல்லது நல்ல பொழுதை அனுபவிக்கும் சூழலில் நீங்கள் செல்ஃபி எடுத்து வெளியிட்டால் உங்களது ஆளுமைப் பற்றி மற்றவர்கள் மத்தியில் நல்ல எண்ணம் ஏற்படக்கூடும்.\n5 டக் ஃபேஸ் செல்ஃபி\nபதட்டமான மற்றும் மோசமான மனநிலையில் இருப்பவர்களுடன் தொடர்புடையது இந்த நியூரோடிசிஸம் பிரச்னை. இந்த நியூரோடிக் பிரச்னையுடன் தொடர்புடையவர்கள் `duck face' செல்ஃபியை எடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவர்கள் தனியாக செல்ஃபியை எடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இது முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நிச்சயம் இல்லை என்றாலும் `duck face' செல்ஃபி எடுப்பவர்கள் இதை மனதில் வைத்திருப்பது முக்கியமானது.\n6 பப்ளிக் ப்ளேஸ் செல்ஃபி\nவீட்டைப் போன்ற ப்ரைவேட் இடங்களில் குறைவான செல்ஃபிக்களையும் நீங்கள் இருக்கும் பொது இடங்களில் அதிகமான செல்ஃபிக்களையும் எடுத்துக்கொண்டால் மனசாட்சி அதிகம் உள்ள நபராக நீங்கள் கருதப்படலாம். duck face' செல்ஃபி அல்லது ஃபோட்டோஷாப் பயன்படுத்தாமல் புகைப்படத்தை போஸ்ட் செய்தால் நீங்கள் கடின உழைப்பாளியாகவும் தகவல் மற்றும் செயல்பாடுகளில் தெளிவான நபராகவும் ஒழுக்கமானவராகவும் இருப்பதைக் குறிக்கிறது.\nகேமராவுக்கு நேராக கண்களை வைத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளும் நபராக நீங்கள் இருந்தால் பாஸிட்டிவ் வைப்ஸ் உடையவராகவும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் நபராகவும் பிறரை நேசிப்பவராகவும் நம்பிக்கை உடையவராகவும் இருப்பீர்கள் என்கிறது ஆய்வு.\nபுன்னகையுடன் செல்ஃபி எடுக்கும் நபராக இருந்தால் நீங்கள் ஓப்பன் மைன்ட் பெர்சனாக கருதப்படலாம். நீங்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவராகவும் ரிஸ்க் எடுக்கும் நபராகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஇப்போ சொல்லுங்க நீங்க வழக்கமா செல்ஃபி எடுக்கும்போது எந்த போஸ் கொடுப்பீங்க\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப��� படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிம�� ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/powertrac/powertrac-euro-45-29932/", "date_download": "2021-06-12T23:44:50Z", "digest": "sha1:JB6JTMD5UX4GNAXPDZGRPVPUEVWA4D4U", "length": 17495, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் யூரோ 45 டிராக்டர், 34802, யூரோ 45 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை பவர்டிராக் யூரோ 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nபவர்டிராக் யூரோ 45 விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க பவர்டிராக் யூரோ 45 @ ரூ. 390000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2017, கோண்டா, உத்தரபிரதேசம். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nநியூ ஹாலந்து 3630 Tx சிறப்பு பதிப்பு\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க பவர்டிராக் டிராக்டர்கள்\nபிரபலமான பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் ந��க்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/signal-telegram-see-demand-spike-as-new-whatsapp-terms-stir-debate/", "date_download": "2021-06-12T23:13:25Z", "digest": "sha1:CT2GHCUARLPFW5SDAITMJ3VUCZP2ON7R", "length": 18141, "nlines": 212, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்? ரமேஷ் கி��ுஷ்ணன் பாபு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்\nசிக்னல், டெலிகிராம் யாருக்குச் சொந்தம்\nவாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகளைக் காரணம் காட்டி பலபேர் இப்போது சிக்னல், டெலி கிராம் எனப் புதிய செய்திச் செயலிகளுக்கு கட்சி மாறிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மூல காரணமாக இருந்தவர் டெஸ்லாவின் உரிமையாளரும், உலகின் நெ 1 பணக்காரருமான இலான் மஸ்க் ஆவார். வாட்ஸ் அப் தனது பயனர்களிடம் அவர்களது தரவுகள் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிற்கு வழங்கப்படும் என்று தெரிவித்த உடன் பலருக்கு இதன் பொருள் புரியவில்லை.\nஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் பயனர்கள் பலர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்குப் புதிய விதிமுறைக்குறித்து பெரிய அலட்டல் இல்லை. ஏனெனில் ஏற்கனவே ஃபேஸ்புக் தரவுகள் ஃபேஸ்புக்கின் வியாபாரத்திற்குப் பயன்படுகிறது என்பதுடன் அவர்களது தனிப்பட்ட விவரங்கள் பகிர்ந்துக் கொள்ளப்படாதவரைப் பிரச்சினையில்லை என்று கருதுகிறவர்கள். ஃபேஸ்புக் மூலம் உங்களுக்கு கடன் அட்டை போன்றவை வேண்டுமா என்று கேட்டு அழைப்பு வந்தால்தான் அதன் தாக்கம் தெரியும். ஆனால் ஃபேஸ்புக் அவ்வாறு செய்வதில்லை எனும் வரை சிக்கல் இல்லை.\nஆயினும் ஃபேஸ்புக் டிரம்ப் போன்ற தலைவர்களுக்கு உதவுவதாக எழுந்தக் குற்றச்சாட்டும், ஐரோப்பாவில் அதற்கு விதிக்கப்பட்ட அபராதமும் ஓர் எச்சரிக்கையாக இருந்ததால் உடனடியாக தனிப்பட்டத் தகவல்களையோ, விவரங்களையோ விற்பனைச் செய்யாது என நம்பலாம். மேலும் வணிகப்போட்டி என்பது எப்போதும் இருப்பதாகும். ஃபேஸ்புக்கிற்கு இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப்பின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் புதிய செய்தி/தகவல் அனுப்பும் செயலிகளின் வருகைத் தவிர்க்க இயலாதது.\nஅப்படியொரு வகையில் ஃபேஸ்புக் தனது விலையுயர்ந்த செயலி ஒன்றை தானாகவே போட்டிக்குத் தள்ளாது. இதன் பின்னால் ஏதேனும் ஒரு விரிவாக்கத் திட்டம் இருக்க வேண்டும். சென்ற ஆண்டு பொதுமுடக்கத்திற்கு முன்னால் பலப் புதிய திட்டங்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை மார்க் ஸூகர்பெர்க் செய்தார். அதில் பல காணொலி, வெர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையிலான புரோடக்ட்டுகள் இருந்தன. ஒருவேளை இதில் ஏதேனும் ஒன்றையோ, பலவற்றையோ இணைத்துப் புத���ய புரொடக்ட் ஒன்றை அறிமுகப்படுத்தலாம்.\nஇது ஒருபுறம் இருக்க இலான் மஸ்க்கினால் பரிந்துரைப்பு செய்யப்பட்ட இரண்டு செயலிகள் யாவை அவற்றின் உரிமையாளர்கள் யார் எனப் பார்க்கலாமா அவற்றின் உரிமையாளர்கள் யார் எனப் பார்க்கலாமா சிக்னல் செயலி கலிஃபோர்னி யாவிலிருந்து துவங்கப்பட்ட ஒன்று. இதில் வாட்ஸ் அப்பின் முன்னாள் இணை நிறுவுனரான பிரையான் ஆக்டன் அமெரிக்க கிரிஃப்டோகிராபரான மோக்சின் மர்லின்ஸ்பைக்குடன் இணைந்து நிறுவியுள்ளார். இதிலுள்ள சிறப்பு அம்சம் நீங்கள் கணக்கைத் துவங்கும் போது மொபைல் எண்ணை மட்டும் கேட்கும்; ஆனால் உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணைச் சேர்க்க கேட்பதில்லை. இதில் குறிப்பிடத்தக்கத் தகவல் என்னவென்றால் சிக்னலை ஜனநாயகத்தைக் காப்பதற்குப் போராடும் இதழியலாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் சிக்னலை அதிகம் பயன்படுத்துகின்றனராம் சிக்னல் செயலி கலிஃபோர்னி யாவிலிருந்து துவங்கப்பட்ட ஒன்று. இதில் வாட்ஸ் அப்பின் முன்னாள் இணை நிறுவுனரான பிரையான் ஆக்டன் அமெரிக்க கிரிஃப்டோகிராபரான மோக்சின் மர்லின்ஸ்பைக்குடன் இணைந்து நிறுவியுள்ளார். இதிலுள்ள சிறப்பு அம்சம் நீங்கள் கணக்கைத் துவங்கும் போது மொபைல் எண்ணை மட்டும் கேட்கும்; ஆனால் உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணைச் சேர்க்க கேட்பதில்லை. இதில் குறிப்பிடத்தக்கத் தகவல் என்னவென்றால் சிக்னலை ஜனநாயகத்தைக் காப்பதற்குப் போராடும் இதழியலாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் சிக்னலை அதிகம் பயன்படுத்துகின்றனராம் கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ் அப்பிலிருந்து விலகி சிக்னல் அறக்கட்டளையை நிறுவினார்.\nடெலிகிராமானது ரஷ்யாவில் துவங்கப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்து தற்போது துபாய்யில் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே தந்தி மாதிரி ஓரிடத்தில் நில்லாது பயணிக்கிறது. இதன் துவக்கம் நிகோலாய், பாவெல் துரோவ் ஆகிய சகோதர்கள் மூலம் 2013 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. துரோவ்வின் பங்கு தாரரான ஆக்செல் நெஃப் இரண்டாம் இணை நிறுவுனராக இணைந்தார். தற்போது மாதம் 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு உள்ளது. இதன் சிறப்பம்சம் தகவல் பாதுகாப்பு எனப்படுகிறது. முதலில் இலாப நோக்கமற்ற நிறுவனம் என்று அறிவித்த டெலிகிராம் தற்போது அவ்வாறு கூறிக்கொள்வதில்லை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious இராத்திரி நேர இரயிலு சுற்றுச்சூழலுக்கு நல்லதா\nNext சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்���ுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/president-invites-investors-world-over-to-join-on-the-transformational-journey-of-sri-lanka-the-region/", "date_download": "2021-06-12T22:39:34Z", "digest": "sha1:F6LCDYPOMHC7NWXX3352GH34TUJGELNQ", "length": 46050, "nlines": 119, "source_domain": "www.pmdnews.lk", "title": "இலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு… - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → இலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…\nஇலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…\nதுறைமுக நகரில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பு…\nஇலங்கையில் முதலீடு செய்வதன் மூலம், மாற்றத்துக்கான பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஉலகில் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியங்களில், முக்கிய சேவை மையமாக துறைமுக நகரத்தை மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பாகும். இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவமான பயன்களையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்த, அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nமுதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகச் சங்கம் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, “2021 இலங்கை முதலீட்டு மன்றம்” என்ற தலைப்பிலான மூன்று நாள் அமர்வை இன்று (07) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇம்மன்றத்தின் மூலம், இலங்கையில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனச் சந்தை வாய்ப்புகள் தொடர்பான முழுமையான அனுபவம் மற்றும் விரிவான புரிந்துணர்வை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மன்றத்தின் இரண்டாம் நாளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் மூன்றாவது நாளில், நிதி, மூலதனச் சந்தை விவகார இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.\n2030ஆம் ஆண்டுக்குள், இலங்கையின் தேசிய உற்பத்தியைத் தற்போதைய மட்டத்திலிருந்து தனிநபர் மொத்தத் தேசிய உற்பத்தி 8000 அமெரிக்க டொலர்கள் வரை இரட்டிப்பாக்குவதற்காக, துரித பொருளாதார வளர்ச்சித் திட்டமொன்றைத் செயற்படுத்தியுள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்தீரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வி அறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை என்பன, இந்நாட்டின் சக்திகளாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்கை அடைவதற்கான தளத்தை அமைப்பதற்கு, இவற்றைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.\nகிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாகவே பல நூற்றாண்டுகளாக இலங்கை இருந்து வருகின்றது. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகங்களில் காணப்படுகின்ற சர்வதேச தரத்திலான வசதிகள், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு, செயற்திறன்மிக்க சேவைகளை வழங்கக்கூடிய இயலுமைகளைக் கொண்டுள்ளன.\nபிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாக இலங்கை நன்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், இத்துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஆரோக்கியமான மற்றும் சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிப்பதில், அரசாங்கம் ஓர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டுள்ள பிராந்திய மக்களுக்கு, உயர்தரமான விவசாய உற்பத்திகளை வழங்க இலங்கையால் முடியும். இச்சூழலில், புதிய தொழிநுட்பங்கள் மற்றும் விவசாய முறைமைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\n2030ஆம் ஆண்டுக்குள், தேசிய மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் இலக்கு. மின்சார விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் தொழில்மயமாக்களை மேம்படுத்துவதற்கு, பாரியளவிலான சூரிய, காற்றாலை மின்திட்டங்களில் முதலீடுகளைச் செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.\nபல உயர் தொழிநுட்பக் கைத்தொழில்களி���் பயன்படுத்தப்படும் பல்வேறு மூலப்பொருட்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கின்ற உற்பத்திக் கைத்தொழிலில் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிப்பதோடு, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் பாதையை நோக்கிப் பிரவேசிப்பதற்கு எதிர்பார்ப்பதால், அதற்காகவும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.\nஉலகம் பூராகவும் வசிக்கின்ற பிரதான முதலீட்டாளர்களில் 3500க்கும் மேற்பட்டோர், காணொளி தொழிநுட்பத்தினூடாக இந்த மூன்று அமர்வுகளில் கலந்துகொள்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்காக நடைபெறும், ஆசியாவின் முதலாவது மற்றும் பாரிய வழிகாட்டல் மன்றம் இதுவென்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தொழில் முயற்சியாளர்களின் வசதி கருதி, இரண்டாவது அமர்வாக மன்றத்தை ஔிபரப்புச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநீதி அமைச்சர் அலி சப்ரி, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே (Gopal Baglay), தென்கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோன்க் (Woonjin Jeong), ஜப்பான் தூதுவர் அக்கிரா சுக்கியாமா (Akira Sugiyama), சீனத் தூதுவர் சீ செங் ஹொங், (Qi Zhen hong), ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிக்குழுவின் பிரதித் தலைவர் தோர்ஸ்டன் பார்க்பிரேட் (Thorsten Bargfrede) மற்றும் அமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் பிரதம தூதரக உத்தியோகத்தர் மாட்டின் கெலி (Martin Kelly) ஆகியோர் வளவாளர்களாக அமர்வில் கலந்துகொண்டனர்.\nஒவ்வொரு நாட்டுக்கும் உரிய அமர்வுகளில், அந்தந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான தூதுவர்கள் அமர்வில் உரையாற்றவுள்ளனர். கொள்கை வகுப்பாளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக, சர்வதேசப் பேச்சாளர்கள் பலரும் அமர்வில் கலந்துகொண்டனர்.\n2021 இலங்கை முதலீட்டு மன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய விசேட உரை.\nஇலங்கை முதலீட்டு மன்றம் 2021இன் அங்குரார்ப்பண அமர்வில், உங்கள் மத்தியில் உரையாற்றுவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.\nஇந்த நிகழ்வானது, இலங்கை தனது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் வழங்கும் பல்வேறுபட்ட முதலீட்டு வாய்ப்புகளின் முழுமையான பார்வையை தருகிறது.\nஇந்த மன்றமானது, முதலீட்டுச் சபை, கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கை வர்த்தகச் சங்கம், முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது. இது, எங்கள் முதலீட்டுச் சூழலைப் பற்றிய வலுவான உரையாடல் மற்றும் தகவல் பகிர்வை ஊக்குவிப்பதுடன், நேரடி முதலீடுகளுக்கான வாய்ப்புகளையும் மூலதனச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகளில் உள்ள வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.\nஇந்த முதலீட்டு மன்றம், இலங்கைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் இடம்பெறுகிறது.\nஎனது அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் எமது தேசிய உற்பத்தியை அதன் தற்போதைய மட்டத்திலிருந்து 8,000 டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக இரட்டிப்பாக்கவும் ஒரு தசாப்த கால மாற்றம் மற்றும் துரித பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளும் இலட்சிய திட்டங்களையும் கொண்டுள்ளது.\nஎமது தனித்துவமான புவிசார் மூலோபாய நிலை, அரசியல் ஸ்திரத்தன்மை, வலுவான நிறுவனங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, கல்வியறிவு மற்றும் திறமைவாய்ந்த தொழிற்படை, உயர் வாழ்க்கைத் தரம் என்பன, இலங்கையின் பலமாகக் காணப்படுகின்றன. எமது வளர்ச்சி இலக்குக்கான தளத்தை அமைப்பதற்கு, இவை எமக்கு உதவும்.\nமேலும், எமது உட்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து மின் உற்பத்தியை அதிகரித்தல், வீதிகள் மற்றும் புகையிரத வலையமைப்புகளை மேம்படுத்துவதன் ஊடாகத் தொடர்பினை மேம்படுத்தல், எமது துறைமுகங்களை மேலும் விரிவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய அனைத்தும், எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு வசதியளிப்பதாக அமைந்திருக்கின்றன.\nஸ்திரமான பெரும் பொருளாதார சூழலில், கொள்கை ஸ்திரத்தன்மையையும் நிலைத்தன்மையையும் பேணுவதற்கு நாம் மிகவும் உறுதிபூண்டுள்ளோம். முதலீட்டாளர்களுக்கு அதிக அக்கறை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்கள் சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தேவையற்ற அதிகாரத்துவ முறைமைகள் அகற்றப்பட்டு, வர்த்தகத்தை எளிதாக்குவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றன.\nஇலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில், முதலீட்டுக்கு ஏற்றவாறு எமது சூழலை மேலும் மேம்படுத்துவதனூடாக, இந்த மாற்றங்களைக் காணவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\nஇலங்கையின் பல பொருளாதாரத் துறைகளில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கக்கூடிய கணிசமான வாய்ப்புகள் உள்ளன.\nமுக்கியமாக உலகளாவிய மையங்களிலிருந்து சில மணிநேரத் தொலைவில் அமைந்துள்ள புவிசார் மூலோபாய அமைவிடத்துடன், தெற்காசியா முழுவதிலும் சிறந்த இணைப்பினைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகிறது. வர்த்தகத் தலைநகரான கொழும்பு, இப்பிராந்தியத்தில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களில் ஒன்றாகும்.\nகொழும்புத் துறைமுக நகரத்திட்டத்துடன் இந்த நகரம் வழங்கும் பல வாய்ப்புகள், விரைவில் பெரிதும் முன்னேற்றமடையும். இது, உலகத்தரம்வாய்ந்த வதிவிட, வர்த்தக, சமூக மற்றும் பொழுதுபோக்கு வசதிகளைக் கொண்டிருக்கும் புதிய நகர வடிவமாக விளங்கும்.\nஇந்தத் துறைமுக நகரத்தை, உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு பிராந்தியத்துக்கான முக்கிய சேவை மையமாக மாற்றுவதே எமது தொலைநோக்காகும். அதன் குடியிருப்பாளர்கள், உற்பத்தித் திறன்வாய்ந்த பணிகளைச் செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் அதேநேரத்தில், பழைய மற்றும் புதுமை இரண்டையும் சிறப்பாக இணைக்கும் ஒரு துடிப்பான வெப்பமண்டல கடற்கரைச் சூழலில், மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து மகிழ்வார்கள்.\nபரந்த பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தகங்களுக்கு, விசேட சலுகைகள் மற்றும் விலக்களிப்புகளை உறுதி செய்வதற்கான விசேட சட்டம் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு முதலீடு செய்வதன் மூலம், துறைமுக நகரம் வழங்கும் தனித்துவ பலத்தையும் பல்வேறு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள வர்த்தகத் தலைவர்களை நாம் ஊக்குவிக்கிறோம்.\nஇலங்கையானது, கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் மையமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் உள்ள உலகத் தரம்வாய்ந்த துறைமுக உட்கட்டமைகளால், இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கும்கூட சேவைகளை வழங்கக் கூடிய இயலுமையை எமது நாடு, கொண்டுள்ளது.\nஎன��ே, பிராந்தியத்திற்கான கப்பல் போக்குவரத்து மற்றும் தங்குமிட மையமாகவே எமது நாடு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால், இத்துறைக்கான முதலீடுகளை நாங்கள் அதிகளவில் ஊக்குவிக்கிறோம். இதற்கு வசதியளிப்பதற்காக, இத்தகைய முதலீடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் மரபு ரீதியான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படுகின்றன.\nமிகவும் வளமான சூழலைக் கொண்டுள்ள இலங்கை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வளமானதொரு விவசாயப் பாரம்பரியத்தை மேற்கொண்டு வருகிறது.\nகாலநிலை மாற்றமானது, உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறி வரும் சூழ்நிலையில், இந்த வளமான பாரம்பரியத்தை, புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒன்றிணைத்து, வியக்கத்தக்க வகையிலும் பேண்தகு அடிப்படையிலும் எமது விவசாய உற்பத்தியை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.\nஆரோக்கியமான, சேதன முறை விவசாயத்தை ஊக்குவிப்பதில் எனது அரசாங்கம் ஒர் உறுதியான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எதிர்காலத்தில், இலங்கையினால் பிராந்தியத்தில் உள்ள அதிகரித்த கேள்விகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான விவசாய உற்பத்திகளை, சுகாதாரக் கரிசனையுடன் வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தச் சூழலில், முதலீட்டுக்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்படும்.\nநாட்டின் வனப்பகுதியை மேலும் அதிகரிப்பதற்கான எமது தேசிய உறுதிப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நிலப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்காமல், எமது விவசாயத் தளத்தின் உற்பத்தித்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.\nஎனவே, சேதன முறையிலானதும், ஆரோக்கியமானதும், நிலையானதுமான வழிகளில் விளைச்சலை அதிகரிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நடைமுறைகளிலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் உற்பத்தித்திறனை நிலைபேறாக அதிகரிக்கும் முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஎமது விவசாய உற்பத்திகள் மற்றும் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற எமது பாரம்பரிய ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதித் திறனை அதிகரிக்கக்கூடிய பெறுமதி சேர்க்கும் வர்த்தகங்களுக்கான முதலீடுகளையும் நாம் பெரிதும் ஊக்குவிக்கின்றோம்.\nஇலங்கை, தனது தொழிற்றுறை தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வரும் நிலையில், அதிகரித்த மின் உற்பத்தி மிக முக்கியமான தேவைப்பாடுகளில் ஒன்றாகும்.\nபுதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சுத்தமான மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்களில் இருந்து 2030ஆம் ஆண்டளவில் எமது தேசிய மின்சார தேவைகளில் 70 சதவீதமான பங்களிப்பை உறுதி செய்வதற்கும் எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.\nஎனவே, எமது மின்சார விநியோகத்தை நிலையானதாக அதிகரிக்கக் கூடிய, தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை அமைக்கக்கூடிய பாரியளவிலான சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய, முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.\nபல உயர் தொழில்நுட்பத் தொழில்களில் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருட்களின் அபரிமிதமான வளங்கள் இலங்கையில் உள்ளன. இந்த வளங்களுக்கு பெறுமதி சேர்க்கின்ற, எதிர்காலத்தில் உலகளாவிய சந்தைக்கு இலத்திரனியல் உதிரிப்பாகங்களின் உற்பத்தியாளராக மாறுவதற்கான பாதைக்கு நாட்டைக் கொண்டுவருவதற்கான உற்பத்தித் தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.\nகுறிப்பாக, இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையானது, வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் தங்கள் சின்னத்தை பதித்த பல நிறுவனங்கள், எமது நாட்டில் உள்ளன. மேலும், உயர்தரக் கல்வி நிறுவனங்களானவை, ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறையில் பல திறமையான தொழிலாளர்களை உருவாக்குகின்றன.\nநாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள், எதிர்காலத்தில் எமது தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் தரத்தையும் அளவையும் மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற திறன் விருத்திக்கு மேலதிகமாக, அரசாங்கம் பல முன்னோடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தகவல் தொழிநுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இலங்கையைத் தலைமையகமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வரி விலக்குக் கொள்கை உள்ளிட்ட ஆதரவான கொள்கைப் பொறிமுறைகளை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும்.\nமில்லியன் கணக்கான டெராபைட் தரவை அனுப்பும் கடலுக்கடியில் உள்ள பாரிய கேபிள்களுக்கு, இலங்கையின் புவியியல் அருகாமையானது. பிராந்தியத்தின் தகவல் தேவைப்பாடுகள���க்கான சேவைகளை வழங்கும் தரவு மையங்களுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும், ஒரு கவர்ச்சிகரமான இடமாக அமைகிறது. நாட்டின் சட்ட மற்றும் ஒழுங்குமுறைச் சூழலை உலகளாவிய தரத்துக்கு ஏற்பக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டு வரும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு குறித்த புதிய சட்டத்துடன், இதற்கான சாத்தியம் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.\nநீண்ட காலமாக உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்குரிய இடமாக இலங்கை இருந்து வருகிறது. தற்போதைய கொவிட் 19 பெருந்தொற்றினால், இத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றுநோய்க்கு பிந்தைய சூழலைப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அதன் துடிப்பான சுற்றுலாத் துறைக்கு புத்துயிர்ப்பளிக்க முயற்சித்து வருகிறது.\nஎனவே, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் அனுபவமிக்க சுற்றுலாத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.\nஉலகளவில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் உலகத் தரம்வாய்ந்ததும் அதிக தகுதியும் அனுபவமும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால், நாட்டின் வலுவான பொதுச் சுகாதார முறைமை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், வளர்ந்து வரும் உலகளாவிய மருத்துவச் சுற்றுலாத் தொழிற்றுறையிலிருந்து பயனடைய இலங்கையும் முனைப்பாக உள்ளது.\nஅதனால், எமது வளமானதும் பாரம்பரியமானதுமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஆயுர்வேத பாரம்பரியத்தை முழுமையாக மேம்படுத்தும் மருத்துவ சுற்றுலாத் திட்டங்களுக்கும் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.\nபல்வேறு வகையான கவர்ச்சிகளுடன், பலமான உட்கட்டமைப்பு, உயர்தரமான வாழ்க்கை மற்றும் அறிவாற்றல்மிக்க இளைஞர்களைக் கொண்ட இலங்கையில், முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்களை அமைக்கவும் பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்களை ஈர்க்கவும் முக்கியத்துவமான இடமாக இருக்க முடியும்.\nஇந்த உரையில் நான் குறிப்பிட்ட பல துறைகளுக்கான முக்கிய முதலீடுகளைப் போலவே, முதலீடுகளுக்கான ஊக்குவிப்புகளை வழங்கவும் எனது அரசாங்கம் தயாராக உள்ளது.\nஇந்த மூன்று நாள்களில் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள், மேற்கூறிய விடயங்களையும் இலங்கை வழங்கும் பல வாய்ப்புகளையும் விரிவாக ஆராய முடியும்.\nமிக முக்கியமாக, உயர் மட்டக் கொள்கை வகுப்பாளர்களுடனும் தொழில்நுட்ப வல்லுநர்கள், திட்ட உரிமையாளர்கள் மற்றும் இலங்கையில் உங்கள் முதலீட்டு அபிலாஷைகளை ஆதரிக்கக்கூடிய பங்காளர்களுடனும் நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும்.\nஇலங்கை அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதுடன், வர்த்தகத் துறைக்குச் சார்பாகவும் செயற்படுகிறது. எமது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை, நாங்கள் மிகவும் சாதகமாகப் பார்ப்போம். மேலும், இத்தகைய முதலீடுகளின் வெற்றிக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.\nஇலங்கையை முன்னேற்றுவது மட்டுமன்றி, பல துறைகளில், பல்வேறு வழிகளின் மூலம் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய மதிப்பை உருவாக்கும் அதே நேரத்தில், முழுப் பிராந்தியத்திலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேசிய மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க சூழலில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.\nஇலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் இந்த முக்கியமான மாற்றத்துக்கான பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறேன்.\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nUSAID நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…\nபிம்ஸ்டெக் அமைப்பின் 24ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/yashika-anand-hot-photo-231120/", "date_download": "2021-06-12T23:52:38Z", "digest": "sha1:OLAMSB5S5BTDFZT26PNLB5EHJAXQRIRX", "length": 12193, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "“பர்மா தேக்கை விட, ��ாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் \n“பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் \nஇருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.\nEverytime இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் பப், பார் செல்லும் புதுமை பெண். தற்போது தனது ஹேர் ஸ்டைலை கர்லிங் ஆக மாற்றி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.\nஅந்த அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கிய யாஷிகாவின் ரசிகர்கள், “பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டார்கள்.\nPrevious ஒட்டு துணி இல்லாமல் வெறும் 2000 ரூபாய் நோட்டுகளால் உடலை மறைத்த பிரியா ஆனந்த் \nNext மெத்து மெத்தென்று இருக்கும் கிரண் – எது Sofa என்று Confuse ஆகும் ரசிகர்கள் \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \n1 thought on ““பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ���ட் கவர்ச்சி புகைப்படங்கள் \nPingback: “பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/92572/", "date_download": "2021-06-12T22:58:08Z", "digest": "sha1:CNF3U4VSPLJ34MXMJWE6NLGXZ4RF5ENU", "length": 11561, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன்.... - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன்….\nஅவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்னன. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக உள்ள மெல்கம் ட்ர்ன்புல், லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து உறுப்பினர்களால் நீக்கப்பட்டுள்ளதனையடுத்து அவர் பிரதமர் பதவியையும் இழக்க நேரிட்டுள்ளது.\nஇந்தநிலையில் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அவர் பதவி ஏற்பார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅண்மைக் காலமாக ஆளும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வந்ததுடன், ரேர்ண்புல்லின் எரிசக்தி கொள்கைக்கு அவரது கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்த நிலைமையை அடுத்து மெல்கம் ட்ர்ன்புல் பதவி விலக வேண்டும் என, அவரது கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தமையினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஅதன்போது மெல்கம் ட்ர்ன்புல் ஏழு வாக்குகளால் வெற்றியீட்டினார். இந்த வாக்கெடுப்பில் மெல்கம் ட்ர்ன்புல்லுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று அமைச்சர்கள், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து மெல்கம் ட்ர்ன்புல்லுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடத்தப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.\nஅதற்கமைய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் மற்றும் நிதியமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஆகியோருக்கு இடையே தலைமைத்துவ வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.\nதலைமைத்துவ வாக்கெடுப்பில் நிதியமைச்சர் ஸ்கொட் மொறிசன் அதிக வாக்குகளை பெற்ற நிலையில், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nTagsAustralian Prime Minister Malcolm Turnbull அவுஸ்திரேலியா புதிய பிரதமர் மெல்கம் ட்ர்ன்புல் லிபரல் கட்சியின் தலைமைப் பதவி ஸ்கொட் மொரிசன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் 26 பேர் பலி…\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/622410/amp?ref=entity&keyword=harbor", "date_download": "2021-06-12T23:38:02Z", "digest": "sha1:MD2ILHGXHRRP7IFMEW2OZWW5PYKAS7C2", "length": 10176, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "காசிமேடு துறைமுகத்தில் மீனவர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலை | Dinakaran", "raw_content": "\nகாசிமேடு துறைமுகத்தில் மீனவர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலை\nதண்டையார்பேட்டை: காசிமேடு துறைமுகத்தில் மர்ம கும்பலால் மீனவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, தலை, கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன�� வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில், திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்த மீனவர் சுடர்மணி (34) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டாக மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார்.\nகடந்த புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற சுடர்மணி, நேற்று முன்தினம் காலை தான் கரைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது அருந்த காசிமேடு கடற்கரைக்கு சென்றபோது, மர்ம கும்பல் இவரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபட்டப்பகலில் பயங்கரம்: தொழிலாளி ஓடஓட வெட்டிக்கொலை\nஅண்ணாசாலை எல்ஐசி கட்டிடம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது\nகார் ஷோரூம் உரிமையாளருக்கு கொலை மிரட்டலில் கைதான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி மீது திருப்பனந்தாள் ஸ்டேஷனிலும் வழக்கு\nபெண் போலீஸ் பாலியல் புகார் கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்\nஜூசில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பஸ் கண்டக்டர் கொடூர கொலை: ஆண் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து காதலி வெறிச்செயல்\nசிதம்பரம் அருகே புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக் கொலை\nசென்னையில் கரும்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது\nநாட்டு துப்பாக்கியை காட்டி மனைவியை மிரட்டியவர் கைது\nமாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படங்கள் அனுப்பியதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு\nஆம்புலன்ஸ், மினிலாரியில் மது கடத்திய 5 பேர் கைது\nதமிழகம், கர்நாடகாவில் இருந்து கடல் வழியாக கனடா செல்ல முயன்ற 23 இலங்கை தமிழர்கள் கைது..\nரூ.200 கோடி மோசடி வழக்கு மும்பையில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது\nகார் ஷோரூம் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர், முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் கைது\nஉடல் முழுவதும் சூடு வைத்து, கண்ணீல் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்கா��ம் : கேரள சைக்கோ இளைஞன் கைது\nகேரளா தங்கம் கடத்தல் வழக்கு முக்கிய குற்றவாளியை கைது செய்தது என்ஐஏ: இன்டர்போல் பிடித்து அனுப்பியது\nவாங்கிய கடனை திருப்பி தராத பெண்ணின் 7 வயது மகன் கடத்தல்: வாலிபர் கைது\nவேலூர் அருகே ரெய்டுக்கு சென்றபோது சாராய வியாபாரிகள் வீட்டை உடைத்து 8.5 லட்சம், 15 பவுன் திருடிய எஸ்ஐ கைது: மேலும் 2 காவலர்களும் சிக்கினர்\nமுன்னாள் அமைச்சர் மணிகண்டனை தொடர்ந்து மேலும் 3 அதிமுக அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்குகின்றனர்;'விரைவில் போலீசில் புகார் அளிக்கபோவதாக தகவல்\nசிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 63.2 லட்சம் தங்கம் பறிமுதல்: கன்னியாகுமரி பயணி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/677113/amp?ref=entity&keyword=Air%20India", "date_download": "2021-06-12T22:30:06Z", "digest": "sha1:A2YVFEMNPAUPDYUQ27CZZ3KBTHFFFNZR", "length": 11254, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆதங்கம் இந்தியா அவசரப்பட்டு விட்டது: அரசு சரியாக கணிக்கவில்லை | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆதங்கம் இந்தியா அவசரப்பட்டு விட்டது: அரசு சரியாக கணிக்கவில்லை\nவாஷிங்டன்: ‘கொரோனாவின் இரண்டாம் அலையை கணிக்க இந்தியா தவறிவிட்டது’ என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும், அதிபர் பைடனின் மருத்துவ ஆலோசகருமான அந்தோணி பவுசி கூறியுள்ளார். கொரோனாவின் முதல் அலையில் பல்வேறு நாடுகள் தவித்தபோதும் அதிர்ஷ்டவசமாக இந்தியா தப்பியிருந்தது. இதனால் உலக நாடுகளுக்கு உதவி செய்யுமளவு இந்தியா பாதுகாப்பாக இருந்தது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு மருந்துப்பொருட்களையும் நன்கொடையாக வழங்கியது. ஆனால், 2ம் அலையால் இந்த நிலைமை தலைகீழாகியுள்ளது. இரண்டாம் அலையின் தாக்கத்தில் பெரும்பாலான நாடுகள் தப்பித்திருக்கும் சூழலில், இந்தியா பரிதாபகரமாக மாட்டிக் கொண்டுள்ளது. இந்த நிலைக்கு ‘கொரோனா குறித்து சரியாக கணிக்காததே காரணம்’ என்று அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணரான அந்தோணி பவுசி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அமெரிக்க செனட்டில் அவர் கூறியதாவது, ‘இந்தியாவின் தற்போதைய நிலைமை சில பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை குறித்து இந்தியா சரியாக கணிக்கவில்லை அல்லது கணிப்புகள் தவறாகியுள்ளன. கொரோனா முடியும் முன்னரே வெற்றி கொண்டுவிட்டதாக இந��தியா முடிவு செய்தது. தளர்வு நடவடிக்கைகளை அறிவிப்பதிலும் அவசரப்பட்டுள்ளது. இது உலகநாடுகளுக்கு ஒரு பாடம். எனவே, கொரோனா தொற்று முடிந்துவிட்டதாக குறைத்து மதிப்பிடாதீர்கள்.\nஇதேபோல் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலையிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என இந்தியாவின் நிலைமை கற்றுக் கொடுத்துள்ளது. எதிர்கால தொற்று பரவலை சமாளிக்க உள்ளூர் அளவிலான சுகாதார கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும். உலகளவிலான ஒரு பெருந்தொற்றில், நமக்கு உலகளாவிலான பொறுப்பும் உள்ளது. எனவே, நமது நாட்டை பாதுகாக்கும் அதேவேளையில் உலக நாடுகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டியதும் கட்டாயம். குறிப்பாக தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது’ இவ்வாறு கூறியுள்ளார்.\nசீனாவின் கொடுமையை வெளிகாட்டியவர் தமிழக வம்சாவளியை சேர்ந்த மேகாவுக்கு ‘புலிட்சர்’ விருது\nஅடுத்த பனிப்போர் ஆரம்பம் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி\nஹஜ் புனித பயணம் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி\nசர்வதேச திரைப்பட விழாவில் 3 தென்னிந்திய படங்கள்\nபாகிஸ்தான் கழுதைகளுக்கு சீனாவில் மவுசு: ஆண்டுக்கு 80 ஆயிரம் கழுதை ஏற்றுமதி\nஇயக்குநர் ஆயிஷா மீது தேச துரோக வழக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: லட்சத்தீவு பா.ஜ.க-வில் இருந்து 15 நிர்வாகிகள் விலகல்..\nஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ-ஆக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை ரூ.80,000 கோடி சம்பளம்\nfast and furious படத்தின் சீக்குவெல் முடிவுக்கு வருகிறது\nஅமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் 16ம் தேதி பேச்சு: ஜெனீவாவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..\nஆல்பா வகை கொரோனாவைவிட இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா 60% வேகத்தில் பரவுகிறது : பிரிட்டன் ஆய்வாளர்கள்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு 'புலிட்சர்'விருது அறிவிப்பு..\nஉலகை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியை தாண்டியது.. 37.99 லட்சம் பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 3,799,792 பேர் பலி\nமரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குல்பூஷனுக்கு உரிமை: பாக். நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nபெடரல் நீதிபதியாக இஸ்லாமியர் நியமனம்\nகோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து அமெரிக்காவில் கோவாக்சினை பயன்படுத்த அனுமதி மறுப்பு: கூடுதல் தகவல்கள் கேட்டு கெடுபிடி\nலட்சத்தீவு குறித்து சர்ச்சை பேச்சு நடிகை மீது தேச துரோக வழக்கு\n12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவின் FDA அமைப்பினர் தீவிர ஆலோசனை..\n: பி.எம்.டபிள்யூ முன்னாள் அதிகாரியை ஆப்பிள் நிறுவனம் பணி அமர்த்தியதாக தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/lifestyle/more-than-50-employees-watch-porn-on-their-laptop-while-wfh.html", "date_download": "2021-06-12T23:30:58Z", "digest": "sha1:MJV4WEZGDZUJ2SCR3B525A7GPMDB6LG7", "length": 10931, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "More than 50% employees watch porn on their laptop while WFH | Lifestyle News", "raw_content": "\nWORKFROMHOME-னு சொல்லிட்டு பாதி பேர் ‘இந்த’ வேலையதான் பாத்திருக்காங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..\nமுகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்\nலாக்டவுனில் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை செய்பவர்கள் குறித்து நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) வேலை செய்பவர்கள் குறித்து பகீர் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது உலகம் முழுவதும் வீட்டில் இருந்து அலுவலக பணியை செய்யும் ஊழியர்களில் 51% பேர் வேலைகளுக்கு நடுவே லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் 18% பேர் அலுவல லேப்டாப்பிலேயே ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாகவும் கண்டறித்துள்ளனர்.\nஇதனால் ஊழியர்களுக்கு வேலையில் கவனச் சிதைவு ஏற்பட்டு உற்பத்தி குறைய வாய்ப்புகள் உள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது. மேலும் 31% பேர் அலுவலகத்தை காட்டி��ும் வீட்டில் தான் அதிக நேரம் வேலை செய்வதாகவும், 46% பேர் தங்களின் தனிப்பட்ட நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் வேலை மற்றும் குடும்பத்தை பிரித்துப் பார்க்க முடியாத நெருக்கடி நிலை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வேலைக்கும் அலுவலக லேப்டாப்பை பயன்படுத்தும் செயல் அதிகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்ந்தால் அலுவலக கலாச்சாரத்தை பாழ்படுத்திவிடும் என அதன் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\n'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'\n'கொரோனாவால்'.. 'வேலை இழந்த' 30 லட்சம் 'ஊழியர்கள்' .. வாரம் ஒருமுறை 'மானிய நிதி வழங்க' முடிவெடுத்த 'நாடு'\n'ஊரடங்கு' முடிந்தால் 'மகிழ்ச்சிதான்' ஆனாலும்... '93 சதவீதம்' ஊழியர்களுக்கு இருக்கும் 'பயம்'... ஆய்வு கூறும் 'தகவல்'...\n'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்\n‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’\n'கொரோனா தாக்கம்...' 'ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்...' '2021ம் ஆண்டு நடக்கப் போவது என்ன\n‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\n'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...\n‘பிரபல ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்’... ‘கொரோனா பாதிப்பால்’... 25% கூடுதல் சம்பளம்\nவொர்க் ஃப்ரம் ஹோம் பயன்பாட்டுக்காக ‘269 லட்சம் பேர்’.. டவுன்லோடு செய்த ஆப் எது தெரியுமா’.. டவுன்லோடு செய்த ஆப் எது தெரியுமா\n‘கொரோனா’ அச்சுறுத்தலால்... வீட்டிலிருந்து ‘வேலை’ செய்பவர்களுக்காக... ‘சிறப்பு’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...\n‘இப்போ அவுங்க கையில் இத�� இருக்கறது’... ‘ரொம்பவும் முக்கியம்’... ‘ஆறுதலாய் ஊழியர்களுக்கு’... ‘ஃபேஸ்புக் நிறுவனம் செய்த காரியம்’\n\"இது சி.இ.ஓ.-வா...\" \"இல்ல லாரன்ஸ் மாஸ்டர் தங்கச்சியா...\" \"ஆபிஸ்குள்ள மரண மாஸ் ஆட்டம் போடுறாங்க... \"இதையெல்லாம் நோட் பண்ணுங்க 'தமிழ்நாடு' சி.இ.ஓ.'ஸ்...\n‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’\n'இந்த விஷயத்துல இவங்க தான் பர்ஸ்ட்'... 'ஐடி ஊழியர்கள் இரண்டாவது'... 'வெளியான அதிர்ச்சி தகவல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ipl2020-kxip-chris-gayle-play-against-rcb-after-7-match.html", "date_download": "2021-06-12T22:28:30Z", "digest": "sha1:DABKIVMIBQLMXRALHBYQXKROKVN66D3C", "length": 11534, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IPL2020: KXIP Chris Gayle play against RCB after 7 match | Sports News", "raw_content": "\nஇனிமேதான பாக்க போறீங்க இந்த ‘காளியோட’ ஆட்டத்த.. ‘யுனிவெர்சல் பாஸ்’ அதிரடி..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி இன்று (15.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nஇப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமயிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்த நிலையில் பஞ்சாப் அணியின் ப்ளேயின் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, முருகன் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பஞ்சாப் அணி இருந்து வருகிறது.\nஇந்தநிலையில் இந்த சீசனில் இதுவரை விளையாடாமல் இருந்து பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல் இன்றைய ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை கெயில் கொண்டிருக்கிறார். அதனால் இன்றைய போட்டி நடைபெறும் சிறிய மைதானமான ஷார்ஜாவின் அவர் சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபஞ்சாப் அணியில் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. ஏனென்றால் இனி விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வ���ய்ப்பு சாத்தியம். இந்த நிலையில் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் செல்ல 7 போட்டிகளிலும் வெல்ல முடியும் என கெயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n'விபத்தில் சிக்கிய கார்'... 'பரிதாபப்பட்டு உதவ ஓடிய காவல்துறை அதிகாரி'... எதேச்சையாக டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்\nஇவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'favourite' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'\nVIDEO: 'குளித்து முடித்த பின்... ஜே.சி.பி.யிடம் வந்து இந்த முதியவர் என்ன செய்கிறார் தெரியுமா'.. நீங்களே பாருங்கள்... இணையத்தை கலக்கும் 'வைரல்' வீடியோ\n‘ரொம்ப நாள்லாம் வெயிட் பண்ண வேண்டியதில்ல’.. 5 நிமிஷத்துல ‘கொரோனாவை’ கண்டுபிடிச்சுடலாம்’.. 5 நிமிஷத்துல ‘கொரோனாவை’ கண்டுபிடிச்சுடலாம்\n“ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...\" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'\n'நார்மல் சிக்ஸ்-க்கு 6 ரன் ஓகே...' ஆனா 'அந்த' சிக்ஸ்-க்கு எக்ஸ்ட்ரா ரன் கொடுக்கணும்... - கே. எல் ராகுல் வேண்டுகோள்...\n\"முதல்ல உங்க ரெண்டு பேரையும்... ஐபிஎல்ல இருந்து Ban பண்ணனும்\"... 'கோலி கிட்டயே காரணத்துடன் சொல்லி'... 'ஷாக் குடுத்த இளம்வீரர்\"... 'கோலி கிட்டயே காரணத்துடன் சொல்லி'... 'ஷாக் குடுத்த இளம்வீரர்\nVideo: தெரியாம ‘இடிச்ச’ மாதிரி தெரியலயே.. கடைசி ஓவரை பரபரப்பாக்கிய சம்பவம்..\nஅத செய்றது என் ‘கடமை’.. ஒரே ஒரு ‘ட்வீட்’ல மொத்த சர்ச்சைக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்சிட்டீங்களே தலைவா..\n.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுதான் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..\n‘கேப்டன் கூல்’க்கு என்ன ஆச்சு.. அடிக்கடி கோபப்பட்ட ‘தல’.. இதுதான் காரணமா..\nஇதெல்லாம் ரொம்ப ‘தப்பு’.. இவ்வளவு ‘மோசமாவா’ நடந்துக்குறது.. இளம்வீரருக்கு எதிராக ‘கொதித்த’ ரசிகர்கள்..\n'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO\n'அவரு இல்லாம இருக்கறதுதான் டீமுக்கும் நல்லது'... 'ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் பிளேயரை'... 'விளாசித் தள்ளிய பிரபல வீரர்'... 'என்ன காரணம்\n'ஆமா, இது அவரோட Trickல'... 'CSK-வை வீழ்த்திய ���டியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்\nநெறைய பேர் ‘இதத்தான்’ கேட்பீங்கன்னு தெரியும்.. அதான் நானே போட்டுட்டேன்.. அஸ்வின் போட்ட ‘கலக்கல்’ கமெண்ட்..\n'கைய தூக்கின அம்பயர்... தோனியின் 'கோப' முகத்தை பார்த்ததும் நொடியில் செய்த காரியம்'... - 'நீங்களே இப்படி பண்ணலாமா'... 'சர்ச்சை சம்பவத்தால் 'கொந்தளித்த' ரசிகர்கள்'... 'சர்ச்சை சம்பவத்தால் 'கொந்தளித்த' ரசிகர்கள்\nதோனி அவுட்டானா என்ன ‘நான்’ இருக்கேன்ல.. சிஎஸ்கே வெற்றிக்கு ‘முக்கிய’ காரணமா இருந்தவரை மறந்திடாதீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kapil-dev?q=video", "date_download": "2021-06-13T00:02:31Z", "digest": "sha1:MCLXKUVDWXEPPXU3A4M2W3NXDMOBJWGC", "length": 7719, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kapil Dev News in Tamil | Latest Kapil Dev Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பு.. டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் திருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் உதவி-நெகிழ்ச்சியில் அழுத அக்ரம்\nகெளரவ ~~லெப்டினன்ட் கர்னல்~~ ஆனார் கபில்தேவ்\nயுவராஜ் பார்ட்டி: கண்டித்த கபிலுக்கு அம்மா கண்டனம்\nமொகாலி ஸ்டேடியத்தில் மீண்டும் கபில் கட்அவுட்\nகிரிக்கெட்டின் சூப்பர் ஹீரோ.. கபில்\nகிரிக்கெட் ஆஸ்கர் தேர்வுக் குழுவில் காவஸ்கர், கபில்தேவ்\nமேட்ச் பிக்ஸிங் .. கபில்தேவிடம் 3 மணி நேரம் விசாரணை\nகபில் தேவிடமும் விசாரணை .. மாதவன் முடிவு\nமேட்ச் பிக்ஸிங் புகார்கள் கிரிக்கெட் ரசிகர்களைப் பாதிக்காது: கவாஸ்கர்\nமேட்ச் பிக்ஸிங்: அஜய் சர்மாவுக்காகக் காத்திருக்கிறது சிபிஐ\n\"டாக்காவிலிருந்து வரட்--டும்\": கபில், அசா-ருக்-கா-க காத்-தி-ருக்-கி-ற-து சிபிஐ\nஇப்போது எனது கவனம் -எல்-லாம் ஆசியக் கோப்பை மீதுதான் - கபில் தேவ்\nகிரிக்கெட் சூதாட்டம்: பிரபாகர் குறிப்பிட்ட அனைத்து வீரர்களும் விசாரிக்கப்படுவர் - சிபிஐ\nசீனாவுக்-கு \"ஸ்பெ-ஷல்\" கவ-னிப்-பு: அமெரிக்�� நாடாளுமன்றத்தில் சட்-டம்\nஎனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ் தான் - மனோஜ் பிரபாகர்\nகிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம் பெறவேண்டும் - கபில் தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/05/blog-post_8082.html", "date_download": "2021-06-12T23:40:51Z", "digest": "sha1:E6XVQ76HYOO7H3LUU4MYP2J6BMKB4DSP", "length": 64889, "nlines": 366, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தீண்டாமையும் பார்ப்பனரும்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும��� அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்ப��ி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇவ்வாரம் நடைபெற்ற சென்னை சட்டசபைக்கு சிறீமான் வீரய்யன் அவர்கள் முனிசிபல் சட்டத்திற்கு ஒரு திருத்த மசோதா அனுப்பியிருந்தார். அதாவது \"பொதுத் தெருவை எவரேனும் உபயோகிக்க முடியாமல் தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கலாம்\" என்று ஒரு பிரிவை அதில் சேர்க்க வேண்டும் என்று அனுப்பியிருந்தார். அது பிரேரேபணைக்கு வரும்போது சில பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் புத்தியின்படி அதைக் கொல்ல சட்ட சம்பந்தமான ஆட்சேபனைகளை எழுப்பி விட்டார்கள். தாங்கள் பார்ப்பனர் சந்ததியார்கள் என்று சொல்லிக் கொள்வதால் பெருமைப்படும் சில பார்ப்பனரல்லாதாரும் ரகசிய வருணாசிரம தர்மிகளும் அதற்கு உடந்தையாயிருந்து இந்த சபையில் அதை நிறைவேறாமல் செய்துவிட்டார்கள்.\nபொதுத் தெருவை பொதுமக்கள் உபயோகப்படுத்திக் கொள்வதைத் தடுத்தவர்களுக்கு அபராதம் போடலாம் என்றால் அதை ஆட்சேபிப்ப��ற்கு நமது நாட்டில் ஜனங்கள் இருக்கும் போதும், அப்பேர்ப்பட்டவர்களை சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கக்கூடிய பைத்தியக்கார ஓட்டர்கள் நமது நாட்டில் மலிந்தி ருக்கும் போதும், வெள்ளைக்காரரைப் பார்த்து \"நாங்கள் சுயராஜ்யத்திற்கு தயாராகி விட்டோம். எங்களிடம் ராஜ்யத்தை ஒப்புவித்துவிட்டு நீங்கள் போய்விடுங்கள்\" என்று சொல்வது எவ்வளவு மடத்தனம் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.\nஇம்மாதிரி ஜனங்கள் மூலம் வரும் சுயராஜ்யம் பொது மக்களுக்கு உபயோகப்படுமா என்பதை பொது மக்களே உணர வேண்டும். சிறீமான் வீரய்யன் அவர்களும் எம்.சி. ராஜா அவர்களும் வெள்ளைக்கார அரசாங்கம் இருப்பதின் பலனாகத்தான் சட்டசபைக்குப் போகவும், தங்கள் சகோதரர்களாகிய 7 கோடி பேர்களுக்கு தெருவில் நடக்கும் உரிமையைக் கேழ்க்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பார்ப்பனர் காங்கிரசும், அது கோரும் சுயராஜ்யமும் ஒரு சமயம் நமக்குக் கிடைத்து விடுவதாயிருந்தால் சிறீமான்கள் வீரய்யனும் ராஜாவும் கோரும் தெருவில் நடக்கும் பாத்தியம் இவர்களுக்குக் கிடைக்குமா வென்பதை ஒவ்வொருவரும் நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். \"குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் போட்டுப் புதைப்பதற்கு குழி தோண்டிற்று\" என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அதுபோல் தீண்டாத வகுப்பார் என்று ஒதுக்கி வைத்த சிறீமான்கள் வீரய்யன், எம்.சி. ராஜா , ஹைக்கோர்ட்டு ஜட்ஜ் கிருஷ்ணன் ஆகியவர்களையும் அவர்கள் சகோதரர்களையும் தாங்களும் அனுமதிக்கக் கூடாது, சர்க்காரும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது, அவர்களாகவும் தலையெடுக்கக் கூடாது என்று கொடுமைப் படுத்துவதினால் அம் மக்களுக்கு வேறு கதிதான் என்ன வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேப்பதும் வகுப்புப் பிரச்சினைகளைக் கிளப்புவதும் தேசத் துரோகமென்று வெகு சுலபத்தில் நமது பார்ப்பனர்கள் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி விடலாம். சிறீமான் ஜயவேலு போன்றவர்களைக் கொண்டு å 40,50 ரூபாய்கள் கொடுத்து சிறீமான் ராஜாவையும் வீரய்யனையும் மற்றும் இதுகளுக்காக உழைப்பவர்களையும் வையும்படி செய்யலாம். இதுகளுக்குப் பயந்துக் கொண்டு சிலரை அடங்கி இருக்கும்படியும் செய்து விடலாம். ஆனால் அவர்கள் மனதில் உள்ள வழிநடை சுதந்திர தாகத்தை அடக்கிவிட மு��ியுமா என்பதை யோசிக்க வேண்டும்.\nசென்ற மாதம் நாம் கும்பகோணம் சென்றிருந்த போது அந்த டவுனில் 3,4 வீதிகளில் அதாவது அய்யங்கார் தெருவு, வியாசராயர் அக்கிராரம், பட்டாச்சாரித் தெருவு முதலியதுகளில் இன்னமும் சிலர் நடக்கக் கூடாது என்கிற கொடுமை இருந்துதான் வருகிறது. இதோடு மற்றொரு வேடிக்கை. அதென்னவென்றால் கூரத்தாழ்வார் கோவில் என்று ஒரு கோவில் இருக்கிறது. அதற்குள் பார்ப்பனரின் காப்பிக் கடை இருக்கிறது. அக் காப்பிக் கடைக்காக ஒரு கக்கூசு இருக்கிறது. அக் கக்கூசு எடுக்க தீண்டப்படாதவர் தினமும் இரண்டு தடவை மல பாண்டங்களுடன் போய் வந்து கொண்டிருக்கிறார். கூரத்தாழ்வார் கோவிலை விட இந்த அய்யங்கார் வீதியும், வியாசராயர் வீதியும், பட்டாச்சாரி வீதியும் நமது பார்ப்பனருக்கு உயர்ந்ததாய்ப் போய் விட்டது.\nமல பாண்டத்துடன் கோவிலுக்குள் போய் வருவதை விட வெறுங் கையுடன் நடப்பது நமது பார்ப்பனருக்கு அதிக பாவமாய்ப் போய் விட்டது. இவ்வளவு துப்பாக்கியும், பீரங்கியும், ஆகாயக் கப்பலும், பட்டாளமும் இருந்தும் வீதியில் நடக்கவிடாமல் உதைக்கிறார்கள் என்றால் இதுகள் ஒழிந்த பிறகு இவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்.\nவெள்ளைக்காரர்கள் வந்து 150 வருஷங்கள்தான் ஆகிறது. இந்தக் கொடுமை ஏற்பட்டு 1000-க் கணக்கான வருஷங்கள் ஆகிறது. ஏறக்குறைய வெள்ளைக்காரர்கள் வந்த பிறகே இக் கொடுமைகள் கொஞ்சமாவது மாறுபாடு அடைந்திருக்கின்றன. ஆதலால் வெள்ளைக்காரரை ஓட்டுவது இம்மக்களுக்கு உரிமைக்கும் சுயமரியாதைக்கும் நன்மைப் பயக்குமா இப்பார்ப்பனீயத்தை அழிப்பது நன்மைப் பயக்குமா இப்பார்ப்பனீயத்தை அழிப்பது நன்மைப் பயக்குமா என்பது நாம் சொல்லாமலே விளங்கும். யாரோ இரண்டொரு பார்ப்பனர் நம்ம வீட்டில் சாப்பிடுவ தாலும் \"தீண்டாதார் தொட்டதை சாப்பிடுவதினாலும் மக்கள் உரிமை பெற்றுவிட முடியுமா என்பது நாம் சொல்லாமலே விளங்கும். யாரோ இரண்டொரு பார்ப்பனர் நம்ம வீட்டில் சாப்பிடுவ தாலும் \"தீண்டாதார் தொட்டதை சாப்பிடுவதினாலும் மக்கள் உரிமை பெற்றுவிட முடியுமா பார்ப்பனரிலும் சில யோக்கியர்கள் இருக்கிறார்கள்\" என்று சில ஏமாந்த சோணகிரிகளை ஏய்க்கவே அவர்கள் நம்ம வீட்டில் சாப்பிடுவதே ஒழிய வேறில்லை என்றே உறுதியாய்ச் சொல்லுவோம்.\nஉதாரணமாக, சிறீமான் ராஜகோபாலாச்சாரியார் குடியை ஒழிப்பதற்காக சட்டசபைக்கு ஆட்களை அனுப்புகிறேன் என்று சில பார்ப்பனர்களை அதுவும் கள் உற்பத்தி செய்து, கள்ளினால் பணம் சம்பாதித்து ஏழைகள் வயிற்றில் மண்ணைப் போட்டு, அவர்கள் தொழிலைக் கெடுத்த பார்ப்பனர்கள் பின்னால், அவருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க கிராமம் கிராமமாய்த் திரிந்தாரே; இம்மாதிரி தெருவில் நடக்கும் உரிமையும் கண்ணில் தென்படும் உரிமையும் இல்லாமல் தவித்துக் கொண்டு பூச்சி புழுக்களிலும் கேவலமாய், நாய் பன்றிகளை விட இழிவாய் நடத்தப்பட்டு கொடுமைப்படும் சகோதரர்களுக்காக சட்டசபைக்கு ஏன் ஆட்களை அனுப்பக் கூடாது மதுவை விலக்கத் தீர்மானம் செய்தால் அது செல்லாது என்பதும் அனுபோகத்தில் நடக்காது என்பதும் நன்றாய்த் தெரிந்திருந்தும் பார்ப்பனரல்லாத மந்திரிக்கும் அவர்கள் கட்சிக்கும் கெட்ட பெயரை உண்டாக்கி அடுத்த தேர்தலுக்கு அவர்கள் சட்டசபைக்குப் போக முடியாமல் செய்து பார்ப்பனரையும் அவர்கள்தம் அடிமைகளையும் சட்டசபைக்கு அனுப்ப முயற்சித்துப் பார்த்தார். ஆனால் தீண்டாமை விலக்குக்காக ஆள்களை சட்டசபைக்கு அனுப்பினால் அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்து செய்யும் தீர்மானம் நிறைவேறும். நிறைவேறியபடி நடக்க சவுகரியமுண்டு. சர்க்கார் இதில் பிரவேசிக்க முடியாது. நாம் சட்டம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் அதை நிறைவேற்றியே ஆக வேண்டும். அப்படியானால் அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடையூறாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலேயே அதைக் கவனிக்காமல் மூடி வைத்து விட்டார். இப்போதும் அதிக காலதாமதமேற்பட்டுவிடவில்லை.\nதீண்டாமை என்கிற ஒரு விஷயத்திற்கு மாத்திரம் சட்டசபைக்குப் போவதாய் \"தீண்டாமையில் அனுதாபமுள்ள ஆச்சாரியார்\" வெளிக் கிளம்பினால் அவரை ஆதரிக்க தமிழ்மக்கள் தயாராயிருக்கிறார்கள். அது நிறைவேறுவதாய் இருந்தால் தேவஸ்தான மசோதா கூட அவ்வளவு அவசியமில்லை. யார் வருவ தானாலும் ஒத்து வேலை செய்யவும் தயாராயிருக்கிறோம். பார்ப்பனரல் லாதாராகிய ஜஸ்டிஸ் கட்சியாரும் தயாராகவே இருக்கிறார்கள். சிறீமான்கள் டாக்டர் வரதராஜூலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார், இராமசாமி நாயக்கர், ராமநாதன் முதலியவர்கள் அந்தக் காரியத்திற்காக சட்டசபைக்குப் போகவும்கூட தயாராயிருப்பார���கள். அதை விட்டு விட்டு ஆகாத காரியத்தைச் சொல்லிக் கொண்டு யோக்கியர்கள் அல்லாதவர்களும் கண்ணியமற்றவர்களும் மாத்திரம் தன்னுடன் வந்து சேரும் படியாகப் பார்த்து, அதற்காக ஒரு கட்சிப் பேரையும் மகாத்மா பேரையும் உபயோகப்படுத்திக் கொண்டு தேச நன்மை, ஏழைகள் நன்மை என்று ஏமாற்றும் காலம் மலையேறிவிட்டதென்றும், பொது ஜனங்கள் இத்தந்திரக்காரப் பார்ப்பனரை நன்றாய் அறிந்துகொண்டார்கள் என்றும், வரப்போகும் தேர்தலில் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் போகிறார்கள் என்றும் சொல்லுவதோடு சிறீமான்களான வீரய்யன் அவர்களுக்கும் எம்.சி.ராஜா அவர்களுக்கும் உங்கள் தீர்மானத்தை சில பார்ப்பனர் சூழ்ச்சியால் இந்த சட்டசபைக் கூட்டத்தில் தள்ளி வைக்க நேர்ந்தாலும் அடுத்த கூட்டங்களில் கண்டிப்பாய் அது நிறைவேறவும் அமுலில் வரவும் கூடிக் காரியங்களைச் செய்ய தயாராயிருக்கிறோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.\n-------------- தந்தைபெரியார் - \"குடிஅரசு\" 5.9.26\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎம்.பி.பி.எஸ். படிக்க சமஸ்கிருதம் வேண்டும்-பைத்திய...\nகடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர்\nசோதிடத்தில் கோள்களின் வரிசையே தவறானது\nசீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி-முதல் நம்பர்...\n அல்லது முட்டை முதல் உண்டானதா\n27 சதவிகித இட ஒதுக்கீடு: சரியான தீர்ப்பா\nவானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் ...\nஎனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அ...\nபுரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும்\nமநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம்\nராமாயணம் என்பது சரித்திரமோ வாழ்க்கை வரலாறோ அல்ல. அ...\nசோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா\nஆத்மா நம்பிக்கை ஒழிந்தால் கடவுள் நம்பிக்கை ஒழியும்\nஆத்மா - மோட்சம் - பாவமன்னிப்பு யாவும் மதியற்ற கற்ப...\n“என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே பெரியார்...\nபுத்தி சம்பாதிக்க போட்டி போடவேண்டும்\nஇந்து மதத்தை ஒழிப்பதற்காக இந்தியா படத்தை பொசுக்குங...\nமேற்கோள் காட்டாமல் உரை நிகழ்த்துபவர் பெரியார் மட்டுமே\nஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே\nகடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை\n\"நான்கு பக்கம் வேடர் சுற்றிட...\" -- கலைஞர் கவிதை\nபிராமணர்கள் சூழ்ச்சி -சிறீமான் சத்தியமூர்த்தியின் ...\nதமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்\nபெரியார் அவர்கள் நடத்திய \"புரட்சி\" \"குடிஅரசு\" ஏடுக...\nசாதி ஒழியாவிட்டால் நாம் எல்லாம் \"தேவடியாள்\" மக்கள்...\nதந்தை பெரியாருக்கு `யுனெஸ்கோ’ சார்பில் முதல்வர் கல...\nதிமுக ஆட்சிபற்றி தந்தை பெரியார்\nகலைஞர் ஆட்சி பற்றி தந்தைபெரியாரின் கணிப்பு\nசச்சார் கமிட்டியின் பார்வையில் இஸ்லாமியப் பெண்களின...\nசட்ட ரீதியாக ஜாதியை ஒழிக்கத் துணை நிற்போம்\nபெரியார் பார்வையில் அண்ணா ஆட்சி\nநாராயண பிள்ளைக்கும் இராமசாமி ஐயருக்கும் சம்பாஷணை\nகண்ணுக்குத் தெரியாத கடவுளால் பயன் என்ன\nதீண்டாமை - ஜாதி ஒழிய\nவினோபா பாவேவும் - பெரியாரும்\nபெண், ஆணின் பெயரைச் சொல்லி அழைக்கவேண்டும்\nபார்ப்பனீய மெய்யியலின் அடிப்படைக் கோட்பாடுகள்\nதனது செல்வாக்கை சொந்த நலனுக்காக பயன்படுத்தாதவர் இர...\nதி.மு. கழகத்தைச் சார்ந்த எவரும் கோயிலுக்குப் போகக்...\nகிரேக்க – ரோம கடவுள்களுக்கும் இந்துக் கடவுள்களுக்க...\nயோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா\nஅண்ணா பாதையில் பெரியார்' வந்துவிட்டாரா\nபார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்\nஉத்தப்புரம் “உயர்” ஜாதியினர் சிந்தனைக்கு\n\"எய்ம்ஸில்\" தீண்டாமைப் பாம்பின் ஆட்டம்\nகம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒழியுங்கள்\n25 கி.மீ. நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க மு...\nபெரியார் சொன்னது போல் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க ...\nபெரியார் யாரையும் சிந்திக்க வைப்பார்\nமுருகன் ஆறுமுகம் ஆனது எப்படி\nநம் இழிவினைப் போக்கிக் கொள்ள\nபெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து\nஉடைக்க முடியாத பெரியார் ‘கோடு’\nஜாதி ஒழிப்புக்கான முக்கியப் பிரகடனம்\nசாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா\nமதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் ப��சியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜா���ி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/08/03/itc-quarterly-net-profit-q1fy20/", "date_download": "2021-06-13T00:30:57Z", "digest": "sha1:ILZNJR4IPF7ZU7E56KEVMSLZMD7DRW4Q", "length": 7623, "nlines": 85, "source_domain": "varthagamadurai.com", "title": "ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி | வர்த்தக மதுரை", "raw_content": "\nஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி\nஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி\nபல்துறையில் தொழில் செய்து வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் 11,503 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,937 கோடியாகவும் இருந்துள்ளது.\nசொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் இயக்க லாபம்(Operating profit) ரூ. 4,566 கோடி. கடந்த வருட ஜூன் காலாண்டில் ரூ. 4,202 கோடியாக இருந்தது. இதர வருமானமாக 620 கோடி ரூபாய் காணப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 4,812 கோடியாகவும், முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net profit) ரூ. 3,174 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.\nபுகையிலை, உணவு மற்றும் தனிநபர் பராமரிப்பு(Personal Care) பொருட்களில் 6 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. ஹோட்டல் துறையில் நிறுவன வருவாய் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த பொருட்களில் 15 சதவீத வளர்ச்சியும், காகிதம்(Paper Segment) சார்ந்த தொழிலில் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.\nஏற்கனவே ஐ.டி.சி. நிறுவனம் புகையிலையை குறைத்து உணவு மற்றும் இதர நுகர்வோர் சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அதன் வருவாயும் மாறுபட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சராசரியாக 6 சதவீதம் உள்ளது. பத்து வருட காலத்தில் இது 11 சதவீதமாக காணப்படுகிறது.\nஐ.டி.சி. நிறுவன லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருடங்களில் 14 சதவீதமாக உள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 24.75 சதவீதமும், பத்து வருடங்களில் 27.50 சதவீதமும் வருவாயை கொடுத்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,819 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய லாபம் 13 சதவீத வளர்ச்சியாகும். ஐ.டி.சி. நிறுவனத்திற்கு கடன்கள்(Debt Free) என்று பெரிதாக எதுவுமில்லை. இதன் சந்தை மதிப்பு 3.5 லட்சம் கோடி ரூபாய். மார்ச் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 56,724 கோடி ரூபாயாக கூறப்பட்டுள்ளது.\nPrevious Post20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தைNext Postபணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2013/03/05/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-06-12T23:43:47Z", "digest": "sha1:FNB6HLV3SG5EDTJ2TCMYMCQPHWGFH3UV", "length": 24555, "nlines": 129, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "உணர்ச்சியற்ற அரசியலும் உணர்ச்சி வியாபாரமும் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஉணர்ச்சியற்ற அரசியலும் உணர்ச்சி வியாபாரமும்\n”இந்தியாவின் மனசாட்சி” என்று இரண்டு பக்கத்திற்கு மார்க்கண்டேய கட்ஜுவைப் பற்றி தகவல் தொகுப்பு “கட்டுரை” ஒன்றை எழுதிவிட்டு, மனச்சான்றே இல்லாமல் “இனி இலங்கை” என்று மற்றுமொரு கட்டுரையை எழுதும் துணிச்சல் ஆனந்த விகடன் இதழில் பணிபுரியும் பாரதி தம்பிக்கு வாய்த்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை.\nமூளைச் சலவை செய்யப்பட்ட இந்தப் “பத்திரிகையாளர்” எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையின் தலைப்பிலேயே மனசாட்சி இல்லை.\nகடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், காங்கிரசைத் தவிர்த்த அனைத்து கட்சிகளுமே பாலச்சந்திரன் கொலைக்கு எதிராக ஓரணியில் திரண்டு நின்று, இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கையில் நிகழ்ந்தேறியிருப்பது போர்க்குற்றம் மட்டுமல்ல இனப்படுகொலை என்றும், தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் பேசியது இந்தப் “பத்திரிகையாளரின்” கவனத்திற்கு வரவில்லை.\n” என்ற கேள்வியை அவரால் எழுப்ப முடியவில்லை. “இனி இலங்கை” என எழுப்புகிறார். பரமார்த்��� குருவின் மடத்தில் உருப்போடப்படும் ”ஒன்றுபட்ட இலங்கை” என்ற வாய்ப்பாட்டையே தீர்வாக அருளுகிறார்.\nமனச்சான்றே இல்லாமல் தீர்மானகரமான கருத்துக்களை தெளித்து எழுத இவரைப் போன்ற மூளைச் சலவை செய்யப்பட்டவர்களால் தாராளமாக முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது அக்கட்டுரை.\n”கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்று விட்டிருக்கிறது. நாம் நிறைய பிணங்களைப் பார்த்து விட்டோம்” என்று தொடங்குகிறது கட்டுரை.\nபச்சிளம் குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், பெண்களும் ஆண்களும் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்து, எங்கு காணினும் பிணக்குவியலாய் இருக்க, உடலும் உள்ளமும் சிதைந்து உயிர் வாழ்வதற்கான அர்த்தம் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழ மக்களின் துயரங்களை யூ டியூபில் பார்த்து பழக்கப்பட்டுவிட்ட ”பத்திரிகையாளர்” பாரதி தம்பியும் அவரது சகாக்களுமே அந்த “நாம்”. அக்காட்சிகளைக் காண மனம் பொறாது, காண அச்சப்பட்டு, காண்பதைத் தவிர்த்து, மன உளைச்சலில் உழன்ற எண்ணற்றவர்கள் இந்த “நாம்” – இல் அடங்கமாட்டார்கள். அத்துயரங்களை அனுபவித்து, கடந்து, உயிரையும் உடலையும் காத்துக்கொள்ள அன்றாடம் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தில் வாழும் மக்கள் அந்த “நாம்” – இல் சேரமாட்டார்கள்.\nஈழ மக்களின் சொல்லான்னாத் துயரங்களை யூ ட்யூப்பில் பார்த்துப் பழக்கப்பட்டு விட்ட பாரதி தம்பி தொடர்ந்து எழுதுகிறார், “ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை…. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைமையே உலகை உலுக்கியிருக்கிறது”.\nசடலங்களையும், சிதைந்த மார்பகங்களையும், பிதுங்கிய குடல்களையும், இன்னும் பலவற்றையும் யூ ட்யூப்பில் பார்த்துப் பார்த்து பழகிவிட்டதால், “அந்தப் பாலகனின் புகைப்படங்கள் கோரமானது இல்லை” என்பதால், பாரதி தம்பியின் மனசாட்சியை உலுக்கப் போதுமானதாக இல்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. உலகை உலுக்கியிருக்கும் அக்குழந்தையின் புகைப்படம் பாரதி தம்பி மற்றும் அவரது சகாக்களின் உள்ளத்தைத் தொட்டிருக்காது என்பதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லைதான்.\nமேற்கத்திய நாடுகள் திடீரென்று இப்போது இலங்க�� ஒரு போர்க் குற்றம் புரிந்த நாடு என்று பதறுகின்றன, தமிழர் ஆதரவு அரசியல் சக்திகள் இந்த ஆதரவை இலங்கைக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா அதன் தலையில் செல்லமாகக் குட்டி வைக்க நினைக்கிறது, இலங்கையோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருக்கின்றது என்று உலகத்திற்கே தெரிந்த விடயங்களை ”அக்கு வேறு ஆணி வேறாக” ”ஆராய்ச்சி” செய்து கண்டுபிடித்தது போன்ற தொனியில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் பாரதி தம்பி இறுதியாக என்ன தீர்வைத்தான் சொல்கிறார்\nபரமார்த்த குருவின் மடத்தில் ஒப்புவிக்கப்படும் வாய்ப்பாட்டைத்தான் தீர்வாகச் சொல்கிறார்: ”நமக்கான நீதியை யாரேனும் பெற்றுத் தருவார்கள் என நம்பிருக்காமல், இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்ற தீர்ப்பையே வழங்குகிறார்.\nதமிழர் – இஸ்லாமிர் பகுதிகளில் 5 நபர்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் நிலை. சிங்கள மக்களோ இனவெறியில் திளைத்து ராஜபக்சேவுக்கு முழுமையான ஆதரவு நிலையில். நீதித்துறை தலையாட்டிகளால் நிரப்பப்பட்டுவிட்டது. பாராளுமன்றம் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. இலங்கை அரசை விமர்சித்து விரலை அசைத்தாலும் – அது சிங்களவராக இருந்தாலும் – ”காணாமல் போகும்” பயங்கரம். மூச்சு விடவும் முக்கவும் முனகவுமே அனுமதி பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தில் “ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று புத்திமதி சொல்பவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருக்க வேண்டும்\nஇறுதியாக, மடத்தில் பயிற்றுவிக்கப்பட்டு, மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாட்டை நாக்கு குழறாமல் கச்சிதமாக ஒப்புவித்து கட்டுரையை முடிக்கவும் அவர் தவறவில்லை. அது என்ன\n“மனசாட்சியைத் தட்டி எழுப்பி நியாயம் பெறுவதற்கு இலங்கையையும் இந்தியாவையும் நியாயவான்கள் ஆட்சி செய்யவில்லை” என்பதே அது. அதாவது, பாலச்சந்திரன் புகைப்படத்தை வைத்து பல தரப்பினரும் உணர்ச்சி அரசியல் செய்கிறார்களாம். அது உதவாதாம்.\nஆனால், ஆனந்த விகடன் பத்திரிகை மட்டும் “ஒரு குழந்தைதானே செத்துப் போச்சு. இதற்கே இவ்வளவு பதறு��ிறீர்களே நாங்கள் எத்தனைப் பிணங்களைப் பார்த்திருக்கிறோம். பழக்கப்பட்டு இருக்கிறோம்” என்று தனது ”பத்திரிகையாளர்” எழுதும் கட்டுரையை வெளியிட்டு, ”உணர்ச்சி அரசியல் உதவாது” என்று சூசகமாக அவர் சொல்லும் புத்திமதியையும் உபதேசித்துவிட்டு, அதே மூச்சில், பாலச்சந்திரன் படத்தை அட்டையில் போட்டு, கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் “அய்யோ … தமிழா நாங்கள் எத்தனைப் பிணங்களைப் பார்த்திருக்கிறோம். பழக்கப்பட்டு இருக்கிறோம்” என்று தனது ”பத்திரிகையாளர்” எழுதும் கட்டுரையை வெளியிட்டு, ”உணர்ச்சி அரசியல் உதவாது” என்று சூசகமாக அவர் சொல்லும் புத்திமதியையும் உபதேசித்துவிட்டு, அதே மூச்சில், பாலச்சந்திரன் படத்தை அட்டையில் போட்டு, கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் “அய்யோ … தமிழா” என்று பதறும் முழக்கத்தையும் பக்கத்தில் போட்டு உணர்ச்சி வியாபாரம் செய்யும் உரிமையை எடுத்துக் கொள்ளுமாம்\n இதுபோன்ற உணர்ச்சியற்ற பத்திரிகையாளர்களிடம் இருந்தும், உணர்ச்சிகளை வைத்து வியாபாரம் செய்யும் பத்திரிகைகளிடம் இருந்தும் உன்னைக் காப்பாற்ற வழியே இல்லையா\nதமிழ்த் தேசியம் குறித்து எழுதப்புகும்போது மட்டும் “உணர்ச்சி அரசியல்” செய்கிறார்கள் தேசியவாதிகள் என்ற ஒரு குற்றச்சாட்டை வைப்பது பரமார்த்த குருவின் வழமைகளில் ஒன்றாகிவிட்டது. உணர்ச்சி அரசியலில் மூழ்கி தர்க்கப்பூர்வமான, அறிவார்த்தமான, நடைமுறைக்கு உகந்த அரசியலை அவர்கள் செய்யத் தவறுகிறார்கள் என்பது இதன் உட்கிடை.\nபின் நவீனத்துவம் குறித்து கோனார் நோட்ஸ் போடுகையில் பேசிய ”தர்க்கத்தின் வன்முறை” அவருக்கு ஏனோ நினைவுக்கு வருவதும் இல்லை. அது கிடக்கட்டும்.\nஇந்த “உணர்ச்சிவயப்படாது” என்பதைச் சற்றே நீட்டித்தால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இதையும் சற்றே நீட்டித்தால், உணர்ச்சிகளைத் துறந்து, மீண்டும் இதைச் சற்று நீட்டித்தால், உணர்ச்சியற்று அரசியலில் ஈடுபடுவது என்பது என்ன\nஅறிவியல் பூர்வமான – தர்க்கப்பூர்வமான – நடைமுறைக்கு உகந்த அரசியல் என்பதாக அல்லாமல் அது வேறு எதுவாக இருக்க முடியும்\nஇதற்கும் பிஸ்மார்க் மற்றும் நாஜிக்கள் வலியுறுத்திய Real Politik என்பதற்கும் என்ன உறவு\nஇக்கேள்விகள் குறித்து நேரமும் சந்தர்ப்பமும் வாய்க்கும்போது விரிவாக எழுத முயற்சிக்க���றேன்.\nஅரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஆனந்த விகடன், ஈழம், உணர்ச்சி அரசியல், உணர்ச்சி வியாபாரம், உணர்ச்சியற்ற அரசியல், பரமார்த்த குரு, பாலச்சந்திரன் பிரபாகரன். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை ஜூன் 8, 2021\nரீமேக்கும் ரிவர்ஸ் மேக்கும் – அசுரனும் பாட்சாவும் ஒக்ரோபர் 24, 2019\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஜூலை 22, 2019\nபரமார்த்த குரு ஜூலை 21, 2019\nவரலாறு எழுதுதல் ஜூலை 9, 2019\nஜெயமோகனின் திருட்டு – ஒரு சான்றாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2009/12/", "date_download": "2021-06-13T00:00:06Z", "digest": "sha1:GBTT6IXWHJEBNJEZ67ZTFKSVZJP4MAYR", "length": 12111, "nlines": 212, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2009", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவிஜய் - எனக்காக இத செய்யுங்களேன்\nவிஜய், சுறா படத்துல இந்தப் பாட்ட சேர்த்துக்குங்க. ஆந்திராவுல கலக்கோ கலக்குன இந்தப் பாட்ட, சரியா திரையில கொண்டுவர முடியலைன்னு எல்லாரும் வருத்தப்படறாங்க. நீங்க ஆடுனா இந்தப் பாட்டு இன்னும் பட்டைய கெளப்பிரும். உங்கள விட்டா சிம்புதான் உண்டு, யாரு முதல்ல தமிழ்ல எடுத்தாலும் ரிங்க ரிங்கா தமிழ்நாட்டுக்கு ரிங் டோனா ஆயிரும். எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதச் செய்ய முடியாதா\nStage Performaceல நம்ம இசையமைப்பாளர்கள் எல்லாம் சொதப்பும் போது தேவிஸ்ரீ பிரசாத் மட்டும் செமயா கலக்குவாரு. அநேகமா இந்த விசயத்துல DSPய ரொம்ப புடிக்கும். இதுல இளையராஜா ரொம்ப சுத்தம். நடுவால வர்ற வசனங்கள் எல்லாமே DSP. என்னா ஒரு Voice Modulation\nபல வருடமாச்சு எங்க தேசம் உனை மறந்து\nசமஉரிமை என்றாய், ஜாதியும் இல்லையென்றாய்,\nஎவனுக்கு வேணும் உன் வார்த்தை,\nஅன்பென்றால் கொட்டுவது முரசில்லை பைத்தியக்காரா,\nதெரிந்துதான் என்ன ஆகப் போகிறது\nஉனை வாழ்த்தினால் ஒரு சிங்கிள் டீ கிடைக்குமா\nமனம் பிறழ்ந்தவர்கள் படிப்பார்கள், மகிழ்வார்கள்.\nஉனது படைப்புகள் எல்லாம் வரலாற்றுப்\nமனமேற்றி வாந்தியெடுத்தால் ஐந்து மதிப்பெண்ணுக்கு\nமட்டுமே யோக்கியப்படும் உனது படைப்புகள்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று ���மிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nவிஜய் - எனக்காக இத செய்யுங்களேன்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/delhi-government-to-set-up-tamil-academy/", "date_download": "2021-06-13T00:07:32Z", "digest": "sha1:76P6X2LWAQBSJQXCUW63TMO4ZEAJCTK7", "length": 14586, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடெல்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது\nடெல்லியில் தமிழுக்காக அகாடமி; ஆம் ஆத்மி அரசு நிறுவியது\nநம் நாட்டின் தலைநகர் டெல்லியில் அம்மாநில துணை முதல்வரும், கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா தலைமையின் கீழ் தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழுக்கான அகாடமி, நேற்று நிறுவப்பட்டது. இந்த அகாடமிக்கு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும், டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினருமான என்.ராஜா, துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அகாடமிக்கு, அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளுடன், கட்டடம் மற்றும் அலுவலகமும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது\nஇந்திய தலைநகர் டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின் றனர். இதை அடுத்து தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை (அகாடெமி) உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளது டெல்லி மாநிலஅரசு. அதாவது நம் தமிழ் மொழி, கலாசாரத்தை மேம்படுத்து வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை டெல்லி மாநிலஅரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக டெல்லி மாந��ராட்சி முன்னாள் தலைவர் என். ராஜா ஆகியோரை நியமித்து டெல்லி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தலைமையின் கீழ் இயங்கும் டெல்லி கலை, கலாசாரம், மொழித் துறையில் தமிழ் மொழி, அதன் கலாசாரத்தை மேம் படுத்துவதற்காக தமிழ்க் கலைக்கழகம் (அகாடெமி) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் தலைவரும், தில்லி தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய உறுப்பினருமான என்.ராஜாவை தமிழ்க் கலைக்கழகத்தின் துணைத் தலைவராக டெல்லி அரசு நியமித்துள்ளது.\nடெல்லி என்பது கலாசார ரீதியாக வளமான நகரமாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மக்கள் இங்கு வசித்து, பணியாற்றி வருகின்றனர். இந்தப் பன்முகத்தன்மையே டெல்லியைத் துடிப்பான பரந்த நோக்கமுள்ள கலாசார நகரமாக உருவாக்குகிறது. டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை உருவாக்கி உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious சிகரெட் வாங்கும் வயசு 18லிருந்து 21 ஆகிறது\nNext ஏப்ரல் அல்லது அதற்கு பின் பள்ளிகளைத் திறக்கலாம்: 69 சதவீத பெற்றோர் கருத்து\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்திய மக்கள்தொகையில் 14.2 % பேர் ஒரு டோஸ் + 3.4 % பேர் மட்டுமே 2 டோஸ்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வ���ரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-page3/launch-of-june-jacob-with-limelite/launch-of-june-jacob-with-limelite-photos-pictures-stills-images/", "date_download": "2021-06-13T00:06:46Z", "digest": "sha1:XFNP5BCHKVZRDCQG2NFUGRT2YPMQJ2GD", "length": 4521, "nlines": 142, "source_domain": "www.galatta.com", "title": "Tamil Movies - Tamil Films - Tamil Movie Releases - Tamil Movie Reviews - Kollywood Cinema - Galatta", "raw_content": "\nகாதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லி, காதலனை ரயிலில் திருமணம் செய்துகொண்ட பெண்\nவேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் 2 வது நாளே அடித்துக்கொன்ற முன்னாள் காதலி\nபெண் காவலர் பாலியல் புகார் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்\nஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி\nதிருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..\nயூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி\nகொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/148011", "date_download": "2021-06-12T23:35:40Z", "digest": "sha1:MHZMRGBNW6NGQSSJ25B22MXR76P65ZLW", "length": 7832, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nசுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி\nஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.\nவிஜயவாடாவிலிருந்து குண்டூருக்கு காலி டீசல் டேங்கரை ஏற்றிச்சென்ற லாரியானது, கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியின் டயர் திடீரென வெடித்து தீப்பிடிக்க தொடங்கியது.\nதகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரப்போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இதில் லாரி முற்றிலுமாக எரிந்த நிலையில், சுங்கச்சாவடியின் 2 கவுண்டர்கள் தீயில் கருகி சேதமடைந்தன.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பா���ிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65663029/topic-65663029/", "date_download": "2021-06-12T23:49:27Z", "digest": "sha1:3ALX7L6IT77S3HAHJQCMNORKA6RNCDHP", "length": 37037, "nlines": 152, "source_domain": "134804.activeboard.com", "title": "நாலடியார் காட்டும் அறம் மு. ரேவதி பாரத் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> நாலடியார் காட்டும் அறம் மு. ரேவதி பாரத்\nTOPIC: நாலடியார் காட்டும் அறம் மு. ரேவதி பாரத்\nநாலடியார் காட்டும் அறம் மு. ரேவதி பாரத்\nஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,\nநாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த நீதி நூல் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகும். இதை நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் வழங்குவர். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமையாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, சொல்லாய்ந்து நாலடி நானூறும் நன்கு இனிது, பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் கூற்றுக்கள் திருக்குறளுக்கு இணையாக நாலடியாரைப் போற்றுவதை உறுதி செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலடியார் புகட்டுகின்ற அறத்தினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்\nபகடு நடந்தகூழ் கல்லாரோ ட���ண்க\nஅகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்\nசகடக்கால் போல வரும்” (நா-2 ப. 6)\nசெல்வம் ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நிற்காமல் வண்டியின் சக்கரம் போல் பலரிடமும் சுழன்று செல்லக்கூடியது. எனவே மக்கள் ஏர் பூட்டி உழவுத்தொழிலால் நல்வழியில் உற்பத்தி செய்த செல்வத்தையும் உணவையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது.\nநம் வாழ்நாளில் இறுதி நாள் இன்றோ, நாளையோ, வேறு எந்நாளோ என்று வீணாகச் சிந்தித்துக் கொண்டு இருக்காமல் உன் உயிரைப் பறிப்பதற்குக் காலன் காத்திருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து இன்று முதலே தீய செயல்கள் செய்வதை விடுத்துப் பெரியோர்கள் கூறிய அறச்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகிறது. மேலும், சிறிய அளவிலான ஆலம் விதை தழைத்து எல்லையற்று விரிந்த நிழலைத் தருவது போல அறச்செயல்களின் பயனாகிய புண்ணியமும் செய்வது சிறியதாக இருந்தாலும் தக்கவரிடம் சென்று அடைந்தால் வானமே சிறுத்துப் போகும்படி பெரிய புண்ணியப் பயனைத் தரும் என்று கூறுகிறது.\n“காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்\nஓவாதே தன்னைச் சுடுதலால்…” (நா. 63 ப. 39)\nகோபம் கொண்டு ஒருவன் அடக்கம் கெட்டுக் கூறிய கோபச்சொல் எக்காலத்திலும் சொன்னவனையே வருத்தும். எனவே, ஆராய்ந்து தெளிந்த ஞானம் உடையவர்கள் அத்தகையக் கோப மொழிகளைக் கூறமாட்டார்கள் என்கிறது. மேலும் கீழ்மக்கள் கொண்ட கோபமானது, நீண்ட காலமானாலும் தனியாமல் பெருகிக்கொண்டே போகும். ஆனால் சான்றோர்கள் கொண்ட கோபமானது, கொதிக்கும் போது வெப்பம் அடைந்த நீர் பின்னர் தானே தணிந்து விடுவது போன்று தணிந்து விடும் என்று கூறுகிறது.\n“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி\nஇன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்\nதுன்புற்று வாழ்தல் அரிது” (நா. 74 ப. 45)\nநன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய் பயப்பட வேண்டியதற்குப் பயந்தும், தமக்குத் தகுந்தவாறு உரிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்து அதனால் அடையத்தகும் பயனைப் பெற்று இனிமையோடு வாழ்பவர் வாழ்க்கையில் எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை என்று கூறுகிறது.\n“அறம்புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்\nபிறந்தாரம் நச்சுவார்ச் சேரா…” (நா. 82 ப. 49)\nதருமம், புகழ், நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவரிடம் சேராது. அத்த��ையோரிடம் பகை, பழி, பாவம், பயம் ஆகிய நான்கு தீயபண்புகள் தான் சேரும் என்கிறது.\nதம்மிடம் பொருள் இல்லாத போதும், பிறர்க்கு இயன்ற அளவு பொருள் உடையவர் போன்று பெரிதும் மகிழ்ந்து கொடைத்தன்மையோடு விளங்கும் ஈகைக் குணம் கொண்ட மாந்தர்க்கு அடுத்தப் பிறவியில் பேரின்பமாகிய வீட்டுக்குச் செல்லும் கதவுகள் அடைப்படாமல் திறந்தே இருக்கும் என்கிறன்றது. மேலும்,\n“இம்மி யரிசித் துணையானும் வைகலும்\nநும்மில் இயைவ கொடுத்துண்மின்…”(நா. 94 ப. 55)\nஇம்மியளவு அரிசியானாலும், உம்மை அடைந்தவர்க்கு நாள்தோறும் கொடுத்து, அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். முற்பிறவியில் யாருக்கும் கொடுக்காதவர்களாய் இருந்தவர்களே கடல் சூழ்ந்த இவ்வுலகில் வறியவர்களாக இருக்கிறார்கள் என்று சான்றோர்கள் கூறுவதாகக் கூறுகிறது.\n“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்\nமஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து\nநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்\nகல்வி யழகே அழகு”(நா. 131 ப. 74)\nதலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவர்களாக இருக்கிறோம் என்னும் உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்கம் தரும் கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும்.\n“பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது\nநீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்…” (நா. 177 ப. 95)\nபாலுடன் நீரைக் கலந்தால், நீரானது தன் நிறம் கெட்டுப் பாலின் வெண்மை நிறமடையும். அதுபோல, கீழ்மக்கள் ஆனாலும் பெரியோருடன் சேரும் போது பெருமை பெறுவர். மேலும், ஊரிலுள்ள சாக்கடை நீர் கடல் நீரோடு சேர்ந்தால் அதன் பெயரும் மாறிப் புனிதம் நிறைந்த தீர்த்தமாகிப் பெருமை கொள்ளும். அது போல நற்குலப் பெருமை இல்லாதவரும், நல்ல மாட்சிமை உடையோரைச் சாரும் போது அவர்களும் மலை போன்ற சிறப்பை அடைவார்கள் என்கிறது.\nநெல்லில் உமியும், நீரில் நுரையும், பூவில் வாசனையற்ற புற இதழும் ஆகிய வேண்டாப் பகுதிகள் இருக்கும். இவைபோலவே, நாம் நல்லவர் என மிகவும் விரும்பி நட்புக் கொள்கின்றவரிடமும், சிறுசிறு குறைகள் இருக்கும். இக்குறைகளைக் கண்டால் பொறுத்து, அவரை நம்முடனே சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறது.\nதன்மானம் உடையவர்கள் எலும்பு தேய்ந்து, தசை அழிந்தாலும் நற்குணம் இல்லாதவரிடம் தங்களுடைய துன்பங்களைக் கூறமாட்டார்கள். தம் வறுமை நிலையைத் தாம் உரைப்பதற்கு முன்பே உணர்ந்து உதவ வல்ல அறிவுடையவரிடமே சென்று தம் துன்பத்தைக் கூறி உதவி வேண்டுவர் என்கிறது.\nதனக்கு ஒரு நன்றியைச் செய்தவர்கள், பின்பு நூறு கெடுதல்களைச் செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு ஒன்று கெடுதியாக அமைந்தாலும் அவ்வெழுநூறு நன்மைகளும் மறந்து அவர்களால் தீமைகளாகவே கருதப்படும் என்கிறது.\nசான்றோர்களின் பட்டறிந்த உண்மைகளே அறக்கருத்துகளாக நாலடியார் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவ்வறக் கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு வாழ்வினை வாழ முற்பட்டால் அவர்களின் வாழ்வும் சமுதாயமும் மேன்மையடையும்.\n1. நாலடியார் மூலமும், உரையும், தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 49.\nகட்டுரை - இலக்கியம் | மு. ரேவதி பாரத் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,\nநாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் வகையைச் சார்ந்த நீதி நூல் ஆகும். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகும். இதை நாலடி நானூறு என்றும், வேளாண் வேதம் என்றும் வழங்குவர். வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமையாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகின்றது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, சொல்லாய்ந்து நாலடி நானூறும் நன்கு இனிது, பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில் என்னும் கூற்றுக்கள் திருக்குறளுக்கு இணையாக நாலடியாரைப் போற்றுவதை உறுதி செய்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாலடியார் புகட்டுகின்ற அறத்தினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\n“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்\nபகடு நடந்தகூழ் கல்லாரோ டுண்க\nஅகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம்\nசகடக்கால் போல வரும்” (நா-2 ப. 6)\nசெல்வம் ஒருவரிடம் மட்டுமே நிலைத்து நிற்காமல் வண்டியின் சக்கரம் போல் பலரிடமும் சுழன்று செல்லக்கூடியது. எனவே மக்கள் ஏர் பூட்டி உழவுத்தொழிலால் நல்வழியில் உற்பத்தி செய்த செல்வத்தையும் உணவையும் அனைவர்க்கும் பகிர்ந்து கொடுத்து தாமும் அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறது.\nநம் வாழ்நாளில் இறுதி நாள் இன்றோ, நாளையோ, வேறு எந்நாளோ என்று வீணாகச் சிந்தித்துக் கொண்டு இருக்காமல் உன் உயிரைப் பறிப்பதற்குக் காலன் காத்திருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து இன்று முதலே தீய செயல்கள் செய்வதை விடுத்துப் பெரியோர்கள் கூறிய அறச்செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகிறது. மேலும், சிறிய அளவிலான ஆலம் விதை தழைத்து எல்லையற்று விரிந்த நிழலைத் தருவது போல அறச்செயல்களின் பயனாகிய புண்ணியமும் செய்வது சிறியதாக இருந்தாலும் தக்கவரிடம் சென்று அடைந்தால் வானமே சிறுத்துப் போகும்படி பெரிய புண்ணியப் பயனைத் தரும் என்று கூறுகிறது.\n“காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்\nஓவாதே தன்னைச் சுடுதலால்…” (நா. 63 ப. 39)\nகோபம் கொண்டு ஒருவன் அடக்கம் கெட்டுக் கூறிய கோபச்சொல் எக்காலத்திலும் சொன்னவனையே வருத்தும். எனவே, ஆராய்ந்து தெளிந்த ஞானம் உடையவர்கள் அத்தகையக் கோப மொழிகளைக் கூறமாட்டார்கள் என்கிறது. மேலும் கீழ்மக்கள் கொண்ட கோபமானது, நீண்ட காலமானாலும் தனியாமல் பெருகிக்கொண்டே போகும். ஆனால் சான்றோர்கள் கொண்ட கோபமானது, கொதிக்கும் போது வெப்பம் அடைந்த நீர் பின்னர் தானே தணிந்து விடுவது போன்று தணிந்து விடும் என்று கூறுகிறது.\n“அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி\nஇன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்\nதுன்புற்று வாழ்தல் அரிது” (நா. 74 ப. 45)\nநன்கு கற்று அறிய வேண்டியதை அறிந்து, அடக்கம் உடையவராய் பயப்பட வேண்டியதற்குப் பயந்தும், தமக்குத் தகுந்தவாறு உரிய செயல்களை உலகம் மகிழுமாறு செய்து அதனால் அடையத்தகும் பயனைப் பெற்று இனிமையோடு வாழ்பவர் வாழ்க்கையில் எக்காலத்திலும் துன்பம் என்பதே இல்லை என்று கூறுகிறது.\n“அறம்புகழ் கேண்மை பெருமை இந்நான்கும்\nபிறந்தாரம் நச்சுவார்ச் சேரா…” (நா. 82 ப. 49)\nதருமம், புகழ், நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புவரிடம் சேராது. அத்தகையோரிடம் பகை, பழி, பாவம், பயம் ஆகிய நான்கு தீயபண்புகள் தான் சேரும் என்கிறது.\nதம்மிடம் பொருள் இல்லாத போதும், பிறர்க்கு இயன்ற அளவு பொருள் உடையவர் போன்று பெரிதும் மகிழ்ந்து கொடைத்தன்மையோடு விளங்கும் ஈகைக் குணம் கொண்ட மாந்தர்க்கு அடுத்தப் பிறவியில் பேரின்பமாகிய வீட்டுக்குச் செல்லும் கதவுகள் அடைப்படாமல் திறந்தே இருக்கும் என்கிறன்றது. மேலும்,\n“இம்மி யரிசித் துணையானும் வைகலும்\nநும்மில் இயைவ கொடுத்துண்மின்…”(நா. 94 ப. 55)\nஇம்மியளவு அரிசியானாலும், உம்மை அடைந்தவர்க்கு நாள்தோறும் கொடுத்து, அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். முற்பிறவியில் யாருக்கும் கொடுக்காதவர்களாய் இருந்தவர்களே கடல் சூழ்ந்த இவ்வுலகில் வறியவர்களாக இருக்கிறார்கள் என்று சான்றோர்கள் கூறுவதாகக் கூறுகிறது.\n“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்\nமஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து\nநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்\nகல்வி யழகே அழகு”(நா. 131 ப. 74)\nதலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவர்களாக இருக்கிறோம் என்னும் உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்கம் தரும் கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும்.\n“பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது\nநீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்…” (நா. 177 ப. 95)\nபாலுடன் நீரைக் கலந்தால், நீரானது தன் நிறம் கெட்டுப் பாலின் வெண்மை நிறமடையும். அதுபோல, கீழ்மக்கள் ஆனாலும் பெரியோருடன் சேரும் போது பெருமை பெறுவர். மேலும், ஊரிலுள்ள சாக்கடை நீர் கடல் நீரோடு சேர்ந்தால் அதன் பெயரும் மாறிப் புனிதம் நிறைந்த தீர்த்தமாகிப் பெருமை கொள்ளும். அது போல நற்குலப் பெருமை இல்லாதவரும், நல்ல மாட்சிமை உடையோரைச் சாரும் போது அவர்களும் மலை போன்ற சிறப்பை அடைவார்கள் என்கிறது.\nநெல்லில் உமியும், நீரில் நுரையும், பூவில் வாசனையற்ற புற இதழும் ஆகிய வேண்டாப் பகுதிகள் இருக்கும். இவைபோலவே, நாம் நல்லவர் என மிகவும் விரும்பி நட்புக் கொள்கின்றவரிடமும், சிறுசிறு குறைகள் இருக்கும். இக்குறைகளைக் கண்டால் பொறுத்து, அவரை நம்முடனே சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்கிறது.\nதன்மானம் உடையவர்கள் எலும்பு தேய்ந்து, தசை அழிந்தாலும் நற்குணம் இல்லாதவரிடம் தங்களுடைய துன்பங்களைக் கூறமாட்டார்கள். தம் வறுமை நிலையைத் தாம் உரைப்பதற்கு முன்பே உணர்ந்து உதவ வல்ல அறிவுடையவரிடமே சென்று தம் துன்பத்தைக் கூறி உதவி வேண்டுவர் என்கிறது.\nதனக்கு ஒரு நன்றியைச் செய்தவர்கள், பின்பு நூறு கெடுதல்களைச் செய்தாலும் சான்றோர் பொறுத்துக் கொள்வர். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு ஒன்று கெடுதியாக அமைந்தாலும் அவ்வெழுநூறு நன்மைகளும் மறந்து அவ���்களால் தீமைகளாகவே கருதப்படும் என்கிறது.\nசான்றோர்களின் பட்டறிந்த உண்மைகளே அறக்கருத்துகளாக நாலடியார் நூல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவ்வறக் கருத்துக்களை மக்கள் மனதில் நன்கு உள்வாங்கிக் கொண்டு வாழ்வினை வாழ முற்பட்டால் அவர்களின் வாழ்வும் சமுதாயமும் மேன்மையடையும்.\n1. நாலடியார் மூலமும், உரையும், தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 49.\nகட்டுரை - இலக்கியம் | மு. ரேவதி பாரத் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> நாலடியார் காட்டும் அறம் மு. ரேவதி பாரத்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65663065/topic-65663065/", "date_download": "2021-06-12T22:42:44Z", "digest": "sha1:LG6ZTJ4LZSN4NDYG7NYZ3R3FJLCJ7ASL", "length": 52162, "nlines": 103, "source_domain": "134804.activeboard.com", "title": "மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி\nTOPIC: மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி\nமானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி\nமானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு\nவே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001.\nதமிழில் அறநூல்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் உள்ளிட்ட வாழ்வாங்கு வாழ வேண்டிய அற நெறிகளைக் கூறும் நூல்கள் ஏராளம் தமிழில் உள்ளன. இந்த வகையில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் அறநெறிகளைக் கூறுவதோடு சற்று வித்தியாசமாகவும் அமைந்துள்ள ஒரு தொகுப்பு நூல் எனலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று புறம் பற்றியும், ஆறு நூல்கள் அகம் பற்றியும் ஏனைய பதினோரு நூல்கள் அறம் பற்றியும் கூறுவது உற்று நோக்கத் தக்கது. பதினெண் கீழ���க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும், அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் தேவையையும் அவ்விலக்கியத்தின் போக்கினையும் எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.\nசங்கப் பாடல்களில் ஊன் உண்பதும், மது அருந்துவதும், பரத்தையரோடு இன்புற்று இருப்பதும் மிக இயல்பான வாழ்வியல் நடைமுறையாக இருந்துள்ளது. ஆனால் திருக்குறள் போன்ற கீழ்க்கணக்கு நூல்களோ, அவ்வழக்கத்தை மிகவும் கண்டிக்கின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிறமொழியாளரான களப்பிரர் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்து, பாண்டியரை வென்று அவர்கள் நாட்டைக் கைப்பற்றி, அரசாள முற்பட்டனர். அந்நியர் ஆட்சி நாட்டிலே புரட்சியை ஏற்படுத்தித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டது. இத்தகைய களப்பிரர் படையெடுப்பால் பாண்டியர் தலைநகரில் நிலவிய கடைச்சங்கம் அழிவுற்றது. கி.பி.470 ஆம் ஆண்டில் வச்சிரநந்தி, என்ற சமணமுனிவர் திராவிடச் சங்கம் ஒன்றை நிறுவியுள்ளார். இச்சங்கத்தார் இருண்டகாலத் தமிழ் மக்கள்தம் பண்டை அறவொழுக்கங்களைப் போற்றி அவற்றின் வழியே நல்வாழ்க்கை நடத்தச் சிறுசிறு நீதிநூல்களை எளிய வெண்பாக்களில் எழுதி வெளியிடலாயினர். அவ்வாறு தோன்றிய நீதிநூல்களே பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் என்பர்.\nசங்கப்பாடல்களிலிருந்து சங்க காலத்தில் நிகழ்ந்த ஒழுக்கக் கேடுகள் அறியப்படுகின்றன. இதே நிலை நீடிக்காமல் இருக்கவும் இது அறவழியன்று என்பதைச் சுட்டிக் காட்டவுமே பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. சங்க காலத்தில் அறநெறிக்கருத்துக்கள் தோன்றினும் அறத்தை மட்டும் உணர்த்தும் நோக்குடன் எழுந்ததே அறஇலக்கியங்கள் ஆகும்.\nசங்ககாலத்திலேயே புத்த, சமணக் கோட்பாடுகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. இருந்தாலும் நாட்டை ஆள்வோர் இக்கோட்பாடுகளை மக்களிடம் புகுத்திய காலம் கி.பி.3 ஆம் நூற்றாண்டாகும். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய. களப்பிரர், பெளத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர். அப்போது பெளத்த சமயக்குரவர் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்திருந்தனராம். இ���ிலிருந்து தமிழும் தமிழிலக்கியமும் அடைந்த வீழ்ச்சியை அறியமுடிகிறது.\nகி.பி.3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பஞ்சமொன்று பாண்டிய நாட்டை வருத்தியதாக வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. இச்செய்தி இறையனாரகப் பொருளுரையிலும் கூறப்படுகிறது. தமிழிலக்கிய வீழ்ச்சிக்கு இயற்கையின் தாக்குதலும் ஒரு காரணமாக இருந்தது என்பதும் ஒரு கருத்து. அக்காலப்பகுதியில் பல்லவர்கள் தொண்டைநாடு, நடுநாடு ஆகியவற்றைக் கைப்பற்றிச் சமண சமயத்தையும், வடமொழியையும் பேணினர். மூவேந்தர் இவ்வழியில் நிலைகொள்ள இயலவில்லை. ஆகையால், கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசு அமையலாயிற்று. களப்பிரர்க்கும், உள்நாட்டு மன்னர்க்கும் போரும், பூசலும் மூண்டன. இதனால் தமிழிலக்கியக் கலை, பண்பாடு போன்ற யாவும் சிதைந்தன. இந்நிலையில் சங்க காலச் செழிப்புமிக்க அரசு மற்றும் மக்களின் வாழ்வானது நலிவுற்றது. தேறல் பருகி இன்ப வாழ்வில் திளைத்த பழைய வாழ்க்கையை விடுத்துச் சமண பெளத்த மதச் செல்வாக்கால் பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப்பட்டது. அற இலக்கியங்கள் பல்கிப் பெருக அதுவேக் காரணமாக இருந்தது. கலை இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இக்காலம் இருண்டகாலம் எனக்கூறப்பட்டது.\nதமிழில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அற இலக்கிய நூல்களாகும். கீழ்க்கணக்கு என்பது தமிழகத்தில் கையாளப்படும் ஒருவகை கணக்கு முறையைக் குறிக்கும். கீழ் என்பது சிறுகணக்கு, கைக்கணக்கு என்று கூறப்படுகின்றது. திருநாவுக்கரசரின் தேவாரம் கீழ்க்கணக்கு என்ற சொல்லாட்சியை கையாண்டதாக,\n“தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று\nஎழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே” (தேவாரம் - 5 ஆம் திருமுறை, பா.8 )\nஎன்ற பாடலடிகளால் அறிய முடிகின்றது.\nபதிணென் கீழ்க்கணக்கு என்பது 18 நூல்களை உள்ளடக்கியது என்பதனை,\n“நாலடிநான் மணி நாணாற்ப தைத்திணைமுப்\nபால்கடுகங் கோலை பழமொழி மாமூலம்\nஇன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே\nகைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” (மது.ச. விமலானந்தம்,தமிழ் இலக்கிய வரலாறு,ப.73)\nஎன்ற தனிப்பாடல் வழி உணர்த்துகிறது.\nஇவற்றில், நாலடி என்பது நாலடியாரையும், நான்மணி என்பது நான்மணிக்கடிகையையும், நானாற்பது என்பது இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆ��ியனவற்றையும், ஐந்திணை என்பது ஐந்திணை எழுபது, ஐந்தினை ஐம்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது ஆகியனவற்றையும், இவற்றோடு திருக்குறள், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி. கைந்நிலை ஆகிய நூல்களைக் கீழ்க்கணக்கு நூல் எனபர். மேலும், சங்க காலத்தில் அற இலக்கியங்களென்று தனியே தோன்றவில்லையெனினும், சங்க இலக்கியப் பாடல்களில் அறச்செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. காதல், வீரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அக மற்றும் புறப்பாடல்கள் அமைந்த சங்க இலக்கியக் கூறுகளில் அறக்கருத்துக்கள் சில நேரிடையாக வெளிப்படுகிறது என்பதனை புறநானூற்று 24, 74, 101, 131, 193, 194, 195 போன்ற பாடல்களும், கலித்தொகை 61, 62 ஆகிய பாடல்களும், பதிற்றுப்பத்து 55, 60 போன்ற பாடல்களும் குறிப்பிடுகின்றன.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறத்தை மட்டுமே முதன்மையாகப் பாடின. அவ்வாறு பாடுபொருள்களாக அமைந்தவை அரசியல் சார்ந்தும், இல்வாழ்வு சார்ந்தும், சமூக அமைப்பு சார்ந்தும், போர் நெறி சார்ந்தும், துறவு குறித்த ஒழுகலாறு சார்ந்தும், வாழ்வில் பின்பற்றத்தக்க அல்லது செய்யக்கூடாத கருத்தியல் சார்ந்தும் பல்வேறு அறங்களாக மக்கள் மனதில் என்றும் நிலைநிற்கும் எளிமையான பாக்களாகவும் பாடப்பட்டுள்ளன. எனவேதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து,\nதிறம்பட வுரைப்பது கீழ்க்கணக்கு” (மது.ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு, ப.73)\nஎன்னும் கருத்தியல் தமிழ் இலக்கிய வரலாறுகளில் முன்னிருத்தப்படுகிறது. ஆகவே குறைந்த அடிகளையுடைய செய்யுள்களை உடையதாய் வெண்பா யாப்பினால் இயன்று அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களையும் கூறுவனவற்றைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர்.\nபண்டைத் தமிழ் மக்கள் தனி மனிதனையும், சமுதாயத்தையும் போற்றி வளர்க்கும் ஒழுக்க நெறியாக, அறத்தைக் கருதினர். மறுமைப் பேறு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இவ்வுலக வாழ்வில் நலமாக வாழ்வதற்கும், முன்னேற்றம் அடைவதற்கும் அறவாழ்வு இன்றியமையாதது என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அறவாழ்வை அடைய வேண்டும் என்ற அடிப்படையே அறநூல்கள் தோன்றக் காரணமாக அமைந்திருக்கலாம். புறநானூறு தோன்றிய காலத்தில் சமூகத்தில் வீரன் பெற்ற இடத்தை அறநூல்கள் காலத்தில் துறவி பெற்றான். அறம் என்பது தருமம், புண்ணியம் என்று பேசப்பட்டது. சங்���ம் மருவிய காலத்தில், தமிழ் மக்கள் அறக்கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்குச் சிறப்பான காரணம் தன்நயநாட்டமே ஆகும்.\nஒருவருடைய ஆசை, குறிக்கோள், நோக்கம் கருதி முன்னேற சில அறக்கருத்துக்கள் கூறப்பட்டன. சில அறங்கள், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்டின. அறவாழ்வில் மனிதன் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக மறுமையின்பம், மோட்சம் முதலிய நீதி அறங்கள் வலியுறுத்தப்பட்டதை அறியமுடிகிறது. ஒவ்வொரு இலக்கியமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகிறது. மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டுவதே அறஇலக்கியத்தின் குறிக்கோளாகும். அறநூல்களின் கற்பனைக்கோ, உணர்ச்சிக்கோ முதலிடமில்லை. அறிவுறுத்தும் கருத்திற்கே முதலிடம் தரப்படுகிறது. சமுதாயத்தில் பல தீமைகள் ஏற்பட்ட போது, அச்சீர்கேடுகளை நீக்கும் நோக்கத்துடன் அற இலக்கியங்கள் எழுகின்றன. வேதமதத்தின் உயிர்ப் பலிகளை எதிர்த்துக் கொல்லாமையும், பண்டைய வாழ்வினரின் புலால் உண்ணல், கள்ளுண்ணல் என்பனவற்றை மறுத்து ஊனுண்ணாமை, கள்ளுண்ணாமை என்ற கொள்கையும் தோன்றியிருக்கக் கூடும். சமுதாயத்தில் நிலவி வந்த குறைகளை மதச்சார்புடன் எதிர்த்த, மறுத்த நிலையினைக் காணமுடிகிறது. மதச்சார்பின்றி எல்லாவற்றையும் முறைப்படுத்திக் கூறும் நோக்கத்துடன் அற இலக்கியங்கள் தோன்றின என்பதனையும் உணரமுடிகிறது.\nசங்க இலக்கியங்களில் அறக்கருத்துக்கள் உணர்த்தப்பட்ட போதிலும், சங்கம் மருவிய காலத்தில் அறநூல்கள் தோன்றியமைக்குக் காரணம் மக்களின் அறம் குறைந்த வாழ்வே ஆகும். அதனை சீர் செய்யும் நோக்கத்துடன் அறம் வலியுறுத்த அறநூல்கள் எழுந்திருக்கக்கூடும். பகைவர் படையெடுப்பு முதலிய அரசியல் குழப்பங்களால் அமைதியிழந்த காலத்தில் ஒழுக்கக் குறைவும்., முறையற்ற செயல்களும் மிகுந்தன. எனவே அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கத்திலேயே அற இலக்கியங்கள் தோன்றின என்பர். அற இலக்கியக் காலத்திற்கு முன் உணர்த்தப்பட்ட அறம் தற்போது வலியுறுத்தப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் பெருவாரியாக முதலிடம் பெற்ற அகநெறி, அறநெறிக் காலத்தில் மூன்றாமிடத்தில் வைக்கப்பட்டன.\nகாலத்தால் முதிர்ந்த தொல்காப்பியத்தை ஒட்டியும், பின்னுமே அறவியல் நூல்கள் உருவாக்கப்பட்டன என்பதையும், நீதிநூற் காலம் கி.பி.500 முதல் கி.பி.850 வரையிலானது என்பதையும் அறிஞர்கள் வாயிலாக நாம் அறியலாம். மக்கள் ஒன்றுகூடி சமுதாயமாக வாழுங்கால், ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் போது, தாமும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என எண்ணுகிறார்கள். இதற்கு அவர்கள் என்னென்ன பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். எவ்வாறு சகமனிதர்களோடு பழகவேண்டும் என்பனவற்றையும் அறிந்திருத்தல் மிகத் தேவையான ஒன்று. அவற்றை எடுத்துக் கூறுவனவே ‘நீதி இலக்கியங்கள்’ ஆகும். அவை ‘அற இலக்கியங்கள்’ எனும் பெயராலும் அழைக்கப்படும்.\nஇந்நூல்கள் சங்க கால நூல்களினின்றும், கூறும் பொருளாலும், அமைந்திருக்கும் நடையாலும் வேறுபட்டிருந்தன. அந்நூல்களையெல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதனை அறிந்து கொள்வதற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை. இருந்தாலும், அவை எந்த நூற்றாண்டில் தோன்றியிருக்கக்கூடும் என்பது உய்த்துணர வேண்டிய நிலையில்தான் உள்ளன. மக்கள் புறநானூற்றுக் கால வாழ்க்கை முறையிலேயே திருப்தியடைந்தவர்களாக இருந்திருந்தாற் புதுமையை ஏற்றிருக்க மாட்டார்கள். தம்முடையவும், தம் முன்னோருடைய வாழ்க்கை முறையில் அதிருப்தி ஏற்பட்டிருக்காவிட்டால் புறநானூறு தோன்றிய தமிழ்நாட்டிலே திருக்குறள் தோன்றியிருக்க முடியாது. பொறியாலும் புலனாலும் கவர்ச்சியுற்று, காதல் வாழ்க்கை, வீர வாழ்க்கையில் ஊக்கம் மேலிட்டு நின்று வாழ்ந்த அவ்வாழ்க்கையிலே துன்பத்தைக் கண்ட மக்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையாகவும், ஒழுக்கத்தையும் விரும்பினர். சமண, பௌத்தக் கொள்கைகள் செல்வாக்குப் பெற்ற நிலையில் அறக்கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம். எனவே இக்காலகட்டத்தில் அற இலக்கியங்கள் தோன்றி வளர்ச்சியுற்றன எனலாம்.\nஅறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்) ஆகிய நான்கு பயன்களும் மக்கள் தமது உலக வாழ்க்கையில் அடைய வேண்டியவை ஆகும். இவற்றில் “வீடு பேறு” மறு பிறவியில் அடையக் கூடியது. இவ்வுலக வாழ்க்கையில் அடைய வேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் பற்றி எடுத்துரைக்கும் நூல்கள் நீதி / அறநூல்கள் அல்லது கீழ்க்கணக்கு என்று அழைக்கப்படுகின்றன. இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், பன்னிருபாட்டியல் போன்றன இவற்றுக்கான இலக்கணத்தைத் தருகின்றன. தொல்காப்பியம் தரும��� இலக்கணம்,\nசின்மென் மொழியால் தூய பனுவலொடு\nஅம்மை தானே அடிநிமிர்பு இன்றே”\nஇதனுள் வந்துள்ள தூய பனுவலொடு” (தொல். பொருள். செய்: 235)\nஎன்ற அடையுடன் கூடிய பகுதி அறம் பொருள் இன்பமென்னும் மூன்றிற்கும் இலக்கணம் கூற வந்த நூல்களைப் பற்றியதாகும். வனப்பு அடிப்படை சார்ந்த அம்மை பற்றித் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் பொழுது, சிலவாகிய மெல்லியவாகிய மொழியினால் தொகுக்கப்பெற்ற அடிகள் மிகுதியில்லாமல் வரும் செய்யுட்கள் அம்மையாகும் என்கிறார். தொல்காப்பியர் கூறும் “அம்மை” எனும் வனப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இடம் பெறுகின்றன. இவ்விலக்கணமே தொல்காப்பிய அடிப்படையில் நீதி நூல்களாகும். எனவே நீதி நூல்கள் அடி அளவில் மிகுதிப்படாமல் இருக்க வேண்டும் என்ற வடிவ வரையறை தொல்காப்பிய அடிப்படையில் கிடைத்ததாகும். இது கருதியே அடியளவில் சுருங்கியதாகவே நீதி நூல்களின் பாடல்கள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர்.\nநீதி நூல்கள் வாழ்ககையில் பின்பற்றவேண்டிய உயர்ந்த நெறிகளை சிறந்த முறையில் வகைப்படுத்தி கூறுகின்றன. கல்யறிவு பெறாத மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் தோறும் எளிமையாகவே அமைந்து சிறக்கின்றன. நீதிநூல்கள் ஏற்றதொரு உவமைகளை எடுத்துக்கூறி கருத்துக்களை நன்கு விளக்குகின்றன. மூன்று சொற்கள் அமைந்த ஓரடிப் பாடல்களாகவும் அமைந்து நீதியைப் புகட்டுகின்றன. இவ்வாறு நீதிநூல்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் நிகரற்று விளங்குகின்றன. இவை நாட்டையாளும் வேந்தனுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் உயர்ந்த அறங்களை எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளன.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் ��ாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது. பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலை சார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன. மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன எனலாம்.\nமுற்கால நீதிநூல்களைப் போலவே அறக்கருத்துகளை வலியுறுத்துவதில் பிற்கால நீதிநூல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுக்கு ஏற்ற நூற்றுக்கு மேற்பட்ட அறங்களை வகுத்தும் தொகுத்தும், எளிய மொழிநடையிலும் வழங்கியுள்ள பல்வேறு நீதிநூல்கள் சமகாலம் வரை இயற்றப்பட்டு வந்தாலும் பெரிதும் பேசப்படுகின்ற பிற்கால நீதிநூல்கள் சிலவற்றை இங்குக் காணலாம்.\nஒரு வரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடி தோன்றுவதற்கும், அதன்பின் பல ஆத்திச் சூடிகள் வருவதற்கும் காரணமாயிருந்தன. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் தமிழச்சூழலில் காலந்தோறும் படைக்கப்பெற்று வருகின்றன.\nமேலும், வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும், இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்ற��் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்கள் தொடர்பான ஆய்வு நூல்களையும், ஆய்வேடுகளையும் ஆயவாளர்கள் தொடர்ந்து வாசிப்புத் தளத்தில் தீவிரப்படுத்த வேண்டும்.\nமனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்கினை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, பல்வேறு துறைகள் இன்று விரிவடைந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால், இவற்றின் தாக்கம் நமது சமூகச் சூழலில் மிகக் குறைவானதாகவேக் காணப்படுகின்றன. இருட்டில் கிடக்கும் இச்சமூகத் தேவைகளை நடைமுறை வாழ்வுக்குப் பயன்படச் செய்வது மிக அவசியமாகும். அந்த வகையில், நல்ல அறக்கருத்துக்களையும், நல்ல மருத்துவக் குறிப்புக்களையும், இன்ன பிற மனிதத் தேவைகளையும், வாழ்வியற் சிந்தனைகளையும் தமிழில் தோன்றிய அற இலக்கியங்கள் பல விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றில் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை முதன்மையாகக் கருதப்படுகின்றன.\nசங்க இலக்கிய காலத்திற்குப் பின்னர் தோன்றிய அற இலக்கியங்கள் சமூகத்தின் ஒழுங்கற்ற தன்மைகளை நேர்படுத்தும் சிந்தனையைக் கொண்டனவாக அமைந்துள்ளன. அவை அகநூல்கள், புறநூல்கள் என்ற வகையில் மனிதர்களின் இருவிதமான வாழ்வையும் செம்மைப்படுத்தி எப்படி வாழவேண்டுமெனக் காட்சிப்படுத்துகின்றன. ஆக, சங்க இலக்கிய காலத்தில் இருந்த நடைமுறைகள் பல, அதன் பின்னர் தோன்றிய அற இலக்கிய கால அரசியலிலும், சமூகத்திலும் மிக இழுக்காகக் கருதப்பட்டன எனலாம். அற இலக்கியங்கள் பரத்தமை, கள்ளுண்ணாமை, வாய்மை போன்ற பல சமூக நிகழ்வுகளை அவற்றின் இயல்பான நடைமுறையிலிருந்து விலகச்செய்து புதிய சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப இயற்றப்பட்டவையாகும். ஏனெனில், பரத்தமை, கள்ளுண்ணுதல் போன்றவை சங்க இலக்கியத்தில் தவறான நடைமுறையாகக் கொள்ளப்படவில்லை. ஆனால், அற இலக்கியத்தில் சமூக இழிவாகக் கூறப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளே சங்க இலக்கிய காலத்திற்கும், அற இலக்கிய காலத்திற்கும் இடையேயான சமூக மாற்றமாக அமைந்துள்ளது.\n1. இரா.இராசமாணிக்கம், ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்’ (மூலமும் உரையும்), கழக வெளியீடு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, முதற்பதிப்பு 1947.\n2. தொல்காப்பியம் (எழுத்து, சொல், பொருளதிகாரம்), உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், கணேசையர் பதிப்பகம், சென்னை 600113, இரண்டாம் பதிப்பு 2007.\n3. இரவீந்திரன்.டி.கே, ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’, விகடன் பிரசுரம், சென்னை - 02, முதற்பதிப்பு - 2016.\n4. மயிலை சீனி வேங்கடசாமி, ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’, விடியல் பதிப்பகம், கோவை - 15, மூன்றாம் பதிப்பு 2012.\n5. பரிமேழலகர் (உ.ஆ), ‘திருவள்ளுவர் திருக்குறள்’, கங்கை புத்தகநிலையம், சென்னை, நான்காம் பதிப்பு - 2002.\n6. அறவாணன்.க.ப, ‘அற இலக்கியக் களஞ்சியம்’, மணவார் மருதூன்றி பதிப்பகம், சென்னை - 29, முதற்பதிப்பு - 2008.\n7. வரதராஜன்.மு, ‘தமிழ் இலக்கிய வரலாறு’, சாகித்திய அகாதெமி, புதுதில்லி - 01, முதற்பதிப்பு - 1972.\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் பா. கனிமொழி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு முனைவர் பா. கனிமொழி\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ வி���ுது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dikwella/heavy-duty/bobcat/other-model", "date_download": "2021-06-13T00:19:36Z", "digest": "sha1:NFLQ7BMVPPYQPOGBBN4MOGYLJNWYKH42", "length": 5077, "nlines": 92, "source_domain": "ikman.lk", "title": "திக்வல்ல இல் Other Model கனரக வாகனங்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nமற்ற கனரக வாகனம் (1)\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கனரக வாகனங்கள்\nதிக்வல்ல இல் Komatsu கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதிக்வல்ல இல் CAT கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதிக்வல்ல இல் JCB கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதிக்வல்ல இல் Mitsubishi கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nதிக்வல்ல இல் Kobelco கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக கனரக வாகனங்கள்\nகொழும்பு இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக கனரக வாகனங்கள்\nதி��்வல்ல இல் JCB கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Bobcat Other Model\nகொழும்பு இல் Bobcat Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Bobcat Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Bobcat Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Bobcat Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Bobcat Other Model விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/vavuniya-44/cars/other", "date_download": "2021-06-12T22:45:28Z", "digest": "sha1:VJNPV5AZY7QVK3A5T3SPLBURQHIZN4WU", "length": 5504, "nlines": 108, "source_domain": "ikman.lk", "title": "இல் விற்பனைக்குள்ள கார்கள் | வவுனியா | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகூப் / விளையாட்டு (1)\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nவவுனியா இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Honda கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Mazda கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Other கார்கள்\nகொழும்பு இல் Other கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Other கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Other கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Other கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் Other கார்கள் விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-06-13T00:22:54Z", "digest": "sha1:7WFFHZ6KMTFHP32E27IALKGQ3IPXMSPF", "length": 10202, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "டிடி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள டிடி மற்றும் பிரியதர்ஷினி – 90ஸ்...\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்தாலும் டிடி தான் பல...\nஇவர் தான் டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாம் மனைவியா \nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்....\n20 ஆண்டுக்கு முன் டிடிக்கு முதல் தொகுப்பாளினி வாய்ப்பு கொடுத்தது நபர் பகிர்ந்த டிடியின்...\nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்....\nஇப்படி நடந்தத பாக்கவே சோகமா இருக்கு – அஜித் செல்பி சர்ச்சை குறித்து டிடி...\nநேற்று (ஏப்ரல் 6)வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தமிழகத்தில் நேற்று (ஏப்ரல்...\nஇவங்களுக்கு 36 வயசுனா யாரும் நம்ப மாட்டாங்க – டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டை...\nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்....\nஇப்போல்லாம் உங்க ட்ரெஸ்ஸிங் ரொம்ப மோசமா இருக்கு, ஏன் இப்படி மாறிட்டிங்க – டிடிக்கு...\nவிஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும்...\nநீச்சல் உடையல் இந்த வீடியோவ போட ரொம்ப யோசிச்சேன், ஆனால், அப்புறம் – டிடி...\nவிஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும்...\nபொது மேடையில் குமரனுக்கு முத்தம் கொடுத்த டிடி – வைரலாகும் புகைப்படம்.\nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்....\nஆமாம், 36 வயது-டைவோர்ஸ். மகளீர் தினத்தில் டிடி சொன்ன குட்டி ஸ்டோரி. வீடியோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள்....\nமாலத்தீவு போனதும் பிகினி போட்டாலாம் இல்லன்னு சொன்னாங்க – இப்போ டிடி பதிவிட்ட புகைப்படத்தை...\nவிஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/04/09/", "date_download": "2021-06-12T23:46:58Z", "digest": "sha1:VMELKFB5ZOWEJF2A4B5J7JOVORKL5I35", "length": 5875, "nlines": 104, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 04ONTH 09, 2021: Daily and Latest News archives sitemap of 04ONTH 09, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை ஆன்லைனில் சேர்ப்பது எப்படி.. முழு விவரம் இதோ..\n வார இறுதி வர்த்தக நாளில் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி..\nஓரே வருடத்தில் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய அமேசான்.. அடேங்கப்பா..\nசாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையும் குறைவு..\nஆர்சலர் மிட்டல் சாம்ராஜ்ஜியத்துடன் இன்போசிஸ் புதிய கூட்டணி.. வாவ்..\nIPL 2021.. ஜியோவின் சரவெடி சலுகை.. ஐபிஎல்லுக்கு ஏற்ற டேட்டா திட்டங்கள்.. இது வேற லெவல்..\nதூள் கிளப்பி வரும் பிட்காயின்.. $4,00,000 தொடலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஏர்டெல் உடன் ஸ்பெக்ட்ரம் டீல்.. ஜியோ-வுக்கு 400 மில்லியன் டாலர் சேமிப்பு.. மாஸ்டர்பிளான்..\n80,000 ஊழியர்களுக்கு இலவச தடுப்பூசி.. ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு..\nஅதானி – ஆஸ்திரேலியா பிரச்சினை.. கடன் கொடுக்க தயங்கும் எஸ்பிஐ.. முடிவு தான் என்ன\nஅலுவலக குத்தகை அளவு 36% சரிவு.. பெரும் நகரங்களில் பெரும் பிரச்சனை..\nரீடைல் பணவீக்கம் 4 மாத உயர்வை தொடலாம்.. பெட்ரோல் விலை உயர்வின் எதிரொலி..\nநேரடி வரி வசூல் 5 சதவீதம் வளர்ச்சி.. 9.45 லட்சம் கோடி ரூபாய்..\nதிவாலாகும் நிலையில் கஃபே காஃபி டே.. அதீத கடன்.. அடுத்து என்ன நடக்கும்..\nசம்பளதாரர்களுக்கு வட்டியில்லாமல் கடன் பெற எளிய வழி.. எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/12/three-terrorists-dispatched-by-indian-army-in-pulwama.html", "date_download": "2021-06-13T00:13:36Z", "digest": "sha1:P4QHI2XKVXP7HR3VUU3VAKKH7QCBIMUY", "length": 6377, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "புல்வாமா என்கௌன்டர்-மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபுல்வாமா என்கௌன்டர்-மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்\nComments Off on புல்வாமா என்கௌன்டர்-மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்\nகாஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.புல்வாமா மாவட்டத்தில் டிக்கான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்த அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் வீரர்கள்.\nதேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்க ,என்கௌன்டர் தொடங்கியது.தொடர்ந்து நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.\n55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் ,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்கள் இந்த என்கௌன்டரை நடத்தினர்.\nஇதில் அல் பத்ர் இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்��ியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/tamil-cinema/celebrities-shared-about-actor-vivek-and-showed-their-mourn/", "date_download": "2021-06-12T23:16:39Z", "digest": "sha1:MDKE47AA24ZD3B6URW5YH4BJQLNXDMZ3", "length": 20879, "nlines": 261, "source_domain": "tamilnadunow.com", "title": "`மனங்கள் மட்டுமல்ல மரங்களும் கண்ணீர் விடுகின்றன!’ - நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி - Tamilnadu Now", "raw_content": "\nகேப்டன் கூலின் இரட்டை சதம், சஹாரின் 18 டாட் பால் மேஜிக்\nபேமஸ் பன்ச் முதல் சமையல்காரரின் துரோகம் வரை... தீரன் சின்னமலை வாழ்வின் முக்கியமான...\n`மனங்கள் மட்டுமல்ல மரங்களும் கண்ணீர் விடுகின்றன’ - நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி\n`மனங்கள் மட்டுமல்ல மரங்களும் கண்ணீர் விடுகின்றன’ – நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகம் அஞ்சலி\n`விவேக் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களின் மூலம் நாம் சுவாசித்துக்கொண்டிருப்போம்’ என்று அவருடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 1 min\nசக மனிதர்களை சிரிக்க வைப்பது என்பது மிகச்சிறந்த கலை. அதுவும் சமூகம் சார்ந்த கருத்துகளை நகைச்சுவையில் புகுத்தி சிரிக்க வைப்பது என்பது எல்லோருக்கும் கைவரக்கூடியது அல்ல. அந்த வகையில் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கே வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் விவேக்.\nஇயக்குநர் கே. பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக், திரைத்துறையில் நகைச்சுவைக் கலைஞனாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், பாடல்கள் என தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000 ஆண்டுகளில் நடிகர் வடிவேலுவுக்கு இணையாக முன்னணி நகைச்சுவை கலைஞராகத் திகழ்ந்தார். இந்திய அரசு அவருடைய பங்களிப்புகளை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. டாக்டர் பட்டம், ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nசமூகம் சார்ந்த கருத்துக்களை தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி தன்னுடைய பாதையை அமைத்துக்கொண்டவர். ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்கோடு பயணித்த நடிகர் விவேக் இதுவரை 33.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.\nநடிகர் விவேக்கின் வழிகாட்டுதலின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பிற சமூக ஆர்வலர்களும் மரங்களை நட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் விவேக்கின் திடீர் மரணம் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களின் மூலம் நாம் சுவாசித்துக்கொண்டிருப்போம்’ என்று அவருடைய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஎல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே மனிதர்கள் மட்டுமல்ல விவேக் நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nநகைச்சுவை நடிகர் சூரி, “உங்களால் சிரித்த, சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டும் அல்ல… நீங்கள் உருவாக்கிய விழிப்புணர்வால் நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்களும் உங்களுக்காகக் கண்��ீர் விடுகின்றன… சென்று வாருங்கள் விவேக் சார்” என்று கூறியுள்ளார்.\nநடிகர் தனுஷ், ஆத்மிகா, விக்ரம் பிரபு, டி. இமான், தேவி ஸ்ரீ பிரசாத்,மோகன் லால், துல்கர் சல்மான், உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர். “எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர் எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்” என்ற் அவர் இட்ட பதிவு அவருக்கும் பொருத்தமாக இருக்கும்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன���\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/lifestyle/health-and-fitness/covishield-vs-covaxin-all-you-need-to-know/", "date_download": "2021-06-13T00:09:59Z", "digest": "sha1:3WZO3YBASTJRMFMF7UQDMIE57N7E2U4V", "length": 24346, "nlines": 281, "source_domain": "tamilnadunow.com", "title": "கோவிஷீல்டு vs கோவாக்ஸின்... என்ன வித்தியாசம்?", "raw_content": "\nடிரெண்டிங் ஹேஷ்டேக் #ResignModi சர்ச்சைகள் - பின்னணி என்ன தெரியுமா\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல்2021: Exit Poll ரிசல்ட்… எந்த மீடியா என்ன சொல்கிறது\nகோவிஷீல்டு vs கோவாக்ஸின்… என்ன வித்தியாசம்\nகோவிஷீல்டு vs கோவாக்ஸின்… என்ன வித்தியாசம்\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளுக்குமே அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.1 min\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளுக்குமே அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nகொரோனா இரண்டாம் அலை தீவிரமாகிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி போடும் பணியில் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும், இதற்காக Cowin இணையதளத்தில் ஏப்ரல் 28ம் தேதி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல்நாளில் ஓடிபி வருவது, இணையதளம் கிராஷானது உள்ளிட்ட சிக்கல்களால் குழப்பம் நேர்ந்தது.\nதற்போதைய சூழலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், அவற்றுக்கிடையேயான வேறுபாடு பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. அந்த சந்தேகத்தைப் போக்கவே இந்த கட்டுரை.\nகோவிஷீல்டு vs கோவாக்ஸின்… என்ன வித்தியாசம்\nகோவாக்ஸின் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ஐ.சி.எம்.ஆர்) அமைப்பும் இணைந்து தயாரித்தது.\nகோவிஷீல்டு தடுப்பூசி ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனகா தயாரிப்பாகும். இது புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.\nகோவாக்ஸின் இனாக்டிவேட்டர் வைரஸ்களைக் கொண்ட Whole-Virion Inactivated Vero Cell-derived technology என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி, கோவிட்-19 டெட் செல்ஸ் எனப்படும் இறந்த வைரஸ்களைக் கொண்டிருக்கும். இதனால், தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்குப் பாதிப்பில்லை என்றாலும், அந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப���பு சக்தியை உடலில் உற்பத்தி செய்ய தூண்டுதலாக அமையும்.\nஇதேபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே,\nஜப்பானிஸ் என்சிபாலிடிஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\nகோவிஷீல்டு தடுப்பூசி வைரல் வெக்டர் பிளாட்ஃபார்ம் எனப்படும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இது கோவாக்ஸின் தயாரிப்பு முறையை விட முற்றிலும் மாறுபட்டது. கோவிட் – 19 ஸ்பைக் புரோட்டீனை எடுத்துச் செல்லும்படியாக தகவமைக்கப்பட்ட சிம்பான்ஸி அடினோ வைரஸ் (ChAdOx1) கோவிஷீல்டு தடுப்பூசியில் இருக்கும். இந்த வைரஸ் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், இதேபோன்ற வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய நோயெதிர்ப்பு அணுக்களைத் தூண்டும்.\nடோஸ் விஷயத்தில் இரண்டு தடுப்பூசிகள் இடையே வேறுபாடு இல்லை. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொள்ளும் வகையில் அவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.\nகோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளையுமே 2-8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். இது சாதாரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் ஃபிரிட்ஜ்களின் வெப்பநிலை. இதனால், இந்திய போன்ற வெப்பமண்டல நாடுகளில் இதை சேமிப்பது மற்றும் தூரமான இடங்களுக்குக் கொண்டு செல்வது எளிது.\nஇரண்டு தடுப்பூசிகளுமே சோதனைகளில் போதுமான அளவு செயல்திறன் கொண்டவை என நிரூபிக்கப்பட்டவை. கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் 90% அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட இடைநிலை சோதனைகளின் அடிப்படையில் கோவாக்ஸின் தடுப்பூசியின் செயல்திறன் 81%.\nஇந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகளுக்குமே அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகாலத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டுமே இந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த முடியும். அதேநேரம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) சந்தையில் விற்பனை செய்ய இந்த இரண்டு தடுப்பூசிகளுக்குமே இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.\nஇரண்டு தடுப்பூசிகளுமே அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படும் என மத்��ிய அரசு அறிவித்திருக்கிறது. சில மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளைப் போடுகின்றன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக ரூ.250 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.\nகோவிஷீல்டு தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோவாக்ஸின் தடுப்பூசி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், இரண்டு தடுப்பூசிகளுமே சிறுவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கொடுக்கப்பட எந்தவிதமான ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை.\nPingback: டிரெண்டிங் ஹேஷ்டேக் #ResignModi சர்ச்சைகள்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கி��ப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-06-12T23:02:38Z", "digest": "sha1:6ZX5IAJXQI7HBM5UVNCSKPX5722O3MSG", "length": 6158, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தடம்புரண்டு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nமுச்சக்கரவண்டி தடம்புரண்டு மின்கம்பத்துடன் மோதிய விபத்தில் 8 வயது சிறுவன் பலி\nதிருக்கோவில் அக்கரைப்பற்று பிரதான வீதியின் தம்பட்டை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மின...\nமெக்சிகோவில் ரயில் தடம் புரண்டதில் ஐவர் பலி\nமெக்சிகோவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nவவுனியாவில் தடம்புரண்டது எண்ணை ரயில்\nவவுனியாவில் இன்று (10) காலை 10.15 மணியளவில் எண்ணை விநியோகம் மேற்கொள்ளும் ரயில் வவுனியாவில் தடம்புரண்டுள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Arrest?page=9", "date_download": "2021-06-13T00:25:23Z", "digest": "sha1:2AXFXM5NZC6YYCPWADXJRPIUHJR2DD7S", "length": 10133, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Arrest | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர�� 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇருவேறு சம்பவங்களில் பெண் உட்பட இருவர் கொலை\nதங்கொட்டுவ மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாக பெண்ணொருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்...\nதனிமைப்படுத்தலை மீறிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - அஜித் ரோஹண\nநாளையும் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இதன்போது, மேல்மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செ...\nபெண்களே எச்சரிக்கையுடன் செயற்படுங்கள் - பொலிஸ் பேச்சாளர் விடுக்கும் வேண்டுகோள்\nநாடளாவிய ரீதியில் தங்கச் சங்கிலி கொள்ளைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் நேற்று மாத்திரம் நான்கு கொள்ளைச் ச...\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட உறவுகளை விடுவிக்கக் கோரி விக்கியிடம் கோரிக்கை\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையினை மே...\nவரி செலுத்தாது பொருட்களை எடுத்துச் சென்ற நபருக்கு சிறை\nவிமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த பொருட்களை சுங்கவரி செலுத்தாமல் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளதாக நீர்கொழும்பு...\nவாகன மோசடிக்கு உதவ போலி உரிமத் தகடுகள் தயாரித்தவர் கைது\nவாகன மோசடிக்கு உதவ போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் 26 வயதான சந்தேக நபர் ஒருவர் கடுவெலையில் வைத்து கைது செய்யப்பட...\nபோதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சிவாவின் மனைவியிடம் விசாரணை\nமாலபே பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதி...\nயாழில் வீடுடைத்து திருடியவர் 3 மணித்தியாலத்தில் கைது\nயாழ்ப்பாணம் - ஆறுகால்மடம், பழம் வீதியில் வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள ந...\nமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சுகாதார சேவை உதவியாளர் பலி\nஉயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனமும், அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலும்...\nமுகப்புத்தகத்தில் வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டில் கைதானவரால் வெளிப்பட்ட அதிர்ச்சித் தகவல்\nஇனங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணமான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை முகப் புத்தகம் ஊடாக வெளியிட்டதாக கூற...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/06/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:47:39Z", "digest": "sha1:TWMEBO3TDSDQEUIE3LOW2V5EEWHYLTVN", "length": 8664, "nlines": 86, "source_domain": "www.tamilfox.com", "title": "லில்லி \"டயானா\".. அம்மாவின் பெயரை சூட்டிய இளவரசர் ஹாரி.. இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nலில்லி \"டயானா\".. அம்மாவின் பெயரை சூட்டிய இளவரசர் ஹாரி.. இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை\nலில்லி “டயானா”.. அம்மாவின் பெயரை சூட்டிய இளவரசர் ஹாரி.. இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை\nகலிபோர்னியா: பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும்.\nபிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியாகி இயல்பு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ராஜகுடும்பத்தில் நிலவர நிற வெறி மற்றும் பாகுபாடு காரணமாக இவர்கள் ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.\nசமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம் குறித்து அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராகவும், அங்கு பட்ட கஷ்டங்���ள் குறித்தும் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் ஆகியோர் வெளிப்படையாக பேட்டி அளித்தர்.\nஇந்த நிலையில் ஹாரி – மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் மறைந்த தாயார் டயானாவின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. லில்லிபெட் “லில்லி” டயானா மவுண்ட்பேட்டன் – விண்ட்ஸர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இந்த குழந்தை பிறந்தது.\nஇது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா காட்டேஜ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஹாரி குழந்தை பிறப்பின் போது சிகிச்சை அறையில் உடன் இருந்தார்.\nஇவர்கள் அமெரிக்காவில் குடியேறிய பின் நிறைய கொடுமைகள் கஷ்டங்களை அனுபவித்தனர். முக்கியமான மனநல ரீதியாக கவுன்சிலிங் பெறும் அளவிற்கு மேகன் கஷ்டங்களை அனுபவித்தார். இந்த நிலையில் அவர்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.\nதனது தாயார் டயானாவை மிஸ் செய்வதாக ஹாரி பல பேட்டிகளில் குறிப்பிட்ட நிலையில், தனது பெண் குழந்தைக்கு அவரின் பெயரை வைத்துள்ளனர். ஹாரி – மேகன் தம்பதிக்கு அயர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமலையாளத்தில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது\nவீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்க விரும்பினால் மத்திய அரசு தடுப்பது ஏன்\nகொரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை\nமூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகள் இல்லை| Dinamalar\nமீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன் – Vetrimaran next film also based on Novel\nபாபநாசம் 2 எல்லாம் இல்லை.. முதல்ல ‘விக்ரம்’ தான்.. களத்தில் இறங்கிய கமல்.. ஸ்டன்ட் யாரு தெரியுமா\nவரலாறு காணாத உச்சம்; ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூ.100 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-06-12T22:43:38Z", "digest": "sha1:UOVZDEOH2IILU3W4N4VUN6GVI3JQMO7F", "length": 8127, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மலிக் சமரவிக்ரம Archives - GTN", "raw_content": "\nTag - மலிக் சமரவிக்ரம\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் ��மரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஅபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரம பதவி விலகுவதாக அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் ஐ.தே.கவும் பிரதமரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் – மலிக் சமரவிக்ரம\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்தள விமான நிலையம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது\nஎட்கா குறித்த அடுத்த கட்டப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளும் கட்சியின் 14 அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/how-boldly-you-should-fight-against-corona-virus/", "date_download": "2021-06-12T22:43:13Z", "digest": "sha1:NDVDUMUN6VLYVXJA6AHPSNNJQNIKWRFN", "length": 9012, "nlines": 39, "source_domain": "magazine.spark.live", "title": "தைரியமாக கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு?", "raw_content": "\nதைரியமாக கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை..\nசைனாவில் பரவத் தொடங்கிய ஒரு வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகரித்தது. இதில் இத்தாலியில் கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் முழுமையாக மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகியது. இதுபோன்ற சூழல் நம் நாட்டிற்கு வராமல் இருப்பதற்கு நாம் கொரோனா வைரஸ் எப்படி எதிர்கொள்வது என்பதை காணலாம்.\nகொரோனா வைரஸை எதிர் கொள்வதற்கு நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் மார்ச் 31ம் தேதி வரை எங்கேயும் வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களை வெளியே நிற்க வைத்து வழி அனுப்பி வையுங்கள். இதுபோன்று தைரியமான முடிவுகள் உங்களை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.\nமேலும் படிக்க – யோகி ராம் தேவ் குருவின் கொரானா தடுப்பு அறிவிப்புகள்\nவீட்டை சுற்றி சுத்தம் செய்யுங்கள்\nஉங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதை தவிர்த்து உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் கிருமி நாசினிகள் போன்ற நீரை தெளிக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக வீட்டிற்கு வெளியே சென்று வீடு திரும்பவர்களை கை, கால்கள் அனுப்புவதற்காக விட்டு வெளியில் ஒரு தொட்டியை வையுங்கள். வீட்டிற்குள் மீண்டும் வருபவர்கள் ஆடைகளை கழட்டி அதை துவைத்து உள்ளே அனுமதியுங்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன சொல்வார்கள் என்று எண்ணாமல் உங்கள் பாதுகாப்பை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் திரும்ப வருவதாக இருந்தால் போதுமான பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்லுங்கள். உங்கள் கையுரைகள் மற்றும் கால்யுரைகளை வேண்டுமானால் உங்கள் உடல் முழுவதும் மறைத்தவாறு ஏதாவது உடைகளை அணிந்து செல்லலாம். இதைத்தொடர்ந்து தேவையான பொருட்களை பாதுகாப்பான முறையில் வாங்கிக்கொண்டு அதை வீட்டிற்குக் கொண்டு வந்து உங்���ளை சுத்தப்படுத்தி, நீங்கள் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி அதில் எந்த ஒரு கிருமிகள் தொற்று இல்லாத நிலைக்கு வந்தவுடன் அதை நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தலாம்.\nமேலும் படிக்க – குழந்தைகளைத் தாக்கும் புதுவித சிலியாக் நோய்.\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருந்தால் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். முதியவர்களுக்கு மிக எளிதில் இந்த தொற்று உண்டாகும், அதைத் தவிர அவர்களின் உடல்நிலை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் வல்லமை இந்த கிருமிக்கு உண்டு. அதே போல் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்காமல் வெளியே சென்று விளையாடுவார்கள், அவர்களை உடனே தடுத்து, நிலைமையைப் புரிய வையுங்கள். இல்லை எனில் அவர்களை அடக்கி முடிந்தவரை இரண்டு வாரங்கள் வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nபாதுகாப்பாக இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தைரியமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற முடிவுகள்தான் உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கும். எனவே தெரிந்தவர்கள், அன்பு, பாசம், நேசம் என எதற்கும் இனி இடம் கொடுக்காமல், பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உங்கள் இல்லத்தில் அனுமதி கிடைக்கும் இல்லை எனில் அவர்கள் பாதுகாப்பை பரிசோதித்து அனுமதியுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-06-12T23:29:35Z", "digest": "sha1:QZ4XQOKV7YTV4AKQRM43T4N2ZODVFOFA", "length": 6984, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புரோமேனடே கடற்கரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புரோமேனடே கடற்கரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்��ிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுரோமேனடே கடற்கரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாரைக்கால் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:புதுச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புதுச்சேரி ஒன்றியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி (நகரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரொமனேட் கடற்கரை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரியில் சுற்றுலாத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்கால் நகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருபுவனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகூர் கொம்யூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெட்டப்பாக்கம் கொம்யூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏம்பலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியாங்குப்பம் கொம்யூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி மாவட்டங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-namakkal/all-corona-patients-in-namakkal-were-discharged-qab71a", "date_download": "2021-06-13T00:03:41Z", "digest": "sha1:YR6OU4TJETMY3XSDHISQSDHYJITYZIYY", "length": 10403, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவை ஓட ஒட விரட்டும் கொங்கு மண்டலம்...! நாமக்கல்லும் மீண்டது..! | all corona patients in namakkal were discharged", "raw_content": "\nகொரோனாவை ஓட ஒட விரட்டும் கொங்கு மண்டலம்...\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் நாமக்கல் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது.\nஇன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் கொங்கு மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகின்றன. ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டிருந்த நிலையில் நாமக்கல் மாவட்டமும் அதில் தற்போது இணைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5,600 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சைகள் மூலம் நேற்று முன்தினம் வரை 62 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமீதமிருந்த 15 பேரும் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறும்போது, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் நாமக்கல் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. எனினும் கொரோனா தொற்று மீண்டும் வர வாய்ப்பில்லை எனக் கூற இயலாது. குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு 15 நாட்களுக்கான கபசுரக் குடிநீர், விட்டமின் சி, ஹோமியாபதி மருந்து மற்றும் நெல்லிக்காய் லேகியம் அடங்கிய இரு கிட் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நாட்களுக்கு கொரோனா தொற்று இல்லாமல் இருந்தால் ஆரஞ்சு மண்டலமாக நாமக்கல் மாவட்டம் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.\nதற்போது வரை ஈரோடு, சிவகங்கை,திருப்பூர். கோவை, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா.. மிகவும் ஆபத்தானது.. கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.. அதிர்ச்சி தகவல்.\nஉரிமம் ரத்து செய்யப்படும்... தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் ம��.சுப்பிரமணியன் எச்சரிக்கை..\nதமிழகம், புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வர இதுவே காரணம்... பாராட்டிய உயர் நீதிமன்றம்...\nஅடி தூள்... தமிழக அரசு அதிரடி மேல் அதிரடி.. இன்று முதல் இரண்டு வேளைகளிலும் நியாயவிலை கடைகள் இயங்கும்.\nமு.க.ஸ்டாலின் உழைப்பை பார்த்து அசந்துபோகிறேன்... வியந்துபோகும் அமைச்சர் துரைமுருகன்..\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசமூக அக்கறை கொண்ட திமுக.. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வேண்டும்.. MP ரவிக்குமார்.\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..\nதிமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..\n#BREAKING பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/page/7/", "date_download": "2021-06-12T23:56:52Z", "digest": "sha1:4KEHB6QMUSW7UHKQVZPAND2JKDMDBGNZ", "length": 9530, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கஸ்தூரி Archives - Page 7 of 8 - Tamil Behind Talkies", "raw_content": "\nஆமை விஜய், தேவாங்க அஜித் தான் ட்ரெண்டிங்கா..மீண்டும் சர்ச்சையான ட்வீட் செய்த கஸ்தூரி..\nதமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல நடிகர்களை பற்றி பல சர்ச்சையான பதிவகளை பதிவிட்டு நடிகர்களை ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்....\nகமலை பற்றி மிகவும் கொச்சையாக விமர்சித்த கஸ்தூரி..\nதமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல நடிகர்களை பற்றி பல சர்ச்சையான பதிவகளை செய்து ரசிகர்களின் கோபத்திற்கு...\nபிரஸ் மீட் வைத்து விஜய் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு..அஜித்தை அடுத்து விஜயை கிண��டல் செய்த...\nஇளைய தளபதி விஜய் 'சர்கார்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அளித்த பரிசை நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.\nஅஜித் பெயரை கெடுக்கிறது நானா இல்லை அவரது ரசிகர்களா..\nதமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44...\nயாருக்கும் தெரியாத விஷத்தை சொன்ன கஸ்தூரி..\nரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக முன்வந்து நிற்பவர் தான் நம்ப...\nலிப்டில் சுய இன்பம் கண்ட SRM மாணவர்..\nசென்னையில் பிரபல கல்லூரியான எஸ் ஆர் ஆம் பல்கலைகழகத்தில் நேற்று மாலை 3 அளவில் மழையில் நனைந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது அறைக்கு செல்வதற்காக விடுதியில் உள்ள லிப்ட்டில் சென்றுள்ளார். WTF. Man...\nஅதனால் தனக்கும் இந்த நோய் வந்து விட்டது..\nதமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன...\n மோசமாக கிண்டல் செய்த கஸ்தூரி..\nஇளையதளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி \"சர்கார்\" படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்...\nஒத்த ஆம்பள…5 பொண்ணுங்க..நல்ல சான்ஸ்.. பாலாஜியை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்ட வாரத்தை நெருங்கி வருகிறது 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயாலஷ்மி, ஜனனி, யாஷிகா, பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் மீதமுள்ளனர். இதில் பாலாஜி மட்டும்...\nஇந்த வருட பிக் பாஸ் வீட்டின் முதல் “Wild Card Entry” இவர் தானா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி பாதி எபிசோடுகளை கடந்து விட்டது. இன்னும் 11 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற போகிறார் என்ற தகவல் ஏற்கனவே நமது வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-tv-new-serial-kaatrinile-varum-geetham-170024.html", "date_download": "2021-06-12T23:48:45Z", "digest": "sha1:D2UVC6EP2PGORSE35P5NGTY7BOXA342R", "length": 16473, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாணி விஸ்வநாத்தின் ‘காற்றினிலே வரும் கீதம்’ | Sun TV New serial Kaatrinile Varum Geetham | வாணி விஸ்வநாத்தின் ‘காற்றினிலே வரும் கீதம்’ - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாணி விஸ்வநாத்தின் ‘காற்றினிலே வரும் கீதம்’\nசினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வருகிறார் நடிகை வாணி விஸ்வநாத்.\nபூந்தோட்ட காவல்காரன் படத்தில் அறிமுகமான வாணி விஸ்வநாத்தை நினைவிருக்கிறதா இவர்தான் இப்போது சன்டிவியின் புதிய தொடரில் அறிமுகமாகிறார்.\nரெட்சன் புரொடக்சன்ஸ் ஜே.கே. ஆனந்த் தயாரிப்பில், சுந்தர் கே. விஜயன் இயக்கும் காற்றினிலே வரும் கீதம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார் வாணி விஸ்வநாத்.\nகுட்டிபத்மினி, ராதிகா, ரோஜா, ரம்யாகிருஷ்ணன் வரிசையில் இப்போது வாணிவிஸ்வநாத்தும் இணைந்துள்ளார். இவர் நடிக்கும் தொடர் விரைவில் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.\nவிஜயகாந்த் நடித்த பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் அறிமுகமாகி, நல்லவன் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார் வாணி விஸ்வநாத்.\nதுறு துறு நடிப்பினால் புகழ்பெற்றவர் வாணி.\nதமிழ் பட இயக்குநர்கள் கண்டு கொள்ளாத காரணத்தால் மலையாளதேசம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அவருக்கு ஹீரோக்கள் அளவுக்கு இமே‌ஜ் உள்ளது.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியின் அம்மாவாக இதயத்திருடன் படத்தில் நடித்தார். அழகு அம்மா கிடைத்துவிட்டார் என்று இருந்த நேரத்தில் ஆனந்த தொல்லை படத்தில் பவர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார்.\nஇந்த நிலையில் இப்போது ரெட்சன் புரொடக்சன்ஸ் சார்பில் ஜே.கே. ஆனந்த் தயாரிக்கும் ‘காற்றினிலே வரும் கீதம்' தொடர் மூலம் சின்னத்திரையில் அடிஎடுத்து வைக்கிறார். இந்த தொடரை சுந்தர் கே. விஜயன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கேள்வியின் நாயகனே, என்பெயர் ரெங்க நாயகி, அலைகள், செல்வி போன்ற மெகா தொடர்களை இயக்கியவர்.\nஇந்த மெகா தொடரில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சுனில், நவ்யா, ரவி உள்பட பலர் நடிக்கின்றனர். பிரபல கதை, வசன கர்த்தா ‘அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ், இத்தொடருக்கு கதை திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ‘எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசை அமைப்பில், காதல்மதி எழுதி, காயத்ரி பாடிய ஒரு அருமையான பாடல் இந்த தொடருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமைசூர், கூர்க் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (17.02.2013) சென்னையில் தொடங்கியது. இயக்குனர்கள் ‘சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா, ‘வீராப்புபத்ரி, மணிபராதி, ‘அன்னக்கிளி ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டு வழ்த்தினார்கள்\nநிலநடுக்கத்தில் முளைத்த காதல்.. தவிக்கும் குடும்பம்.. டிவிட்டரை திணறடிக்கும் பாண்டியா ஸ்டோர்\nவாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை\nபோயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி\nஅந்த ரெண்டு குண்டு பல்பு ...செம பிரகாசம் ...ஷிவானியை பார்த்ததும் ஜிவ் ஆன ரசிகர்கள்\nபடப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் \nஇடுப்பு பெருத்தவரே... அதிர வைத்த ஜூலி.. அலேக்காக ரசிக்கும் ஃபேன்ஸ்\n\\\"ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி\\\"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி\nகண்ணுக்கு மை அழகு தான்... ஆனால் இது ஓவரு.. சிலுக்கு உடையில் கலக்கிய ஹேமா\nநடு ரோடில்.. கணவருடன் குத்தாட்டம்.. கலக்கிய மணிமேகலை\nபிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள்\nஅப்படியே சித்து மாதிரியே.. தொப்புள் காட்டி ஸ்டைல் செய்த ரக்ஷிதா\nரொம்ப நாளா ஆசை.. ஒரு வழியா நிறைவேத்திட்டேன்.. செம கூல் வனிதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபுட்ட பொம்மா பாடலுக்கு ஹிப் ஹாப் ஸ்டைலில் டான்ஸ் ஆடி அசத்திய பாலிவுட் நடிகர்\nவாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை யார் தெரியுமா \nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/03/29/", "date_download": "2021-06-12T22:25:35Z", "digest": "sha1:QAKIR4XJ7VQD7ZZ6KZRJSDOB6WT5QHGJ", "length": 4785, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 03ONTH 29, 2021: Daily and Latest News archives sitemap of 03ONTH 29, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nஏப்ரல் 1 முதல் மாத சம்பளதாரர்களுக்கு கிராஜுவிட்டியும் அதிகரிக்கலாம்.. எப்படி கணக்கிடுவது\nBSE, NSE சந்தைகளுக்கு இன்று விடுமுறை..\nவரோரா - கர்னூல் நிறுவனத்தை கைப்பற்றிய கௌதம் அதானி.. ரூ.3,370 கோடிக்கு மெகா டீல்..\nஹைதராபாத்-க்கு வரும் அமெரிக்கக் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம்..\nபெட்ரோல், டீசல் விலையில் 5 நாட்களாக மாற்றமில்லை.. அடடே ரொம்ப நல்ல விஷயம்..\nTVS சேர்மன் பதவியில் இருந்து விலகும் வேணு சீனிவாசன்.. 2023 முதல் புதிய தலைவர்..\nஓரே வருடத்தில் 432.5% லாபத்தை கொடுத்த பங்கு.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வேற லெவல்..\nதங்கம் விலையில் தடுமாற்றம்.. ஏறிய வேகத்தில் இறங்கியது..\nதங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிவு.. சென்னை, மதுரை, கோவையில் விலை இதுதான்..\nசீனா – ஈரான் 25 வருட ஒத்துழைப்பு ஒப்பந்தம்.. பைடன் அரசுக்கு சவால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/05/09/", "date_download": "2021-06-12T22:44:39Z", "digest": "sha1:MBKZYMYAYDCRBLF5ZEEYQJTYFZAF3XUZ", "length": 4368, "nlines": 94, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 05ONTH 09, 2021: Daily and Latest News archives sitemap of 05ONTH 09, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nஊழியர்கள் செம ஹேப்பி.. இவர்களுக்கு 2 மாதம் சம்பளம் முன்னாடியே கிடைக்கும்.. ஐசிஐசியை லோம்பார்டு..\nகிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும்போல.. எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nஉற்பத்தி ஆலை��ள் மே 16ம் தேதி வரை மூடப்படும்.. மாருதி சுசூகி அதிரடி அறிவிப்பு..\nநகரங்களை காலி செய்யும் மக்கள்.. வேலை இழப்பு, பண நெருக்கடி.. புலம்பெயர் தொழிலாளர்களின் மறுபக்கம்..\nமாதம் ரூ.9000 போதும் கோடீஸ்வரராக.. எத்தனை ஆண்டுகள் முதலீடு.. எதில் முதலீடு..\nஅலிபாபாவுக்கு சிக்கல்.. ஆயிரமாயிரம் ஊழியர்கள் பணியமர்த்தல்.. பைட்டான்ஸின் அதிரடி திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/tamil-cinema/producer-kalaignanam-speaks-about-rajinis-helping-nature/", "date_download": "2021-06-12T23:42:13Z", "digest": "sha1:OOFZJ2GW7MWU57JCR37MOHPVNJIJWFSW", "length": 20677, "nlines": 263, "source_domain": "tamilnadunow.com", "title": "``ரஜினியின் நல்ல குணத்துக்குக் கிடைத்த விருது!'' தயாரிப்பாளர் கலைஞானம் - Tamilnadu Now", "raw_content": "\nஓட்டுப்போட ஊருக்கு போறீங்களா... இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க\nஎலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி முதல் கொத்தமல்லி குக்கிவரை... வைரல் ஏப்ரல் ஃபூல் பிராங்ஸ்\n``ரஜினியின் நல்ல குணத்துக்குக் கிடைத்த விருது\n“ரஜினியின் நல்ல குணத்துக்குக் கிடைத்த விருது\n`இவர் எப்ப பாரு நல்ல இருக்கேன். நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போய்விடுவார். நானாவது பத்து படங்கள் அவருக்குப் பண்ணிக் கொடுத்திருக்கணும். முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்’ என ரஜினி மேடையிலேயே சொன்னார்.1 min\nநடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய சினிமா உலகின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.\nதமிழ் திரையுலகில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவதாக ரஜினி இந்த விருதைப் பெறுகிறார். இதையடுத்து, ரஜினிக்கு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழ் திரையுலகில் ரஜினியை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானம், அவருடனான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ரஜினிக்கு தாதாசாஹிப் பால்கே விருது அவருடைய நல்ல குணத்துக்குக் கிடைத்தது. அவர் யாரும் செய்யாத பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறார். அது என்னன்னா…\nதன் கூடவே இருந்த நண்பர்களுக்காக ஒரு படம் – வள்ளி, தன்னுடன் தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் பணியாற்றிய டெக்னீஷியனுக்காக ஒரு படம் – பாண்டியன், நஷ்டப்பட்டவர்களுக்காகவும் கஷ்டப்பட்டவர்களுக்காகவும் ஒரு படம் – அருணாச்சலம். இப்படி யாராவது செஞ்சிருக��காங்களானு சொல்லச் சொல்லுங்க. இப்படி அவரது நல்ல குணத்துக்குத்தான் இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினிக்கு சம்பந்தமே இல்லாத பலருக்கும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். எம்.ஜி.ஆரின் வலதுகரமாக இருந்தவர் பத்மநாபன். அவருக்கு 6 பெண் பிள்ளைகள். அவர்களது திருமணத்துக்காக ஒரு பெரும் தொகையை எடுத்துக் கொடுத்தவர் ரஜினி. அது எவ்வளவுன்னு நான் சொல்ல மாட்டேன்.\nஅவர் என்னை எப்போதும் மறந்ததில்லை. நான்தான் அவரிடம் போனதில்லை. இதை மேடையிலேயே ரஜினி பேசியிருக்கிறார். `இவர் எப்ப பாரு நல்ல இருக்கேன். நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு போய்விடுவார். நானாவது பத்து படங்கள் அவருக்குப் பண்ணிக் கொடுத்திருக்கணும். முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்’ என ரஜினி மேடையிலேயே சொன்னார். இப்படி யாராவது சொல்லுவாங்களா எனக்கு வீடு வாங்கிக் கொடுங்கன்னு அவர்கிட்ட நான் சொல்லவே இல்லை. சிவக்குமார் மூலமா எனக்கு சொந்த வீடு இல்லைங்கிற தகவல் ரஜினிகிட்ட போயிருக்கு. நானே எதிர்பார்க்கல. மறுநாளே பணத்தைக் கொடுத்து அவருக்கு வீடு வாங்கிக் கொடுங்கன்னு பாரதிராஜாகிட்ட பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். நான் அந்த மரியாதையை என்றுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை’’ என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார் கலைஞானம்.\nரஜினி நடித்த முதல் படமான பைரவியைத் தயாரித்தவர் கலைஞானம். தமிழ் சினிமாவின் முன்னோடி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைஞானம், தங்கத்திலே வைரம், மிருதங்க சக்கரவத்தி, இளஞ்ஜோடிகள், காதல்படுத்தும் பாடு, அன்பைத் தேடி போன்ற படங்கள் இவர் தயாரிப்பில் குறிப்பிடத்தக்கவை. சினிமா நிகழ்ச்சி ஒன்றில் வீடு எதுவும் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் தயாரிப்பாளர் கலைஞானம் இருப்பதாக நடிகர் சிவக்குமார் கடந்த 2019-ல் பேசியிருந்தார். இதைக்கேள்விப்பட்ட ரஜினி, இயக்குநர் பாரதிராஜாவை அழைத்து கலைஞானத்துக்கு வீடு வாங்குவது குறித்து பேசியிருக்கிறார். அத்தோடு, கலைஞானத்துக்கு வாங்கிக் கொடுத்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அவரை மகிழ்வித்தார் ரஜினி.\nதாதாசாஹேப் பால்கே விருதுபெற்ற ரஜினியுடனான நினைவலைகளை அவரது குரலிலேயே கேட்க..\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nஇந்தியாவில் எம்.எல்.ஏ-வான முதல் திரைப்பட நடிகர் – எஸ்.எஸ்.ஆரின் அரசியல் பயணம்\nவாய்ஸ் நேரேட்டர் முதல் ஆக்டர் ஆஃப் தி மில்லினியம் வரை.. அமிதாப் பச்சன் பற்றிய 13 `நச்’ தகவல்கள்\nசிவாஜி இறந்தபோது என்ன நடந்தது\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… ��ூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/tamilnadu/arignar-anna-6-most-interesting-facts/", "date_download": "2021-06-12T23:47:04Z", "digest": "sha1:MXM2AJOFMDFSCGOZP2WCQIU6EO27F4VY", "length": 26373, "nlines": 268, "source_domain": "tamilnadunow.com", "title": "அறிஞர் அண்ணா - 6 சுவாரஸ்யத் தகவல்கள்! - Tamilnadu Now", "raw_content": "\n14 வயதில் 546*...விஜய் ஹசாரே தொடரில் பிரித்வி ஷா நான்காவது சதம் -...\n2021 ரிலீஸ்: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 7 வெப் சீரிஸ்... மிஸ் பண்ணாம பாருங்க\nஅறிஞர் அண்ணா - 6 சுவாரஸ்யத் தகவல்கள்\nஅறிஞர் அண்ணா – 6 சுவாரஸ்யத் தகவல்கள்\n1967 ஜூலை 18-ல் சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டு, அதற்கான சட்டத்தை அண்ணா கொண்டுவந்தார். 1 min\nதேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் கோட்டையாகக் கட்டியெழுப்பிய அறிஞர் அண்ணா, தமிழகத்தின் முதல்வராக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். காஞ்சிபுரத்தில் எளிமையான நெசவுக் குடும்பத்தில் நடராசன் – பங்காரு தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உயிரிழந்தார். பெரியாருடன் இணைந்து அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிய அண்ணா, இறுதிவரை திராவிடக் கொள்கைகள் மீது தீராப் பற்றுக் கொண்டிருந்தார். அரசியல் தவிர்த்து இலக்கியம், சினிமா, எழுத்து என பல்துறை வித்தகராக விளங்கிய அண்ணாவின், `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கம் பிரபலமானது.\nஅண்ணாவுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர் அவரது சிற்றன்னை ராசாமணி அம்மையார். காஞ்சிபுரம் நகராட்சியில் ஆறு மாதங்கள் எழுத்தராகப் பணியாற்றிய அண்ணா, பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். 1930ல் ராணி அம்மையாரை எளிமையான திருமண நிகழ்வில் கரம்பிடித்தார். எம்.ஏ முடித்து சென்னை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறு மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\n1935ம் ஆண்டு திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில் பெரியாரை முதன்முதலாகச் சந்தித்த அண்ணா, அதே ஆண்டில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பெத்துநாயக்கன்பேட்டையில் இருந்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அண்ணா வெற்றிபெறவில்லை. 1937ல் ராஜாஜி அறிவித்த கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி பெரியார் உள்பட சுயமரியாதை இயக்கத்தினர் 1,200 பேருடன் சிறையிலடைக்கப்பட்டார் அண்ணா.\n3 பெரியாருடன் கருத்து வேறுபாடு\n1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் விடுதலையடைந்ததாக அறிவித்தபோது, அதை பெரியார் ஏற்கவில்லை. தற்போது கிடைத்திருப்பது அரசியல் விடுதலை மட்டுமே, சமுதாய விடுதலையே உண்மையான விடுதலை என்று கூறி அந்த நாளை துக்க நாளாக அணுசரிக்க பெரியார் அறிவித்ததற்கு அண்ணா உடன்படவில்லை. அதேபோல், தேர்தல் அரசியலில் பெரியார் ஈடுபாடு காட்டாத நிலையில், புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவித்தார் அண்ணா. அப்போது பேசிய அண்ணா, `தி.மு.க தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கை, கருத்துகளில் மோதல் - மாறுதல் எதுவும் கிடையாது’ என்று அறிவித்தார்.\nமுதல்முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் 1957ம் ஆண்டியேலேயே அடியெடுத்துவைத்த தி.மு.க சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என அந்த ஆண்டு மே 7-ம் தேதி தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், அது வெற்றிபெறவில்லை. 1962 தேர்தலில் தி.மு.க 50 இடங்களில் வெற்றிபெற்றது. இருப்பினும் காஞ்சிபுரத்தில் அண்ணா அடைந்த தோல்வியால் அக்கட்சியினரால் அதைக் கொண்டாட முடியாத சூழல். அதே ஆண்டில் மாநிலங்களவை எம்.பியானார் அண்ணா.\nநாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, `நான் திராவிட மரபுவழி வந்தவன். என்னைத் திராவிடன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள் நான் வங்காளிகளுக்கோ, குஜராத்தியருக்கோ, மராட்டியர் முதலானவர்களுக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் கூறியதுபோல் மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்’’ என்று பேசினார். அதன்பிறகு 1967ல் நடைபெற்ற நான்காவதுப் பொதுத்தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க வென்று அண்ணா முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்புவரை கடவுள் ஆணையாக என்று கூறி பதவியேற்கும் மரபு நடைமுறையிலிருந்த நிலையில், அதை மாற்றி `உளமார’ என்று கூறி தி.மு.க உறுப்பினர்கள் பதவியேற்றனர். 1967 ஜூலை 18-ல் சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்டு, அதற்கான சட்டத்தை அண்ணா கொண்டுவந்தார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணா, அமெரிக்கா சென்று சிகிச்சையெடுத்துக் கொண்ட பின்னர் 1968ல் நாடு திரும்பினார். உடல் நலக்குறைவால் 1969ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைந்தார். அவர் மறைவு செய்தியறிந்து நாலாபுறங்களிலிருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதற்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 7,000 லாரிகளில் மக்கள் சென்னை நோக்கி வந்தனர். மவுண்ட் ரோடு (இன்றைய அண்ணா சாலை), கதீட்ரல் சாலை, எட்வர்ட் எலியட்ஸ் சாலைகளின் வழியாக 6 கி.மீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 1.5 கோடி பேர் கலந்துகொண்டனர். மக்கள் வெள்ளத்தால் தலைவர்கள் பலர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.\nராஜாஜியால் அவரது வீட்டை விட்டே வெளியே வரமுடியவில்லை. ஊர்வலத்தில் காமராஜரின் காலில் காயம் ஏற்பட்டது. மெரினாவில் கம்பர் சிலைக்குப் பின்புறம் அண்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 15 நிமிடங்கள் மட்டுமே நடந்த இறுதிச் சடங்கில் அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை ம���து அரிசியையும் பூக்களையும் அவரது மனைவி ராணி அண்ணாதுரை தூவினார். முழு ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அண்ணாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் உணர்சிவயத்துடன் காணப்பட்ட அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் கருணாநிதி, `அண்ணா வாழ்க’ என்று முழக்கமிட, கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் அதை பிரதிபலித்தனர்.\nஅண்ணா, 24 குறுநாவல்கள், 5 நாவல்கள், 1,500 கட்டுரைகளை அண்ணா எழுதியிருக்கிறார். 1949ம் ஆண்டு வெளியான நல்ல தம்பி முதல் 1962ம் ஆண்டு வெளியான எதையும் தாங்கும் இதயம் வரை 9 படங்களுக்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் என பல்வேறு வகைகளில் அண்ணா பங்காற்றியிருக்கிறார். தமிழரசு, பெரியாரின் குடி அரசு, பாலபாரதி, விடுதலை, திராவிட இதழ், மாலை மணி போன்ற இதழ்களில் பல்வேறு பொறுப்புகளை அண்ணா வகித்ததோடு, அந்த இதழ்களில் அவரின் கட்டுரை, புதினம், கவிதை போன்றவை வெளியாகின. 1957ல் `Home Rule' என்ற ஆங்கில வார இதழையும் அண்ணா தொடங்கி நடத்தினார்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அன��மதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம���பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:26:49Z", "digest": "sha1:FY3ARZ325QPDIZ7HOMD4ALYYR4NFOC5J", "length": 11097, "nlines": 103, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட ஆட்சியருக்கு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உச்ச அதிகாரம் உள்ளது. அவர் தனது தனிப்பட்ட உதவியாளர், பொது மற்றும் பஞ்சாயத்து அபிவிருத்தி தலைமையகம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் வருவாய் துறை மற்றும் பஞ்சாயத்து அபிவிருத்தி துறை கண்காணிக்கப்படுகிறது . மாவட்ட வழங்கல் அதிகாரி, கூட்டுறவு இணை பதிவாளர் கொண்டு ஒருங்கிணைப்பு பொது விநியோக அமைப்பு நிர்வகிக்கும் போது சிறப்பு துணை கலெக்டர் மூலம் பொது மக்கலள் குறைகள் தீர்க்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் இரண்டு மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் மூலம் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதி திராவிடர் நலன் பாதுகாக்கப்படுகிறது .\nமாவட்ட வருவாய் அதிகாரி, நாகப்பட்டினம் அவரது பொறுப்புக்களில் மாவட்ட ஆட்சியர் உதவுகிறார். அவர் மாவட்டத்தின் நில விஷயங்களில் அதிகாரம் உள்ளது. மாவட்டத்தில் வருவாய் சேகரிப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது.\nமாவட்ட மற்றும் அரசு மருத்துவமனைகள் அதன் பராமரிப்பிலும் பொது சுகாதார அமைப்பு பொது சுகாதாரம், நாகப்பட்டினம் இணை இயக்குனர் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்கலால் கண்காணிக்கப்படுகிறது .\nதுணை இயக்குனர் பொது சுகாதார, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையின் கீழ் கிராமங்களில் உள்ள கிராமப்புற சுகாதார அமைப்பு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பராமரித��து வருகின்றது. மாவட்ட ஆட்சியர் கூட்டு முறையே நாகப்பட்டினம் மணிக்கு கால்நடை பராமரிப்பு வேளாண் இயக்குநர் மற்றும் உதவி இயக்குனர் மூலம் இந்த மாவட்டத்தில் வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது .\nஅதேபோல், உதவி இயக்குனர் மீன்வளம் நாகப்பட்டினம் மூலம் இந்த மாவட்டத்தில் கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகும். மாவட்ட ஆட்சியர் மேலும் தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மேல்நிலைப் நிலை வரை கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கும் , மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆணையிடுகிறார். மாவட்ட ஆட்சியர் கோட்ட பொறியாளர், நெடுஞ்சாலைகள், நாகப்பட்டினம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் பாசன மற்றும் சாலை மேலாண்மை குறித்த பணிகளை இயக்கும். மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் வங்கி துறைகல் நலன் நடவடிக்கைகளை கண்காணிக்கப்படுகிறது .\nகாவல்துறை கண்காணிப்பாளர் மூலம் மாவட்டத்தில் போக்குவரத்து சட்டம் மற்றும் ஒழுங்கு கட்டுப்படுத்தப்படுகிறது.\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமப்புற நலன் அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியர் குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நீட்டிக்க திட்ட அலுவலர் அதிகாரம் அளித்துள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/arani-river-floods-interview-with-a-member-of-the-legislative-assembly26112020/", "date_download": "2021-06-12T23:29:06Z", "digest": "sha1:CX2Z7DITZWYZ2WZX6BBO7MLZFVAU3DK7", "length": 13568, "nlines": 154, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆரணி ஆற்றில் வெள்ளம்: சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆரணி ஆற்றில் வெள்ளம்: சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வ��\nஆரணி ஆற்றில் வெள்ளம்: சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு\nதிருவள்ளூர்: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையின் உபரி நீர் 4 ஆயிரத்து 600 அடி திறப்பால் ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.\nஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் 4 ஆயிரத்து 600 கன அடி நீரால் ஊத்துக்கோட்டை தரை பாலத்தை மூழ்கடித்தது மேலும் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை துண்டிக்கப்பட்டு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சென்றது இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தாலும் அதை உடனடியாக வருவாய் துறையினரும்,\nகாவல்துறையினரும் பேரிடர் மீட்பு துறையினரும், சிறப்பான முறையில் கையாண்டு அவர்களை தங்க வைக்கும் முகாம்களில் அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளதாகவும், நிவர் புயலினால் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். அப்பகுதியில் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டு இருந்ததால் சட்டமன்ற உறுப்பினர் மின்வாரியத்தில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பேசி மின்சாரம் உடனடியாக வழங்கப்பட்டது.\nTags: சென்னை, திருவள்ளூர், பொது\nPrevious ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: வேல்முருகன் பேட்டி\nNext போலீசாரை மிரட்டி சமூகவலைதளத்தில் வாட்ஸ்அப் வீடியோ: பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது\nநேரடியாக சாராய வேட்டைக்கு சென்ற வேலூர் எஸ்.பி: 5 ஆயிரம் லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்புகள் அழிப்பு\nமகளிர் சுய உதவி குழுவினரை கடன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது: நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\n28 யானைகளுக்கு கொரோனா நோய் தாக்கம் இல்லை: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்\nஎளாவூர் சோதனை சாவடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு\nஇருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி\nகோவையில் மருத்துவமனைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு பயிற்சி: 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்..\nமா அறுவடை செய்யாமல் மரங்களிலே பழுத்து அழுகும் மாம்பழங்கள்: விவசாயிகள் வேதனை…\nவீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது\nதிருச்சியில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்: கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/106869", "date_download": "2021-06-13T00:24:48Z", "digest": "sha1:JADVJP6KLAX4PQ3NM72C3TCF27SVH5CF", "length": 10581, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா? | Virakesari.lk", "raw_content": "\nநாட��டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nபாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா\nபாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா\nஇலங்கை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், அமர்வு முடிவடையும் வரை அது பறக்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகும்.\nபகல் வேளையில் தேசியக் கொடி பறக்கவிடப்படுவதுடன் இரவாகும் பொழுது தேசியக்கொடிக்கு வழங்கப்படும் கௌரவமாக அதனை இறக்குதல் வேண்டும்.\nஅவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற அமர்வு நடைபெறுகின்றது என்ற அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இந்த விளக்கு ஒளிரவிடப்படுகின்றது.\nபொதுவாக வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதி போன்ற விஷேட தினங்களில் இரவு வேளை வரை அமர்வு தொடரும் பொழுது நீங்கள் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் பயணித்தால் இந்த கம்பத்திலுள்ள விளக்கு ஒளிரவிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.\nபாராளுமன்றம் தேசியக் கொடி parliament Srilanka\n1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு\nஇஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோழி முட்டை ஒன்று உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2021-06-12 17:28:32 இஸ்ரேல் முட்டை அகழ்வு\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ள தென்னாபிரிக்கத் தாய்..\nபெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.\n2021-06-09 12:19:29 10 குழந்தைகள் ஒரே பிரசவம் உ���க சாதனை\nஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இவ் வாரம்\nவானியல் அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்திர சூரிய கிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாரம் அவதானிக்கலாம்.\n2021-06-06 11:53:24 சூரிய கிரகணம் நெருப்பு வளையம் Solar Eclipse\nபாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா\nஇலங்கை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், அமர்வு முடிவடையும் வரை அது பறக்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகும்.\n2021-06-04 11:43:37 பாராளுமன்றம் தேசியக் கொடி parliament\n115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம்\nலண்டனில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் பிரமாண்ட நீச்சல் குளமொன்று நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnancoe.lk/index.php?id=notice&title=TkVXUzIw", "date_download": "2021-06-12T23:37:08Z", "digest": "sha1:E67D6GI7EG3NGD2KJYUYOGA7K73ZO4QZ", "length": 4891, "nlines": 146, "source_domain": "jaffnancoe.lk", "title": "Jaffna National College of Education", "raw_content": "\n1 2021-01-22 பீடாதிபதியின் அறிவித்தல்\n2 2020-12-17 “இசைச் சங்கமம்”\n3 2020-07-24 கற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி�\n5 2020-05-05 உலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo\n7 2020-04-21 கைகொடுக்கும் கல்லூரிச்சமூகத்தின் உ�\n13 2019-12-23 முதலாம் வருட பெண் மாணவ ஆசிரியர்களுக்\n14 2019-11-29 பீடாதிபதியின் முக்கிய அறிவித்;தல்\n15 2019-11-14 முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்�\n16 2019-10-28 கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றித�\nகற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி�\nசகல கட்டுறுப் பயில்வு மாணவ ஆசிரியர்களுக்கும், 1.\tஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து 3 பிரதிகளில் நிரப்;பிக் கொண்டு வரவும். 2.\tநீங்கள் வசிக்கும் கிராமசேவையாளர் பிரிவில் குணநல வ���ிவிடச் சான்றிதழ் மூலப்பிரதியுடன் இரண்டு நிழற்பிரதிகள் மேற்படி ஆவணங்களை 29.07.2020 பிற்பகல் 200 முதல் 4.00 மணிவரை வகுப்பு ரீதியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி\nகற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் - 2020.docx\nகற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் - 2020.pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/how-to-worship-kala-bhairava-and-suitable-day-for-kaal-bhairav-viratham/", "date_download": "2021-06-13T00:10:19Z", "digest": "sha1:5XUDFJMW37Y2HHYBDO7FE3HD3XJZ5ERI", "length": 8036, "nlines": 43, "source_domain": "magazine.spark.live", "title": "கோடி பலன் தரும் பைரவர் வழிபாடு செய்து பயன் பெறுங்கள்", "raw_content": "\nகோடி பலன் தரும் பைரவர் வழிபாடு செய்து பயன் பெறுங்கள்\nஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும். அவரது மகிமைகள் மக்களின் குறைகள் போக்குவதில் அவர் வல்லமை தெளிவாக புரியும். கால பைரவர் வழிபாடு என்பது எத்தனை அவசியம் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்கள் பின்ப்பற்றி வருகின்றனர். சிவனை வழிபட அவரின் அனுமதி கிடைத்தப் பின்தான் வணங்க செல்ல வேண்டும்.\nஅஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். இவரது ருதர் உருவம் நம்மை பிரம்மிக்க வைக்கும். அஷ்டமிகாலங்களில் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடச் செய்வதில் வல்லவர் ஆவார்.\n12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். அவரிடம் விளக்கு வைத்து முறயிட்டால் வேண்டுவதை நிறைவேற்றி கொடுப்பார்.\nமேலும் படிக்க – போகியில் காப்பூ கட்டி பாரம்பரியத்தை கொண்டாடலாம்\nநவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. இவரைப் பின்பற்றி நமது வேண்டு கோளை நிறை வேற்றி கொள்ளலாம்.\nபைரவரின் அருள் கிடைத்தால் போதும் வாழ்வு எளிதாகும். தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.\nசனியின் தாக்கம் குறைக்கும் பைரவர்:\nசனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. இவரின் சிறப்புகள் எண்ணிலங்கா ஒன்றாகும்.\nதன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு ��ரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். அவரின் தவ வலிமையை மெச்சிய பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.\nபைரவரை வழிபட்டால் எதுவானாலும் தீரும், சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.\nசனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் வேண்டி பெற்று கொண்டார்.\nசனியின் பார்வையால் பெரும் பாதிப்புகுள்ளாவோர்கள் அவரை பின்பற்றி வருதல் உத்தமம் ஆகும். ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nபைரவருக்கு 27 மிளகு வைத்து வெள்ளை மற்றும் சிவப்பு, மஞ்சள் துணியில் அதனை கட்டி நல்லெண்ணையில் முந்திய நாள் இரவு ஊர வைத்து அஷ்டமி வாரநாட்களில் ராகு காலங்களில் வணங்கிவருதல் சிறப்பான பலனை தரும்.\nமேலும் படிக்க – களைகட்டும் பொங்கல் பண்டிகை ஏற்பாடுகள்\nராகு காலங்கள், வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் வழிபாடு செய்து வந்து வேலை வாய்ப்பு, கடன் தொல்லை, கல்யாண வரம் மற்றும் பணச் சேர்கை தொழில் தொடங்க உதவிப் பெறலாம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/tag/men-fashion/", "date_download": "2021-06-13T00:30:39Z", "digest": "sha1:WTHE3HRBX23LTBIYADJ4S2EI7UZD2MYL", "length": 4078, "nlines": 33, "source_domain": "magazine.spark.live", "title": "men fashion Archives - Spark.Live தமிழ்", "raw_content": "\nஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..\nஜீன்ஸ் பேண்ட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி அணியப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட் ஒரு காலத்தில் ராணுவ வீரர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதன்… Read More »ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..\nகோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..\nகோடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் எல்லோரும் வெயிலின் தாக்கத்தினால் மிகப்பெரிய அவஸ்தைக்குள்ளாவார்கள். இதைத் தடுப்பதற்கு நாம் ஒரு சில ஆடைகளை அணிந்து கோடை காலத்தை நம்மால் கடந்து வர முடியும். எனவே இந்த வெப்பங்கள் சூழ்ந்துள்ள… Read More »கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..\nஆண்களுக்கான எளிமையான தோற்றம் எல்லோரையும் கவரலாம்..\nமார்ச் 4, 2020 மார்ச் 4, 2020\nஆண்கள் பயன்படுத்தும் ஆடைகள் மிகக் குறைவு, ஆனால் அது போன்று குறைவான ஆடைகளை சரியாக பயன்படுத்தி எல்லோரையும் கவர முடியும். பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய தோற்றத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் தரமாட்டார்கள். ஆனால் உங்கள் தோற்றம்… Read More »ஆண்களுக்கான எளிமையான தோற்றம் எல்லோரையும் கவரலாம்..\nஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..\nமார்ச் 4, 2020 மார்ச் 4, 2020\nஆண்களுக்கான ஆடை வகைகள் ஒருசிலவற்றே இருக்கின்றன, அதிலும் பெரும்பாலான ஆண்கள் சட்டைகளை அணிகிறார்கள். அப்படிப்பட்ட சட்டைகளில் என்னென்ன வகைகள் இருக்கின்றன அதன் சிறப்புகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம். ஆக்ஸ்போர்ட் பட்டன் ஷர்ட் 1896… Read More »ஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/how-wines-age", "date_download": "2021-06-12T22:34:55Z", "digest": "sha1:UIIMNESEMTK4UEVZ5UH73VOEW25CN4FV", "length": 28915, "nlines": 201, "source_domain": "ta.wineverity.com", "title": "ஒயின்களின் வயது எப்படி - ஆழமான முழுக்கு", "raw_content": "\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nபழைய ஒயின்கள் எதை விரும்புகின்றன மேலும்… நாம் அனைவரும் ஆச்சரியப்படும் கேள்வி: இளம் ஒயின்களை விட பழைய ஒயின்கள் சிறந்ததா மேலும்… நாம் அனைவரும் ஆச்சரியப்படும் கேள்வி: இளம் ஒயின்களை விட பழைய ஒயின்கள் சிறந்ததா ஒரே திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரே ஒயின் தயாரிப்பதன் மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படும் ஒரு ஒயின் (ஒரு மெர்லாட்) ஐக் கவனிப்பதன் மூலம் ஒயின்களின் வயது எப்படி என்பதை அறிக. நீங்கள் கண்டுபிடிப்பது உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும், அது நிச்சயமாக எங்களை ஆச்சரியப்படுத்தியது.\nமதுவைப் பொறுத்தவரை “பழையது, சிறந்தது” என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இது உண்மையில் உண்மையா\nஉண்மையில், ப�� ஒயின்கள் நீடிக்கும் வரை கட்டப்படவில்லை (சந்தையில் 3% மட்டுமே). மேலும், இந்த சேகரிப்பான் ஒயின்கள் முதலில் வெளியிடப்படும் போது பொதுவாக சுவைக்காது. அவர்கள் பெரும்பாலும் “மூடிய,” “இறுக்கமான,” “கடினமான,” “கசப்பான” அல்லது “பிடி” போன்ற ஒயின் விளக்கங்களைக் கொண்டிருப்பார்கள், சில சமயங்களில் குறைந்த மதிப்பீட்டில் குறிக்கப்படுவார்கள். ஏனென்றால், மது அதன் முழு திறனைத் திறக்கும் அளவுக்கு வயதாகவில்லை.\nஒரு மது விண்டேஜ் என்றால் என்ன\nதேர்ந்தெடுக்கும் சரி வயதுக்கு தகுதியான மது\nஇந்த சோதனையை நடத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே கட்டப்பட்ட ஒரு மதுவை நாங்கள் எடுக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். வயது நன்றாக இருக்கும் ஒயின்கள் உயர்ந்திருக்கும் கட்டமைப்பு பண்புகள் (அமிலத்தன்மை மற்றும் டானின் ) இது காலப்போக்கில் மது மாறும்போது ஓடுபாதை போல செயல்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு மதுவை நாங்கள் நாடினோம், மேலும் டக்ஹார்னின் மூன்று பாம்ஸ் திராட்சைத் தோட்ட மெர்லாட்டைக் கண்டோம் இது பாதாள-தகுதியுக்கு நற்பெயரைக் கொண்டுள்ளது.\nவயதுக்கு தகுதியான ஒயின்களின் பண்புகளைப் பற்றி மேலும் அறியவும்\nஉங்கள் ஒயின் கல்விக்கான அனைத்து அத்தியாவசியமான கருவிகளையும் பெறுங்கள்.\nவயதுக்கு ஏற்ப நிறம் எவ்வாறு மாறுகிறது\nஒயின்களின் வயதில், சிவப்பு நிறம் (அந்தோசயினின்) மிகவும் ஆழமான ரூபி மற்றும் வயலட் சாயல்களில் இருந்து பலேர் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களுக்கு மாறுவதை நாம் கவனிக்கிறோம். மெர்லோட் உண்மையில் மற்ற சிவப்பு ஒயின்களை விட ஆரஞ்சு நிறத்தில் செல்வதில் பிரபலமான வகைகளில் ஒன்றாகும் (கேபர்நெட் சாவிக்னான் போன்றவை). நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால், சிவப்பு நிறமி இறுதியில் மந்தமான ஒளிஊடுருவக்கூடிய பழுப்பு நிறமாக மாறும் (பழுப்பு நிற ஆப்பிள் போன்றது).\nஆரம்பவர்களுக்கு நல்ல சிவப்பு ஒயின்\nஏறக்குறைய 30 வயதான மெர்லோட்டின் பாட்டிலைத் திறந்தபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம், நிறம் மாறியிருந்தாலும், மது இன்னும் ஒளிபுகாதாக இருந்தது. இது மிகவும் இளமை பழங்காலத்தை விட மையத்தில் மிகவும் ஒளிபுகாதாக இருந்தது. ஆல்கஹால் நிறத்தை கரைக்கும் என்று அறியப்படுவதால், இந்த ஒயின் (12.9% மற்றும் 14.5% என பட்டியலிடப்பட்டுள்ளது) குறை��்த ஆல்கஹால் அளவை இது செய்யக்கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். குறைந்த கந்தகத்துடன் மது தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது (இதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றாலும்), ஆனால் சல்பர் டை ஆக்சைடு-சல்பைட்டுகள், மற்றும் அந்தோசயினின் போன்றவை.\nவயதுக்கு ஏற்ப சுவை எப்படி மாறுகிறது\nஒரு வகையான பெல் வளைவில் உள்ள மது வயது, அது உருவாக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பிறகு அதை உச்சத்திற்கு நீட்டலாம்.\nஒயின்களின் வயதில், அமிலத்தன்மையின் கட்டமைப்பு பண்புகள் மற்றும் டானின் மங்கத் தொடங்குகின்றன. இதற்கு அப்பால், மிகவும் அனுபவம் வாய்ந்த சுவைகள் பழைய ஒயின்களை மெதுவான ஆக்ஸிஜனேற்றத்திலிருந்து அதிக உலர்ந்த அல்லது சுண்டவைத்த பழம் மற்றும் மசாலா பண்புகள் கொண்டவை என்று விவரிக்கின்றன.\n1999 மற்றும் 1987 விண்டேஜ்களை ருசிக்கும்போது, ​​மதுவில் அமிலத்தன்மை மற்றும் டானின் ஆகியவற்றின் தெளிவான வீழ்ச்சியையும், புதிய மற்றும் புளிப்பு பழங்களிலிருந்து அதிக உலர்ந்த அல்லது சுண்டவைத்த பழங்களாகவும் பழங்களின் பண்புகள் மாறுவதை நாங்கள் கவனித்தோம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், காலப்போக்கில், மதுவில் உள்ள பழச் சுவைகள் திறந்து தைரியமாகத் தெரிந்தன. இளம் ஒயின்கள் தொடங்குவதற்கு அதிக பழம் இருப்பதாகத் தெரியவில்லை, பழ சுவைகள் பொதுவாக கொஞ்சம் புளிப்பாக இருந்தன.\nஏறக்குறைய 17 வயதிற்குப் பிறகு, மது இறுதியாக திறக்கப்பட்டது.\nமாசசூசெட்ஸ் 2015 க்கு மதுவை அனுப்புதல்\nஒரு மதுவின் சரியான தருணம்\nஇந்த குறிப்பிட்ட மெர்லாட்டுடன் ஒரு கணம் இருந்தது, அங்கு டானின், அமிலத்தன்மை மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் அனைத்து குணாதிசயங்களும் சரியான சமநிலையில் இருப்பதைப் போல விண்டேஜ் சுவைத்தது, மேலும் பழம் பிரகாசிக்கும் போது இதுவும் இருந்தது. 1999 பாட்டில் (ஒயின் கிட்டத்தட்ட 17 வயது) பிளாக்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெரி நறுமணங்களைக் கொண்டிருந்தது, மேலும் உலர்ந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் உலர்ந்த இலைகளின் சுவாரஸ்யமான வயதான சுவைகளுடன் இருந்தது. இது சிக்கலானது.\nருசிக்கும் நிபந்தனைகள்: மதுவை கண்ணாடிக்குள் ஊற்றி ~ 10 நிமிடங்கள் காற்றை விடவும், பின்னர் 54 எஃப் அறையில் ருசிக்கலாம் (இங்கே மிகவும் குளிராக இருக்கிறது\n2011 டக்ஹார்ன் 3 பாம்ஸ் திராட்சைத் தோட்ட���் நாபா பள்ளத்தாக்கு மெர்லோட்\nகாட்சி: லேசான மூடுபனி. ஆழ்ந்த வயலட் ரூபி கோர் 1/3 செ.மீ அகலமான ரூபி முதல் ரூபி-கார்னெட் விளிம்புக்கு வழிவகுக்கிறது. கண்ணீரின் வயலட்-டிங்கிங் கறை.\nவாசனை: சுத்தமான. நடுத்தர மைனஸ் தீவிரம் (எ.கா. “மூடிய”) கருப்பு திராட்சை வத்தல், ஸ்ட்ராபெரி சாஸ், வயலட் மற்றும் பாஸ்டில் மிட்டாய் ஆகியவற்றின் நறுமணம்.\nசுவை / அமைப்பு: சுத்தமான. நடுத்தர தீவிரம். நடுத்தர பிளஸ் அமிலத்தன்மை, நடுத்தர மற்றும் சிறந்த தானிய டானின் மற்றும் நடுத்தர ஆல்கஹால். ஸ்ட்ராபெரி சாஸ், புளிப்பு பிளாக்பெர்ரி மற்றும் வெண்ணிலாவின் சுவைகள் வாய் பக்கிங் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும், இது புதிய புளிப்பு பிளம்ஸ் மற்றும் நடுப்பகுதியில் உள்ள சிறந்த டானின் போன்ற சுவை. புதிய பிளாக்பெர்ரி, புதிய ஸ்ட்ராபெரி மற்றும் நீடித்த டானின் குறிப்புகளுடன் பினிஷ் நடுத்தர நீளமானது.\n2006 டக்ஹார்ன் 3 பாம்ஸ் திராட்சைத் தோட்டம் நாபா பள்ளத்தாக்கு மெர்லோட்\nகாட்சி: மிகவும் லேசான மூடுபனி. ஆழமான ரூபி கோர் 1/3 செ.மீ அகலமான மாதவிடாய்க்கு ரூபி முதல் சிவப்பு ரூபி விளிம்பு வரை செல்கிறது. கண்ணீரின் கறை.\nவாசனை: சுத்தமான. இனிப்பு பிளாக்பெர்ரி சாஸ், பிளம் சாஸ், சோம்பு, ராஸ்பெர்ரி கடின மிட்டாய் மற்றும் வெண்ணிலாவின் தைரியமான நறுமணம்.\nசுவை / அமைப்பு: சுத்தமான. நடுத்தர பிளஸ் தைரியம் முக்கியமாக கட்டமைப்பு குணங்களிலிருந்து (எ.கா. டானின்) பழம் அல்ல. (அது “இறுக்கமானது”). நடுத்தர பிளஸ் முதல் அதிக அமிலத்தன்மை, அதிக டானின் மற்றும் நடுத்தர ஆல்கஹால். ராஸ்பெர்ரி சாஸ் மற்றும் பச்சை ரெய்னர் செர்ரி ஆகியவற்றின் சுவைகள் வலுவான டானினுக்கு இட்டுச் செல்கின்றன, அவை நடு அண்ணத்தில் ஒரு நாக்கு மனச்சோர்வைப் போல உணர்கின்றன. கருப்பு தேநீர் மற்றும் ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி போன்ற குறிப்புகளுடன் பினிஷ் நடுத்தரமானது.\n1999 டக்ஹார்ன் 3 பாம்ஸ் திராட்சைத் தோட்டம் நாபா பள்ளத்தாக்கு மெர்லோட்\nகாட்சி: லேசான மூடுபனி, சில துகள்கள். சிவப்பு-ரூபி முதல் சிவப்பு செங்கல் விளிம்பு வரை தொடங்கி 1/2 செ.மீ அகலமுள்ள மாதவிடாய் கொண்ட நடுத்தர ரூபி கோர். கண்ணீரின் கறை.\nவாசனை: சுத்தமான. இனிப்பு சுண்டவைத்த பிளம், பிளாக்பெர்ரி, பாஸ்டில் சாக்லேட் (சோம்பு விதை), ஸ்ட்ராபெரி உறைவிப்பான் ஜாம், வெண்ணிலா மற்றும் பால் சாக்லேட்டின் ஒரு சிறிய குறிப்பின் தைரியமான நறுமணம்.\nசுவை / அமைப்பு: சுத்தமான. தைரியமான சுவை. நடுத்தர பிளஸ் அமிலத்தன்மை, நடுத்தர மற்றும் சிறந்த தானிய டானின், நடுத்தர மற்றும் ஆல்கஹால். ஸ்ட்ராபெரி சாஸின் சுவைகள், இனிப்பு செர்ரி சாஸ், பால் சாக்லேட், ஒரு சுவையான வெள்ளை மிளகு குறிப்பு, நடு அண்ணத்தில் புதிய ராஸ்பெர்ரிக்கு வழிவகுக்கிறது. பினிஷ் நீளமானது மற்றும் மெதுவாக கோகோ தூள், உலர்ந்த இலைகள், உலர்ந்த ஸ்ட்ராபெர்ரிகளின் குறிப்புகளுக்கு வழிவகுக்கிறது.\n1987 டக்ஹார்ன் 3 பாம்ஸ் திராட்சைத் தோட்டம் நாபா பள்ளத்தாக்கு மெர்லோட்\nகாட்சி: ஹேஸி. சிவப்பு நிறத்தில் இருந்து வெளிர் ஆரஞ்சு செங்கல் விளிம்பில் தொடங்கி செ.மீ அகலமான மாதவிடாய் கொண்ட ஆழமான ஒளிபுகா ரூபி கோர். கண்ணீரின் கறை இல்லை\nவாசனை: சுத்தமான. நட்சத்திர சோம்பு, சுண்டவைத்த பிளம், கரோப், உலர்ந்த மிளகாய், வெயிலில் காயவைத்த ஸ்ட்ராபெரி, மங்கலான வெண்ணிலா பீன் மற்றும் உலர்ந்த இலைகளின் தைரியமான நறுமணம்\nசுவை / அமைப்பு: சுத்தமான. நடுத்தர பிளஸ் தைரியம், நடுத்தர அமிலத்தன்மை, நடுத்தர நுண்ணிய டானின், நடுத்தர மற்றும் ஆல்கஹால். சுண்டவைத்த பிளம்ஸ், சுண்டவைத்த ராஸ்பெர்ரி மற்றும் வெள்ளை மிளகு ஆகியவற்றின் சுவைகள் புளிப்பு செர்ரி சாஸ் மற்றும் ரோஜா தண்டுக்கு நடுவில் இருக்கும். உலர்ந்த ரோஜாக்கள், உலர்ந்த இலைகள், கத்தரிக்காய் மற்றும் ஆல்கஹால் பின்னிணைப்பு ஆகியவற்றின் குறிப்புகளுடன் பினிஷ் நீண்ட மற்றும் மெதுவாக மங்குகிறது.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 ச��றந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nமிருகத்தனமான ஷாம்பெயின் vs கூடுதல் உலர்\nமதுவில் யூரிக் அமிலம் உள்ளதா\nதிறந்த பிறகு சிவப்பு ஒயின் சேமிக்கவும்\nபீர் மற்றும் மதுவில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/second-largest-dam-captured-by-talibans-in-afghanistan.html", "date_download": "2021-06-12T23:17:05Z", "digest": "sha1:KJ54HCLJKM7PWNLWLGBP2SOAHEGLJFIS", "length": 5996, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "ஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையை கைபற்றிய தாலிபான்கள் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையை கைபற்றிய தாலிபான்கள் \nComments Off on ஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையை கைபற்றிய தாலிபான்கள் \nஆஃப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய அணையான தாஹ்லாவை தீவிர சண்டைக்கு பிறகு தாலிபான்கள் கைபற்றி உள்ளனர் என ஆஃகன் அரசு தெரிவித்துள்ளது.\nஇதனை தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் காரி யூசூஃப் அஹ்மாதியும் உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளான்.\nஇந்த அணையானது மிகப்பெரிய அளவில் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.\nஹெல்மாண்ட் மாகாணத்���ில் நடைபெற்று வந்த தீவிர சண்டைக்கு பின்னர் இந்த அணை கைபற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/quiz/which-character-are-you-in-nanban-movie/", "date_download": "2021-06-12T23:03:31Z", "digest": "sha1:KWWYCBKM2TC3YRULJBMFI2I5IN2LV6XO", "length": 17593, "nlines": 305, "source_domain": "tamilnadunow.com", "title": "நண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்..?", "raw_content": "\nடிரெண்டாகும் `Nellore kurrallu' வக்கீல் சாப் சண்டைக்காட்சி - யார் இந்த சிறுவர்கள்\nஸ்டாலினின் 4 பேர் A டீமின் 'A1' உதயச்சந்திரன் - அமைச்சர் பி.ஏ.-க்களின்...\nநண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்... உடனே தெரிஞ்சுக்கங்க\nநண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்… உடனே தெரிஞ்சுக்கங்க\nநீங்க ரியல் லைஃபில் சேவல்கொடி செந்திலா வெங்கட் ராமகிருஷ்ணனா\nவிஜய்யின் சூப்பர் ஹிட்டான படங்களில் நண்பன் படமும் ஒன்று. அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. அதில் வரும் கேரக்டர்களில் நீங்க எந்த கேரக்டர் என்பதை குட்டி டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கலாமா\nAlso Read : மன ஆரோக்கியத்துக்கு உதவும் சாட்பாட்’ – அப்ளாஸ் அள்ளும் சென்னை `நம்பிக்கை மனுஷி’\n1 எக்ஸாம்க்கு முந்தின நாள் எப்படி ஃபீல் பண்ணுவீங்க\n2 வாழ்க்கைல எதுல நீங்க அதிகமா ஃபோகஸ் பண்ணுவீங்க\n3 உங்களுக்கு வர்ற அட்வைஸ எப்படி எடுத்துப்பீங்க\nஎதை எடுத்துக்கனுமோ அதை எ���ுத்துப்பேன்\n4 உங்க டீச்சர் கிளாஸ்க்கு லேட்டா வந்தா என்ன செஞ்சுட்டு இருப்பீங்க\nவேற கிளாஸ்ல போய் உட்கார்ந்துப்பேன்\n5 உங்க ஃப்ரண்ட்ஸ்கூட பார்ட்டிக்கு போனா என்ன செய்வீங்க\nபத்திரமா அவங்கள அழைச்சுட்டு வருவீங்க\nகுடிச்சிட்டு பயங்கரமா அப்பா, அம்மா, டீச்சரத் திட்டுவீங்க\n6 யாரை பார்த்து ரொம்ப அதிகமா பயப்படுவீங்க\n7 உங்க கிளாஸ்லயே ஒரு பொண்ணு மேல க்ரஷ் இருந்தா என்ன செய்வீங்க\nவேற யார் மூலமாவது சொல்லிடுவேன்\n8 உங்க ஃப்ரண்ட் வீட்டுக்கு போனா எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க\nஃப்ரண்ட் அப்பாம்மா கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்வேன்\n9 DSLR கேமராவை பாக்குறப்போ உங்களுக்கு என்ன தோணும்\nஎவ்ளோ விலை இருக்கும்னு பார்ப்பேன்\nஅழகான ஒரு போட்டோ எடுப்பேன்\nஎப்படி இது வொர்க் ஆகுதுனு செக் பண்ணுவேன்\nநண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்... உடனே தெரிஞ்சுக்கங்க\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கட���களுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/bank-employees-strike-nationwide", "date_download": "2021-06-13T00:23:42Z", "digest": "sha1:CO4KAAFFXOLZTHAWM5MLHKWCLDG57LUA", "length": 6528, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nவங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம்\nசென்னை,ஜன.18- 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இம் மாதம் 31, பிப்ரவரி 1 ஆம் தேதிகளில் வங்கி ஊழி யர்கள் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது. மற்ற வங்கிகளோடு இணைக்கக் கூடாது. வைப்புத் தொகைக்கான வட்டியை அதிக ரிக்க வேண்டும். வாராக் கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 8 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழு விய வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர்.\nஇதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி கூட்டமைப்பு உள்பட 5 சங்கங்கள் பங்கேற்றன. இந்த நிலையில், வருகிற 31 ஆம் தேதியும் பிப்ரவரி 1 தேதியும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் மேம்பாடு, வங்கி அதிகாரிகளுக்கான வேலை நேரத்தை வரையறுத் தல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nவங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம்\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடக்கம்\n5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அ��க்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/jet-airways-workers-fight-to-insist-on-livelihood", "date_download": "2021-06-13T00:14:44Z", "digest": "sha1:WHMMMX67L2EVNNP5BJ4WJPV6H3ZBBUUV", "length": 6922, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nவாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்\nமும்பை, ஏப். 19-வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி, ஜெட்ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், தில்லி மற்றும் மும்பையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடன்சுமை மற்றும் நிதி நெருக்கடியால் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. ஏற்கெனவே 4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாத நிலையில், 16 ஆயிரம்ஊழியர்களின் வேலை கேள்விக்குள்ளாகி இருக்கிறது.இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தங்களை இக்கட்டில் நிறுத்தியிருப்பதாக மும்பை விமான நிலையத்தில் போராட்டத் த்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தையும், தங்கள் குடும்பங் களையும் காப்பாற்றுமாறு அவர்கள் முழக்கமிட்டனர். தில்லியிலும் ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மும்பை, தில்லி விமான நிலையங்களில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஸ்லாட்டுகளையும், வழித்தடங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.இதேபோல, ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTags வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள்\nஆம்பூர் அருகே சிக்னல் கோளாறை சரிசெய்த ஊழியர்கள் ரயில் மோதி பலி....\nபிஎஸ்என்எல் சொத்துக்கள் விற்பனைக்கு எதிர்ப்பு.... ஊழியர்கள் ஒருவார காலம் பிரச்சாரம்....\nபொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசுக்கு எதிர்ப்பு.... 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள��� விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/author/skatzsaravana/page/70/", "date_download": "2021-06-12T23:06:14Z", "digest": "sha1:37P6KNJAPJXNWBAYDYWAIBKM6DQOJ23U", "length": 5431, "nlines": 56, "source_domain": "varthagamadurai.com", "title": "skatzsaravana | வர்த்தக மதுரை | Page 70", "raw_content": "\nபங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis\nபங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis\nஇந்தியா 2020, இந்தியா 2025, இந்தியா 2030 என்னும் பொருளாதார லட்சியத்தினை நாமும், நமது அரசாங்கமும் அடைய முயற்சிக்கும் இவ்வேளையில் “பணவீக்கம்” (Inflation) என்ற ஒன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “பணவீக்கம்” என்ற நிகழ்வு நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த பணவீக்கத்தினை கையாளும் போது, சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investing) மூலம் நாம் நமது வாழ்க்கையை திறம்பட மேம்படுத்துகிறோம். இவற்றில் நாம் முதலீடு என்று சொல்லும் போது, நமக்கு தெரிந்தது நிலம், வீடு, பொருள் , தொழில் முனைவு மற்றும் பங்கு சந்தை. அப்படிப்பட்ட முதலீட்டில் நம்மில் பெரும்பாலானோர் பொறுமை இழப்பது பங்கு சந்தையில் மட்டும் தான். வங்கி சேமிப்பு, நிலம், வீடு, தங்கம் முதலியவற்றில் இருக்கும் நமது காத்திருக்கும் தன்மை, பங்கு சந்தையில் இல்லை. காரணம், நாம் அவற்றை அணுக வேண்டிய முறையை விட்டு விட்டு , “Speculation” என்னும் ஊகங்களையே ஒரு காரணியாக பயன்படுத்துகிறோம். பங்கு சந்தையில் நாம் பணம் பண்ணுவதற்கும், பணவீக்கத்தினை சமாளிப்பதற்கும் இரண்டு காரணிகள் உள்ளன. அவை தான், அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Fundamental and Technical Analysis). இவற்றில் உங்களை நீண்ட கால முதலீட்டாளராக, தொழில் முனைவோராக ஏற்படுத்துவது, Stock Market – Fundamental Analysis என்னும் அடிப்படை பகுப்பாய்வு தான். முதலில் நாம் அடிப்படை பகு���்பாய்வுக்கான காரணிகள் சிலவற்றை இங்கு ஆராய்வோம்.\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/a-r-murugadoss-exclusive-interview-about-rajnis-dharbar/", "date_download": "2021-06-12T23:38:31Z", "digest": "sha1:VJ6QOXZMNCE32TC6TURZG4I4SB3G3EUR", "length": 30428, "nlines": 216, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு? ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nதர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன் தாரா நடித்துள்ள இதில், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகி, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப் பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியா கிறது. அதற்கு இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர் நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடு கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்கா வெங்கும் சுமார் 250க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக இருக்கிறது.\nஇதன் பொருட்டு ஃபைனல் மிக்ஸ் & சென்சார் என பிசியாக இருக்கும் முருகாதாஸை சந்தித்து பேசினோம். அப்போது தர்பார் படம் உருவான விதம், ரஜினி-யுடனான ஷீட்டிங் அனுபவம், யார், யாருக்கு என்ன ரோல், ந��க்ஸ்ட் படமென்ன என்பது வரை பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இதோ அவர் பேசியதன் முழு விபரம் :\nஇந்த அதிரடி ‘தர்பார்’ படம் மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இந்த கதையின் கருவை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியை சந்தித்த போது கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்ததால், இணைந்து பணியாற்றினோம். கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இப்போதெல்ல…ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. அது அப்படியே தள்ளிப்போனது. அதற்குப்பின் நான் ‘கஜினி’ ஒத்துக்கொள்ள, பிறகு இந்திக்குப் போக, அவர் எந்திரன், 2.ஓ என்று கமிட்டாக அந்தத் திட்டம் அப்படியே தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அது சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.\nரஜினியைப் பொறுத்த வரை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் என்னைக் கூப்பிட்டுக் கதை கேட்டார் என்பதாலேயே அந்தப் படம் முடிவாகி விட்டதாக அர்த்தமில்லை. என்னிடம் கேட்டது போலவே இன்னும் சில பேரிடமும் கேட்டிருப்பார். அதில் எதைச் செய்வது என்று அவர்தான் முடிவெடுப்பார். அப்போதுதான் யார் இயக்குநர் என்று முடிவாகும்.\nஅப்படித்தான் ‘தர்பாரு’ம் முடிவானது. இந்தக் கதையை அவர் ஒத்துக்கொண்டதற்குக் காரணம் ‘மூன்று முகத்’திற்குப் பின் அவர் சீரியஸான போலீஸ் கதை எதுவும் செய்யவில்லை. அதனால் ஒரு இடைவெளிக்குப் பின்பு அப்படி ஒரு கதை சொன்னதால் அவர் ஒத்துக்கொண்டார்.\nஇந்தக் கதைக்கு முன்னால் ‘சந்திரமுகி 2’ செய்யலாம் என்று ஒரு ஐடியா சொன்னேன். அவரும் உற்சாகமானார். ஆனால், அதைச் செய்வதில் நிறைய அனுமதி பெற வேண்டியிருந்தது. முந்தைய படம் எடுத்த ‘சிவாஜி பிலிம்ஸ்’ மற்றும் இயக்குநர் வாசு எல்லோரிடமும் இது குறித்துப் பேச வேண்டியிருந்தது. அதை நானே பொறுப்பேற்றுக்கொள்ள ரஜினி சொன்னார். ஆனால், அது நீண்ட வேலை என்பதால் இந்தக் கதையைச் சொல்ல, அவர் ஒத்துக்கொண்டார்.\nஇடையில் அவரை ‘தாதா’வாக, வில்லனிக் ஹீரோவாக, எந்திர மனிதனாகவெல்லாம் பார்த்ததில் இருந்து இந்தக் கேரக்டர் முற்றிலும் புதிதாக இருக்கும். இந்தி, தெலுங்கிலும் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் மூன்று மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் பிரமாண்டமான சூப்பர் ஸ்டாரின் ஆக்‌ஷன் படமாக ‘தர்பார்’ ��ருக்கும்..\nஇந்த தர்பார்-ரில் மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். கட்டிட கலை வல்லுனராக நயன்தாரா நடித்துள்ளார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லனாக சுனில் ஷெட்டி கலக்கி உள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான படமாக அமையும். ஏனென்றால் ரஜினி இதுவரை நடித்துள்ள எந்த படத்தின் சாயலும் இதில் இருக்காது. சமீப கால படங்களில் ரஜினியின் பாணி சில இடம் பெறாமல் உள்ளது. ஆனால் இதில் 90-களில் ரஜினியின் மிடுக்கான, ஸ்டைலான, துடிப்பான எனர்ஜியை பார்க்க முடியும். போலீஸ் கதை என்பதால் அவுட்டோர் ஷூட்டிங் அதிக அளவில் நடத்த வேண்டும். இங்கு நடத்தினால் ரசிகர்கள் அதிக அளவில் வந்துவிடுவார்கள் என்பதற்காக மும்பையை கதை களமாக தேர்ந்தெடுத்தோம். அது தவிர இந்த படம் ஒரு பான்-இந்தியா மூவி என்பதால் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. அதற்கும் இந்த களம் உதவியாக இருக்கும் என்பதால் இதை முடிவு செய்தோம்.\nபோலீஸ் அதிகாரி தாடி, பரட்டை தலையுடன் நடித்திருப்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் அதற்கான விளக்கங்கள் படத்தில் தரப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சில சமூக அக்கறையுள்ள விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பாடல்களும் துள்ளலாக இருக்க வேண்டும் என்பதற்காக எஸ்பிபி, அனிரூத், விவேக் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது. ரஜினியின் ஓபனிங் சீன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இதுக்கிடையில் தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன் என்று கேட்டால், அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் தமிழ் மார்க்கெட்டை மட்டும் இன்றி இந்தி மற்றும் தெலுங்கு மார்க்கெட்டையும் குறி வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதன்படி, இந்தி ரசிகர்களுக்கு டிரைலர் எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை மனதில் வைத்து தான் டிரைலரை தயார் செய்தோம். அதனால், தான் இந்தியில் டிரைலர் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது.\nமேலும், தமிழில் ரஜினிகாந்த் படம் வெளியாவதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், பாலிவுட்டில் தர்பார் வெளியாகும் போது, இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. அவர்களது படங்களை தாண்டி ரஜினி சார் படம் வெளியாவதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற் காகவே இந்தி ரசிகர்களுக்கு பிடித்தவாறு டிரைலரை ரெடி செய்தோம்.”\nஇந்த ஹிட் மேன்ஸ் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம். அவர் களுடனே இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்தபோது அளவு கடந்த சந்தோஷம் கிடைத்தது.ஒரு இயக்குநர் என்பதையும் மீறி ரஜினி சார் செட்டுக்குள் வந்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஒரு பஞ்ச் வசனத்தை அவர் பேசும்போதும் நாமே எதிர்பாராத விதமாக புதிதாக ஏதாவது அவர் செய்தாலோ நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த செட்டும் கைதட்டி ஆரவாரம் செய்யும்.\nஅது மட்டுமில்லாமல் ரஜினி சார் மாதிரி பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் போது மிகவும் கம் போர்ட்டாக இருக்கும், என்ன கம்போர்ட்- என்றால் அவர்கள் வொர்கிங் ஸ்டைலே வேறு மாதிரி இருக்கும். அதாவது ஷூட் போகறதுக்கு முன்னாடியே அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்துடுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவர் மாதிரி சீனியர் ஆர்டிஸ்டிஸ் டுகள் வந்துவிட்டால், சின்ன இயக்குநர், பெரிய இயக்குநர் என்ற பாகுபாடு பார்க்காமல் ஸ்பாட்டில் ஒரு இயக்குநர் சொல்வதை கேட்டு நடிப்பார்கள், டைரக்டர் தான் அங்கு மாஸ்டர், அவர் சொல் வதை கேட்டு நாம் நடிக்க வேண்டும் என்பது இந்த மூத்த நடிகர்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த விதமான ஆர்கியூமெடுவும் அந்த மூத்த கலைஞர்களிடம் இருக்காது. அப்படியே அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ஒரு காட்சி முடிந்த பிறகு டபுள் பாசிட்டிவ் பார்க்கும் போது, இதை இப்படி செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மிடம் ஒரு ஆலோசனையாக தான் சொல்வார்கள்\nஅதே யங் ஆர்ட்டிஸ்டுகள், தாங்கள் கஷ்டப்பட்டு வந்த பாதை, தான் இருக்கும் இடத்தை விட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே ஷூட்டிங் போதே அவர்கள் அவர்களுடைய சந்தேகங்களை கேட்பார்கள். காரணம் அவர்களுக்கு காட்சி எப்படி வருமோ என்ற ஒரு சந்தேகம் இருக்கும். அவர்கள் அப்படி கேட்கும் போது, நமக்கே ஒரு டவுட் வந்து விடும். சினிமா என்பது ஒரு மெட்டிரியல் கிடையாது, அது ஒரு மேஜிக் தானே. எனவே இளம் நடிகர்களுக்கு அந்த சந்தேகம் வரும், அது தவறு கிடையாது. இது தான் மூத்த நடிகர்களுக்கும் யங் நடிகர்களுக்கும் உள்ள வித்யாசம்.\nஇந்த ’தர்பார்’ படத்திற்குப் பிறகு விஜயுடன் இணையப் போவதாகவும், அடுத்த ரஜினிக்கே மீண்டும் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அஜித்தை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல் பரவுகிறது, உண்மையில் அடுத்தப் படம் எந்த ஹீரோவுடன் என்று கேட்டால், நான் ஒரு ஹீரோ, ஒரு தயாரிப் பாளர் என்று இருக்க மாட்டேன். அடுத்தப் படம் என்றால், ஐந்து தயாரிப்பாளர்கள் என்னை தொடர்பு கொள்வார்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கும், அதில் யார் எனக்கு செட்டாவார் கள், என்று யோசிப்பேன். அதுபோல முன்று, நான்கு ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை போகும், அதில் ஒருவ ருடன் தான் இணைவேன். ஆனால், அவை அனைத்தும் உடனே நடந்து விடாது. சில மாதங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் எனக்கே தெரிய வரும். அதே போல், எப்போது வேண்டுமா னாலும், எது வேண்டுமானாலும் மாறும். அதனால், இப்போதைக்கு எனது அடுத்தப் படம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.” என்றார்.\nNext கமலால் சினிமாவுக்கு வந்தேன் – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி\nகிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் – தான்யா ரவிசந்திரன்\nமியூசிக் டைரக்டர் அருள்தேவ் வழங்கும் மியூசிக் தெரபி சேனல்\nஎன் வூட்டுகாரர் இப்படித்தான் – யுவன் சங்கர் ராஜா மனைவி ஓப்பன் டாக்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரி���ைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%8F%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B2-/73-155406", "date_download": "2021-06-13T00:26:52Z", "digest": "sha1:6W547BXAWVGBENME3KLDOJV7LH67MOH5", "length": 10320, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'ஆயுதம் ஏந்திப் போராடுவது இஸ்லாத்துக்கு விரோதமான செயல்' TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு 'ஆயுதம் ஏந்திப் போராடுவது இஸ்லாத்துக்கு விரோதமான செயல்'\n'ஆயுதம் ஏந்திப் போராடுவத�� இஸ்லாத்துக்கு விரோதமான செயல்'\nஒரு நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்துவதென்பது இஸ்லாத்துக்கு விரோதமான காரியமென தென்னிந்தியாவைச் சேர்;ந்த இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் கோவை எஸ்.ஐயூப் தெரிவித்தார்.\nகாத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா எனப்படும் அமைப்பு செவ்வாய்க்கிழமை (29) இரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஒரு நாடு நன்றாக இருக்கும்போது, அந்த நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு,யாராக இருந்தாலும், அவரவரின் மதங்களை பின்பற்றி சுதந்திரமாக வாழவேண்டுமே தவிர, உள்நாட்டுப் புரட்சியை ஏற்படுத்துவதென்பது இஸ்லாத்துக்கு விரோதமானது.\nஒரு நாட்டில் அரசாங்கம் இருக்கும்போது, அந்த அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு மக்கள் நடக்க வேண்டுமே தவிர, அந்த அரசாங்கத்துக்கு எதிராக குழுக்களாகவோ, இனமாகவோ ஒன்றுகூடி ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்துவது இஸ்லாத்துக்கு விரோதமான காரியமாகும்.\nஅந்த அடிப்படையில், முஸ்லிம்களானாலும் சரி அல்லது முஸ்லிம் அல்லாதவர்;களாயினும் சரி, இது போன்ற காரியங்களில் யார் ஈடுபட்டாலும் அது இஸ்லாத்துக்கு ஒரு துளி கூட சம்பந்தம் கிடையாதென்பது இஸ்லாத்தின் நடு நிலையான தீர்ப்பாகும். பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது மனித சமுதயாத்தின் நிம்மதிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து கொண்டு வருகின்றது. பயங்கரவாதத்தை எல்லா சமூகங்களும்; இணைந்து எதிர்க்க வேண்டியது அவசியமாகும்' என்றார்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்க���ுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=692&Itemid=0", "date_download": "2021-06-12T23:41:50Z", "digest": "sha1:MJTVBKDFNFL27RXMUB634UEJSR2SEU5A", "length": 3329, "nlines": 54, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஏகாந்தம் தனிமை இரண்டுமே ஒன்றா\nபிறரால் நான் தனித்து விடும்போதுதான்\nஅதுதான் ஏகாந்தமாக இருக்க வேண்டும்\nஎன்னை மறந்து பிரிந்துவிட்ட வேளையில்\nஎன் நினைவுகள் மறையும் வரையில்\nஇவன்வேறு, என் நினைவுகள் வேறு அல்ல\nஎன் நினைவுகள்தான் எனது நல்ல நண்பன்.\nஆனால், எனது நினைவுகள்தான் நான்.\nஎனவே நல்ல நண்பன் நானேதான்\nஇதுவரை: 20762271 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1008543/amp?ref=entity&keyword=organizations", "date_download": "2021-06-12T23:32:23Z", "digest": "sha1:33V5RIOBSKPKDWM5HJQ56CJTVUMJGXZC", "length": 11406, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினர் மொழிப்போர் தியாகிகளுக்கு மலரஞ்சலி | Dinakaran", "raw_content": "\nதிமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பினர் மொழிப்போர் தியாகிகளுக்கு மலரஞ்சலி\nதிருச்சி, ஜன.26: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க நாள் ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் விராலிமலை சண்முகம், கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோரது நினைவிடம் திருச்சி, தென்னூர் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் உள்ளது. நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி திமுக சார்பில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் சாஸ்திரி ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்த திமுகவினர் தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினர்.\nமத்திய மாவட்ட பொறுப்பாளர் வ���ரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் தர், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், தமிழன் பிரசன்னா, கருணை ராஜா, போஸ் வெங்கட், தொண்டரணி, மகளிரணி, மாணவரணி, இளைஞரணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.\nஅதிமுக சார்பில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் தெற்கு குமார், வடக்கு பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாணவரணி செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்றனர். மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விசி கட்சி சார்பில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் பிரபகாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nமதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ்மாணிக்கம், மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா உள்ளிட்ட மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமமுக சார்பில் மாநில பொருளாளர் மனோகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பாமக, நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செய்தனர். அதேபோல தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், ஏஐடியூசி, தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், இளைஞர், மாணவர் பெருமன்றத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வீரவணக்கம் செலுத்தினர்.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி\nகலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர���கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்\nசேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது\nதொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\nமாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்\nகூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை\nநோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்\nதிருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nதந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்\nநடிகர் விவேக் மறைவு நாடககலைஞர்கள் அஞ்சலி\nகஞ்சா விற்ற ரவுடிகள் கைது\nமணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/tag/ancient-indian-habits/", "date_download": "2021-06-12T23:02:09Z", "digest": "sha1:VWEMC4KM52KBCQR7OUMJ474FJFVVDRGJ", "length": 3341, "nlines": 29, "source_domain": "magazine.spark.live", "title": "ancient indian habits Archives - Spark.Live தமிழ்", "raw_content": "\nபாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..\nதமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஏராளமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏதாவது உடல் பிரச்சனை மற்றும் நோய் நொடிகள் ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு பாரம்பரிய வழியான பாட்டி வைத்தியத்தைதான் முதலில் கடைபிடித்து வந்தார்கள். இதனால்… Read More »பாட்டி வைத்தியத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..\n5 இந்திய பழக்கவழக்கங்கள் நம்மை பாதுகாக்கிறது..\nமற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கலாச்சாரங்கள், உணவுகள், மொழிகள் மற்றும் மனிதர்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. என்ன ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான கொள்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே இதுபோன்ற ஒருசில… Read More »5 இந்திய பழக்கவழக்கங்கள் நம்மை பாதுகாக்கிறது..\nபழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..\nநம் முன்னோர்கள் நமக்கு ஏராளமான நன்மையை பயிற்சியாக அளித்துள்ளார்கள். ஆனால் நம்முடைய சௌகரிய���்திற்காக அதை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம். தினமும் நாம் செய்யும் ஒரு சிறிய செயல் மூலமாக நம்முடைய ஆரோக்கியம் அதிகரிக்கும் வகையில்… Read More »பழங்கால பழக்கவழக்கங்களினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/last-24-hours-in-india-879-peoples-death.html", "date_download": "2021-06-12T23:35:30Z", "digest": "sha1:HTLRWDFVDM4FG6EYKXZ55V56I4QP7LCT", "length": 11281, "nlines": 168, "source_domain": "news7tamil.live", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு! | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 879 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,058 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், 1.22 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 10.85 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 12,64,698 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக – கேரள எல்லையில் இ.பாஸ் நடைமுறை அமல்\nபுத்தாண்டை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடு,கோழிகள்\nசர்கார் பட பாணியில் வாக்குப்பதிவு\nதெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைக்கட்டியது\n16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/us-president-donald-trump-first-lady-melania-test-positive-for-covid19.html", "date_download": "2021-06-12T23:24:09Z", "digest": "sha1:G57AHZVNL7PWUAYMFGEU3TFIO63WY6KV", "length": 13300, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "US President Donald Trump First Lady Melania Test Positive For Covid19 | World News", "raw_content": "\n\" - 'TWITTER-ல் அவரே சொல்லும் காரணம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோருடைய கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஉலகம் முழுவதும் பரவி கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்நோய்க்கு ஆளான உலகத் தலைவர்கள் பலரும் முறையான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கிடையே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பாதி��்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி இருவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக, \"தேர்தலுக்கு ஹோப் ஹிக்ஸ் கடுமையாக ஓய்வு இல்லாமல் உழைத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்\" எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது பதிவிட்டுள்ள டிவீட்டில், \"எனக்கும், மெளனியாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நாங்கள் இருவரும் எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறோம். இதிலிருந்து ஒன்றாக விடுபட்டு வருவோம்\" எனக் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சூழலில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட முக்கியமான உலக தலைவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது.\n'கொரோனாவால் தள்ளிப்போன தேர்வு'... குரூப் 1 தேர்வுக்கான தேதியை அறிவித்த டிஎன்பிஸ்சி\n இனியும், இது தொடர்ந்தா'... 'ரூ 1 கோடி அபராதம், 2 புள்ளிகள் மைனஸ்...\" - 'CSK வீரர் மீதான புகாரை தொடர்ந்து'.... 'பிசிசிஐ எச்சரிக்கை\n'நிஜமாவே நீங்க பொண்ணு தானா'... 'அப்போ, இத செஞ்சிட்டு பிளைட்ல ஏறுங்க'... விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n‘கடைசி ஓவரை அவர் கிட்டயா குடுக்குறது’.. ‘ஜாம்பவானே கலாச்சிட்டார்’.. 2 ஓவரில் நடந்த ‘ட்விஸ்ட்’\nWatch: 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ‘அதே’ சம்பவம்.. என்னவொரு ‘அதிசயம்’.. அதுவும் அவர் கையாலேயே நடந்திருக்கு..\n“லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி\n'1.85 லட்சம் IT Employees-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'இருதய பாதிப்பு இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்'...'ஒர்கவுட் பண்ணும்போ��ு மாஸ்க் போடலாமா'...'ஒர்கவுட் பண்ணும்போது மாஸ்க் போடலாமா'\n“குவாரண்டைனில் இருந்த கொரோனா நோயாளிகள்” .. நள்ளிரவில் திமுதிமுவென நுழைந்த ஏழெட்டு பேர்.. சென்னை தி.நகரில் நடந்த ‘மிரளவைக்கும்’ சம்பவம்\n'இத நம்பி தான இருந்தோம்... கடைசில இப்படி ஆயிடுச்சே'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு.. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா\n'கொரோனாவுக்கு நடுவிலும் ஆபீஸ் செல்பவர்கள் கவனத்திற்கு'... 'இந்த வசதி மட்டும் இல்லன்னா'... 'முக்கிய தகவலுடன் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n“32,000 பேருக்கு கூண்டோட நேர்ந்த கதி”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு”.. விமான நிறுவனங்கள் எடுத்த பரபரப்பு முடிவு.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ.. ‘இன்னும் என்னலாம் நடக்குமோ\nதிரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது.. நடிகர் 'சோனு சூட்'டுக்கு ஐ. நா. விருது.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. புகழ்ந்து தள்ளிய விஜயகாந்த்.. ஏன் தெரியுமா\n“இதெல்லாம் என் வேகத்தை குறைச்சுடுமா என்ன”.. 150 குழந்தைகளைக் கடந்து.. லாக்டவுனிலும் தளராத ‘தாராள பிரபு’\n'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எத்தனை கோடி'... 'லாக்டவுன் நேரத்திலும் மலைக்க வைத்த முகேஷ் அம்பானி'... வெளியான பட்டியல்\n.. டிரம்பை அதிரவைத்த ஜோ பிடன்.. ‘அனல்’ பறந்த விவாதத்தில் நடந்தது என்ன..\n'சரி கடைசியா ஒருக்கா முகத்தை பாப்போம்'... 'இறந்தவரின் முகத்திரையை விலகிய உறவினர்கள்'... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி திருப்பம்\n“ஒரே ஒரு குடும்பம் நடத்திய பார்ட்டி”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி”.. நம்பி கலந்துகொண்டவர்களில் 900 பேருக்கு ஏற்பட்ட கதி .. மின்னல் வேகத்தில் பறந்த அடுத்த உத்தரவு\n'பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே'... 'கொரோனா தடுப்பூசி உற்பத்தியில்'.... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள புதிய அதிரடி ம��டிவு\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kamal-haasan/page-4/", "date_download": "2021-06-13T00:09:31Z", "digest": "sha1:ZHHACYACOIKFIBAAMD7YMKESYZ6LKCJR", "length": 7764, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Kamal Haasan | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nசூழிலியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்' - கமல்ஹாசன்\n'அரசியல் எங்களுக்கு தொழிலல்ல.. கடமை' - கமல்\nபுதிய படத்தில் நடிக்க கமல் போகலாம்' - வானதி சீனிவாசன்\nபாஜக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் கமல்-அமைச்சர் பாண்டியராஜன்\nகலைஞரிடம் எனக்கு நன்றியுண்டு - கமல்ஹாசன்\nகமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி\nமநீம கூட்டணியின் முதற்கட்ட வேட்பளார் பட்டியல் இன்று வெளியீடு..\nகருணாநிதியை அவமானப்படுத்த மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது\nRaghava Lawrence: கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\nதி.மு.க அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன்\nஎம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு அனுப்பிய தொகுதியில் கமல்ஹாசன் \nகமல்ஹாசன் என் நெருங்கிய நண்பர்.. : 3வது அணி குறித்து யெச்சூரி கருத்து\nகமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக சரத்குமார் அறிவிப்பு\nKamal Haasan: தேர்தலுக்கு முன்பே சாதனை படைத்த கமல்\nஒரு பைசா கூட கட்சி செலவு செய்யாது - வேட்பாளர்களிடம் கமல்ஹாசன் கறார்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்��� 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/09/faulty-ammunition-by-ofb-india-have-caused-loss-of-life.html", "date_download": "2021-06-12T23:50:52Z", "digest": "sha1:MJBLIPZBD4772AUDKNPF5I32RHNSUOHS", "length": 7801, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "2014 முதல் OFB-ன் தவறான வெடிபொருளால் பறிபோன 27 இராணுவ வீரர்களின் உயிர் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \n2014 முதல் OFB-ன் தவறான வெடிபொருளால் பறிபோன 27 இராணுவ வீரர்களின் உயிர்\nComments Off on 2014 முதல் OFB-ன் தவறான வெடிபொருளால் பறிபோன 27 இராணுவ வீரர்களின் உயிர்\nஇந்தியாவின் ஆர்டினன்ஸ் தொழில்சாலையின் தரம் குறைந்த வெடிபொருள்களால் மாதம் ஒரு இராணுவ வீரர் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது.\nஇந்த தவறான தரம் குறைந்த அம்யூனிசன்களால் வீரர்களின் உயிரிழப்பு அல்லது காயம் அல்லது அந்த அம்யூனிசனை பயன்படுத்தும் துப்பாக்கிகள் அல்லது ஆர்டில்லரிகள் இழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது.\n2020ல் மட்டும் தரம் குறைவான வெடிபொருள்கள் வெடித்ததில் 13 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2019ல் மட்டும் நடைபெற்ற 16 விபத்துக்களில் 28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\n2018ல் 78 சம்பவங்களில் 43 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.2017ல் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார் மற்றும் 18 வீரர்கள் காயமடைந்துள்ளனர்\n2016ல் மட்டுமே துரதிர்ஷ்டவசமாக 19 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2014-19 காலகட்டத்தில் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த 658.58 கோடிகள் மதிப்பிலான அம்யூனிசன்கள் டிஸ்போஸ் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபழுதான தவறான குண்டுகளை பயன்படுத்துவதால் தான் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மூத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.\nஇதனால் பல நாடுகள் ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பு வெடிபொருள்களை வாங்குவதே இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/tamilnadu/33-percent-of-tamilnadus-sitting-mlas-have-criminal-cases-says-adr-report/", "date_download": "2021-06-13T00:23:56Z", "digest": "sha1:OWLXPGVH64URVS2XSNIWH6WN6NJQWYKE", "length": 20139, "nlines": 263, "source_domain": "tamilnadunow.com", "title": "Tamilnadu: கிரிமினல் வழக்குகள் கொண்ட 68 பேர்; 157 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்! ஏ.டி.ஆர் அறிக்கை சொல்வதென்ன? - Tamilnadu Now", "raw_content": "\n2021 ரிலீஸ்: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 7 வெப் சீரிஸ்... மிஸ் பண்ணாம பாருங்க\n`அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் என்னதான் பிரச்னை\nTamilnadu: கிரிமினல் வழக்குகள் கொண்ட 68 பேர்; 157 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்\nTamilnadu: கிரிமினல் வழக்குகள் கொண்ட 68 பேர்; 157 கோடீஸ்வர எம்.எல்.ஏக்கள்\n204 எம்.எல்.ஏக்களில் 68 எம்.எல்.ஏக்கள், அதாவது 33 சதவிகிதம் பேர் தங்கள் மேல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். 1 min\nதமிழகத்தில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 68 பேர், தங்கள் மேல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இர��ப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.\nதமிழக எம்.எல்.ஏக்கள் கடந்த 2016 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டிருக்கிறது. 234 தொகுதிகளில் 204 எம்.எல்.ஏக்கள் குறித்து அந்த அமைப்பு ஆய்வு நடத்தியிருக்கிறது. நான்கு தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 26 எம்.எல்.ஏக்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை அல்லது அவர்களது பிரமாணப்பத்திரங்கள் முறையாக ஸ்கேன் செய்து டிஜிட்டலில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதால் ஆய்வு செய்யமுடியவில்லை என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது.\n204 எம்.எல்.ஏக்களில் 68 எம்.எல்.ஏக்கள், அதாவது 33 சதவிகிதம் பேர் தங்கள் மேல் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இவர்களில் 38 பேர் மீது கடுமையான பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம். இதில், 22 பேர் தி.மு.கவினர், 13 பேர் அ.தி.மு.கவினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் சுயேட்சை ஒருவர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். எட்டு எம்.எல்.ஏக்கள் மீது கொலை முயற்சி வழக்குகள், இரண்டு பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.\n204 எம்.எல்.ஏக்களில் 157 பேர் (77 சதவிதம்), தங்களுக்கு ஒரு கோடிக்கும் மேல் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழக எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 6.05 கோடி ரூபாய். அ.தி.மு.க-வின் 109 எம்.எல்.ஏக்களில் 76 பேர் (70%), தி.மு.க-வின் 86 பேரில் 74 பேர் (86%), காங்கிரஸின் 7 பேரில் 5 பேர் (71%), ஐ.யூ.எம்.எல் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ-வும் கோடீஸ்வரர்கள்.\nசொத்துமதிப்பைப் பொறுத்தவரையில் முதல் 3 இடங்களையும் தி.மு.க எம்.எல்.ஏக்களே பிடித்திருக்கிறார்கள். அண்ணா நகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகன், தனது சொத்து மதிப்பாக ரூ.170 கோடியும், ஆலங்குளம் தி.மு.க எம்.எல்.ஏ ஆலடி அருணாவின் சொத்து மதிப்பு ரூ.37 கோடியும், ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.காந்தியின் சொத்து மதிப்பு 36 கோடி ரூபாயாகவும் இருப்பதாக அவர்கள், பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 109 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களி���் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.49 கோடி. 86 தி.மு.க எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.9.49 கோடியாகும்.\nகுறைந்த சொத்து மதிப்புக் கொண்ட எம்.எல்.ஏக்கள்\nஎம்.எல்.ஏக்களைப் பொறுத்தவரை பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன், தனக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்த இடங்களில் முறையே கே.வி.குப்பம் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜி.லோகநாதன் (ரூ.14 லட்சம்), பத்மநாபபுரம் தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ் (ரூ.16 லட்சம்) ஆகியோர் இருக்கிறார்கள். 204 எம்.எல்.ஏக்களில் 17 பேர், அதாவது 8 சதவீதம் பேர் பெண்கள்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nமுதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் பிரத்யேக இணையதளம்… எப்படி புகார் அளிப்பது\nTNSMART, வெப்சைட், அவசர எண்கள்… பேரிடர் காலத்தில் எப்படி உதவி கோரலாம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன ��ிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/06/11-2021.html", "date_download": "2021-06-12T23:16:05Z", "digest": "sha1:DJKZGAUTAQLEAUZKVHODBP3O2DVLPE5V", "length": 24778, "nlines": 197, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †", "raw_content": "✠ இன்றைய ���றைவார்த்தை ⛪\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\n'நம் இல்லங்களில் திருஇருதய ஆண்டவரின் திருவுருவத்தை படம் அல்லது சுரூபமாக வைத்து, நம் இல்லத்தையும், இல்லத்தில் உள்ளவர்களையும் அவருக்கு அர்ப்பணமாக்குவது ஏன்' - இந்தக் கேள்வி எனக்கு நெடும் நாள்களாக எழுவதுண்டு. இரண்டு நாள்களுக்கு முன் அதற்கான விடை இதுவாக இருக்குமோ' - இந்தக் கேள்வி எனக்கு நெடும் நாள்களாக எழுவதுண்டு. இரண்டு நாள்களுக்கு முன் அதற்கான விடை இதுவாக இருக்குமோ\n'கிளாடியேட்டர்' திரைப்படத்தில் கொமாதுஸ் (மார்க்கு அவுரேலியுவின் மகன்) தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பான். ஏனெனில், அவனுடைய மனதில் மாக்ஸிமுவை அழிக்க வேண்டும் என்ற வன்மம் நிறைய இருக்கும் இந்த நேரத்தில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் அக்காவின் மகன் லூசியுஸ் அருகில் வருவான். அங்கு நிற்கின்ற அக்காவிடம், 'இவன் நன்றாகத் தூங்குகிறான். ஏனெனில், இவன் அன்பு செய்யப்படுகின்றான்' என்பார்.\nநாம் நம் இல்லத்தில் நன்றாகத் தூங்குகிறோம். ஏனெனில், நாம் அன்பு செய்யப்படுகிறோம். நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகின்றோம். நம்மை நோக்கி இறைவனின் இரு கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஆகையால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அந்த இரு கண்கள்தாம் திருஇருதய ஆண்டவரின் கண்கள்.\nஆண்டவராகிய இயேசுவின் திருவுருவம் நம் இல்லத்தில் வீற்றிருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். அவரின் பார்வை நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகின்றது. அந்த நம்பிக்கையில் நம் வாழ்க்கை நகர்கிறது.\nபார்வைக்கும் கடவுளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கின்றது\nதன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகின்ற ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார் பாலைவனத்தில், 'என்னைக் காண்கின்றவரை நான் இங்கே கண்டேன்' என்று சொல்லி, தன் இறைவனை, 'காண்கின்ற இறைவன்' அல்லது 'காணும் கடவுள்' என அழைக்கின்றார் (காண். தொநூ 16:13). மதுரையை ஆளும் மீனாட்சியைக் கொண்டே நாம் மதுரையை தூங்கா நகரம் என அழைக்கின்றோம். ஏனெனில், மீனின் கண்கள் மூடாமல் இருப்பது போல, அம்மாளின் கண்களும் மூடாமல் மதுரையைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.\nமெய்யியல் அறிஞர் ஸ்பினோசா என்பவர் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார் – 'காணியல்��ாதம்.' காண்கின்ற ஒன்றுதான் உண்மை இவரைப் பொருத்தவரை. அல்லது நான் காணும் ஒன்றுதான் உயிர்வாழ்கின்றது. நான் கண்டுகொள்ளாதது எனக்கு ஒரு பொருட்டல்ல. எடுத்துக்காட்டாக, எனக்கு முன் ஒரு பேனா இருக்கிறது. எப்படி இருக்கிறது அதை நான் காண்பதால் இருக்கிறது. ஆனால், நான் உணவறைக்குப் போகிறேன். அந்த நேரத்தில் என் அறையில் இந்தப் பேனா இருக்குமா அதை நான் காண்பதால் இருக்கிறது. ஆனால், நான் உணவறைக்குப் போகிறேன். அந்த நேரத்தில் என் அறையில் இந்தப் பேனா இருக்குமா இருக்கும். இருக்குமா\nஆக, கடவுள் பார்க்கும் எதுவும் வாழ்கிறது. இருக்கிறது. இயங்குகிறது.\nகடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற இனிய செய்தியைத் தருகின்றது இன்றைய திருநாள்.\n'நான் ஒருவரால் அன்பு செய்யப்படுகிறேன்' என்று உணர்வதே நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது என்கிறார் ப்ராய்ட். ஒரு குழந்தை நிம்மதியாக உணரக் காரணம் தாயால் அன்பு செய்யப்படுகின்ற உணர்வே.\nஎன்னைப் பொருத்தவரையில் இரண்டு நிலை அன்பைத் தவிர மற்ற எல்லா அன்பும் நிபந்தனையான அன்பே: ஒன்று, கண்டவுடன் வருகின்ற காதலின் தொடக்கநிலை. எனக்கு யாராவது ஒருவர்மேல் 'க்ரஷ்' வருகிறது என வைத்துக்கொள்வோம். அவரை நான் பின்பற்றத் தொடங்குவேன், பார்ப்பேன், இரசிப்பேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நான் அவரைக் கண்டுகொள்வேன். அவ்வளவுதான் அதற்கு அடுத்து வருகின்ற நிலை நிபந்தனைக்கு உட்பட்டது. 'நான் தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒருவருக்கு குட் மார்னிங் செய்தி அனுப்பவில்லை என்றால் மற்றவர் என்னை மறந்துவிடுவார்' என்பது உண்மை. 'க்ரஷ்' காதலாக கனிந்துவிட்டால் அது நிபந்தனைக்கு உட்பட்டதாகிவிடுகிறது. இரண்டு, தாயன்பு. இது தனிநபரைப் பொருத்தது. தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இன்னொரு கணவரோடு வாழச் செல்லும் மனைவியர் இருக்கின்ற இந்நாள்களில் தாயன்பை நிபந்தனைக்குட்பட்டது என்றும் சொல்லலாம். தாயன்பை மன்னிப்பு என்ற நிலையில் எடுத்துக்கொண்டால் அங்கே நிபந்தனை இல்லை. தன் மகன் எவ்வளவு பெரிய பொய்யனாக, திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் தாய் அவனைத் தன் மகன் என்று மட்டுமே பார்ப்பார். இதை நான் கண்கூடாக மத்திய சிறைச்சாலையில் பார்த்ததுண்டு. தூக்குத்தண்டனை பெறக்கூடிய தவற்றை அவன் செய்��ிருந்தாலும் அத்தாயின் நீதிமன்றத்தில் அவன் என்றும் நிரபராதியே அதற்கு அடுத்து வருகின்ற நிலை நிபந்தனைக்கு உட்பட்டது. 'நான் தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒருவருக்கு குட் மார்னிங் செய்தி அனுப்பவில்லை என்றால் மற்றவர் என்னை மறந்துவிடுவார்' என்பது உண்மை. 'க்ரஷ்' காதலாக கனிந்துவிட்டால் அது நிபந்தனைக்கு உட்பட்டதாகிவிடுகிறது. இரண்டு, தாயன்பு. இது தனிநபரைப் பொருத்தது. தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இன்னொரு கணவரோடு வாழச் செல்லும் மனைவியர் இருக்கின்ற இந்நாள்களில் தாயன்பை நிபந்தனைக்குட்பட்டது என்றும் சொல்லலாம். தாயன்பை மன்னிப்பு என்ற நிலையில் எடுத்துக்கொண்டால் அங்கே நிபந்தனை இல்லை. தன் மகன் எவ்வளவு பெரிய பொய்யனாக, திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் தாய் அவனைத் தன் மகன் என்று மட்டுமே பார்ப்பார். இதை நான் கண்கூடாக மத்திய சிறைச்சாலையில் பார்த்ததுண்டு. தூக்குத்தண்டனை பெறக்கூடிய தவற்றை அவன் செய்திருந்தாலும் அத்தாயின் நீதிமன்றத்தில் அவன் என்றும் நிரபராதியே\nநிபந்தனைகளால் மட்டுமே நாம் அன்பு செய்கிறோம், அன்பு செய்யப்படுகின்றோம் - இதை நாம் மறுத்தாலும்\nஇன்று, நிபந்தனைகள் இல்லாமல் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை இத்திருநாள் தருகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் (ஓசே 11), 'இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன் ... நடைபயிற்றுவித்தேன் ... கையில் ஏந்தினேன் ... பரிவு என்னும் கட்டால் பிணைத்தேன் ... அன்புக் கயிறுகளால் கட்டி வந்தேன் ...' என இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ஆண்டவராகிய கடவுள் சொல்கின்றார். ஆக, இஸ்ரயேலின் மேன்மையான நிலை அவர்களுடைய தகுதியால் வந்தது அல்ல, மாறாக, ஆண்டவராகிய கடவுளின் இரக்கப் பெருக்கால் வந்தது. நாம் அன்பு செய்யும்போதும் அப்படித்தான் நம் அன்புக்குரியவரை ஒரு குழந்தைபோல அள்ளிக்கொள்கின்றோம், கையில் ஏந்துகின்றோம், நடை பயிற்றுவிக்கின்றோம், பரிவு காட்டுகின்றோம். அதாவது, நிர்கதியில் இருக்கின்ற இஸ்ரயேலைத் தன் மகன் என்று கொண்டாடுகின்றார் கடவுள்.\nஇரண்டாம் வாசகத்தில், கடவுளின் இந்த அன்பைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'கிறிஸ்துவுடைய அன்பின் ஆழம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக' என்கிறார். இங்கே, 'அன்பு' மற்றும் 'அறிவு' என்ற இரண்டு தளங்களில் உரையாடுகின்றார். கிறிஸ்துவின் அன்பை அறிவுக்கு எட்டாதது என்கிறார். அதாவது, 'ஒன்றும் ஒன்றும் இரண்டு' என்ற கணிதம் போல கடவுளின் அன்பைப் புரிந்துகொண்டால் எத்துணை நலம். அப்படி புரிந்துகொள்வதே கடவுளின் முழு நிறைவு என்கிறார்.\nநற்செய்தி வாசகத்தில், இயேசுவின் குத்தப்பட்ட விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவருகின்றன. குத்தப்பட்ட இதயம் நமக்கு அழகான செய்தியைத் தருகின்றது. அதாவது, அந்த இதயம் தன் கண்களைத் திறந்து நம்மைப் பார்க்கிறது. ஆக, காயம் பட்டாலும் அன்பு தன் இதயத்தைத் திறந்து அடுத்தவரைப் பார்க்கத் தொடங்குகிறது.\nஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:\n(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.\n(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார்.\n(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், 'கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்' என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 12 : முதல் வாசகம்\nஜூன் 12 : பதிலுரைப் பாடல்\nஜூன் 12 : நற்செய்தி வாசகம்\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஜூன் 11 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா - முதல் வ...\nஜூன் 11 : பதிலுரைப் பாடல்\nஜூன் 11 : இரண்டாம் வாசகம்\nஜூன் 11 : நற்செய்தி வாசகம்\nஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா\nஜூன் 11 புனிதர் பர்னபாஸ் St. Barnabas\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\nஜூன் 10 பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா St. Olivia of...\nஜூன் 10 : முதல் வாசகம்\nஜூன் 10 : பதிலுரைப் பாடல்\nஜூன் 10 : நற்செய்தி வாசகம்\nஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ\nஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian\nஜூன் 9 : முதல் வாசகம்\nஜூன் 9 : பதிலுரைப் பாடல்\nஜூன் 9 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 : முதல் வாசகம்\nஜூன் 8 : பதிலுரைப் பாடல்\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus\nஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam...\nஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William o...\nஜூன் 7 : முதல் வாசகம்\nஜூன் 7 : பதிலு���ைப் பாடல்\nஜூன் 7 : நற்செய்தி வாசகம்\nஜுன் 07 அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)\nஜூன் 6 புனிதர் நோர்பர்ட் St. Norbert of Xanten\nஜூன் 6 : முதல் வாசகம்\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nஜூன் 6 : இரண்டாம் வாசகம்\nஜூன் 6 : நற்செய்தி வாசகம்\nஜுன் 06 அர்ச். நார்பெர்ட். துதியர் (கி.பி. 1134)\nஜூன் 5 புனிதர் போனிஃபேஸ் St. Boniface\nஜூன் 5. : முதல் வாசகம்\nஜூன் 5. : பதிலுரைப் பாடல்\nஜூன் 5. : நற்செய்தி வாசகம்\nஜுன் 05 அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசா...\nஜூன் 4 புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் St. Filippo Sm...\nஜூன் 4 புனிதர் குயிரினஸ் St. Quirinus of Sescia\nஜூன் 4 புனிதர் பெட்ராக் St. Petroc\nஜுன் 04 : அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (...\nஜுன் 4 : முதல் வாசகம்\nஜூன் 4 : பதிலுரைப் பாடல்\nஜூன் 4 : நற்செய்தி வாசகம்\nஜூன் 3 : முதல் வாசகம்\nஜூன் 3 : பதிலுரைப் பாடல்\nஜூன் 3 : நற்செய்தி வாசகம்\nஜுன் 03 அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545)\nஜூன் 2 : முதல் வாசகம்\nஜூன் 2 : பதிலுரைப் பாடல்\nஜூன் 2 : நற்செய்தி வாசகம்\nஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146035", "date_download": "2021-06-12T23:07:00Z", "digest": "sha1:NAJHNTY4A3DNMW4V7FMXDSCWO4QCDNTE", "length": 9054, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "அனுமதியில்லா கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்... உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம். - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஅனுமதியில்லா கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்... உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.\nஅனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக உயர் நீதி���ன்றம் கண்டித்துள்ளது.\nஅனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.\nசென்னை நெற்குன்றத்தில் சிலர் சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து 2016 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த கோரி ஸ்டீபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஅதன் விசாரணையில், கட்டுமான பணிக்கு தடை விதித்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்து விட்டதாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி பதிலளித்தது.\nஅதை கேட்ட நீதிபதிகள், நோட்டீசின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.\nகுறிப்பிட்ட உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்காத து குறித்தும், அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்���ு செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/71-260037", "date_download": "2021-06-12T23:53:20Z", "digest": "sha1:Z74B6WZPKCBAOC5KO7LGSEGUVCSKJFZD", "length": 7803, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நல்லை மண்ணில் ’சிவகுரு’ ஆதீனம் உதயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் நல்லை மண்ணில் ’சிவகுரு’ ஆதீனம் உதயம்\nநல்லை மண்ணில் ’சிவகுரு’ ஆதீனம் உதயம்\nயாழ்ப்பாணம், நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம், இன்று (29) உதயமானது.\n\"சிவகுரு\" ஆதீனம் எனும் இவ்வாதினம், திருக்கார்த்திகைத் திருநாளான இன்று காலை 10 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில், நல்லூர் கந்தன் வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன், சிவகுரு ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்�� கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/05/14/corona-disaster-we-will-fight-public-health-structure-people-power/", "date_download": "2021-06-12T22:58:30Z", "digest": "sha1:RRA4ZYX5MOQ2WD2WILJHZWEVVEOZ44YN", "length": 27400, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் ���ீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || க��ுத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி தமிழ்நாடு கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்\nகொரோனா பேரிடரில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மக்களை சாகடிக்கிறது மோடி அரசு. இந்த கொரோனா தொற்றில் இருந்தும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் இருந்து உழைக்கும் மக்களை காப்பதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்கும் அரசுகளுக்கு பல்வேறு முழக்கங்களை முன்வைக்கிறது.\nகொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் \nமோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிசத் திட்டங்களை முறியடிப்போம் \nகொரோனா போன்ற பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் \nநாட்டை மீண்டும் காலனியாக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் சதித் திட்டத்தை முறியடிப்போம் \nதடுப்பூசி நிறுவங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உற்பத்தியை அதிகப்படுத்து \nபொதுத் துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய் \n♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\n♦ கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nதனியார் ஆலைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இலவசமாக ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிபடுத்து \nஎல்லா சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் மற்றும் ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பெருந்தொற்று மேலாண்மைப் பணியில் ஈடுபடும் எல்லா பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் கருவிகள் கிடைக்கவும் அவர்களுக்குப் பொருத்தமானக் காப்பீடு திட்டத்தின்கீழ் அவர்களைக் கொண்டு வருவதை உத்திரவாதப்படுத்து \nஒவ்வொரு பகுதியிலும் பரிசோதனை மையங்களை அமைத்திடு காய்ச்சல் முகாம்களை ஒவ்வொரு பகுதியிலும் அமைத்திடு \nஆயிரம் பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம், ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தை உத்தரவாதம் செய் தேவையான செவிலியர் விகிதத்தை உத்தரவாதம் செய் \nகொரோனா பாதிப்பு உள்ளானவர்களை முழுமையாக 14 நாட்கள் அரசின் முகாம்களில் கண்காணிப்பில் வை சத்தான உணவுக்கு உத்தரவாதம் செய் \nதனியார் கல்லூரிகள், பள்ளிகள், மண்டபங்களைத் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்று \nகொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானக் குடும்பத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் – காய்கறிகளை இலவசமாக வழங்கிடு \nகொரோனாக் காலத்திற்கு மின்கட்டணத்தை ரத்துசெய் இலவசமாக சமையல் எரிவாயுவை சிலிண்டர் வழங்கு \nமக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் உரிமை அமைப்புகள், ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடு ஊபா கருப்புச் சட்டத்தை ரத்து செய் ஊபா கருப்புச் சட்டத்தை ரத்து செய் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய் \nகொரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையாக மருத்துவம் கிடைப்பதற்கு உத்திரவாம் செய் \nவருமான வரி வரம்புக்குக் குறைவான வருவாயுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.7,500 வீதம் கொரோனோ நோய்த்தொற்று முடியும் வரை நிவாரண வழங்கு \nகுடும்பத்துக்கு 3 கிலோ பருப்பு, ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்கு \nசிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய் மீதமுள்ள கடனுக்கு வட்டியை ரத்து செய் \nஜி.எஸ்.டி இழப்பீடுகளை உடனே வழங்கு ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய் \nசிறு – குறு – நடுத்தர தொழிலதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான தொழிலாளர் சம்பளம், மின் கட்டணத்தை வழங்கு \nபெட்ரோல், டீசல் மீதான மத்திய மாநில அரசுகளின் வரியைப் பாதியாகக் குறைத்து நிர்ணயம் செய் \nஆட்டோ – லாரி, வாடகை கார் ஓட்டுனர், முடி திருத்துவோர், முறைசாராத் தொழிலாளர்களுக்கு கொரோனா இழப்பீடு தொகையான ஆறு மாதங்களுக்கு ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்கு ஆட்டோ , கார் தவணைகளை ரத்து செய் \nதொழிலாளர் விரோதச் சட்டங்களையும் மக்கள் விரோத விவசாய சட்டங்களையும், மின்சார சட்டங்களையும் கைவிடு \nஆண்டுக்கு ரூபாய் 10 கோடிக்கு கூடுதலாக வருவாய் உள்ளவர்களுக்கு 33 சதவீத பரம்பரை சொத்துவரி, 2 சதவீத கூடுதல் சொத்துவரி போடு உள்ளூர் கம்பெனிகளைப் போல பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் ஒற்றை வரியைப் போட்டு நிதியைப் பெருக்கு \nதொடர்புடைய க��்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2016/07/kabali20.html", "date_download": "2021-06-12T23:05:05Z", "digest": "sha1:IO6OLHOSRVEMJFS5MYCIBEDCI4PFXNSE", "length": 3362, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "கபாலி குறித்து விஜய் சொன்னது என்ன?", "raw_content": "\nகபாலி குறித்து விஜய் சொன்னது என்ன\nசூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இப்படம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தில் உள்ளவர்களும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில், இப்படத்திற்கு எடிட்டிங் பணியை மேற்கொண்ட பிரவீன் கே.எல்., சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, அவரிடம் விஜய் ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கிறது என்று விஜய் ஆர்வத்துடன் கேட்டாராம். அதற்கு பிரவீன், ரொம்பவும் சூப்பராக வந்துள்ளது. தளபதி, பாட்ஷாவைவிட ஒருபடி மேலே இருக்கும் என்று கூறினாராம்.\nஇதைக்கேட்டு வியந்துபோன விஜய், “தலைவர் படம்னா சும்மாவா... கண்டிப்பா நல்லா வரும்...’ என்ற கூறியுள்ளார். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரவீன் கே.எல்., தெரிவித்தார். விஜய்யும் ‘கபாலி’ படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnancoe.lk/index.php?id=notice&title=TkVXUzIy", "date_download": "2021-06-13T00:17:19Z", "digest": "sha1:R3CV5NXHA4MZCAEG4ZT2DOHHY5ETR3ZK", "length": 5865, "nlines": 145, "source_domain": "jaffnancoe.lk", "title": "Jaffna National College of Education", "raw_content": "\n1 2021-01-22 பீடாதிபதியின் அறிவித்தல்\n2 2020-12-17 “இசைச் சங்கமம்”\n3 2020-07-24 கற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி�\n5 2020-05-05 உலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo\n7 2020-04-21 கைகொடுக்கும் கல்லூரிச்சமூகத்தின் உ�\n13 2019-12-23 முதலாம் வருட பெண் மாணவ ஆசிரியர்களுக்\n14 2019-11-29 பீடாதிபதியின் முக்கிய அறிவித்;தல்\n15 2019-11-14 முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்�\n16 2019-10-28 கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றித�\n22.01.2021 யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சகல கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்திசெய்த 2016/2018 ஆம் கல்வியாண்டு ஆசிரிய மாணவர்கட்கு, தங்களின் ஆசிரிய நியமனத்திற்கு வேண்டிய கீழ்வரும்; ஆவணங்களை 30.01.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி – 12.00 மணி வரை யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மைதானத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் தாங்கள் நேரடியாக தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து பெற்றுக்கொள்ள முடியும் என பீடாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். ஆவணங்கள் 1.\tபிறப்புச் சான்றிதழ் 2.\tக.பொ.த. சா/த, க.பொ.த உ/த சான்றிதழ்கள் 3.\tகற்பித்தலில் தேசிய டிப்ளோமாச் சான்றிதழ் 4.\tசெயல்நிலை ஆய்வுப் புத்தகம் • மேலும் தாங்கள் பெற்றுக்கொண்ட நூலக புத்தகங்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டை என்பவற்றை மீள ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். எனவே வருபவர்கள் தங்களின் விபரங்களை கீழே தரப்பட்ட படிவத்தினூடாக சமர்ப்பிக்கவும். https://forms.gle/7uJ8NjfGYsmSpgVr5 சு.பரமானந்தம் பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/cricketer.html", "date_download": "2021-06-12T23:37:51Z", "digest": "sha1:ADFSTHSOSWU346FSSBAMOD2GZRGTEDBW", "length": 3236, "nlines": 32, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cricketer News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் ��ந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n‘அந்த ஸ்டேடியத்துல அவர் சிலைய வைக்கக் கூடாது’... ‘அப்படி வச்சிங்கனா’... ‘ஸ்டேடியம் கேலரில உள்ள என் பெயர எடுத்துருங்க’... ‘முன்னாள் ஸ்பின் கிங் கடும் எதிர்ப்பு’...\n'அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்ல'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்'... 'பிசிசிஐ இரங்கல்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\nபிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'\n'கொரோனா' பாதிப்பால்... முன்னாள் 'கிரிக்கெட்' வீரர் 'உயிரிழப்பு'... 'சோகத்தை' ஏற்படுத்தியுள்ள சம்பவம்...\n'புல்லட் பாண்டி' பற்றி 'என்ன நினைக்கிறீர்கள்...' 'ஐசிசி'-யை 'நக்கல்ஸ்' செய்யும் 'அஸ்வின்...' 'தலைவன் இல்லாத இடமே இல்லை...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/technology/apps/pubg-mobile-coming-to-india-as-battlegrounds-mobile-india/", "date_download": "2021-06-12T23:06:24Z", "digest": "sha1:B7RFIIZO7H3BCZRKT3VCR47YEJX4IIGZ", "length": 21640, "nlines": 265, "source_domain": "tamilnadunow.com", "title": "புதிய விதிமுறைகள்... - பப்ஜி வெர்ஷன் 2.0 ரெடி!", "raw_content": "\n49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் - அப்பாவு கடந்துவந்த பாதை\n`அத்தை அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க’ - 2கே கிட்ஸ் வைரல் வீடியோ...\nபுதிய விதிமுறைகள்… கட்டுப்பாடுகள் - பப்ஜி வெர்ஷன் 2.0 ரெடி\nபுதிய விதிமுறைகள்… கட்டுப்பாடுகள் – பப்ஜி வெர்ஷன் 2.0 ரெடி\n`PUBG MOBILE INDIA' என்ற பெயர் `BATTLEGROUNDS MOBILE INDIA' என்று மாறியுள்ளது. ரசிகர்கள் சோஷியல் மீடியா பக்கம் ஆரவாரத்தோடு இதை டிரெண்ட் செய்து வருகின்றனர். 1 min\nபப்ஜி என்பது விளையாட்டு அல்ல… அது ஒரு எமோஷன். பலருக்கும் இது டிப்ரஷனில் இருந்து வெளிவர ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்து உதவியது. ஒரே ஒரு சிம்பிள் காரணம்தான். நம் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இந்த கேமை விளையாடலாம். அதுவும் லாக்டௌன் சமயத்தில் இரவு, பகல் பார்க்காமல் பல மணி நேரம் விளையாட ஆரம்பித்தவர்கள், இதன் அடிக்ட்டுகளாக மாறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக மாறிவிட்டது இந்த பப்ஜி. பலரும் இந்த கேமிற்க்கு அடிமையாகி வெளி உலகத்தை மறக்கும் நிலை ஏற்படத் தொடங்கியது. இதனால் பெற்றோர்கள் கதறினார்கள். இன்னும் சில டீ���ேஜர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை இதில் இழந்தார்கள்.\nகடந்த செப்டம்பர் 2020-ல் இந்த கேம் தடை செய்யப்பட்டது. சீன செயலிகளுக்கு சிவப்புக் கொடி காட்டிய இந்திய அரசு, பப்ஜியோடு சேர்த்து மற்ற டிக் டாக், ஷேர்இட் போன்ற பிரபலமான பல செயலிகளை BAN செய்தது. பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து இப்போவந்துடும் அப்ப வந்துடும்' என்று பல்வேறு வதந்திகள் கிளம்பியது. தற்போது ஒரு வழியாக இந்த கேமிற்கு க்ரீன் சிக்னல் விழுந்திருக்கிறது.PUBG MOBILE INDIA’ என்ற பெயர் `BATTLEGROUNDS MOBILE INDIA’ என்று மாறியுள்ளது. ரசிகர்கள் சோஷியல் மீடியா பக்கம் ஆரவாரத்தோடு இதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nயூ-டியூப், சோஷியல் மீடியாவில் தொடங்கி வெப்சைட் வரைக்கும் அனைத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அதேபோல் TENCENT' நிறுவனத்தை நீக்கிவிட்டுKRAFTON’ நிறுவனம் இதை முழுமையாக டேக்ஓவர் செய்து விட்டது. பப்ஜி வெர்ஷன் 2.0-வாக வரவிருக்கும் இந்த கேமின் டீசர், யூ-டியூபில் வெளியாகி 7 மில்லியன் பார்வைகளைக் கடந்து தற்போது டாப் டிரெண்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த கேமின் LOGO டிசைன் எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் 3 மணி நேரங்களில் 1.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. ஆனால், எல்லாவற்றிலும் `Coming soon’ என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர குறிப்பிட்ட இந்த தேதியில்தான் வெளியாகும் என்று அறிவிக்கவில்லை.\nதவிர, பழைய பப்ஜி கேமில் மேஜராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதில் நீக்கப்படும் என்று தெரிகிறது. அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\n18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில மணி நேரம்தான் இந்த கேமை விளையாட முடியும் என்பதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nRoyal pass மெம்பர்ஷிப் போக சில உடைகள், Gun ஸ்கின்கள் போன்றவற்றை பணம் கொடுத்து வாங்க முடியும். அதை மாற்றி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டுமே செலவு செய்ய முடியும் என்ற விதிமுறையை கொண்டு வர உள்ளது.\nவிளையாடும் நபரின் விவரங்களோடு பெற்றோர்களின் விவரங்களையும் இந்த கேமில் சேர்க்க முடியும். பெற்றோர்களுக்கு ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் உடனே `KRAFTON’ நிறுவனத்திடம் புகார் அளிக்கும் வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹேக்க���ங் போன்ற சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடனடியாக இந்த கேமில் இருந்து அந்த நபர் நீக்கப்படுவார். மீண்டும் விளையாட முடியாதபடி BAN செய்யப்படுவர்.\nமுன்பு வெளியிட்டிருந்த பப்ஜியில் வன்முறை அதிகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைக் கருத்தில் கொண்டு தற்போது வெளிவரவிருக்கும் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவில் அதைக் குறைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.\nஇந்த கேமை Install செய்த உடனே அந்த மொபைல் மாடலில் ஆரம்பித்து IP Address, Operating system போன்ற அனைத்து விவரங்களும் அந்த நிறுவனத்திடம் சென்றுவிடும்.\nஆக, பப்ஜியின் புதிய வெர்ஷனான பேட்டில்கிரவுண்ட் வெளிவந்தால் இந்த மாதிரியான பல்வேறு விதிமுறைகளையும் கொண்டு வருவார்கள் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஸோ லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்\nAlso Read – `அத்தை அவங்கள அழ வேண்டாம்னு சொல்லுங்க’ – 2கே கிட்ஸ் வைரல் வீடியோ அலப்பறைகள்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்���ல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/curfew/", "date_download": "2021-06-12T22:39:27Z", "digest": "sha1:7EFZYMSDARXWM3ABGWG732QPHJPGLRYH", "length": 8142, "nlines": 177, "source_domain": "www.aanthaireporter.com", "title": "curfew - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசவுதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீடிப்பு\nகொரோனா வால் உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கை தளர்த்தும் முன் வைரஸ் பரவலை...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்��ொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146432", "date_download": "2021-06-12T23:57:23Z", "digest": "sha1:H6REYC6LDS2GEJK25I4QXF4TMBZ7W63J", "length": 8611, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "நாரதா டேப் லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் 2 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nநாரதா டேப் லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் 2 பேர் கைது\nநாரதா டேப் லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் 2 பேர் கைது\nநாரதா டேப் லஞ்ச விவகாரத்தில் மேற்கு வங்க அமைச்சர்களான பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி மற்றும் திரிணமூல் எம்எல்ஏ மதன் மித்ரா ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.\nஅவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகையும் இன்றே தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.\nமேற்கு வங்கத்தில் தொழில்துவங்குவதாக போலியாக கூறி திரிணமூல் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்து அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு 2016 ல் வெளியான டேப்பின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2017 ல் இனுமதி வழங்கியது.\nஇதனிடையே அமைச்சர்கள் கைது செய்யப்பட்தை தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்றார்.\nநாரதா டேப் லஞ்ச வழக்கு\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147323", "date_download": "2021-06-13T00:26:59Z", "digest": "sha1:LGFNC24YF64UY4XTNNIY7PZZA6DLSSGO", "length": 8116, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம்-தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம்-தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை\nஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்த ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான விபரங்களை, ஆணையத்தின், '1033' என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://etc.nodal@ihmcl.com./ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_12.html", "date_download": "2021-06-12T23:33:57Z", "digest": "sha1:FKQM3WH7IL5FK7VQ5JVXMYEMCSYEL2UY", "length": 3982, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "மதுமிதா மூன்றாவதாக இயக்கும் 'மூணே மூணு வார்த்தை!!'", "raw_content": "\nமதுமிதா மூன்றாவதாக இயக்கும் 'மூணே மூணு வார்த்தை\nவல்லமை தருவாயோ, கொலயா கொலயா முந்தி���ிக்கா , படங்களை தொடர்ந்து மதுமிதா இயக்கத்தில் மூன்றாவது உருவாகும் படம் மூணே மூணு வார்த்தை . கேபிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் இப்படம், காதல் கலந்த நகைச்சுவையாக இந்தப்படம் உருவாக இருக்கிறது. ஹீரோவாக அர்ஜூன் சிதம்பரம் நடிக்கிறார். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார் .\nஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகம் ஆகிறார். இந்த புத்துணர்ச்சி ஊட்டும் இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லக்ஷ்மி . மூன்று தலைமுறையாக நடித்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லக்ஷ்மி பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் மூணே மூணு வார்த்தை. பிரபல ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத்திடம் உதவியாளராக பணியாற்றிய வெங்கடேஷ் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், கார்த்திகேய முர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குனராகவும், கிரண் கண்டி பட தொகுப்பாளராகவும் இந்த படத்தில் அறிமுகமாகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3862.html", "date_download": "2021-06-13T00:09:42Z", "digest": "sha1:XNGALMW6G6PHEEI26UM4F76M5XLCNH62", "length": 5947, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஒரே படத்தில் மூன்று மொழிகளில் இசையமைத்த ஆதிஷ் உத்ரியன்!", "raw_content": "\nஒரே படத்தில் மூன்று மொழிகளில் இசையமைத்த ஆதிஷ் உத்ரியன்\nதமிழில், ஆசைப்படுகிறேன், இன்னொருவன், வழி விடு கண்ணே வழி விடு. மேடை, ராமகிருஷ்ண தரிசனம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஆதிஷ் உத்ரியன். இவர் தற்போது மலேசியாவில் உருவாகியுள்ள 3 சீனியஸ் என்றொரு தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள், சைனீஸ், அரேபியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்வதால் அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் இப்படத்தில் மூன்று விதமான வடிவில் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஆதிஷ் உத்ரியன்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், இந்த 3 சீனியஸ் படம் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியுள்ளது. தங்கள் பிள்ளைகளை இஞ்சினியராக, வக்கீலாக, டாக்டராக உருவாக்கும் நினைக்கும் பெற்றோர்கள், சயின்டிஸ்டாக்கவும் முன்வர வேண்டும் என்ற கருத்து அடிப்படையில் உருவாகியிருக்கிறது. இதில் டைரக்டர் கே.பாக்யராஜ் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.\nமூன்று பள்ளி மாணவர்களும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்துள்ளனர். மலேசிய தமிழில் உருவாகியுள்ள இந்த படம் அங்கு வாழும் அனைத்து மக்களையும் கவர வேண்டும் என்பதனால், அங்குள்ள தமிழர்களுக்காக கிளாசிக்கலை மையப்படுத்தி ஒரு பாடல், அதேபோல் சீனாக்காரர்களை மனதில் கொண்டு சைனீஸ் இசையில் ஒரு பாடல், மலேயாக்காரர்களுக்காக அரேபியன் பாணியில் ஒரு பாடல் என மூன்று விதமான பாடல்களை படத்தில் வைத்திருக்கிறோம். அதனால் இப்படத்தின் பாடல்களுக்கு ஒரு புதிய வடிவம் கிடைத்தது.\nஅதேபோல் பலதரப்பட்ட மொழி மக்கள் வாழும் மலேசியாவில் அனைவருமே ஒற்றுமை உணர்வோடு வாழ்கிறார்கள். அதனால் அதை மையப்படுத்தி ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆக, இந்த 3 சீனியஸ் படம் என்னை ஒரு புதுமையான இசையமைப்பாளராக வெளிப்படுத்தியிருக்கிறது என்று சொல்லும் ஆதிஷ் உத்ரியனுக்கு அந்த படத்தின் பாடல்களைக்கேட்டு விட்டு, இப்போது குறி, ஜெகஜால ஜில்லா ஆகிய மலேசிய தமிழ்ப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். அதனால் மலேசியாவில் முகாமிட்டு பிசியாக இசையமைத்து வருகிறார் ஆதிஷ் உத்ரியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/a-family-escape-from-corona-successfully-in-chennai/", "date_download": "2021-06-13T00:16:20Z", "digest": "sha1:XZCJLF75H6LSG5WMELB6DIYWZCVIZWNS", "length": 9259, "nlines": 38, "source_domain": "magazine.spark.live", "title": "ஒரே குடும்பத்தில் கொரானாவிலிருந்து குணமடைந்தனர்", "raw_content": "\nஒரே குடும்பத்தில் கொரானாவிலிருந்து குணமடைந்தனர்\nதமிழகம் முழுவதும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகமான கொரானா பாதிப்பு இருக்கின்றது. தற்பொழுதைய நிலையில் மாஸ்க் ஆணியாமல் யாரும் வெளியில் வரக்கூடாது என சென்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டு மக்களிடையே கொரானா பாதிப்பு அதிகரித்து காணப்படுகின்றது இதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகின்றது அதனால் இந்த பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க அரசு பலவேறு நட வடிக்கைகள் எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nசென்னையில் நடக்கும் இந்த தொற்று பரவலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் கடுமையான கெடுபிடிகள் நடைபெறுகின்றன. அன்றாட வாழ்க்கையே கேள்விகுறியாகிவிடும் என்ற நிலை சென்னையில் தற்பொழுது நிலவுகின்றது. அனைவருக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகள் இருந்தால் கிடைத்தால் போதும் உயிர் மீதம் இருந்தால் போதும் என அரசு நம்புகின்றது, நாட்டின் பொருளாதாரம் அதளப் பாதாளத்தில் இருக்கின்றது. தற்பொழுது வரை கோடிக்கு பேருக்கு மேல் வேலை இழைந்துள்ளனர். இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாடு இக்கட்டான நிலைமையில் உள்ளது.\nஐடி துறை, பங்குச் சந்தை, விவசாய உற்பத்தி போன்ற துறைகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன. 3 ஆண்டுகள் இந்த பொருளாதார இழப்பை சரி செய்ய வேண்டும்.\nதமிழகத்தில் மேலும் 1173 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதனை தீர்க்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படியிருக்க தமிழ்நாட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அச்சத்திற்கு மத்தியில் நாம் பயப்படும் நேரத்தில் ஒரு குடும்பமே தப்பித்து பிழைத்து இருக்கின்றது.\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் கூடி வருகிறது.\nமேலும் படிக்க:கொரானா போராட்டத்தில் நாட்டின் பெண்கள்\nதமிழகத்தில் கொரானவால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிழைத்துள்ளனர். இது கொரானா பாதிப்படைந்தோர் கவனிக்க வேண்டியதாகும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அதுவும் 74 வயது மூதாட்டி பிழைத்தார் எனில் ஏன் மற்றவர் பிழைக்க முடியாது. மன அழுத்தம் பாதி உயிரை கொள்கின்றது. இதனை போக்க வேண்டும். கொரனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையுடன் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை கலந்த ஊக்க விதையானது அவர்கள் பார்க்கும் ஊடகம் மூலம் செய்தியாக அனுப்பினால் மனத் தைரியமே நம்மை காக்கும். மனதை கொல்லும் இந்த வியாதியை விரட்டி அடிக்க வேண்டிய பொறுப்புடன் நாம் இருக்க வேண்டும்.\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்ப���்டுள்ளார். இதை அறிந்த பலருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் அனுப்ப பட வேண்டும். சென்னையில் அதிகரித்து வரும் கொரானா அச்சத்துடன், உயிர் பிழைத்த செய்தியை பரப்பும் பொழுது நம்பிக்கை என்பது அவசியம் என்பது தெரியவரும்.\nஇவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 வயது பெண்மணி ஒருவரும், 23 வயது இளைஞரும் கொரோனா வைரஸ் தொற்றை வென்றுள்ளனர் என்ற செய்தியானது ஊக்கத்தை அளித்துள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கு இந்த செய்தி பரவினால் ஆரோக்கியத்துடன் மன தைரியம் அதிகரிக்கும் நோய் தாக்கம் குறையும்.\nமேலும் படிக்க: கொரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்..\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/corona-virus-corona-virus-vaccine-minister-m-subramaniyan-tamilnadu.html", "date_download": "2021-06-12T23:15:52Z", "digest": "sha1:NPXCLK3V5DJTCR2IPGMFXXTXPFC7XZDO", "length": 12189, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்! | News7 Tamil", "raw_content": "\nகுன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nமுக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்\nகுன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nகுன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம், வெறிநாய்க்கடி தடுப்பூசி உற்பத்திக்காக கடந்த 1907ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 303 பணியாளர்களுடன் இயங்கி வரும் இம்மையத்தில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் மற்றும் ரண ஜன்னி ஆகிய மூன்று வியாதிகளை தடுப்பதற்கு டிபிடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் .ராமச்சந்திரன் மற்று���் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாஸ்டியர் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.\nஇது குறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2019 ஆம் ஆண்டு 137 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ஆய்வகத்தில், மாதத்திற்கு ஒரு கோடி கோவிட் தடுப்பூசி குப்பிகளை நிரப்பும் திறனை கொண்டுள்ளதாகவும், விரைவில் இங்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்படும்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.\nயானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்\nதமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை\nமேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு\nவழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாதுகாப்புப்படை வீரர் சீனா ராணுவத்திடம் ஒப்படைப்பு\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும��� – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/wine-harvest-report-2016", "date_download": "2021-06-12T23:46:05Z", "digest": "sha1:OGZ4SLS65YSEGTPU2BPJKYGRFABMSLND", "length": 15926, "nlines": 158, "source_domain": "ta.wineverity.com", "title": "ஒயின் அறுவடை அறிக்கை 2016: நாபா பள்ளத்தாக்கின் கேபர்நெட் ரன் தொடர்கிறது - அறுவடை", "raw_content": "\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nஒயின் அறுவடை அறிக்கை 2016: நாபா பள்ளத்தாக்கின் கேபர்நெட் ரன் தொடர்கிறது\nபல நாபா பள்ளத்தாக்கு வின்ட்னர்களுக்கு, 2016 கேபர்நெட் சாவிக்னானுக்கு விதிவிலக்கான ஆண்டுகளை ஒரு வரிசையில் ஐந்து வரை நீட்டிக்கிறது. அவர்களுடைய ஒரே வருத்தம் என்னவென்றால், அதிக பழம் இல்லை.\n'நான் பணிபுரியும் பெரும்பாலான திராட்சைத் தோட்டங்கள் கொடியின் கொத்துக்களின் எண்ணிக்கை மற்றும் கொத்து அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சாதாரண பயிர்களைக் காட்டிலும் சற்று குறைவாகவே பார்த்தன' என்று செலியா வெல்ச் கூறினார் ஓடு , ஒரு சில நாபா ஒயின் ஆலைகளுக்கு ஆலோசகராகவும் உள்ளார். 2013 முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கேபர்நெட்டுக்கு குறைந்த மகசூல் கிடைத்துள்ளது, மேலும் வறட்சி ஒரு காரணியாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள், இது கொடிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கிறது.\n'நாங்கள் 2015 இல் பார்த்ததை விட மே மாதத்தில் சிறந்த நிலைமைகளுடன், இந்த ஆண்டு பெர்ரி சிதறலின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது,' வெல்ச் கூறினார். 'ஆனால் குறைக்கப்பட்ட கிளஸ்டர் எண்ணிக்கை மற்றும் கிளஸ்டர் எடையில் சிறிது குறைப்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக, எதிர்பார்க்கப்பட்ட விளைச்சலில் 20 சதவிகிதம் குறைப்பதைக் கண்டோம்.'\nஆண்டு வெப்பத்திலிருந்து குளிராகவும், மீண்டும் சூடாகவும் மாறியது. செப்டம்பர் நன்றாக இருந்தது, ஆனால் அறுவடை குறைந்துவிட்டதால், நாபா பல தசாப்தங்களில் ஈரமான ஆக்டோபர்களில் ஒருவராக இருந்தார். அந்த திடீர் மழைக்காலங்கள் அறுவடைக்கு விரைவான முற்றுப்புள்ளி வைக்கின்றன. பெரும்பாலான ஒயின் தயாரிப்பாளர்கள் தாங்கள் தங்கள் பயிர்களை அறுவடை செய்ததாகவும், தரம் மற்றும��� அளவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார்கள், ஆனால் அனைவருக்கும் இன்னும் கொஞ்சம் சாறு பிடித்திருக்கும்.\n'சில இடங்கள் பீப்பாய் வயதான இல்லாமல் அனுபவிக்கக்கூடிய அளவுக்கு நன்றாக ருசிக்கின்றன,' என்றார் கேமஸ் திராட்சைத் தோட்டங்கள் உரிமையாளர் சக் வாக்னர், யார் 1970 களில் இருந்து நாபாவில் கேபர்நெட்டை உருவாக்குகிறது . வளரும் பருவத்தில் வெப்பநிலை கூட அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. 'முழு 2016 பருவத்திற்கும் நாபாவில் எங்கள் பள்ளத்தாக்கு அறியப்பட்ட பயங்கர வெப்பக் கூர்மைகள் எதுவும் இல்லை-இது கொடியின் மன அழுத்தத்தைத் தடுத்து நிறுத்தியது.'\nவெல்ச் மற்றும் பிறருக்கு, அறுவடை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரி. கடுமையான வெப்பக் கூர்மைகள் இல்லாத நிலையில், வெப்பமான நாட்களின் காலங்கள், அதைத் தொடர்ந்து குளிரான நாட்கள் ஓடுவதால் பழம் அலைகளில் பழுக்க வைக்கும். பாறைத் தளங்களில், வறண்ட மண்ணுடன் அல்லது மேற்கு நோக்கிய சரிவுகளில் திராட்சைத் தோட்டங்கள் முதலில் பழுத்தன.\nஒரு மதுவுக்கு கால்கள் இருக்கும்போது என்ன அர்த்தம்\n'பழத்தின் ஒட்டுமொத்த முதிர்ச்சியை விட சர்க்கரை அளவு வேகமாக உயர்ந்ததால் பழத்தை முழுமையாக பழுக்க வைக்க நாங்கள் கவனமாக உழைத்தோம்' என்று வெல்ச் கூறினார். 'எனது வாடிக்கையாளர்களில் பலர் இந்த ஆண்டு முதன்முறையாக நிழல் துணியைப் பயன்படுத்தினர், பருவத்தின் பிற்பகுதியில் வெப்ப எழுத்துகளின் போது தோல்களை வறண்டு போவதிலிருந்தோ அல்லது வெயில் கொளுத்தாமலோ பாதுகாப்பதற்காக.'\nநொதித்தல் என்பது முதல் முறையாக ஒயின் தயாரிப்பாளர்கள் தரத்தை துல்லியமாக மதிப்பிட முடியும், மேலும் அவளும் மற்றவர்களும் இந்த ஆரம்ப கட்டத்தில் முடிவுகள் மிகவும் ஊக்கமளிப்பதாக தெரிவித்தனர். 'இது ஒரு பழங்காலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அங்கு நாங்கள் அதிக பழங்களை பெற விரும்புகிறோம்,' என்று அவர் கூறினார். 'ஆனால் ஒயின்களின் ஒட்டுமொத்த தரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.'\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nபாலாடைக்கட்டி என்ன வகையான ஒயின் செல்கிறது\nசாந்தா ரீட்டா ஹில்ஸ் ஒயின் வரைபடம்\nமொஸ்கடோ போன்ற இனிப்பு சிவப்பு ஒயின்\nஉலகின் சிறந்த சம்மியர் பள்ளி\n6 அவுன்ஸ் ஒயின் கலோரிகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/oscar-2018-complete-winners-list-052281.html", "date_download": "2021-06-12T23:58:36Z", "digest": "sha1:HCUBF6QCYGQUMVEXBRVQN2B465YBZO3R", "length": 14128, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்! #Oscar2018 | Oscar 2018.. complete winners list - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்கர் விருதுகள் 2018.... முழுப் பட்டியல்\n90 வது ஆஸ்கர் விருத��� வழங்கும் விழா\nலாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச திரைப்படத் துறையில் உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உற்சாகமாக நடந்து முடிந்தது.\nஇந்த விழாவில் தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்கு சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகள் கிடைத்தன.\nThree Billboards Outside Ebbing, Missouri, தி டார்க்கஸ்ட் அவர், கோகோ, ப்ளேட் ரன்னர் 2049, டன்கிர்க் படங்களுக்கு தலா 2 விருதுகள் கிடைத்தன.\nஆஸ்கர் விருதுகள் 2018... முழுப் பட்டியல் இதோ...\nசிறந்த படம்: தி ஷேப் ஆப் வாட்டர்\nசிறந்த ஒளிப்பதிவாளர்: ரோஜர் டெகின்ஸ் (Roger Deakins), படம்: ப்ளேட் ரன்னர் 2049\nசிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; படம் - டார்க்கஸ்ட் அவர்\nசிறந்த நடிகை: ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் (Three Billboards Outside Ebbing, Missouri)\nசிறந்த இயக்கம் Guillermo del Toro: படம் தி ஷேப் ஆப் வாட்டர்\nசிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)\nசிறந்த துணை நடிகை: அலிசன் ஜேனி (I, Tonya)\nசிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்\nசிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)\nசிறந்த அனிமேஷன் படம்: கோகோ\nசிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: ப்ளேட் ரன்னர் 2049\nசிறந்த சவுண்ட் டிசைனிங்: டன்கிர்க்\nசிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்\nசிறந்த உடைகள்: பாந்தம் த்ரெட்\nசிறந்த மேக்கப் & சிகையலங்காரம்: டார்கஸ்ட் அவர்\nசிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பாஸ்கட் பால்\nசிறந்த டாகுமென்டரி படம்: இகாரஸ் (Icarus)\nசிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: தி சைலன்ட் சைல்ட்\nசிறந்த ஆவண குறும்படம்: ஹெவன் இஸ் எ ட்ராபிக் ஜாம் ஆன் தி 405 (Heaven Is a Traffic Jam on the 405).\nதி ஷேப் ஆப் வாட்டருக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது\nஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்\nதி ஷேப் ஆப் வாட்டர் படம் இயக்கிய கல்லர் டெல் டோரோவுக்கு சிறந்த இயக்குநர் விருது\nஆஸ்கர் மேடையில் சர் ரோஜர் மூர், ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி\nகலர்ஃபுல் 'கோகோ'... டிஸ்னிக்கு தொடர்ந்து ஆறாவது முறையாக ஆஸ்கர் விருது\nஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman\n3 விருதுகளை தட்டிச் சென்ற நோலனின் டன்கிர்க்\n90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா... 13 பிரிவுகளில் மோதும் The Shape of Water\nதமிழ் திரையுலகம் நம்மை கௌரவப்படுத்தியுள்ளது…தனுஷ், விஜய்சேதுபதியை வாழ்த்திய அமைச்சர் \n61st grammy awards: 3 விருதுகளைத் தட்டிச் சென்ற லேடிகாகா.. குடும்பத்துடன் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\nசிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nவாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை யார் தெரியுமா \nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-condoles-death-na-muthukumar-041686.html", "date_download": "2021-06-13T00:41:22Z", "digest": "sha1:BIQDT3OW4DDGUEV5VLVCRBGPZYBQVDT4", "length": 13576, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன் | Kamal Haasan condoles death of Na. Muthukumar - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல் ஹாஸன்\nசென்னை: இன்று மாரடைப்பால் மரணம் அடைந்த கவிஞர் நா. முத்துக்குமார் மீது கோபமே என கமல் ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு முறை தேசிய விருது வாங்கிய பாடலாசிரியரும், கவிஞருமான நா. முத்துக்குமார் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். 41 வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்துள்ளது திரையுலகினரை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nமரணம் அடையும் வயதா இது, அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம் என்று இயக்குனர் பாண்டிராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nநியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நனலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி\nஇந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nநியாயமில்லை. 41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி.\nஉங்களை மிஸ் பண்ணுகிறேன் என் நண்பரே. நீங்கள் விட்டுச் சென்ற வார்த்தைகளுக்காக நன்றி. நாங்கள் உங்கள் கவிதைகளை ரசிப்பதில் பாதி அளவாவது நீங்கள் வாழ்க்கையை ரசித்தீர்கள் என்று நம்புகிறேன்.\nஇன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா அப்பா பற்றி நா.முத்துக்குமார் மகன் கவிதை\nஆனந்த யாழை மீட்டியவன்.. மறக்க முடியாத பாடலாசிரியர் நா. முத்துகுமாரின் பிறந்த தினம் இன்று\nசார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nபட்டாம்பூச்சி விற்பவன் நா. முத்துக்குமாரின் படைப்பை இயக்கும் வெற்றிமாறன் ஹீரோவாகும் சூரி\nஅன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார்\nகவிதையால் திரையுலகம் ஆண்ட சிறந்த கவிஞன்.. தமிழை பறைசாற்றிய அற்புத கவிஞன்.. நெட்டிசன்கள் புகழஞ்சலி\nகண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: na muthukumar kamal haasan முத்துக்குமார் கமல் ஹாஸன் ட்விட்டர்\nஇது என்ன.. முதுகுல வட்���வட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/sivakarthikeyan-namma-veetu-pillai-movie-review-063494.html", "date_download": "2021-06-13T00:24:15Z", "digest": "sha1:5CT2KGRZXXEBXLWLKDZN6MV6ZLB2E43V", "length": 21776, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நம்ம வீட்டு பிள்ளை - பாசமலர் வெர்சன் 2 - சினிமா விமர்சனம் | Sivakarthikeyan Namma Veetu Pillai Movie Review - Tamil Filmibeat", "raw_content": "\nNews குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\nAutomobiles விற்பனையில் மீண்டும் பிஎம்டபிள்யூவை முந்திய மெர்சிடிஸ் கொரோனா 2வது அலையால் விற்பனை சரிந்தது\nLifestyle கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்\nSports சதி.. 'என் கணவர் வில்லனா'.. பேஸ்புக்கில் பொங்கிய ஷகிப் மனைவி.. விடாமல் நச்சரித்த ரசிகர்கள்\nFinance 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\nEducation ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்ம வீட்டு பிள்ளை - பாசமலர் வெர்சன் 2 - சினிமா விமர்சனம்\nStar Cast: சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அணு இம்மானுவல், யோகி பாபு, சூரி\nசென்னை: சிவகார்த்திக்கேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கிராமத்து கதையில் நடித்து ரசிகர்களின் மனங்களை அள்ளியுள்ளார். பாண்டிராஜ் தனது பாணியில் புகுந்து விளையாடியுள்ளார். சிவகார்த்திக்கேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கை பாசத்தை கொடுத்து அனைவரையும் சிரிக்க ரசிக்க மட்டுமல்லாது சிலிர்க்���வும் வைத்திருக்கிறார். காமெடி வசனங்கள் கலகலப்பை ஏற்படுத்தினாலும் நம்ம வீட்டு பிள்ளை கிளைமாக்ஸ் பலரது கண்களை குளமாக்கிவிடும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குதூகலமான படம் என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.\nசிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த படம் மூலம் பாண்டிராஜின் மகன் மாஸ்டர் அன்புக்கரசு பல கவுண்டர் டயலாக் சொல்லி காமெடி சுட்டி பையனாக கலக்கியுள்ளார்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ்ஸான க்ளாஸ்ஸான சிவகார்த்திகேயனின் சிறந்த படம். அனு இம்மானுவேல் கொஞ்சுவதிலும் கெஞ்சுவதிலும் அழகோ அழகு.\nஅனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. சமுத்திரகனி மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவருமே கனகச்சிதமாக பொருந்தி உள்ளார்கள். அவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சமாக இருந்தாலும், அவர்கள் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் அமைந்தது படத்திற்கு கூடுதல் பிளஸ். பாண்டிராஜ் காமெடி வசனங்களை அருமையாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சூரியின் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது.\nபிரசவ வலியால் பெண் அழும்போது, காரை நிறுத்து... வெள்ளரிக்கா சாப்பிட்டு போலாம் என்று காமெடியாக சொல்லும் பொது ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மத்தியில் குபீர் சிரிப்பு. குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாட வேண்டிய படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சீமராஜா, மிஸ்டர்.லோக்கல் போன்ற படங்களை விட சிறப்பாக உள்ளது என்று பலரும் இடைவேளையின் போது பேசிக்கொள்கின்றனர். இதுவே சிவகார்த்திகேயனுக்கு உற்சாக டானிக். அவருக்கு ஒரு கம்பேக் படம்.\nசொந்தம் மாதிரி சந்தோஷப்படுத்துறதும் யாரும் கிடையாது... சொந்தம் மாதிரி கஷ்டப்படுத்துறதும் யாரும் கிடையாது என்று சிவகார்த்திக்கேயன் பேசுவது டச்சிங். ஓவர் பில்ட் அப் செய்யும் காட்சிகள் இல்லாதது, இந்த படத்துக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை பெற்று தருகிறது.\nதமிழ் சினிமாவில் தங்கச்சி பாசத்தை வைத்து படம் எடுப்பது என்பதை நிறைய இயக்குநர்கள் முற்றுப்புள்���ி வைத்துள்ள உள்ள நிலையில், சரியான அளவுகோல் வைத்து அற்புதமாக செண்டிமெண்ட் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் பாண்டிராஜ்.\nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவை சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக்கி, அவர் குரலிலே சிவகார்த்திகேயன் ஆங்காகே மிமிக்கிரி செய்வது, சூப்பரான சிரிப்பு சத்தத்தை கேட்க வைக்கிறது. சரியான படத்தை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nஎமோஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து இடத்திலும், தனது மெனக்கெடலை நன்றாக செய்துள்ளார் சிவகார்த்திகேயன். கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து நிச்சயம் அழுகை வரும் என்று சொல்லாவிட்டாலும் கண்டிப்பாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும். யோகிபாபு என்ட்ரி அண்ட் எக்ஸிட் படத்தில் சரியான இடங்களில் பயன்படுத்தபட்டு இருக்கிறது.\nடி.இமான் இந்த படத்துக்கு கொடுத்த காதல் பாடல்களை விட தங்கச்சி பாசத்திற்கான பாடல் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும். கமர்சியல் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவு, தொய்வு ஏற்படாத எடிட்டிங் இவை அனைத்தும் பி & சி ஆடியன்ஸை மிகவும் ரசிக்க வைக்கும் அம்சங்கள். மாங்கனியாக வரும் அணு இம்மானுவல் சிவகார்த்திகேயனுடன் செல்போனில் பேசி அது கான்ஃபரென்ஸ் காலாக மாறும் போது ஏற்படும் நகைச்சுவை ரொம்ப ஸ்வீட்.\nகிராமிய கதாபாத்திரங்களுக்கு என்றே பலரை தேர்ந்தெடுத்து, மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா என்று ஒரு பெரிய கூட்டத்தை உருவாக்கி, மனித உறவுகளின் சராசரி பிடிவாதம், கோபம், போன்ற சிக்கல்களை மிக எதார்த்தமாக கையாண்டுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். ஃபீல் குட் ஃபேமிலியாக காட்டுவதால், பி & சி ஆடியன்ஸ் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் பார்க்க வருவார்கள் என்பது உறுதி. அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் செய்தும் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\nசிவகார்த்திகேயன்-பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்பது விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும்.\nஇந்த மகிழ்ச்சியோடு மீண்டும் மீண்டும் நல்ல படங்களை இவர்கள் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.\nகுட்டி டவுசர் அணிந்து இம்சை கொடுக்கும் அனு இமானுவேல்\nஅந்தக் கண்ண பாத்தாக்கா... இளசுகளை வளைச்சுப் போடும் காந்தக் க���்ணழகி\nஅனு நீ அழகி மட்டும் அல்ல பேரழகி... போஸ்ட்டுக்கு குவியும் பாராட்டு\nதம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\nஉலகத்துல சிறந்த கனி கொய்யா கனி… யூடியூபில் வைரலாகும் நம்ம வீட்டு பிள்ளை டெலிட்டட் சீன்ஸ்\nநம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nநான் நடித்த காட்சிகளை எப்படி நீக்கலாம்.. நம்ம வீட்டுப்பிள்ளை படக்குழு மீது பாய்ந்த மீரா மிதுன்\nகோடிகளை குவித்த சிவகார்த்திகேயன்.. வசூலை அள்ளிய நம்ம வீட்டு பிள்ளை.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்\nபேரு பெத்த பேரு.. ஆனா முதல் நாள் வசூல் சரியில்லையே.. கவலையில் நம்ம வீட்டு பிள்ளை படக்குழு\nபாவம் சிவா.. நம்ம வீட்டு பிள்ளைக்கு புது சிக்கல்.. சன் பிக்சர்ஸ் பட்டப்பாடெல்லாம் வீணாப் போச்சே\nஅவர் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டது.. ரொம்ப நன்றி சிவா.. சந்தோஷத்தில் குதித்த நட்டி\nExclusive: ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டிராஜை டென்ஷனாக்கிய சிவா.. உண்மையை சொல்லும் ரீல் மாமா பையன்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: namma veettu pillai movie review sivakarthikeyan pandiraj நம்ம வீட்டு பிள்ளை பட விமர்சனம் சிவகார்த்திக்கேயன் பாண்டிராஜ் சன் பிக்சர்ஸ்\nதொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்கள்... வெரைட்டி காண்பிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇன்னும் விடுதலை செய்யாமலிருப்பது என்ன நியாயமோ பேரறிவாளனுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் குரல்\nஒர்க்கவுட் பண்ணிக்கிட்டே டான்ஸ் ஆடலாம் வாங்க... நடிகை ரித்திகா சிங்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\nநடிகர் Charlie -ன் Fake Twitter Account புகார், 30 நிமிடத்தில் Police தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/09/apple-likely-buy-beats-electronics-3-2-billion-002496.html", "date_download": "2021-06-12T22:55:32Z", "digest": "sha1:TNTYPRR2S6TRJMCWMKKG3JYHEUKM7ZWX", "length": 23533, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆன்லைன் இசை உலகை அசத்தும் அடுத்த கூட்டணி!! பீட்ஸ் - ஆப்பிள்.. | Apple likely to buy Beats Electronics for $3.2 billion - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆன்லைன் இசை உலகை அசத்தும் அடுத்த கூட்டணி\nஆன்லைன் இசை உலகை அசத்தும் அடுத்த கூட்டணி\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான் பிரான்சிஸ்கோ: தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் 10 வருடங்களுக்கு பிறகு ஒரு நிறுவனத்தை கைபற்றியுள்ளது. இது ஆப்பிள் நிறுவன வரலாற்றில் முக்கியமான பகுதியாகும்.\nஇசை உலகில் கலக்கும், இசை வெளியீடு மற்றும் ஹெட்போன் நிறுவனமான பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான தொகைக்கு வாங்க போவதாக இச்செய்தியை பற்றி நன்கு அறிந்த இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தானர்.\nஆப்பிள் - பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ்\nஇரு நிறுவனங்களும் நிறுவன கையகப்படுத்துவதற்கான செயல் திட்டத்தில் இறங்கியுள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் ஐபாட்கள் மிகவும் சிறப்பான தொழில்நுட்பத்துடன் இருக்கும், ஆனால் ஹெட்போன் மற்றும் இயர்போன்கள் மட்டும் சாதாரண வடிவிலே இருக்கும். ஆனால் அதிலும் தொழில்நுடபத்தை குறை சொல்லமுடியாது. இந்த நிலையை போக்க ஆப்பிள் விதிவிதமான ஹெட்போன்களை மார்கெட்டில் விற்பனை இந்நிறுவன கையகப்படுத்துதல் சரியான தேர்வாக இருக்கும்.\nஆப்பிள் நிறுவனம் விளம்பரத்தின் மூலம் வருவாய் ஈட்ட, ஆப்பிளின் வாடிக்கையாளருக்கு ஐ-ரேடியோ என்னும் ஒரு இசை சேவையை 2013ஆம் ஆண்டு துவங்கியது. இந்த திட்டத்தை பேன்டோரா இன்க் நிறுவனத்துடன் இணைந்தது துவங்கியது இப்போது இவ்விரு நிறுவனங்களும் பிரிந்தது. பேன்டோரா இன்க் நிறுவனத்தின் இடத்தை நிரப்ப பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் சரியாக இருக்கும் என இந்நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது.\nபீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தை டாக்டர். டீரி என்னும் ஒரு ராப்பர் மற்றும் இசை தயாரிப்பாளாரன ஜிம்மி ஐஒவைன் இணைந்து துவங்கினர். ஸ்கல்கேன்டி இன்க், சென்ஹெய்சர் எல்க்டிராணிக்ஸ் மற்றும் போஸ் கார்ப் நிறுவனத்தை போல இந்நிறுவனத்திறக்கு கடும் போட்டியை கொடுத்தது.\nகடந்த வருட முதலீட்டு சுற்றில் பீட்ஸ் எல்க்டிராணிக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலர் என மதிப்பிடபட்டது. ஆனால் மார்ச் மாத நிலவரப்படி ஆப்பிள் நிறுவன கணக்கில் 130 பில்லியன் டாலர் உள்ளது. இதனால் இந்நிறுவனத்தை வாங்குவது மிகவும் சுலபமான விஷயம்.\nஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான பங்கு இருப்பை விற்றதால் தனது வங்கி கணக்கில் 130 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை சேர்த்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்\nஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..\nஊழியர்கள் செப்டம்பர் முதல் பிளெக்ஸி முறையில் வரலாம்.. டிம் குக்கின் செம அறிவிப்பு.. \nவிற்பனை 'ஜீரோ'.. உற்பத்தியை நிறுத்திய எலக்ட்ரானிக் நிறுவனங்கள்..\nசென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா.. உற்பத்தி பாதியாக குறைந்தது..\nதானியங்கி கார் மோகம்.. சியோமி அடுத்து ஓப்போ.. அசத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்..\nபூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..\nஆப்பிள் கார்.. கனவு திட்டத்தை நினைவாக்க எல்ஜி, மேக்னா உடன் புதிய கூட்டணி..\nஉற்பத்தியைத் துவங்கியது விஸ்திரான்.. நிம்மதி பெருமூச்சுவிட்ட ஆப்பிள்..\nஇந்தியாவில் ஐபோன்12 தயாரிக்க ஆப்பிள் முடிவு.. விலை குறையுமா..\nஇந்தியாவில் ஐபேட் தயாரிக்கத் திட்டமிடும் ஆப்பிள்..\nஆப்பிள் பங்குகளை விற்ற வாரன் பபெட்.. புதிதாக 3 நிறுவனத்தில் முதலீடு..\nஅதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தில் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. ம���்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ipl-2020-full-squad-full-list-of-players-of-all-8-teams-after-auction/", "date_download": "2021-06-13T00:13:25Z", "digest": "sha1:WRZEDQYFTRV56KJTNEULAQV37O4QGRIY", "length": 20192, "nlines": 227, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்\nஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்\nகொல்கத்தாவில் 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில், ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் 15.50 கோடி ரூபாவிற்கு விலை போயுள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடிக்குத்தான் விலைபோய் இருந்தார்.உள்நாட்டு வீரர்கள் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஷ் சாவ்லா 6.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். இதை அடுத்து ஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\nதக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷிகா் தவன், ரஹானே, பிரித்வி ஷா, ஷிரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், அக்ஸா் பட்டேல், ஹா்ஷல் பட்டேல், அஸ்வின், அமித் மிஸ்ரா, சந்தீப் லேமிச்சேன், காகிஸோ ரபாடா, இஷாந்த் சா்மா, கீமோ பால், அவேஷ் கான்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: ஷிம்ரன் ஹெட்மயா், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கரே, ஜேஸன் ராய், கிறிஸ் வோக்ஸ், மொகித் சா்மா, துஷாா் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.\nதக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷேன் வாட்ஸன், அம்பதி ராயுடு, டுபிளெஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, கேதாா் ஜாதவ், என்.ஜெகதீசன், எம்.விஜய், ரித்துராஜ் கெய்க்வாட், தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிச்செல் சான்ட்நா், மோனு சிங், ஹா்பஜன் சிங், இம்ரான் தாஹிா், கர்ரன் சா்மா, லுங்கி நிகிடி, தீபக் சாஹா், சா்துல் தாகுா், ஆசிப்.\nஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள்:பியுஷ் சாவ்லா, சாம் கர்ரன், ஜோஷ் ஹேஸல்வுட், சாய் கிஷோா்.\nதக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஷுப்மன் கில், சித்தேஷ் லேட், ரஸ்ஸல், தினேஷ் காா்த்திக், ரிங்கு சிங், நிதீஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஹாரி குா்னே, லாக்கி பொகுஸன், கமலேஷ், ஷிவம் மவி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: பேட் கம்மின்ஸ், இயான் மொகன், வருண் சக்கரவா்த்தி, டாம் பான்டன், ராகுல் திரிபாதி, பிரவீன் டாம்பே, சித்தாா்த், கிறிஸ் கிரீன், நிகில் நாயக்\nதக்க வைக்கப்பட்டோா்: லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், மயங்க் அகா்வால், காருண் நாயா், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரண், சா்பராஸ் கான், முருகன் அஸ்வின், முஜிப்புா் ரஹ்மான், கே.கௌதம், சுச்சித், ஹா்ப்ரீத் பிராா், முகமது ஷமி, ஹாா்டஸ் விஜிலோன், ஹா்ஷ்தீப் சிங், தா்ஷ் நல்கண்டே.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: கிளேன் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜேம்ஸ் நீஷம், இஷான் போரல், கிறிஸ் ஜோா்டான், தஜிந்தா் தில்லான்.\nதக்க வைக்கப்பட்டோா்: ஜோஸ் பட்லா், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்ஸன், மனன் வோரா, ரியான் பராக், பென் ஸ்டோக்ஸ், மஹிபால், ஷசாங்க் சிங், ஷிரேயஸ் கோபால், ராகுல் தேவாதியா, மயங்க் மாா்கண்டே, ஜோஃப்ரா ஆா்ச்சா், அங்கித் ராஜ்புத், வருண் ஆரோன்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனதிகட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், காா்த்திக் தியாகி, ஆன்ட்ரு டை, டாம் கர்ரன், அனுஜ் ரவாத், டேவிட் மில்லா், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், அனிருதா ஜோஷி.\nதக்க வைக்கப்பட்டோா்: ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், குயின்டன்டி காக், ஆதித்ய டாரே, அன்மோல்ப்ரித் சிங், பொல்லாா்ட், இஷான் கிஷான், ரூதா்போா்ட், ஹாா்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ராகுல் சாஹா், ஜெயந்த் யாதவ், அன்குல் ராய், பும்ரா, லஸித் மலிங்கா, டிரென்ட் பௌல்ட், தவல் குல்கா்னி, மிச்செல் மெக்ளேனேகன்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: நா��ன் நைல், கிறிஸ் லீன், சௌரவ் திவாரி, மோஷின் கான், திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வந்த்.\nதக்க வைக்கப்பட்டோா்: டேவிட் வாா்னா், கேன் வில்லியம்ஸன், ஜானி போஸ்டோ, மணிஷ் பாண்டே, வத்ஸ் கோஸ்வாமி, ரித்திமான் சாஹா, விஜய் சங்கா், முகமது நபி, அபிஷேக் சா்மா, ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வா் குமாா், சித்தாா்த் கவுல், கலீல் அகமது, சந்தீப் சா்மா, பசீல் தம்பி, டி.நடராஜன், ஸ்டேன்லேக்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: மிச்செல் மாா்ஷ், பிரியம் காா்க், விராட் சிங், பேபியன் ஆலன், சந்தீப் பவனகா, அப்துல் சமது, சஞ்சய் யாதவ்.\nதக்க வைக்கப்பட்டோா்: விராட் கோலி, டி வில்லியா்ஸ், தேவ்தத் படிக்கல், பாா்த்திவ் பட்டேல், குா்கிரத் சிங் மான், மொயின் அலி, ஷிவம் துபே, யுஜவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், பவன் நேகி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, சிராஜ்.\nஏலத்தில் வாங்கப்பட்டோா்: கிறிஸ் மோரீஸ், ஆரோன் பின்ச், டேல் ஸ்டெயின், கேன் ரிச்சா்ட்ஸன், இசுரு உடானா, ஜோஷ்வா பிலிப், பவன் தேஷ்பாண்டே.\nPrevious பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் – 1948ல் நடந்ததன் குறிப்புகள்\nNext ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145740", "date_download": "2021-06-13T00:15:54Z", "digest": "sha1:KGM6DGB3QUU42BZKS2DGZHP6XDV5WC6Q", "length": 8784, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்துள்ளதால் 37 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.\nசென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை, தேஜஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஏற்காடு, சேரன் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.\nமேலும் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான முன்பதிவு கவுண்டர்கள் மட்டுமே செயல்படும் என்பதால் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146631", "date_download": "2021-06-12T22:50:46Z", "digest": "sha1:COFZUAXL46JGY45DUHNG3ELJAEKJTYU3", "length": 8935, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசார் 36 பேரின் குட��ம்பத்திற்கு தலா ரூ.25லட்சம் நிவாரணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தொற்றால் உயிரிழந்த போலீசார் 36 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.25லட்சம் நிவாரணம்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்கள் 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்கள் 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nகாவல்துறையில் இதுவரை அதிகாரிகள், காவலர்கள் என 84 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் ஏற்கனவே 13 பேரின் குடும்பங்களுக்கு தலா 25லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில், மீதமுள்ள 71 பேரில் 36 பேர் குடும்பத்தினருக்கு தலா 25லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 9கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.\nஎஞ்சியுள்ள 35 பேருக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் அதனை பரிசீலித்து அவர்களின் குடும்பத்துக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்து���ையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147522", "date_download": "2021-06-12T23:28:37Z", "digest": "sha1:2KVDDTIAXRTY3S4ZTFYOKJIJUOQLRFYH", "length": 10169, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் முழுஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதமிழகத்தில் முழுஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரை\nதமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை, சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க மருந்துவக் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.\nஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர் குழு, தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅதன்படி, ஜூன் 14ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மற்றும் டீக்கடைகளுக்கு தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇன்னும் தொற்று பாதிப்பு குறையாத மாவட்டங்களில் எந்தவித தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/microsoft-is-finally-killing-internet-explorer-8-9-10-read-more-at-httpindiatoday-intoday-intechnologystorymicrosoft-is-finally-killing-internet-explorer-8-9-101564640-html/", "date_download": "2021-06-12T22:50:53Z", "digest": "sha1:BXZUCI4FD663E5WSNVBC7LSKOLEKHYAJ", "length": 10031, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் ? அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை அப்டேட் செய்ய தொடங்குங்கள்..! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை அப்டேட் செய்ய தொடங்குங்கள்..\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை அப்டேட் செய்ய தொடங்குங்கள்..\nBy மீனாட்சி தமயந்தி On Jan 8, 2016\nநீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஐ உபயோப்படுத்துபவரா ஆம், என்றால் இனிமேல் அதை மறந்துவிடும் நிலையும் ஏற்படும். ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட் அனைத்து இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஆகிய வெப் பிரவுசர்களுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவினை நிறுத்த திட்டமிட்டுள்ளது. . ஏனெனில் மைக்ரோசாப்ட் ஜனவரி 12 முதல் வெப் பிரவுசரின் புதிய பதிப்பான 11 ஐ தவிர மற்ற அனைத்து உலவிகளுக்கும் அளித்துவந்த ஆதரவை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால் ஜனவரி 12 ற்கு பிறகு மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்ஸ்புளோர் பதிப்புகளுக்கு அளித்து வந்த அனைத்து அப்டேட்களையும் நிறுத்திவிடும். ஆகையால் இனிமேல் நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரில் பழைய பதிப்பை உபயோகப்படுத்தினால் உங்கள் கணினி இணைய பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும். மேலும் மைக்ரோசாப்டின் 8,9,10 போன்ற எந்த பதிப்பிற்கான சமீபத்திய அப்டேட்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை பெறவியலாது.\nஇனிமேல் சமீபத்திய பதிப்பான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 11-க்கு மட்டுமே தொழில்நுட்பம் சம��பந்தமான உதவிகள், திருத்தங்கள், தொழில்நுட்ப அப்டேட்கள் பெற முடியும். மேலும் இதுவரை இல்லாத இணையம் தொடர்பான பாதுகாப்பை வழங்கும் விதமாக இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 இருக்கும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை மைக்ரோசாப்ட் இதற்கு முன்னரே வெளி்யிட்டிருந்தாலும் இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட 340 மில்லியன் பயனர்களை பாதிக்க உள்ளது. ஏனெனில் கணக்கிடப்பட்ட வலைதள மதிப்பீட்டின்படி டிசம்பர் மாதம் வரை மட்டுமே கிட்டத்தட்ட 340 மில்லியன் பயனர்கள் இண்டர்நெட் எக்ஸ்புளோரின் பழைய பதிப்பை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதில் 42.5% பயனர்கள் உலவியின் பழைய பதிப்பினை பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் நீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 போன்ற பதிப்புகளில் இயங்கி கொண்டிருந்தால் ஜனவரி 12 க்குள் அனைவரும் மைக்ரோசாப்ட்ன் புதிய இணைய உலவியின் புதிய பதிப்பான 11 மாற தயாராகுங்கள்..\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nகால் டிராப் விவகாரத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை திருட முயற்சிக்கும் டெலிகாம் நிறுவனங்கள்:\nஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள யாஹு\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/damage-to-the-statue-of-mahatma-gandhi-in-the-united-states-300121/", "date_download": "2021-06-12T23:18:43Z", "digest": "sha1:5RNPVBXSIXAWHYPWK3WIDJOGMRTT5ZLY", "length": 15141, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு: இந்தியா அன்பளிப்பாக கொடுத்த சிலை சேதம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு: இந்தியா அன்பளிப்பாக கொடுத்த சிலை சேதம்..\nஅமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு: இந்தியா அன்பளிப்பாக கொடுத்த சிலை சேதம்..\nவாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள மகாத்மா காந்தியின் உலோக சிலை மர்மநபர்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது குறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய பூங்கா டேவிஸ் நகரின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இங்கு அனுதினமும் காலை, மாலை வேளைகளில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வர். மகாத்மா காந்தியின் நினைவாக இங்கு இந்த பூங்காவில் ஆறு அடி உயரம், 294 கிலோ எடை கொண்ட பிரான்ஸ் உலோக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் அடையாளமாக திகழும் காந்திசிலை மர்ம நபர்கள் சிலரால் சில இடங்களில் சேதமாக்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்ற கோணத்தில் கலிபோர்னியா மாகாண காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது அமெரிக்காவில் தலைவர்கள் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வாடிக்கையாகி வருகிறது. பூங்காவின் ஊழியர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு போலீசாரிடம் தகவல் அளித்தார்.\nஇதனைத்தொடர்ந்து இந்த சிலை தற்காலிகமாக பூங்காவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சேதமான இடங்களை மீண்டும் சரிசெய்து இந்த சிலை மீண்டும் பூங்காவில் நிறுவப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசு கலிபோர்னியா மாகாண அரசுக்கு இந்த சிலையை பரிசு அளித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காந்தி சிலையை பூங்காவில் நிறுவ காந்திக்கு எதிரான சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பையும் மீறி இந்த சிலை அப்போது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மர்மநபர்களை கண்டறிந்து தண்டனை அளிக்கப்படும் என அமெரிக்க அரசு உறுதி அளித்து���்ளது.\nTags: அமெரிக்கா, இந்தியா கண்டனம், மகாத்மா காந்தி சிலை உடைப்பு, வாஷிங்டன்\nPrevious விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை.. இந்திய அரசை ஜஸ்டின் ட்ரூடோ தலையிட காலிஸ்தான் ஆதரவாளர்கள் வலியுறுத்தல்..\n அருணாச்சலப் பிரதேச எல்லையில் முக்கிய நிலத்தை கையகப்படுத்திய இந்திய ராணுவம்..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-12T22:41:06Z", "digest": "sha1:Y3LLD3QEUKMCO7J2SLBIP36GH2SZ6XPT", "length": 5272, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திரைப்பட இயக்குனர் சொர்ணம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: திரைப்பட இயக்குனர் சொர்ணம்\nமறைந்த திரைப்பட இயக்குனர் சொர்ணத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nவயது மூப்பின் காரணமாக மரணமடைந்த திரைப்பட இயக்குனர் சொர்ணம் அவர்களின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athilanabin.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-06-12T23:33:50Z", "digest": "sha1:M32HHYC2JEY5ZAAXGR3UKEAJDTOT7GN3", "length": 4391, "nlines": 91, "source_domain": "athilanabin.com", "title": "மரணச் செய்தி - Athila Nabin", "raw_content": "\nஅதிகாலையில் நண்பனின் அகால மரணம்..\nஅதன்பின் பேசவில்லையே என்ற குற்ற உணர்ச்சியின் குமுறல்கள்..\nஅழைக்கவும் முடியாத அழிக்கவும் விரும்பாத\nமற்றுமொரு எண்ணாய் மாறிப்போன சோகம்..\nஇன்று என்னுயிர் உடல் பிரிந்தால்\nநாளை என் பிள்ளைகளின் நிலை\nவாழ்க்கை ஓடத்தின் நிதர்சனம் நிறுவியது\nவாழ்க்கைக்கான ஓட்டத்தில் ஓர் நிதானம்..\nஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள,\nஅலுவலக அஞ்சல்கள் அடுக்கிக் கிடக்க\nமாற்றத்திற்கான நாள் நாளை என்று\nமறைந்த நண்பனின் முகம் மீண்டும் தோன்ற\nகாற்றிலுள்ள மாய பிம்பத்தை கையசைத்து கலைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vadivelu/", "date_download": "2021-06-12T22:32:16Z", "digest": "sha1:73NMHECKUWYDFKYM6U6IY2J6552TG6ED", "length": 9327, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "vadivelu Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவடிவேலுக்கே லிப்-கிஸ் கொடுத்த நடிகை யார் தெரியுமா வைரலாகும் மீம். இவர் தான்...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\nசும்மா இருக்க முடியுமானு நான் வெறும் நடிப்பா தான் பண்ணேன். ஆனா இப்போ –...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\nஇன்னமும் வாடகை வீடு தான், வடிவேலு இல்லாததால யாரும் வாய்ப்பு குடுக்க மாற்றங்க –...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\nசாவின் போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, அடிவாங்கியுள்ள வடிவேலு – முதன் முறையாக மனம் திறந்த...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\nஅண்ணே, என்ன அட���க்கிறாங்கன்னே போன் பண்ணான், நான் தான் அவருக்கு போன் போட்டு காப்பாத்திவிட்டேன்...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\n‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு – இயக்குனர் யார் தெரியமா...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\n‘இளையராஜாவின் மோதிரம் ‘ அப்போதே ஹீரோவாக நடிக்க இருந்த வடிவேலு – கைவிடபட்ட காரணத்தின்...\nசினிமாவை பொறுத்த வரை எத்தனையோ படங்கள் ஆரம்பிக்கப்பட்ட கைவிடபட்டுள்ளது. அதே போல ஒரு சில படங்கள் பாதி எடுக்கப்பட்டு பின்னர் கைவிடபட்டுள்ளது. அந்த வகையில் இந்த படமும் கைவிடபட்ட தான்....\nகைகொடுத்த சீரியல் இயக்குனர். மீண்டும் என்ட்ரி கொடுக்கப்போகும் வடிவேலு. இதோ செம ஹேப்பி நியூஸ்.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...\nஉங்க மேனேஜர கால் பண்ண சொல்லுங்க, என் படத்துல உங்களுக்கு வாய்ப்பு தர –...\nசமூக வலைதளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய...\nஉடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே. நடிக்க ஆசை இருக்கு –...\nசமீபத்தில் நடைபெற்ற நண்பர்கள் சந்திப்பில் நடிக்காமல் இருப்பது குறித்து நடிகர் வடிவேலு மனமுருகி பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/06/india-s-defence-budget-is-one-third-china-pentagon-002633.html", "date_download": "2021-06-12T23:59:36Z", "digest": "sha1:SKNURYIYXDIOZTZ57BDSUL7B66XAAJOV", "length": 22814, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்- அமெரிக்கா | India's defence budget is one third of China: Pentagon - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்- அமெரிக்கா\nசீனாவை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்- அமெரிக்கா\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன்: இந்திய எல்லையில் நமக்கு பல நாடுகளுடன் பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது சீனாவுடன் நடைபெற்று வரும் பிரச்சனை மிகவும் நூதனமானது. இந்நிலையில் பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஅமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியா பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் சீனாவின் பட்ஜெடில் மூன்றில் ஒரு பங்கு என தெரிவித்துள்ளது. எனவே இப்போது, இத்தகைய வலிமை மற்றும் பலம் பொருந்திய சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என கேள்வி எழுந்துள்ளது.\nபென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நிதியாண்டில் சீனா தனது பாதுகாப்பு துறைக்காக சுமார் 119.5 பில்லியன் டாலர் செலவிட பட்ஜெடை தயாரித்துள்ளது. இந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் வெறும் 39.2 பில்லியன் டாலரை மட்டுமே முன்னாள் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. (இதில் பாதுகாப்பு துறைக்கு செலவிட்ட தொகையின் கணக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்..)\nஇந்நேரத்தில் இந்தியாவிற��கு மறை முகமாகவோ, வெளிப்படையாகவோ ஆதரவு அளிக்கும் ரஷ்யா தனது பாதுகாப்பு துறைக்கு சுமார் 69.5 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.\nஉலகின் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் எதிரி நாடான ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் 56.9 பில்லியன் டாலர்.\nகடந்த 2 இரண்டு வருடமாக போர் மூட்டத்தில் திளைத்திருக்கும் சவுத் கொரியா 2013ஆம் ஆண்டு 10.8 பில்லியன் டாலர் ஓதுக்கியுள்ளது.\nகடந்த சில வருடங்களாக இந்திய-சீனா எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்தியா சீனாவை தக்க வகை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பென்டகன் கருத்து தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க தனது பட்ஜெடை குறித்த எந்த ஒரு தகவல்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் உலகில் அனைத்து நாடுகளையும் ஒப்பிடுகையில் அமெரிக்கா அதிகளவில் தனது பாதுகாப்பு துறைக்கு செலவிட்டு வருகிறது என்பதே உண்மை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n101 ராணுவ பாதுகாப்பு கருவிகளை இறக்குமதி செய்ய தடை.. ராஜ்நாத் சிங் அதிரடி..\n10 இல் இருந்து 11.. ஹிந்துஜா குழுமத்தின் புதிய முயற்சி\nகப்பல் கட்டுமான நிறுவனத்தின் 18% பங்குகளை ரூ.816 கோடிக்கு கைப்பற்றிய அனில் அம்பானி\nகப்பல் கட்டுமான நிறுவனத்தில் 3,000 கோடி முதலீடு\nபல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nஇந்திய விமான படையை வலிமையாக்கும் 56 புதிய விமானங்கள்\nஇந்திய பாதுகாப்பு துறையில் 49% அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்\nமோடியின் இந்த ரெண்டு அறிவிப்பால் அரசுக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு..\nகேரள அரசின் அசத்தலான பட்ஜெட்.. கோவிட் பேகேஜ்-க்கு மட்டும் ரூ.20,000 கோடி..\n10,000 கோடி ரூபாய்க்கு வேக்சின் வாங்கும் உத்தரப் பிரதேசம்.. ஆதித்தியநாத் மாஸ் முடிவு..\nவிவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்.. பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைப்பு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/if-we-cant-do-who-can-do-tamilnadu-finance-minister-on-gst-restructuring-023782.html", "date_download": "2021-06-12T23:06:39Z", "digest": "sha1:I6HXPKHFNTK2SLKIJPYBPKWA6I2CYM4H", "length": 23805, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நம்மால் இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்?- பிடிஆர் அசத்தலான உதாரணம்..! | If we cant do, Who can do: TamilNadu Finance Minister on GST restructuring - Tamil Goodreturns", "raw_content": "\n» நம்மால் இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்- பிடிஆர் அசத்தலான உதாரணம்..\nநம்மால் இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்- பிடிஆர் அசத்தலான உதாரணம்..\n4 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n5 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n7 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n9 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nNews திடீர் திருப்பம்.. லட்சத்தீவில் இயக்குநர் ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக.. 15 பாஜக தலைவர்கள் ராஜினாமா\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமைப்பு, மத்திய - மாநிஸ அரசுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை என பல முக்கியமான விஷயங்களை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசினார்.\nஇதேவேளையில் ஜிஎஸ்டி கட்டமைப்பு அதன் மூலம் ஏற்படும் மாநில அரசுக்கான பிரச்சனையை பேசும் போது மிக முக்கியமான உதாரணத்தை முன் வைத்தார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.\nஇந்தியா எதிர்திசையில் செல்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அளவுகடந்த அதிகாரம்..\nஅமெரிக்காவில் நிதிச் சந்தைகளை முறைப்படுத்துவதற்காக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை உருவாக்கியது மற்றும் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த கிளாஸ்-ஸ்டீகல் சட்டம் நிறைவேற்றியது போன்றவையாகும்.\nஇதேபோல், உலகளாவிய நிதி நெருக்கடியின் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாக பெரிய நிதி நிறுவனங்களுக்கான உலகளாவிய மேற்பார்வை மாதிரியில் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது.\nமேலும், ஓய்வூதிய முறைகள் உட்பட அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆரோக்கியத்தின் மேம்பட்ட மேற்பார்வை அதிகரிக்கப்பட்டது. பங்கு பரிவர்த்தனைகளுக்கான நிறுவனங்கள் மூலம் \"தோல்வியடையாத அளவிற்கு பெரிய நிறுவனங்கள்\" என்ற ஆபத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nநம்மால் இது இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும் ஒரு கூட்டாக, சரக்கு மற்றும் சேவை வரிக்கு முந்தைய காலத்தை வசதியாக நாம் அனுபவித்ததுண்டு. அதே வேளையில் நிலை மாறிய காலத்தின் வலியையும் நாம் அனுபவித்ததுண்டு. நாம் எவ்வாறு இங்கு வந்தோம், எது வேலை செய்யும், எது வேலை செய்யாது, எந்தெந்த பழைய முறைகளை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பவை பற்றியெல்லாம் எங்களைத் தொடர்ந்து வருபவர்களைக் காட்டிலும் நாம் நன்கு அறிவோம். இந்தச் செயலற்ற நிலையிலுள்ள சிக்கல் என்னவென்றால், மிக மோசமான, திட்டமிடப்படாத, செயல்நோக்கமற்ற, எதிர்பாராத விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூட கடினமான மற்றும் விரைவான \"விதிகளாக\" இந்த நிலைமை உருவாக்கக் கூடும். தற்போதுள்ள இறங்குநிலை சூழலை நாம் தடுத்து நிறுத்தி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா எதிர்திசையில் செல்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அளவுகடந்த அதிகாரம்..\nகம்யூனிஸ்ட் சீனா, முதலாளித்துவ அமெரிக்கா முன்னோடி.. இந்தியா எங்கே..\nமத்திய மாநில அரசுக்கு இடையே வெற்றிடம்.. தகுதியற்ற முறையில் நிரப்பும் ஜிஎஸ்டி கவுன்சில்..\nஜிஎஸ்டி-ல் பல குறைபாடுகள் உள்ளது.. ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் விளாசல்..\nஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் மாநில அரசுக்கு பிரச்சனை.. முதல் பாலில் சிக்சர் அடித்த பிடிஆர்\n0 சதவீத வரி கட்டாயம் வேண்டும்.. ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்\nகோவிட் வேக்சின் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா.. 7 மாதத்திற்குப் பின் மே 28-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..\nபெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர 'வாய்ப்பு இல்ல ராஜா'..\nஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை உயர்த்திய மத்திய அரசு..\nஇன்னும் ஒரு ஜிஎஸ்டி வரி உயர்வா.. மொபைல் போன்கள், உடைகள் விலை அதிகரிக்குமா..\n2 வருடம் ஜிஎஸ்டி-ல் இருந்து விடுதலை மகிழ்ச்சியில் வியாபாரிகள் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் என்ன\nவிலைவாசி குறைய பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரணும் - அசோசெம்\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/university-grand-commission-planning-to-introduce-hindi-based-on-new-education-policy-draft/", "date_download": "2021-06-12T23:57:56Z", "digest": "sha1:PTCIE6XYWWQ427TUIA6LVNH6WJ2VNRPR", "length": 12446, "nlines": 119, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பட்ட படிப்புகளில் இந்தி மொழியினை கட்டாய படமாக்க யுஜிசி நிர்வாகம் முயற்சி", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்க���் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபட்ட படிப்புகளில் இந்தி மொழியினை கட்டாய படமாக்க யுஜிசி நிர்வாகம் முயற்சி\nநாடு முழுவதும் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என புதிய தேசிய கல்வி கொள்கை வரைவில் குறிப்பிட பட்டிருந்தது. அதில் குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியனை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அறிவுப்பு வெளியானது. இதை எதிர்த்து தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் முழுவதும் கருத்து தெரிவித்தன. இதனால் பள்ளிகளில் அறிமுக படுத்த இருந்த மும்மொழி கொள்கையை கை விடபட்டது.\nதற்போது மத்திய அரசு கல்லூரிகளில் இந்தி மொழியினை யு.ஜி.சி. மூலம் கட்டாயமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி யு.ஜி.சி. அமைப்பானது அதன் கீழ் செயல் படும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், அதன் உறுப்பு கல்லுரிகளுக்கும் இந்தி பாடத்தை கட்டாயமாக வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nநம் நாட்டில் இன்று பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாகும். எனவே கல்வி நிறுவனங்கள் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு எந்த ஒரு பாடப்பிரிவையும் தேர்வு செய்து, அதை மாணவர்களுக்கு எங்கனம் பயிற்றுவிப்பது என முடிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுளளது. இதன் மூலம் இந்தி அறிமுக படுத்த வேண்டும் என மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nகருத்து தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்தி மொழியினை திணிக்கும் முயற்சி வருத்தம் அளிப்பதாக இருக்கிறது என கூறியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் மற்ற மொழி பேசுபவர்கள் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறைய�� மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தும், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை\nசென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/15759-corona-cases-reported-in-tamil-nadu-last-24-hours/articleshow/83434966.cms", "date_download": "2021-06-13T00:27:06Z", "digest": "sha1:YZBNFOBU32VT2AHT4MJH4H6MDHHTBEW6", "length": 10856, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TN Corona Updates: தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில், 15 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு\nஇன்று ஒரே ���ாளில் 15,759பேருக்கு கொரோனா\n378 பேர் கொரோனாவுக்கு பலி\nதமிழகத்தில், இன்று ஒரே நாளில், 15 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nவெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,769 பேர் ஆண்கள், 6,990 பேர் பெண்கள்.\n மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 378 பேர் உயிரிழந்துள்ளனர். 138 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 240 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று மட்டும் 29 ஆயிரத்து 243பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில முழுவதும், 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவ்வாறு மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமதுக்கடை, சலூன்கள் திறக்கப்படாத அந்த 11 மாவட்டங்கள் எவை கட்டுப்பாடுகள் என்னென்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nஇந்தியாபெட்ரோல் விலை உயர்வு: இரு சக்கர வாகனத்தை ஏரியில் வீசிய நபர்..\nஉலகம்ஹஜ் பயணம்.. ஓகே ச��ன்ன சவுதி அரேபியா.. கட்டுப்பாடுகள் இவைதான்\nவணிகச் செய்திகள்PF: இவ்வளவு நன்மைகள் இருக்கா\nதமிழ்நாடுஇன்னும் 2 மாசம் தான்; சசிகலா அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து\nவணிகச் செய்திகள்லட்சாதிபதி ஆக சூப்பர் வாய்ப்பு... LIC அசத்தல் திட்டம்\nஇந்தியாட்ரோன் மூலம் மருந்து சப்ளை - பிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த மாநில அரசு\nஇந்தியாகொரோனா மாதா கோயில் இடிப்பு.. சோகத்தில் ஊர் மக்கள்\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nடெக் நியூஸ்Windows 10 OS-இன் Expiry Date வெளியானது; அதற்குள் Update பண்ணணுமாம்\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/viral/social-media-top-virals-on-23-04-2021/", "date_download": "2021-06-12T22:42:35Z", "digest": "sha1:VQUTJI3PP7CKXYV3DK6XTUWWLRQ54KW3", "length": 16154, "nlines": 275, "source_domain": "tamilnadunow.com", "title": "டெல்லி துயரக்காட்சி, மாஸ் விஜய் சேதுபதி, மாஸ்க் போட்றா கொரங்கு - இது வைரல் புயல் #TopVirals 23/04/2021 - Tamilnadu Now", "raw_content": "\nஐபிஎல் #PBKSvMI... பஞ்சாப் வென்றது எப்படி - #5pointReport\nசச்சின் டெண்டுல்கர் கரியரின் முக்கியமான 7 தருணங்கள்\nடெல்லி துயரக்காட்சி, மாஸ் விஜய் சேதுபதி, மாஸ்க் போட்றா கொரங்கு - இது வைரல் புயல் #TopVirals 23/04/2021\nடெல்லி துயரக்காட்சி, மாஸ் விஜய் சேதுபதி, மாஸ்க் போட்றா கொரங்கு – இது வைரல் புயல் #TopVirals 23/04/2021\nஆஃப்லைன், ஆன்லைன்... இரண்டிலும் வைரலான டாப் 10 சம்பவங்களின் தொகுப்பு இது.. எல்லாமே டாப் டிரெண்ட் வைரல்... எதையும் மிஸ் பண்ணிடாதீங்க... #TNNTOP10 #TOP10VIRALS1 min\nஇந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் ஆக்ஸிஜன் டேங்கர் கண்டெய்னர்கள்\nமத்தியபிரதேச மாநிலத்தில் விடிஸா எனும் பகுதியில் ஆம்புலன்ஸில் இருந்து கீழே விழுந்த சடலம்\nஅசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோர் நடிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் `ஹாஸ்டல்’ என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.\nகவின், அம்ரிதாவின் ஆல்பம் பாடலுக்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் டிரெண்டிங்.\nஐ.பி.எல் வரலாற்றில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர்… செமல\nமீண்டும் இணையும் கர்ணன் டீம் – தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nமு.க.ஸ்டாலினுக்கு அண்ணனின் வாழ்த்து, கியூட் துல்கர், ஈபிஎஸ் கார்ட்டூன்… #TNNTop10 #TopVirals 06/05/2021\nதி.மு.க. தேர்தலில் ஜெயித்ததும் வைரலான டாப் 10 படங்கள்\nமு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வாழ்த்து, ஹோம் ஐசோலேஷன், 90ஸ் கேம்ஸ் அலப்பறைகள்… #TNNTop10 #TopVirals 03/05/2021\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாள��்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2020-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-12T22:42:50Z", "digest": "sha1:UVVPBRWQG3RAG6A2ZDEAHKLTO3HWDAFB", "length": 13487, "nlines": 60, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » sport » டோக்கியோ 2020: மற்றொரு ஒலிம்பிக் ஒத்திவைப்புக்கான “இல்லை பி திட்டம்” – பிற விளையாட்டு\nடோக்கியோ 2020: மற்றொரு ஒலிம்பிக் ஒத்திவைப்புக்கான “இல்லை பி திட்டம்” – பிற விளையாட்டு\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒலிம்பிக்கை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலையில் தங்களுக்கு “பி திட்டம்” இல்லை என்று டோக்கியோ அமைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.\nடோக்கியோ ஒலிம்பிக்கின் செய்தித் தொடர்பாளர் மாசா தகாயா, அமைப்பாளர்கள் கீழ் தொடர்கின்றனர் என்றார்\nஜூலை 23, 2021 அன்று ஒலிம்பிக் திறக்கப்படும் என்று கருதப்படுகிறது. பாராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 24 அன்று தொடர்கிறது.\nஇந்த கோடைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அதிகாரிகள் கடந்த மாதம் நிர்ணயித்தனர், இந்த கோடையில் திட்டமிடப்பட்டபடி ஒலிம்பிக்கை நடத்த முடியாது என்று கொரோனா வைரஸ் தொற்று தெளிவுபடுத்தியது.\n“நாங்கள் புதிய இலக்கை நோக்கி செயல்படுகிறோம்,” என்று தகாயா, பத்திரிகையாளர்களுடன் தொலை தொடர்பு அழைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.\n“எங்களிடம் பி திட்டம் இல்லை.” தொற்றுநோயின் தீவிரம் மற்றும் இறப்பு எண்ணிக்கை 15 மாதங்களுக்குள் ஒலிம்பிக்கை நடத்துவது கூட சாத்தியமா என்று கேள்விகளை எழுப்பியுள்ளது. பல ஜப்பானிய ஊடகவியலாளர்கள் அழைப்பில் கேள்வி எழுப்பினர்.\n“ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான புதிய விளையாட்டுகளின் தேதிகள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன என்பதுதான் நான் இன்று உங்களுக்குச் சொல்ல முடியும்,” என்று தாகயா கூறினார். “அந்த வகையில், டோக்கியோ 2020 மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இப்போது அடுத்த ஆண்டு விளையாட்டுகளை வழங்குவதற்கான மிகச் சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.” ஜேர்மன் செய்தித்தாள் டை வெல்ட்டில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நேர்காணலில் ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்து கேட்கப்பட்டது.\nஅவர் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை, ஆனால் ஜப்பானிய அமைப்பாளர்களும் பிரதம மந்திரி ஷின்சோ அபேவும் “அடுத்த கோடைகாலத்திற்கு அப்பால் ஒத்திவைப்பை கடைசியாக நிர்வகிக்க முடியாது” என்று சுட்டிக்காட்டியதாக பின்னர் கூறினார். ஒலிம்பிக்கில் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களில் இருந்து 11,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் 4,400 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெரிய ஆதரவு ஊழியர்கள் உள்ளனர்.\nஉறைந்த பயணம், ஹோட்டல்களை மறுபதிவு செய்தல், ரசிகர்களை அரங்கங்கள் மற்றும் அரங்கங்களுக்குள் தள்ளுதல், இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பின் பாரிய செலவுகள் பற்றிய கேள்விகளும் உள்ளன, இது ஜப்பானில் 2 பில்லியன் டாலர் முதல் 6 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nடோ��்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ வெள்ளிக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் உரையாற்றினார். வியாழக்கிழமை உள்ளூர் அமைப்பாளர்களும் ஐ.ஓ.சியும் ஜப்பானில் ஊடகங்களுடன் தொலைத் தொடர்பு வைத்திருக்கும் போது அவர் மீண்டும் இது குறித்து கேட்கப்படுவார்.\nமற்ற முக்கிய கேள்வி தாமதத்தின் செலவு; அது எவ்வளவு இருக்கும், யார் செலுத்துகிறார்கள் ஞாயிற்றுக்கிழமை நேர்காணலில் பாக், ஐ.ஓ.சி கூடுதல் செலவில் “பல நூறு மில்லியன் டாலர்களை” ஈட்டும் என்று கூறினார். ஹோஸ்ட் சிட்டி ஒப்பந்தம் என்று அழைக்கப்படுபவற்றின் கீழ், பெரும்பாலான செலவுகளுக்கு ஜப்பான் பொறுப்பாகும்.\nREAD ரெய்டின் கீழ் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக மாறுகிறோம்: குரிந்தர் சிங் - பிற விளையாட்டு\n“இதை இப்போது சொல்ல முடியாது,” என்று தகாயா கூறினார். “ஒத்திவைப்பால் பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுகளின் கூடுதல் செலவுகளின் சரியான அளவை மதிப்பிடுவது மிகவும் எளிதானது அல்ல.” டோக்கியோ ஒலிம்பிக்கை ஒழுங்கமைக்க 12.6 பில்லியன் டாலர் செலவழிக்கிறது என்று கூறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஜப்பானிய அரசாங்க தணிக்கை செலவுகள் இரண்டு மடங்கு அதிகம் என்று கூறுகிறது. மொத்த செலவினங்களில், 5.6 பில்லியன் டாலர் தனியார் பணம். மீதமுள்ளவை ஜப்பானிய அரசாங்கங்களிலிருந்து.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nதனியுரிமையைப் பாதுகாக்க, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு UIDAI ‘மெய்நிகர் ஐடியை’ அறிமுகப்படுத்துகிறது - இந்திய செய்தி\nகொரோனா வைரஸ் வெடிப்பு: ஒரு தொற்றுநோய்களின் காலங்களில் அரசியல் | HT தலையங்கம் - தலையங்கங்கள்\nஇந்த 11 வீரர்களுக்கு நீங்கள் சவால் விடலாம் ipl-2021-dream-11-team-கணிப்பு-மும்பை-இந்தியர்கள்-vs-சன்ரைசர்ஸ்-ஹைதராபாத் -9 வது போட்டி-கேப்டியன்-வைஸ்-கேப்டன்-விக்கெட்-கீப்பர்-பேட்ஸ்மேன்-பந்து வீச்சாளர்கள்-அனைத்துமே – ரவுண்டர்\nஅன்ரிச் நார்ட்ஜே தனிமைப்படுத்தலுக்கு வெளியே: தில்லி தலைநகர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே தவறான COVID-19 பயத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார்; கோவிட் -19 இன் தவறான அறிக்கையால் பாதிக்கப்பட்ட என்ரிக் நார்ட்ஜே, டெல்லியின் தோல்விக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார்\n12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று பயந்த ரிஷாப் பந்த், போட்டியை நிறுத்துவது குறித்து நடுவரிடம் கூறினார் – நீங்கள் எடுத்த ஒரு நிமிடம் – ஐபிஎல் 2021 ரிஷாப் பந்த் தனது அணிக்கு எதிரான விகித அபராதத்தைத் தவிர்க்க நடுவருக்கு கன்னமாக அறிவிக்கிறார்\nஐபிஎல் 2021 ஆரஞ்சு மற்றும் பர்பில் கேப் ரேஸ் முதல் 5 ரன் தயாரிப்பாளர்கள் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஹர்ஷல் படேல் விக்கெட் வீழ்த்துவதில் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/cbse-board-exams-2020-got-cancelled/", "date_download": "2021-06-12T22:43:05Z", "digest": "sha1:MCFSY6K6YKH2NOVMJE6UFYZCKPLVFKXD", "length": 14878, "nlines": 212, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து\nஇன்னும் சில வாரங்களில் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. (CBSE) ஜூலை முதல் தேதி மற்றும் ஜூலை 15ஆம் தேதி முறையே நடைபெற இருந்த தனது 10ம், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று தகவல் தெரிவித்தது.கொரோனா வைரஸ் தொற்று எல்லா இடங்களிலும் பரவி வருகின்ற காரணத்தினால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வுகளை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல ஐசிஎஸ்இ அமைப்பும் தனது தேர்வுகளை ரத்துசெய்ய கொள்கை அளவில் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புதல் என்று தெரிவித்தது.\nகொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்து பழைய தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவேண்டும் என்று பல மாணவர்களின் பெற்றோர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள். அந்த மனுக்கள் மீது நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.\nஇதற்க்காக மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா பிக்சர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார். அவர் 12ம் வகுப்பு மாணவர்கள் மாற்றாக பின்பற்றப்பட உள்ள மதிப்பீட்டு முறையை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எப்பொழுது தேர்வு நடத்த பொருத்தமான சூழ்நிலை உள்ளதோ அப்பொழுது தேர்வை சிபிஎஸ்இ நடத்தும் அந்த தேர்வுகளில் ஆஜராகி தேர்வுகளை எழுதலாம் என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.இதுதொடர்பான அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்று துஷார் மேத்தா சுப்ரீம் கோர்ட்டில் குறிப்பிட்டார்.\n10ம் வகுப்பை பொருத்தமட்டில் இன்னும் ஒன்றிரண்டு தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் அதனால் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என துஷார் மேத்தா குறிப்பிட்டார்.\n12ம் வகுப்பு பொருத்தமட்டில் கடந்த 3 தேர்வுகளில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு தீர்வு வழங்கப்படும். அந்த முறையை ஏற்றுக்கொள்ள விரும்பாத மாணவர்கள் தேர்வு நடத்த முடியும் பொழுது சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் அவற்றில் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார். எப்பொழுது தேர்வு நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலை உருவாக்கம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று துஷார் மேத்தா பதிலளித்தார்.\nஅதேபோல, ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு\nNext தேசிய பாதுகாப்பு அகாடமியில் வேலை\nQS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியலில் எட்டு இந்திய பல்கலைகழகங்கள்\nஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17720", "date_download": "2021-06-12T23:44:49Z", "digest": "sha1:GGN22DTGJTTP2ZIDTURBRNHZSDBRQEMQ", "length": 11107, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “நேர் எதிர்” (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “நேர் எதிர்” (காணொளி இணைப்பு)\nஇலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “நேர் எதிர்” (காணொளி இணைப்பு)\nஇலங்கை, கேகாலையைச் சேர்ந்த கலைஞர் கே.எஸ்.பிரபுவின் கன்னி இயக்கத்தில், திறமை ஏ.ஓ.எஸ் (AOS) குழுவினரின் உதவியுடன் வெளிவந்திருக்கும் குறும்படம் நேர் எதிர்.\nநேர் எதிர் குறும்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக தடம் பதித்திறார் கலைஞர் கே.எஸ்.பிரபு.\nஇவர் தனது முதல் படைப்பிலேயே நேர்த்தியான திரைக்கதை, சிறப்பான வசனங்கள், உறுத்தலில்லாத படத்தொகுப்பு என திறமையை முற்றுமுழுதாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகுறும்படத்தின் நடிகர்களை பொறுத்தவரையில் தமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மூன்று கலைஞர்களும் தமக்கிடையே போட்டிபோட்டு தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nஇதுமாத்திரமின்றி டைட்டில் டிசைனிங், (Title Design) போஸ்டர் டிசைன் (Poster Design) போன்ற கார்த்தீபனின் பங்களிப்பும் இந்தப் படைப்புக்கு வலுசேர்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎழுத்து, இயக்கம் - பிரபு\nநடிப்பு - சனாதனன், சஞ்சய் ராஜ், சஞ்சய்\nஉதவி இயக்கம் - கோட்வின்\nகுழு- பிரசாத், ரிப்கான், லோகேஷ், விதூசனன்\nஇலங்கை கேகாலை திறமை குறும்படம் நேர்எதிர்\nதமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்\nதமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n2021-06-12 11:49:03 புதிய டிஜிட்டல் தளம் விஜய் சேதுபதி மணிகண்டன்\nசிலம்பரசனின் 'மாநாடு' சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nசிலம்பரசன் நடிப்பில் தயாராகி வரும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2021-06-10 11:57:43 சிலம்பரசன் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு\nமறைந்த திரைப்பட இயக்குனர் சொர்ணத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nவயது மூப்பின் காரணமாக மரணமடைந்த திரைப்பட இயக்குனர் சொர்ணம் அவர்களின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.\n2021-06-09 20:27:58 திரைப்பட இயக்குனர் சொர்ணம் மு க ஸ்டாலின் அஞ்சலி\nடிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இயக்குனர் விஜய் இயக்கிய புதிய படம்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுயசரிதையைத் தழுவி, 'தலைவி' என்ற பெயரில் திரைப்படமொன்றை இயக்கியிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக ‘ஓக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்குகிறார்.\n2021-06-09 19:39:56 இயக்குனர் விஜய் தலைவி ஓக்டோபர் 31 லேடீஸ் நைட்\nஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் மகத்..\nநடிகர் மகத் - பிராச்சி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\n2021-06-08 10:34:22 நடிகர் மகத் - பிராச்சி ஆண் குழந்தை பிறப்பு\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/United-States/forum", "date_download": "2021-06-13T00:39:21Z", "digest": "sha1:LRD2RW2MZOEB6AZNLHEHTHNW27MBXBUV", "length": 5547, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:United Statesஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது madlie joy அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Armando Brito அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது askavy avyblr அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Milan Papp அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது premierereputat management அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு கல்வி\nபோஸ்ட் செய்யப்பட்டது Liza Flores அதில் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அமைப்பு பொழுது போக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/take-action-against-those-who-threatened-k.-balaparathi-at-the-customs", "date_download": "2021-06-12T23:19:02Z", "digest": "sha1:PZERLZQYZOSOSHBZDD777HDOVZSMTZ4D", "length": 9821, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nசுங்கச்சாவடியில் கே.பாலபாரதியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nசென்னை,ஜன.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற ���றுப்பினர் க. பால பாரதியிடம் கரூர், மணவாசி சுங்கச்சாவடி யில் தரக்குறைவாகவும், மிரட்டல் தொனி யிலும் நடந்து கொண்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தேசிய நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள மண்டல அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், திண்டுக் கல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவரு மான க.பாலபாரதி கடந்த ஜனவரி 18 மாலை 3.30 மணியளவில் திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு கட்சிப் பணி நிமித்தமாக ஒரு காரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப் போது கரூர் அருகேயுள்ள மணவாசி சுங்க சாவடியில், சுங்கச்சாவடிகளுக்கு இடையில் உள்ள தூரம் மற்றும் சுங்கத் தொகை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் அங்கு பணியில் இருந்த வர்கள் அவர் எழுப்பிய கேள்விகள் எதற்கும் விளக்கம் அளிக்காமல் முரட்டுத்தன மாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசி யுள்ளனர். கார் ஓட்டுநர் மற்றும் சுங்க ஊழி யர்களுக்கிடையே வாக்குவாதம் நடை பெற்று இருக்கிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் கூட்டமாக இணைந்து கொண்டு கூச்ச லிட்டுள்ளனர். அப்போது, அலுவலகத்தி லிருந்து ஒருவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இவர்களோடு இணைந்து கொண்டு மோசமான முறையில் நடந்து கொண்டுள்ள னர்.\nஒரு பொது இடத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடமே, அநாகரீகமாவும், மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டவர்கள் சாதாரண மக்களிடம் சுங்கச்சாவடியில் பணியற்றுபவர்கள் எப்படி நடந்துகொள் வார்கள் என்பதை புரிந்து கொள்வது கடின மல்ல. இதே மணவாசி சுங்கச்சாவடியில் கடந்த காலங்களில் பலமுறை வாகனங் களில் பயணம் செய்வோர்களிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் தகராறு செய்துள்ள சம்பவங்கள் தங்களது கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன். எனவே மணவாசி சுங்கச்சாவடியில் சம்பவத்தன்று பணியில் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது தாங்கள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்துகிறேன். மேலும் பொதுவாகவே ச��ங்கச் சாவடி நிர்வாகங்களில் அணுகு முறையை ஒழுங்குபடுத்துவதும் அவசியத் தேவை என சுட்டிக் காட்டுகிறேன். இது குறித்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக் கையை எனக்கு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nதோழர் அசோக் நினைவிடத்தில் வீரவணக்கம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/hansika-photo-gallery-qa22ny", "date_download": "2021-06-12T23:52:36Z", "digest": "sha1:KF4RL36X5DIUPVLUBBPXWIWROB5VGZNZ", "length": 4672, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யூகிக்க முடியாத மாற்றம்... பப்ளி டூ ஸ்லிம் லுக்கிற்கு மாறி அசத்தும் நடிகை ஹன்சிகா...! | Hansika photo gallery", "raw_content": "\nயூகிக்க முடியாத மாற்றம்... பப்ளி டூ ஸ்லிம் லுக்கிற்கு மாறி அசத்தும் நடிகை ஹன்சிகா...\nயூகிக்க முடியாத மாற்றம்... பப்ளி டு ஸ்லிம் லுக்கிற்கு மாறி அசத்தும் நடிகை ஹன்சிகா...\nசிம்பு - ஹன்சிகா நடித்துள்ள 'மஹா' படத்திற்கு தடையா\nசிக்கலில் ஹன்சிகாவின் படம்... ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரி வழக்கு..\nவெண் பனியில்... குழந்தை போல் குதூகலம்.. ரசிகர்கள் மனதை சுழட்டி போடும் கியூட் தேவதை ஹன்சிகா..\nகைவசம் பட வாய்ப்புகள் இல்லை... ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹன்சிகா...\n... மாலத்தீவு கடற்கரையை கொந்தளிக்க வைத்த ஹன்சிகாவின் கவர்ச்சி...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்���ளுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/itt-jee-entrance-govt-hrd-minister-announce-eligibility-class12.html", "date_download": "2021-06-12T22:42:55Z", "digest": "sha1:L6YLPZYCDQSCC7AWV2QKCB3RCSFQI7R2", "length": 9716, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Itt jee entrance govt hrd minister announce eligibility class12 | India News", "raw_content": "\n\"இந்த வருஷம்... +2 மார்க் எல்லாம் தேவையில்ல... ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்\" - ஐஐடி 'நுழைவுத்தேர்வு' குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஐஐடி (IIT) மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுன்னணி பொறியியல் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிலையங்களில் சேர விரும்புவோர் JEE (Advanced) தேர்வில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேபோல், பிளஸ் 2 தேர்விலும் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\nஆனால், இந்த வழிமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ (Advanced) தேர்வு மட்டுமே தகுதியாக எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nபிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு பதிலாக தேர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளும் வகையில் விதியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎன்ன ஆனாலும் அந்த 'சிக்கன' சாப்ட்டே ஆகணும்... 32 கி.மீ டிராவல் செய்தவருக்கு... காத்திருந்த 'உச்சக்கட்ட' அதிர்ச்சி\nநாளை ஆடி அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க 'முடியாதவர்கள்' என்ன செய்ய வேண்டும்\n”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'சென்னையில்' கொரோனா 'உச்சகட்ட' தாண்டவம் ஆடிய ஏரியா.. இப்போ.. 'ஆச்சர்யத்தில் உறைய' வைத்த 'சர்ப்ரைஸ்'\n“அந்த மனுசனுக்கு 3 மாசத்துக்கு முன்னாடியே எல்லாம் தெரியும்ங்க”.. கிடுகிடுக்கவைக்கும் தகவலை வெளியிட்ட டிரம்பின் பொருளாதார அதிகாரி\n\"தடல்புடல் திருமணம்... தந்தை, தாய் அடுத்தடுத்து 'அதிர்ச்சி' மரணம்...\" - மாப்பிள்ளைக்கும் கொரோனா... மரண 'பீதியில்' உறவினர்கள்\nயாரெல்லாம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடக் கூடாது... அதுவும் 'இவங்க'லாம் நோ சான்ஸ்... அதுவும் 'இவங்க'லாம் நோ சான்ஸ்... - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு...\n'வேகம் எடுக்கும் கொரோனா'.... 'நல்ல செய்தி சொன்ன முதல்வர்'... இவங்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்வோம்\n1,00,000 'மிங்க்' விலங்குகளுக்கு கொரோனா.... \"எல்லாத்தையும் கொன்னுருங்க, வேற வழியே இல்ல\"... ஷாக்கிங் முடிவு எடுத்த நாடு\nதடுப்பூசி கண்டுபுடிச்சிட்டோம் 'பெருமையாக' அறிவித்த நாடு... எங்களோடத 'திருட' பாக்குறாங்க வரிசை கட்டிய நாடுகள்... குவியும் புகார்களால் பரபரப்பு\nகோவையில் இன்று 141 பேருக்கு கொரோனா.. மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை.. ஒரே நாளில் 79 பேர் மரணம்.. ஒரே நாளில் 79 பேர் மரணம்.. முழு விவரம் உள்ளே\n 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'COVAXIN' சோதனையில் வெற்றி.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'பிளாஸ்மா' தானம் செய்தால் 'அரசுப்பணி'யில் முன்னுரிமை... அதிரடியில் இறங்கிய மாநிலம்\n'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/narendra-modi/photogallery/", "date_download": "2021-06-12T23:47:50Z", "digest": "sha1:M5QV5FQETEWR5BB5M2XN67GPYW2XSD4L", "length": 7398, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "narendra modi Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பூசிகள் இன்று முதல் ஏற்றுமதி...\nதமிழக கணித மேதை சி.எஸ்.சேஷாத்ரி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்\nஅதிபர் டிரம்ப்பின் சுவாரசிய புகைப்படங்கள்\nகழிவறை கட்டி ஃபோட்டோ எடுத்தாச்சு, தண்ணீர் - புலம்பும் ட்ரம்ப் கிராமம்\nபாரம்பரிய கண்காட்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி\nடிரம்ப் தான் என் கடவுள்...சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர் \nபிரதமர் மோடியுடன் ஷாருக் கான், ஆமிர் கான் செல்ஃபி\nPhotos: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nமோடியின் மடியில் கொஞ்சி விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா\nபிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள்\nதாயாரிடம் ஆசி பெற்றபின் வாக்களித்தார் மோடி\nநான் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை பறிக்க முடியாது: பிரதமர் உறுதி\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/security-forces-busted-jaish-hideout.html", "date_download": "2021-06-12T23:32:41Z", "digest": "sha1:B2KCM2J2WASAVOFZWSIEVQFWRCYF7JRJ", "length": 5570, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "காஷ்மீரில் ஜ���ய்ஷ் இயக்கத்தின் ஆயுதங்கள் பறிமுதல் !!! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகாஷ்மீரில் ஜெய்ஷ் இயக்கத்தின் ஆயுதங்கள் பறிமுதல் \nComments Off on காஷ்மீரில் ஜெய்ஷ் இயக்கத்தின் ஆயுதங்கள் பறிமுதல் \nஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.\nஅப்போது 2 பயங்கரவாதிகள் மற்றும் 4 உதவியாளர்கள் சிக்கினர், இவர்கள் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.\nஅவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 3 மேகஸின்கள், 116 தோட்டாக்கள், 2 க்ரெனெடுகள், 30 ஏகே47 தோட்டாக்கள் மற்றும் 1 கிலோ வெடிமருந்து ஆகியவை கைப்பற்ற பட்டன.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post_16.html", "date_download": "2021-06-12T23:18:56Z", "digest": "sha1:GXJ5LZR4TJLBWNR5PNHA77LSWMA7TLJW", "length": 13755, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் அப்துல் அஸீஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு , வரலாறு » மலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் அப்துல் அஸீஸ்\nமலையக தொழிற்சங்க வரலாற்றில் என்றும் போற்றப்படுபவர் அப்துல் அஸீஸ்\nஅஸீஸ் எப்போதும் பிறர் நலம் கருதுபவர். தனது ஆழ்ந்த அறிவும், சிந்தனை சக்தியும் கொண்டவர். எப்போதும் கறைபடாத கையாக வாழ்ந்தவர்.\nஇந்திய வம்சாவளி என்ற மேலான உணர்வைக் கொண்டவர். தொழிலாளர் துயர் துடைக்க பணம் பெறாத மிகப் பெரிய வழக்கறிஞர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களுக்காகவும் இந்திய வம்சாவளியினர்களுக்காகவும் தனது அயராத போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.\nதலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர். போராட்டத்தை எப்போதும் முன்னின்று நடத்தி வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.\nஅரசியல் தொழிற் சங்கத்துறையில் கலங்கரை விளக்காக இருந்து சமுதாயத் தொண்டில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி வந்தவர். பெருந்தோட்டத் துறையில் பலாங்கொடை பெட்டியாகெல தோட்டம், மஸ்கெலியா பனியன் தோட்டப் போராட்டங்களும் அக்கரப்பத்தனை டயகம போராட்டமும் அவரை என்றுமே நினைவு கூரும். 1750 பஞ்சப்படி போராட்டம் 1966ம் ஆண்டு இலங்கை நாட்டையே கதிகலங்க வைத்தது. ஒன்றரை மாதங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் போராடினர். இது போன்ற சம்பவங்களின் கதாநாயகன் அஸீஸைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. மிகப்பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைத் தொழிலாளிகளின் தோழனாக நாட்டில் பயணித்த இவர் பெருமைக்குரியவர்.\n1951-1952ம் ஆண்டுகளில மஸ்கெலியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அஸீஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலிருந்து சிலவற்றை அவதானிப்போம்.\nஎகிப்திய நாட்டில் பிரித்தானிய சாம்ராச்சியம், அந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கிறது. பிரித்தானிய இராணுவத்தினர் பயங்கரமாக மக்களை அழித்து வருகின்றனர். அவர்களது நாட்டிலுள்ள சுயஸ் கால்வாயை தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் கப்பல் வாணிபத்தை நிலைநாட்டி சுரண்டலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பிரித்தானிய சாம்���ாச்சியம் எகிப்தில் குடிகொண்டுள்ளது.\nசுயஸ் கால்வாயில் வெளிநாட்டவர் ஆதிக்கம் செலுத்தி அந்த நாட்டை அடிமையாக்குவதில் எம்மைப் போன்ற சிறிய நாட்டினரும் பாதிக்கப்படுவோம்.\nஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுவதை நமது வெளிவிவகார அமைச்சு பார்த்துக் கொண்டு இருப்பதையிட்டு நான் கவலை அடைகிறேன். இந்தப் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிசயிக்கும் முறையில் நடந்த பாரதூரமான சம்பவங்களுக்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்தாக வேண்டும். இதனால் என்னென்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஆராய வேண்டும். துருக்கியர்கள் சுல்தான் ஆட்சியில் இதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 1932ம் ஆண்டு சுல்தான் அரசுக்கு எதிராக புரட்சி ஏற்பட்டது. எகிப்து சுந்திர நாடானது. துருக்கிய இராச்சியத்திலிருந்தும், சுல்தான் பிடியிலிருந்தும் விடுபட்டது. புரட்சியாளர்கள் கை ஓங்கியது. அதனைக் கண்டிப்பதோடு உடினடியாக பிரித்தானியர் அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தோடு அங்கு நடக்கும் மனித கொலையையும் நிறுத்த வேண்டும்.\nஇவ்வாறு தனது தீர்மானத்தை முன் மொழிந்து பாராளுமன்றத்தில் பேசினார். இலங்கை அரசு சரியான தூதுக்குழு ஒன்றை அனுப்பி பிரித்தானிய அரசாங்கத்திடம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரினார்.\nஉலகப் பிரசித்திபெற்ற சுயஸ் கால்வாயை அந்த நாட்டு ஜனாதிபதி கேர்ணல் அப்துல் நஸார் தேசியமயமாக்கி எகிப்து நாட்டின் அரசுடமையாக 1956ம் ஆண்டு ஆக்கினார். அதனால் காலனித்துவ பிடியிலிருந்து எகிப்திய சுயஸ் கால்வாய் தேசியமயமான வரலாற்றுச் சம்பவத்திற்கு கால்கோல் விழாவை ஆரம்பித்து வைத்தவர் அஸீஸ்.\nஅப்துல் அஸீஸ் 1939ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது இணைச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1940ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவரானார். இவர் ஆங்கில மொழியில் தலைசிறந்த அறிவாளியுமாவார்.\n50 ஆண்டுகள் தொழிற்சங்க அரசியற் துறையில் அளவற்ற சேவைகளை இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்து வந்ததோடு, தொழிலாளர்களின் தோழராகவும் சேவை செய்த பெருமைக்குரியவர்.\nதொழிலாளர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்ததால் அவரை அரசியற் கட்சித் தலைவர்களும் மிகவும் கௌரவமாக மதித்தனர். தொழிலாளர்களின் அன��றாடப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டதோடு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற போது புள்ளி விபரங்களை முன்வைத்து பேச்சுவார்த்தையை பெருகூட்டியதோடு அப்பேச்சுவார்த்தையில் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.\nமலையக தொழிற்சங்க அரசியலில் ஒரு முடிசூடா மன்னனாகவே அவர் மறையும் காலம் வரை பிரகாசித்தார். அதே நேரத்தில் சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாடுகளில் அவரின் குரல் மகுடஞ் சூட்டியே வந்துள்ளது.\nLabels: கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/porattam/issue26-note-porattam26", "date_download": "2021-06-12T22:36:25Z", "digest": "sha1:JWIUOXAY3DNLSXGSWXYSVBFPA5I3C2WH", "length": 10853, "nlines": 128, "source_domain": "www.ndpfront.com", "title": "இதழ் 26", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீண்டும் சிவப்புக் கொடியை உயர வைப்போம்\nகடந்த ஆட்சியில், அரசியல் காரணங்களால் உயிராபத்தை எதிர்நோக்கி நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் மீள வந்து செயற்படுவதனை உறுதி செய்வதே, தமது முக்கிய பணிகளில் ஒன்று என வாக்குறுதி அளித்தே மைத்ரி -ரணில் அரசு பதவிக்கு வந்தது. அத்துடன் மகிந்தா நாட்டு மக்களிற்கு மறுத்த ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதும் தனது முக்கிய பணி எனவும் உறுதி அளித்திருந்தது.\nஆனால் கொடுத்த வாக்குறுதிகள் தேர்தலை வெல்வதற்காக வழங்கப்பட்ட பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்நாட்டில் ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள், நாட்டைக் கொள்ளை அடித்தவர���கள், உலகப்பயங்கரவாதிகள், சர்வதேசக் காவற்துறையான இன்ரபோலினால் தேடப்படுபவர்கள் என அனைத்து கிரிமினல்களும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.\nதனது பிரஜாவுரிமையை மீளக் கோரியதற்காகவும், அரசியல் செய்யும் உரிமையினை உத்தரவாதப்படுத்துமாறு கோரியதற்காகவும், இலங்கைப் பிரஜை குமார் குணரத்தினத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையையும், 50,000 ரூபா அபராதமும் விதித்து இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது. மேற்படி அரசியற் பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட தோழர். குமார் குணரத்தினம், தீர்ப்பு வழங்கபட முன்பு, 24. பங்குனி 2016 அன்று கேகாலை நீதி மன்றத்தில் வழங்கிய சாட்சிய உரை:\nபெண்களை அடிமைப்படுத்தும் ஆண் மேலாதிக்க அரசியல்\nஉலக வரலாற்றில் இதுவரை இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது ஒரேயொரு விடயத்தில் மட்டுமே. அது உலகில் முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு என்பதே ஆகும். 21 யூலை 1960ம் ஆண்டு சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்று இப்போது 56 வருடங்களாகின்றன.\nஅவர் மூன்று தடவைகள் (1960-1970-1994) பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது மகள் திருமதி சந்திரிகா குமாரதுங்க இலங்கையில் மேல் மாகாண முதலாவது பெண் முதலமைச்சராகவும் (1993) இலங்கையின் பிரதமராகவும் (1994) பின்னர் இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதியாகவும் (1994) அடுத்தடுத்து இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nபோராட்டம் சித்திரை – வைகாசி இதழ் வெளிவந்து விட்டது.\nமக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான போராட்டம் பத்திரிகை சித்திரை – வைகாசி பதிப்பு வெளிவந்து விட்டது.\n1. நான் முகம் கொடுக்கும் இப்பிரச்சனை இந்த நாட்டின் சமூக வாழ்வினதும் ஜனநாயகத்தினுடையதுமான பிரச்சனை - குமார் குணரத்தினத்தின் நீதிமன்ற உரை\n2. அடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம் - அய்யா சம்பந்தன்\n3. தோழர்.குமாரை விடுவிக்கக் கோரும் சர்வதேச சகோதரக் கட்சிகள் (செய்தி)\n4. இலங்கைக் குடிமக்கள் இலவு காத்த கிளிகளா\n5. குடிமக்கள் சிந்தனையும், இலங்கையின் இனப் பிரச்சனையும்\nசம உரிமைப் போராட்டங்களும் போராடும் மக்களும்\nஇலங்கையில் இன்று தினமும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒன்று கூடி நின்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் - கவனயீர்ப்புப் போராட்டம் - மனுக் கொடுக்கும் ஊர்வலம் - மறியல் போராட்டம் - உண்ணாவிரப் போராட்டம் என்ற வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர்.\n2009ல் யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களின் அடக்குமுறை நடவடிக்கைகள் நாடு பூராவும் பரவியிருந்தது. தோற்கடிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பரிகாசம் செய்யப்பட்டு பலவித துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/10/13/vachathi/", "date_download": "2021-06-12T23:09:19Z", "digest": "sha1:66IPRWECN5S447EP2BYX2AQHY3XAHVQ6", "length": 54457, "nlines": 303, "source_domain": "www.vinavu.com", "title": "வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகம��கப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்\nகட்சிகள்அ.தி.மு.கபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சி.பி.ஐ - சி.பி.எம்புதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலீசு\nவாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்\nவாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும். அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள். ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.\nவாச்சாத்தி வன்கொடுமையை அறிந்த பழங்குடி மக்கள் சங்கமும் அதன் அரசியல் தலைமையான சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது. சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு 269 சீருடைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, முதலில் கோவை, கிருட்டிணகிரி, பிறகு தருமபுரி அமர்வு நீதிமன்றங்களில் வழக்கு நொண்டியடித்தது. ஜெயலலிதா ஆட்சியின் முட்டுக்கட்டை, கருணாநிதி ஆட்சியின் அக்கறையின்மை காரணமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, கடைசியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் தீர்ப்பு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்து போக, மீதி 85 போலீசார், 125 வனத்துறையி��ர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் உடனே பிணையில் விடப்பட்டனர். வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகிறது.\nவாச்சாத்தி கிராம மக்களும், குறிப்பாக பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், வெளியிலுள்ள அரசியலற்ற படித்த பாமரர்களும் இத்தீர்ப்பை வரவேற்று மனநிறைவு தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால், வாச்சாத்தி வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் தண்டனைகளும் மீண்டும் வச்சாத்திகள் நடக்காமல் தடுக்கக் கூடியவை அல்லவென்று அறிந்தும் சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக் கொள்வது நியாயமான அரசியலா\n“வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவே இல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்” என்று சொல்லி போலீசு கிரிமினல் குற்றவாளிகளை அன்று பாதுகாத்த ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சர். வாச்சாத்தி, சின்னாம்பதி போன்ற பல பாசிச அரச பயங்கரவாதக் குற்றங்களைத் தானே அரங்கேற்றிய ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சகபாடிகளாகக் கொண்டிருப்பவர்; இந்த அரசியல் பாசிசப் பண்பை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்று அறிந்தும், மாறி மாறி அவருடன் அணிசேருகின்றனர் போலி கம்யூனிஸ்டுகள்.\nவாச்சாத்தி மக்கள் மீது தாக்குதல் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துக் கொண்டார்கள். வாச்சாத்தி குற்றவாளிகள் 19 ஆண்டு காலம் சுதந்திரமாக இருந்ததோடு, மேலும் மேல்முறையீடு என்று தண்டனையின்றித் தப்பித்து வாழ்வார்கள். குற்றமிழைத்துவிட்டு இயல்பாக செத்துப் போனார்கள் 54 பேர். இதையும், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்காமல் 15 ஆண்டுகளாகியும் இழுத்தடிக்கப்படும் சொத்துக் குவிப்பு வழக்கால் பாதிக்கப்படாமல் ஜெயலலிதா பதவி சுகத்தை அனுபவிப்பதையும�� ஒப்பிடாமல் இருக்க முடியாது. ஜவ்வாது ஏலகிரி மலைப்பகுதியிலும், மாதேசுவர மலையிலும் அரச பயங்கரவாத வெறியாட்டம் போட்ட தேவாரம், விஜயகுமார் போன்ற அதிகாரிகள் விருதுகளும், வெகுமதிகளும் பெற்றதையும் எண்ணிப் பாராமல் இருக்க முடியாது.\nபோலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.\n– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011 (தலையங்கம்)\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nபரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை\n7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு\nவழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்\nமகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்\nபோலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா \nவாசாத்தியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 19 வருடங்களாக் தொடர்ந்து பாடுப்பட்டவர்கள், உங்களால் ‘போலிகள்’ என்று இகழப்படும் சி.பி.எம் தோழர்கள் தான். முக்கியமாக மகளிர் அணியினர். உருப்படியாக இந்த விசியத்தில் நீங்க ஒன்னும் செய்யாமல், இப்ப வந்து அவர்களை இழிவாக பேசுவது மிக தவறு.\nநரேந்தர மோடியுடன் ஜெ வின் அதிமுக உறவு கொள்ள முயல்கிறது தான். ஆனால் குஜராத் படுகொலைகள் நடந்த போது, 2002இல் அதே பி.ஜெ.பியுடன் தி.மு.க கூட்டணி. முரசொலி மாறன் அன்று மத்திய அமைச்சர். தி.மு.காவும் அப்ப அன்று partners in this crime தான். அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. ஜெ கூட்டணி வைத்தால் மட்டும் அது ‘பார்பானிய கூட்டணி’ \nஇதில் நீங்கள் சொல்ல வரும் நீதி என்ன\nஜெயலலிதாவின் பார்ப்பன பாசிசதனத்தை குற்றம் சொல்லவே சொல்லாமல்… கருணாநிதியை மட்டும் வசதிக்கு திட்ட வேண்டுமா\n2002இல் பாஜக கூட்டு வைத்திருந்த திமுக, மதிமுக, பாமக அனைவரும் குஜராத் இனபடுகொலையின் பங்காளிகளே… ஆனால் ஜெயலலிதா மோடியுடன் சேர்ந்து கொலை முழு மனதோடு இனபடுகொலை செய்பவர்… மோடியும் ஜெயலலிதாவும் ஒன்றே… இந்த கொலைகாரர்களுடன் தேவைபடும் போது பிழைப்புவாதிகள் கூட்டணி வைத்து கொண்டு ���ொலைகார பங்காளி ஆவார்கள்…\n1992இல் ஜெயலலிதா செருப்பால் அடித்த போது வழக்கு போட்ட சிபிஎம், பின்னர் 1999, 2000 என பல தேர்தல்களில் ஜெயலலிதாவின் காலை நக்கி கொண்டு இருந்தது… அப்போது எல்லாம் வாச்சந்தி படுகொலை பற்றி இந்த போலிகள் மறந்தும் கூட வாய் திறக்க மட்டார்களே\nபொதுவுடமையை எதிர்க்கும் நீங்கள் இப்போது போலிகளான சிபிஎம் கட்சிக்கு சப்பை கட்டுவதை பார்க்கும் போது… எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது கேட்க தோன்றுகிறது…\nவழக்கம் போல நான் சொல்ல வந்த்தை ‘புரிந்து’ கொள்ளாமலேயே, திரிக்கும் வேலையை தொடர்கிறீக. ஜெ வின் செயல்களை ‘நியாயப்படுத்த’ என்றும் முயன்றதில்லை. ஜெ வை மட்டும் திட்டும் பெரியாரியவாதிகள், தி.மு.க மோடி கூட்டணி பற்றி வாயே திறக்காத இரட்டை வேடத்தை தான் சுட்டி காட்டினேன். அன்று 2002இல் அத்தனை நடந்தும், தொடர்ந்து, பி.ஜெ.பி யோடு தி.மு.க 2004 வரை கூட்டணி வைத்திருந்தை பற்றி பேசாமல், தொடர்ந்து பார்பானிய ஜெயலைதாவை ‘மட்டும்’ தான் விமர்சிப்பீக. ஏன் \nபொது உடைமை கொள்கையை நான் எதிர்ப்பவன் தான். ஆனால் வாசாத்தி கொடுமைகளுக்காக தொடர்ந்து போராடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாராட்டுவது தான் முறை. பொது உடைமையை எதிர்ப்பதால், மனித உரிமைகளை, லிபரலியத்தை ‘எதிர்பது’ என்று அர்த்தம் ஆகிவிடாது. சமூக விரோதிகளை, பல குண்டர்களை தொடர்ந்து எதிர்த்து ம.க.இ.க தோழர்கள் இடைவிடாது போராடுவதால் தான் அவர்களையும் மதிக்கிறேன். தொடர்ந்து இங்கு உரையாட முற்படுகிறேன். ஆனால் உம்மை போன்ற பண்பாடு மற்றும் அடிப்படை பகுத்தறிவற்ற, எளிமைபடுத்தும் போலி பெரியாரியவாதிகளிடம் வாதட எமக்கு ஒன்றும் இல்லை.\n//பொதுவுடமையை எதிர்க்கும் நீங்கள் இப்போது போலிகளான சிபிஎம் கட்சிக்கு சப்பை கட்டுவதை பார்க்கும் போது… எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது கேட்க தோன்றுகிறது…\n/// இப்படி கீழ்தரமாக பேசும் உங்களிடம் பேசுவது வீண் வேலை. தி.க சீரழிந்ததை விட சிபிஎம் சீரழியவில்லை. ஆனால் நீர் இன்னும் வீரமணியை போற்றும் ’பகுத்தறிவுவாதி’ தானே. என்னமோ உமக்கு மட்டும் தான் ‘பகுத்தறிவு’ பற்றி எல்லாம் தெரியும் என்பது போலவே தொடர்ந்து உமது தொணி. அதை நான் அறவே வெறுக்கிறேன். ஒரு நாள் உம்மிடம் நேரில் பேசுகிறேன். சில விசியங்களை இங்கு விளக்க முடியாது.\n//* இப்படி கீழ்தரமாக பேசும் உங்களிடம் பேசுவது வீண் வேலை. தி.க சீரழிந்ததை விட சிபிஎம் சீரழியவில்லை. ஆனால் நீர் இன்னும் வீரமணியை போற்றும் ’பகுத்தறிவுவாதி’ தானே. என்னமோ உமக்கு மட்டும் தான் ‘பகுத்தறிவு’ பற்றி எல்லாம் தெரியும் என்பது போலவே தொடர்ந்து உமது தொணி. அதை நான் அறவே வெறுக்கிறேன். ஒரு நாள் உம்மிடம் நேரில் பேசுகிறேன். சில விசியங்களை இங்கு விளக்க முடியாது. *//\nநீங்கள் என்னை தி.க.வில் சேர்த்து விட்டதை பார்த்து சிரித்து… சிரித்து… நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை என்பதே உண்மை…\nஉங்களை போல் அல்லாமல் சிபிஐ, சிபிஎம் போன்ற போலிகளுடன் சேர்ந்த வேலையும் செய்துள்ளேன்… அப்புறம்தான் அவர்கள் போலிகள் என தெரிந்தது விலகி விட்டேன்… நீங்கள் பேப்பரிலும், இணையத்திலும் மட்டுமே முதலாளிதுவம் பேசி இயங்குவதை போல் அல்லாமல்… இளம் வயதிலேயே இரண்டு தேர்தல்களில் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு வேலை செய்திருக்கிறேன்…\n நான் எங்காவது திகவையோ, வீரமணியையோ அநியாயமாக ஆதரித்ததை காட்ட முடியுமா பார்ப்பனீயத்தை எதிர்ப்பதால் மட்டுமே திககாரன் என சொல்லும் உங்களின் பொது புத்தி… பார்ப்பனீயத்தின் மீதான உங்கள் மோகத்தையே காட்டுகிறது…\nசிபிஎம் இன்னும் சீரழியவில்லை என்னும் உங்கள் சான்றிதழ் ஒன்று மட்டுமே போதும்… சிபிஎம் எவ்வளவு கேடு கெட்ட கட்சி என்பதற்கு… முற்றும் முழுதாக முதலாளிதுவத்தை ஆதரிக்கும் நீங்கள் ஒரு பொதுவுடமை கட்சியை பற்றி சான்றிதழ் வழங்குவது… போலிகளை ஊக்குவிக்கும் முதலாளிதுவத்துவ ஆதரவாளரின் செயல்…\nஇங்கே இவ்வளவு கேள்வி கேட்கும் முன் இந்த கட்டுரை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கவும்… இந்த கட்டுரையில் கருணாநிதியையும் கழட்டி அடித்திருக்கிறார்கள்… 19 ஆண்டு கால இழுப்பிற்கு காரணம் கருணாநிதியும் ஒரு காரணம் என சொல்லி இருக்கிறார்களே\nநேரில் பேச வேண்டும் என்றால் எனது மின்னஞ்சல் இருந்தால் தொடர்பு கொள்ளவும்…\n//பார்ப்பனீயத்தின் மீதான உங்கள் மோகத்தையே காட்டுகிறது…\nசிபிஎம் இன்னும் சீரழியவில்லை என்னும் உங்கள் சான்றிதழ் ஒன்று மட்டுமே போதும்… ///\nதொடர்ந்து உளர்கிறீக. பார்பனீயத்தின் மீது எனக்கு மோகம் என்றெல்லாம் பேசுவது தான் உமது பகுத்தறிவோ \nசி.பி.எம் இன்னும் சீரழியவில்லை என்று எங்கே சொன்னேன் ஒப்பிடளவில், தி.க அளவுக்கு சீரழியவில்லை என்று ��ான் சொன்னேன். உடனே கண்டபடி ‘அர்த்தப்படுத்துகொள்வது’ தான் உமது ’மேதமை’.\nநீங்க சி.பி.எம் உடன் களத்தில் இறங்கி வேலை செய்த பின் தான் அவர்கள் ‘சீரழிந்துவிட்டனர்’ என்று ‘புரிந்து’ கொண்டீர்கள். எங்களுக்கு அந்த ‘புரிந்தல்’ பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. :)))\n//இந்த கட்டுரையில் கருணாநிதியையும் கழட்டி அடித்திருக்கிறார்கள்///\nஆனால், 2002இல் மோசி – தி.மு.க உறவை பற்றி யாரும் பேசுவதில்லை. அந்த ‘உறவை’ பற்றி பெருசா அலட்டிக்காமல், ஜெ பி.ஜெ.பி கூட்டணி உருவானால் மட்டும் கடுமையாக சாடுவதை தான் கேட்டேன். அன்று படுகொலைகள் நடந்து போது, தி.மு.க கண்டுக்காமல், தொடர்ந்து பதிவியை பிடித்துக் கொண்டு, கூட்டணியில் கடைசி வரை நீடித்தது. அதை பற்றி இத்தனை ‘அறச்சீற்றம்’ ஏன் இல்லை \nசரி, இந்த விசியம் திசை திரும்புகிறது. இறுதியாக ஒன்று : வாசத்தியில் நடந்ததது கொடுமையான மனித உரிமை மீறல்கள். மனித உரிமைகளை பேணுவது தான் மிக மிக மிக முக்கியமாக கருதுகிறேன். எமது ‘புனித பசு’ இது தான். 1948 UN declarations of universal human rights தான் எனது பைபிள். அதில் பல இதர அடிப்படை உரிமைகளில், சொத்துரிமையும் ஒரு உரிமை. பொது உடைமை சித்தாந்தம் அந்த உரிமையை மறுக்கிறது. மேலும் பொது உடைமை சித்தாந்தந்த்தை நடைமுறை செயல்படுத்தும் போது பல அடிப்படை மனித உரிமைகளை மீறாமல் சாத்தியமில்லை. எனவெ தான் பொது உடைமை சித்தாந்தத்தை ‘எதிர்க்கிறேன்’. மனித உரிமைகளை மீறும் எந்த சித்தாந்தத்தையும் எதிர்க்கிறேன். முதலாளித்துவம் என்ற பெயரில் அவை மீறப்பட்டாலும் மிக தவறு தான்.\nமுதலாளித்துவத்தை இரு வகை படுத்தலாம். மனித உரிமைகளை மீறும் வகை (காலியானிதிக்க, ஃபாசிச பாணி முதலாளித்துவம்); மனித உரிமைகளின் அடிப்படையில் செயல்படும் சுதந்திர சந்தை பொருளாதார பாணி முதலாளித்துவம். இரண்டாவது வகையை தான் லிபர்டேனேனிசம் என்று சொல்வார்கள். அதை தான் நானும் முன்மொழிகிறேன். மனித உரிமைகளே அனைத்துக்கும் அடிப்படை. லிபரல் ஜனனாயக பாணியில் உள்ள சுதந்திர சந்தை பொருளாதார அமைப்பே எமது ஆதர்சம்.\nமொதலாளி, ரெண்டு நாளாக முதலாளித்துவத்தின் டவுசரை அவிழ்த்துப் போடும் இரண்டு கட்டுரைகளை சுத்தமாக கண்டு கொள்ளாமல் இங்கே வந்து டீ ஆத்தும் ‘தொழில் இரகசியம்’ என்னாங்கோ…\nஎல்லா மனிதரும் சமம் என்று ஒரு நிலை வராமல் எல்லாருக்கும் சமம��ன மனித உரிமையை எப்படி அமல் படுத்த முடியும்\nஏற்றத்தாழ்வான சமூகத்துல அனைவருக்கும் சமமான மனித உரிமையை எப்படி நிலைநாட்டுவது\nலிபர்டேனோனிய ஜிலேபியை கொஞ்சம் விளக்கி அதுல எப்படி மனசனும் உரிமையும் சமமாக இருக்க முடியும்னு சொல்லுங்க\n//லிபர்டேனோனிய ஜிலேபியை கொஞ்சம் விளக்கி அதுல எப்படி மனசனும் உரிமையும் சமமாக இருக்க முடியும்னு சொல்லுங்க///\nஇதெல்லாம் உமக்கு ‘விளக்க’ முடியாது. அப்படி நான் மெனக்கெட்டாலும், brain washed and closed mindsகளிடம் ‘புரிதல்’ சாத்தியமல்ல. எனவே தான் மிக சில பதிவுகளுக்கே பின்னூட்டம் இடுகிறேன். வேறு தளங்களில், நவராட்டிஸ் மற்றும் வறுமை அளவு பற்றி விவாதங்களில் கலந்துகொள்கிறேன்.\nஇஸ்லாமிய அன்பர்கள் ஆவேசத்துடன் கலந்து கொள்ளும் பதிவுகளின் பக்கமே நான் செல்வதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். அவர்களுடன் விவாதிக்கவே முடியாது. waste of time. அதே தான் உங்களை போன்ற ‘தோழர்களுக்கும்’ பொருந்தும். ஓகே.\nமொதலாளி, பதில் தெர்லேன்னா, தெரியாதுபான்னு உண்மையை சொல்லுங்க, சும்மா எதுக்காக இப்பிடி டகில்பாச்சா சீனெல்லாம்\nஅந்த பதிவுகளின் பக்கம் முதலாளி அய்யாவ பார்க்க முடியலன்னு இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரே வருத்தம்..\nஇருவரும் எதனடிப்படையில் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது. கருணாவிடம் இருப்பது பிழைப்புவாதம். ஜெயாவிடம் இருப்பது சாதிப்பாசம்.\n“வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவே இல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்” – முட்டையடி சு.சாமிதான் இது போன்ற பொன் மொழிகளைக் கண்டுபிடித்து வெளியிடுவான். இவனையே ஜெயலலிதா முந்திவிட்டார். பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்களைப் பற்றி ஒரு ‘அம்மாவின்’ வாயிலிருந்து தெறித்து விழுந்த வாசனையான வார்த்தைகள். என்ன ஒரு மனிதாபிமானி\n\\\\சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது\\\\\nசி.பி.எம் மின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் முதல் படி…\n\\\\மீதி 85 போலீசார், 125 வனத்துறையினர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்\\\\\nசி.பி.எம் மின் நீண்ட கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.. பாராட்டுக்கள்…\n\\\\சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக் கொள்வது நியாயமான அரசியலா\\\\\nஅய்யா இன்னும் வேற என்னையா செய்ய சொல்லுறீங்க… தானும் படுக்க மாட்டீங்க தள்ளியும் படுக்க மாட்டீங்க….\nஅப்படியே சி. பீ. எம். கிட்ட சொல்லி நந்திக்ராம் சிங்கூர் வன்கொடுமைகளுக்கும் நீதி வாங்கித் தரச் சொல்லி ரெக்கமன்ட் பண்ணுங்க பாஸ். அப்படி செஞ்சா சி. பீ. எம். பொலிட் பீரோவையே தூக்கி உள்ள போட வேண்டியது தான்.\nவாச்சாத்தியில் போராடிய தோழர்கள் இருக்க வேண்டிய இடம் சி. பீ. எம். அல்ல.\n“அதோ அது அங்கிருந்துதான் வருகிறது….” « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி October 19, 2011 At 9:22 am\n[…] வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாத… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/cheran-tweet-about-kavin-and-losliya-tamilfont-news-246258", "date_download": "2021-06-12T23:33:12Z", "digest": "sha1:UPVBG7HT3PMU6H47S7YLYKQVNJCNCRAU", "length": 16331, "nlines": 142, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Cheran tweet about Kavin and Losliya - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nகவின் - லாஸ்லியா காதல் விவகாரம்: வருத்தம் தெரிவித்த சேரன்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதலித்ததும், அந்த காதலுக்கு லாஸ்லியா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் கவின், லாஸ்லியா ஆகிய இருவருக்கும் சேரன் இதுகுறித்து பல்வேறு அறிவுரைகளை கூறி வந்தார். முதலில் கேமை முடித்துவிட்டு அதன்பின் வெளியே சென்றபின் இதுகுறித்து யோசித்து கொள்ளலாம் என்றும், இப்போதைக்கு கேமில் மட்டும் இருவரும் கவனம் செலுத்துமாறும் அவர் கூறினார். ஆனால் சேரனின் இந்த அறிவுரை கவினுக்கு மட்டுமின்றி அவரது ஆர்மியினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சேரனை கவின் ஆர்மியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இனிமேல் கவின் - லாஸ்லியா விவகாரத்தில் தான் தலையிடுவதில்லை என்றும் இருவரின் பெயர்களை கூட இனி உச்சரிப்பதில்லை என்றும் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\n'கவின்- லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு, உங்களுக்குப் பிடித்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் எனக் கூறினேன். அது உங்களுக்குத் தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.\nதகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசிப் பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை. அவர் புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். கவின் - லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது.\nஇத்தோடு நீங்கள் அனைவரும் நாகரிகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம். நான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துகள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன். இதற்கு மேலும் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர (follow) வேண்டாம்.. மிக்க நன்றி'' என்று சேரன் தெரிவித்துள்ளார்\nதகாத வார்த்தைகளால் பேசுவதால் ப்ரச்னை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை..\nநான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.\nநான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.\nசம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்\nமும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\n'குக் வித் கோமாளி' தர்ஷாவை அடுத்து களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்\nஇன்று என்னிடம் எதுவும் கேளுங்கள்..... பூனம் பாண்டே-வால் அதிரும் டுவிட்டர் களம்....\nசங்கித்தனமான தொடர் \" தி பேமிலி மேன்\".... பிரபல யுடியூபர் காரசார பேச்சு.....\nசிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ\nஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்\nரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா\nஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்\nமும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்\nபேமிலி மேன்-2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் இவ்வளவா..\n'தி ஃபேமிலிமேன் 2' மனோஜ் பாஜ்பாய் மனைவி ஒரு தமிழ் நடிகையா\n'கோப்ரா' படத்தில் விக்மிரமின் ஒரு கெட்டப்: ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\n'வலிமை' படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்கள்: காரணம் இதுதான்\n'குக் வித் கோமாளி' தர்ஷாவை அடுத்து களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்\nஹாலிவுட் படத்தில் நடித்த த்ரில் அனுபவம்… வலிமை பட நாயகி வெளியிட்ட வைரல் பதிவு\n36 வருட பெஸ்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்… நடிகை குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு\nலிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா\n'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்\nசம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில�� பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nகொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி\nநாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\n'அசுரன்' பட விவகாரம்: முடிவுக்கு வராத ஸ்டாலின் - ராம்தாஸ் வார்த்தைப்போர்\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான குழந்தை நட்சத்திரம்: அதிர்ச்சியில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666379/amp?ref=entity&keyword=England", "date_download": "2021-06-13T00:15:38Z", "digest": "sha1:K5L6PYRTWTRJJG2OUQN4NJVK7YUTDVGS", "length": 6545, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி ! | Dinakaran", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி \nபுனே: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 108 ரன்கள், ரிஷப் பண்ட் 77 ரன்கள், விராட் கோலி 66 ரன்கள் எடுத்தனர்.\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஜோகோவிச்சுடன் இன்று சிட்சிபாஸ் பலப்பரீட்சை\nயூரோ கால்பந்து துருக்கியை வீழ்த்தியது இத்தாலி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செக் குடியரசு வீராங்கனை\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்; நடாலை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்த ஜோகோவிச்: 4.11 மணி நேரம் போராடி வென்றார்\nமுதல் போட்டியில் இத்தாலி அபார வெற்றி: 3-0 என துருக்கியை ப��்தாடியது\nஇலங்கை எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14 ம் தேதி முதல் 14 நாட்கள் தனிமையில் இந்திய வீரர்கள்..\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் பார்போரா - அனஸ்டேசியா மோதல்: முதல் முறை சாம்பியனாக முனைப்பு\nதலைமை பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன்... தவான் நெகிழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான டி.20, ஒரு நாள் போட்டி தொடர்: தவான் தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிரெஜ்சிகோவா-பாவ்லியூசென்கோவா மோதல்\nயூரோ கால்பந்து இன்று துவங்குகிறது: முதல் போட்டியில் இத்தாலி-துருக்கி மோதல்\nஇலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிப்பு\nஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடக்கம்\nபிரெஞ்ச் ஓபன் அரையிறுதி: நடால் - ஜோகோவிச் இன்று மோதல்\nஐரோப்பிய நாடுகளில் உற்சாகம்: இன்று முதல் யூரோ கோப்பை கால்பந்து: ரசிகர்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue16/152-news/articles/ellalan/1800-2013-03-01-17-51-53", "date_download": "2021-06-12T23:20:11Z", "digest": "sha1:HJOXDMYXOWW5QKBUXVCR3JYVZUGHP4GD", "length": 20093, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "ஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1\n{jcomments on}தமிழீழப் போராட்ட இயக்கங்கள் என பல்வேறு பெயர்களில் தோன்றியிருந்த பெரிதும் சிறிதுமான இயக்கங்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE - வே.பிரபாகரன்), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (PLOTE - க.உமாமகேஸ்வரன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF - கே.பத்மநாபா,) ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் ( EROS - வே.பாலகுமாரன்) தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO- க.சிறீசபாரத்தினம்) என்பவை ஜந்து பாரிய இயக்கங்களாக கருதப்படுபவை.\nஅவ்வியக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO- ரெலோ) முன்னாள் போராளியாக இருந்த எல்லாளன் தனது வரலாற்றை சரிநிகர் பத்திரிகையில் தொடராக முன்னர் வெளிக்கொணர்ந்திருந்தார்.\nதற்போது அவ்வரலாறானது எல்லாளன் என்ற போராளியாலேயே மீண்டும் மீள்பார்வைக்கும் திருத்தத்துக்கும் உட்படுத்தப்பட்டு தமிழரங்கத்தில் இன்று தொடக்கம் வாராந்த வரலாற்றுக் கட்ட���ரையாக பிரசுரம் செய்யப்படுகின்றது.\nபாடசாலையில் பயிலும்போதே நான் அரசியலில் ஈடுபாடு உடையவனாக இருந்தேன். அதற்கு எனது குடும்பத்தின் அரசியல், தொழிற்சங்க ஈடுபாடு முக்கிய காரணங்களாக இருந்தன என்று நினைக்கிறேன். எனது அப்பா அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்த போதிலும் தமிழரசுக் கட்சி வேலைகளிலும் ஈடுபாடு காட்டினார். அதேவேளை எனது கிராமத்திலுள்ள சுருட்டுத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார். அதனால் அவருடைய மகன் என்ற ரீதியில் சிறுவயதிலிருந்தே நான் அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை எனது குடும்பத்தினர் பெரிய குற்றமாகக் கருதவில்லை.\nநான் சிறு வயதினனாக இருந்தபோது என் அப்பா இறந்து விட்டார். அதன் பின் எனது சகோதரி எங்கள் தொகுதி எம்.பியின் கீழ் வழக்கறிஞராக வேலை செய்தார். அதனால் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக எமது வீடு எமது தொகுதியின் காரியாலயம் போல் செயற்பட்டது. அந்த வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சார்பாக வேலை செய்த இளைஞர்களின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. பாடசாலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து அந்த இளைஞர்களுடன் உதயசூரியன் போஸ்டர்கள் ஒட்டுவதிலிருந்து கூட்டங்களுக்கு மரம் நட்டு லயிற் போடுவது வரை எனது வேலைகள் ஆரம்பமாயின.\nஅந்த வேலைகளில் ஈடுபடும்போது தான் எனக்குப் பரமேஸ்வரன் என்ற இளைஞருடன் உறவுகள் ஆரம்பமாயின. நான் வயதில் சிறுவனாக இருந்தபோதும் பொது வேலைகளில் பங்கேற்பதைத் அவர் தடுக்கவில்லை. ஆனால், அவர் செய்யும் இரகசிய வேலைகளில் என்னைத் தவிர்த்தார். அதற்கு அவர் கூறிய காரணம், எனக்குச் சிறுவயது என்பதும், மற்றும் பள்ளிக் கல்வியை முடித்த பின்பே நான் அவர்களுடன் வேலை செய்ய முடியும் என்பதுமாகும்.\n1977 தேர்தல் முடிந்த பின் நடந்த இனப்படுகொலையின் விளைவாக மீண்டும் உணர்வு ஊட்டப்பட்டவர்களாக அகதிகளாகிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்காக உடுப்பு, உணவு, பணம் போன்றவற்றை சேகரிக்கத் தொடங்கினோம். அப்போதும் எமது வீடு ஒரு நடைமுறைக் காரியாலயமாக இரவு பகலாகச் செயற்பட்டது. அந்தவேளையில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தது. அப்படி இருந்தும் நாங்கள் பொது வீதிகளைத் தவிர்த்து ஒழுங்கைகள் வேலிகள் மூலமாக அகதிகளுக்கு உணவு, உடை ��ேகரித்தோம். எமது தொகுதியில் உள்ள கோப்பாய் ஆசிரிய பயிற்சி பாடசாலை ஓர் அகதிமுகாமாக மாறியவுடன் எமது வேலைகள் மேலும் மும்மரமாக செயற்பட்டன.\nஅக்காலத்தில் எமது பகுதிகளில் பொலிஸ் நிலையம் முழுநேரமாக இயங்கியது. சிறிலங்கா அரச பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரமேஸ்வரன் போன்றோரின் நடவடிக்கைகள் கண்காணித்தார்கள். அதனால் பரமேஸ்வரன் தனது வீட்டில் படுப்பதில்லை. அதே போன்ற வேலைமுறை அவரைப் பின்பற்றி வருகின்ற எனக்கும் நடைமுறையானது. நானும் நிலைமை சரியாகும் வரையில் வீட்டில் படுப்பதில்லை.\nமானிப்பாய் வங்கிக் கொள்ளையும் பொலிஸ் தேடுதலும்\n1978 ஆம் ஆண்டில் மானிப்பாய் வங்கிக் கொள்ளை நடந்தது. அது சம்பந்தமாக நான் தெரிந்து கொண்ட விடயங்கள் மற்றும் கேள்விபட்ட விடயங்களை மற்றவர்களுடன் அதீத கற்பனைகளுடன் கலந்து பகிர்ந்து கொண்டேன். எங்கடை ஆக்கள், நம்முடைய கோஸ்டி தான் செய்தவர்கள் என்றும், மணியான அட்டாக் என்றும் அதேபோல், ஏதோ எனக்குச் சொல்லிப் போட்டுத் தான் ‘பொடியள், ‘அட்டாக்’ செய்தவர்கள் போலவும் நானும் அதில் பங்கேற்றவன் போலவும் கதைப்பேன்.\nஅது நடந்து இரண்டு வாரங்களின் பின் ஒருநாள் பாடசாலையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது காலை 9.30 மணியளவில் பாடசாலை அலுவலகத்தலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. என்னைக் கூட்டிக்கொண்டு போவதற்கு எனது சகோதரி வந்திருப்பதாகவும், எனது தாத்தாவுக்கு உடல்நிலை மோசமாகி விட்டது எனவும் எனக்குக் கூறப்பட்டது. உடனடியாக எனது சகோதரியுடன் புறப்பட்டுப் போனபோது தான் அவர் எனக்கு உண்மையான காரணத்தைச் சொன்னார்.\nஎன்னைக் கைது செய்வதற்கு என்னைத் தேடி பொலிஸ் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னார். வந்த பொலிஸ்காரர் எனது ஊரவர். நான் வீட்டில் இல்லாததால் அம்மாவிடம் வந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார். அவருக்கு நான் பாடசாலையில் இருப்பேன் என்று தெரிந்தும் அங்கு வராமல், வீட்டில் ஒருவரும் இல்லை என்று தான் மேல் அதிகாரிகளுக்குச் சொல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.\nஅதே நேரம் எனது சகோதரி எமது தொகுதி எம்.பியின் கீழ் வேலை செய்ததால் அந்தச் செய்தி அவருக்குத் தெரிய வந்ததால் என்னைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். அந்தச் செய்தி பரமேஸ்வரன் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஏன�� என்னைத் தேடுகின்றார்கள் என்பது தெரியாததால் எல்லோருமே பதட்டப்பட்டார்கள். எம்.பி அப்போது கொழும்பில் நின்றார்.\nஅதுவரை என்னைப் பாதுகாப்பாக மறைத்து வைப்பது என்றும், ஒரு வழக்கறிஞர் மூலம் என்னை உயர் அதிகாரிகளிடம் சரண் அடையச் செய்வது என்றும் எனது சகோதரி முடிவு எடுத்திருந்தார். அந்த முடிவின்படி நான் இரு நாட்கள் தலைமறைவாக வைக்கப்பட்டேன். அந்த வேளையில் பரமேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் எனக்குப் பல போதனைகளை அளித்தார்கள். பொலிஸ் எவ்வாறு சித்திரவதை செயவார்கள் என்றும், சித்திரவதை செய்தாலும் குறைந்தபட்சம் எப்படி பரமேஸ்வரன் போன்றவர்கள் சம்பந்தமான இரகசியங்களைப் பாதுகாப்பது என்றும் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்க்கை எனது கைகளில்தான் தங்கி இருப்பது போன்றும் அதில் நான் எவ்வாறு விடயங்களைக் கையாள்வேன் என்பதைப் பொறுத்துத் தான் அவர்கள் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்றை முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்கள்.\nயாழ் மாவட்ட ஏ.எஸ்.பி யைச் சந்தித்து என்னை அங்குக் கூட்டிச் செல்வதற்கான ஏற்பாடுகள் “பிரான்ஸிஸ் சேவியர்” என்னும் வழக்கறிஞர் மூலம் செய்யப்பட்டது. அந்த வழக்கறிஞர் வீட்டிலும் ஒருநாள் தங்க வைக்கப்பட்டேன். அதன் பின் ஏ.எஸ்.பி யை சந்திப்பதற்காக நானும் வழக்கறிஞரும் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகம் சென்றோம். முதலில் வழக்கறிஞர் முன்னிலும் பின்னர் தனியாகவும் 30 நிமிடமளவில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முக்கியமாக மானிப்பாய் வங்கிக் கொள்ளை சம்பந்தமானது. அது பற்றி எனக்கு தெரிந்தவற்றைக் கேட்டார்கள். நானும் தெரிந்தவற்றைச் சொன்னேன். அதற்கு அதிகாரி எனக்கு எவ்வாறு அந்த விடயங்கள் தெரியும் என்று கேட்டார். நான் ஈழநாடு, வீரகேசரி பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன் என்று கூறியபோது அவர் சிரித்தார். அதன் பின் இனிமேல் வீதிகளில் நின்று ஆட்களுடன் கதைக்க வேண்டாம் என்றும் என்னைக் கல்வியில் கவனம் செலுத்துமாறும் கூறினார். பிறகு எனது வழக்கறிஞரைக் கூப்பிட்டு தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலில் ஏதோ தவறு நடந்துள்ளது என்றும் என்னைக் கூட்டிக் கொண்டு போகுமாறும் சொன்னார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-senthamarai-wife-kausalya-interview/", "date_download": "2021-06-12T23:14:08Z", "digest": "sha1:L7TTXRGQVTZ7C2KC5TVA6WGL2XNPEWTL", "length": 8827, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா ! யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \n`பூவே பூச்சூடவா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வில்லத்தனங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக்கூட மன்னித்துவிடுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை மன்னிக்கத் தயாராய் இல்லை.\n`கிழவிக்கு இந்த வயசுல வில்லத்தனத்தைப் பாருங்கய்யா’ எனத் திட்டித் தீர்க்கிறார்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டு, மக்களிடம் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெரியவில்லை.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமலுடன் அதிகளவில் படங்கள்… என ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து மறைந்த நடிகர் செந்தாமரையின் மனைவிதான் இந்தக் கௌசல்யா.\nநான் எம்.ஜி.ஆர், நாடக மன்றத்துல இருக்க, அவர் சிவாஜி நாடகக் கம்பெனியில இருந்தார். ‘சுமைதாங்கி’னு ஒரு நாடகம். அதுல நாங்க ரெண்டுபேரும் அண்ணன் தங்கையா நடிச்சோம். ஆனா, அவரை எனக்கு சுத்தமாப் பிடிக்காது.\nமுரட்டுத்தனமா ‘என்ன’னு அவர் கேட்டா, ‘ம்ம்… விளக்கெண்ணெ’னு நானும் பதிலுக்கு முறைப்பேன். எங்களுக்குள்ள மோதலாவே போயிட்டிருந்ததைக் `காதல்’னு கண்டுபிடிச்சு கல்யாணம் செஞ்சு வெச்சிட்டாங்க, ஆர்.ஆர்.லலிதா. கல்யாணத்துக்குப் பிறகும்கூட எங்களுக்குள்ள முட்டல் மோதல் நீடிச்சது.\nகடைசியில சாகுறப்போகூட அந்த உயிர் நடிச்சபடியேதான் போச்சு. 29 வருடம் அவரோட வாழ்ந்தேன். சாகுறப்போ வீடு, தோட்டம்னு எல்லாமே அவர் சேர்த்து வெச்சுட்டுதான் போனார். ஆனா, எதுவுமே எனக்குக் கிடைக்கலை; இதுதான் நிஜம். இதை நான் என்னனு வெளியில சொல்ல… `நடிகர் செந்தாமரை பொண்டாட்டியை ரோட்டுல விட்டுட்டுப் போயிட்டார்’னு அவருக்கு அவப்பெயர் கிடைக்கிறதை நான் விரும்பலை. அதேசமயம் புள்ளைங்க கைவிட்டுட்டாங்கனு என் வாயால சொல்ல விரும்பலை. உடம்புலேயும் மனசுலேயும் தெம்பு இருக்கிற வரை உழைச்சுச் சாப்பிடலாமேனுதான், இப்போ சீரியல்ல நடிக்க வந்துட்டேன்.\nPrevious articleஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க பிரபல நடிகர் கொடுத்த தகவல் \nNext articleநடிகை அனுஷ்காவா இது அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \n’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர்’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.\nசோனியா அகர்வாலுடன் நடித்த சீரியலின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீபா.\nPSBB ஆசிரியரை தூக்கில் போட சொன்ன விஷால் – விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்\nமோடி பத்தி குற சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாத – அட்வைஸ் செய்த காயத்ரி...\nஇந்த முடிவை எடுக்கும் நிலையில் இருக்கிறேன். காரணத்தை சொன்ன சமந்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/imdb-gives-9-9-rating-for-dil-bechara-movie-073207.html", "date_download": "2021-06-12T22:43:43Z", "digest": "sha1:7NVBYP4DD333YFGHKZHRFBAMLORUMMSQ", "length": 15526, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்! | IMDb gives 9.9 rating for Dil bechara movie - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nசென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திற்கு ஐஎம்டிபி 9.9 ரேட்டிங் கொடுத்துள்ளது.\nலிப் டு லிப் கொடுக்கும் டாப்ஸி\nசுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று இரவு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் ஹீரோவான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.\nஅவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் நடித்த படம் நேற்று ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது.\nDil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க\nபடத்தில் சுஷாந்த் சிங்கின் அபாரமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். படத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைகிறார் சுஷாந்த். சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சாஹில் வாய்ட், சஸ்வதா சட்டர்ஜி, சுவாஸ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் படங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் ஐஎம்டிபி சுஷாந்தின் தில் பெச்சாரா படத்திற்கு 10க்கு 9.9 ரேட்டிங் கொடுத்துள்ளது. சுஷாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த ரேட்டிங்கை கொடுத்துள்ளது ஐஎம்டிபி.\nஇதனை சுஷாந்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #IMDb என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர். யூசர்ஸ் ரேட்டிங் பகுதியில் ரசிகர்களும் படத்திற்கு ரேட்டிங்கை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.\nஅதில் காலை நிலவரப்படி 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 9.9 கொடுத்துள்ளனர். 121 பேர் 1.1 கொடுத்துள்ளனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், அந்த 121 பேரும் கரண் ஜோகர் மற்றும் ஆலியா பட் கேங்கை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.\n2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. சூரரைப் போற்று படத்துக்கு என்ன இடம் தெரியுமா\nதற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. 'தில் பெச்சாரா' மேலும் ஓர் ஆஹா சாதனை\nஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா\nஅழகான கதை.. அதிரடி டிவிஸ்ட்.. தில் பெச்சாரா படம் குறித்து இளம் விமர்சகர் அஷ்வினின் அசத்தல் ரிவ்யூ\nசுஷாந்தால் பாலிவுட்டில் பிரபலமான தமிழ் வார்த்தை \\\"சரி\\\".. டிவிட்டரிலும் ட்ரெண்டிங்\nஹாட் ஸ்டார்லயே ஃபிரீதானே.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கான சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா\nசுஷாந்த் சிங்கின் தில் ���ெச்சாரா படத்தை கொண்டாடும் ரஜினி ஃபேன்ஸ்.. ஏன்னு பாருங்க மக்களே\nசுஷாந்தின் கடைசிப்படம்.. தில் பெச்சாரா எப்படி இருக்கு நெட்டிசன்ஸ் என்ன சொல்றாங்க.. டிவிட்டர் ரிவ்யூ\nDil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்\nசுஷாந்த் என்னை சந்திக்க விரும்பினார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை: ஏஆர் ரஹ்மான் உருக்கம்\nஏ.ஆர். ரஹ்மான் இசையில்.. கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்.. தில் பேச்சாரா வீடியோ பாடல் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: dil bechara imdb sushant singh rajput தில் பெச்சாரா ஐஎம்டிபி சுஷாந்த் சிங் ராஜ்புட்\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/benefits-of-eating-garlic/", "date_download": "2021-06-13T00:13:28Z", "digest": "sha1:PXJV6BCX6LN6XMAAKQKP2ZXZJPSD7WG6", "length": 22699, "nlines": 162, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.\nஅனால் பூண்டு ஒரு அற்புதமான மருந்து பொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் ���லவைகள் உள்ளன. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறதுஅதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும். அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் குணங்கள் வளமையாக உள்ளது.\nபாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி\nபாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. சால்மோனெல்லா டைபி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது .\nசரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க\nபூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.\nஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.\nநெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.\nகொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்��து.\nபூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது. பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நிறுத்த உதவுகிறது.\nபூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி தொல்லை குறைந்து விடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். அதனால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்தே. இதன் சளிநீக்கம் திறனால் தீவிர மூச்சுக்குழாய் அழற்சியும் குறையத் தொடங்கும்.\nபூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும்\nகொழுப்பை கரைக்கும் பூண்டு சாற்றை காலாணிகள் மற்றும் கையில் இருக்கும் மருக்களின் மீது தடவினால் நல்ல பலனை அளிக்கும்.\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA). பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.\nஇரும்புச்சத்தை உறிஞ்சவும், வெளியற்றவும் உதவுவது ஃபெர்ரோபோர்டின் என்ற புரதம் தான். பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு, ஃபெர்ரோபோர்டின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதனால் இரும்பு மெட்டபாலிசம் மேம்படும்.\nநசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் தேய்க்க வேண்டும். இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். ஆனால் இது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும்.\nஉடல் பருமன் என்பது நீண்ட-கால குறைந்த-தர அழற்சி என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பு அணுக்களின் உருவாக்கத்தை சீர்படுத்த உதவுகிறது.\nமேலும் சில மருத்துவ குணங்கள்:\nஇது ஒரு சிறந்த கிருமி நாசினி.\nசளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,\nசீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,\nஉடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.\nநீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.\nபூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.\nமலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nமாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.\nபிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.\nசீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசிய���் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/perambalur-candidate-parivanthar-promises-to-promote-the-weaving-industry", "date_download": "2021-06-12T23:37:34Z", "digest": "sha1:NOEZIJVSSPBWBNJXFKNFPZOOOJHASXSJ", "length": 5907, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nநெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி\nதிருச்சிராப்பள்ளி, ஏப்.14-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிஇந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி முசிறி சட்டமன்ற தொகுதி தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேடு, அரங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்பாரிவேந்தர் பேசியதாவது, நெசவாளர்களின் நெசவுத் தொழிலை மேம்படுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்துவேன். நலத்திட்ட பணிகள், உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவேன். முள்ளிப்பாடி ஏரியை சீரமைப்பேன் என வாக்குறுதி அளித்துவாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்மணி கலைக்குழுவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.\nTags நெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர்\nகுளித்தலை பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு\nநெசவுத் தொழிலை மேம்படுத்துவேன் பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்குறுதி\nதுறையூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்க���ச் சேகரிப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-06-13T00:35:26Z", "digest": "sha1:EU3EVNBVJRRPCVR2YZTH5N425PFHB5AC", "length": 11108, "nlines": 70, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » ஒரோக்யா சேது ஆப்: கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்க பயன்பாடு .. பிரதமர் மோடியிடமிருந்து சிறப்பு கோரிக்கை | இந்திய அரசாங்கத்தின் ஆரோக்யா சேது பயன்பாட்டின் கொரோனா வைரஸ் உங்களை காப்பாற்ற உதவுகிறது\nஒரோக்யா சேது ஆப்: கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்க பயன்பாடு .. பிரதமர் மோடியிடமிருந்து சிறப்பு கோரிக்கை | இந்திய அரசாங்கத்தின் ஆரோக்யா சேது பயன்பாட்டின் கொரோனா வைரஸ் உங்களை காப்பாற்ற உதவுகிறது\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 14, 2020 செவ்வாய், இரவு 8:30 மணி. [IST]\nபுதுடெல்லி: கொரோனா பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் ஆரோக்யா சேது என்ற செயலி வெளியிடப்பட்டது. “அருகா சேது” மொபைல் செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கோரினார்.\nஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டது ஏன் தெரியுமா\nகொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மக்களிடம் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். முடிசூட்டு விழாவால் இந்தியா முழுவதும் 10,500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமறுபுறம், பிரதமர் மோடி கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறார். மத்திய அரசு தற்போது தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகிறது. ஆம், மத்திய அரசு ஆரோக்யசேட்டை வெளியிட்டுள்ளது.\nஆரோக்யாசெட்டு என்ற செயலி மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வெளியிடப்பட்டது. ஆரோக்யா சேது பயன்பாடு தனியார் நிறுவனங்களுடன் உருவாக்கப்பட்டது.\nஇது கிரீடத்திலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். ஆமாம், இந்த பயன்பாட்டின் உதவியுடன், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மகுட தாக்குதல்களிலிருந்து எளிதாகப் பாதுகாக்க முடியும். இது AI ஆல் இயக்கப்படும் பயன்பாடு ஆகும்.\nஇது உங்கள் இருப்பிடத்தை உங்கள் ஜி.பி.எஸ், புளூடூத் மற்றும் வைஃபை இருப்பிடத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கும்.உங்கள் இருப்பிடம் மற்றும் கொரோனா எந்த அளவிற்கு உங்களுக்கு அருகிலுள்ளவர்களால் பரவக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த பயன்பாடு செயல்படுகிறது. இந்த பயன்பாடு உங்களுக்கு அறிவிக்கும். அவர் உடனடியாக கொரோனாவுக்கும் தெரிவிப்பார்\nஇது மிகவும் துல்லியமாக செயல்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முடிசூட்டு அறிகுறிகள், முக்கியமான அறிவிப்புகள் மற்றும் செய்திகளையும் நீங்கள் பெறலாம். வரும் நாட்களில், உரத்தை மின்னணு பாஸாக மத்திய அரசு பயன்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் ஆரோக்கிய சேது 11 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉங்களிடம் கிரீடம் இருந்தால் அல்லது உங்களிடம் ஒன்று இருந்தால் தகவலைப் புகாரளிக்கலாம். இந்த பயன்பாடு உங்களுக்கு அருகில் இருப்பவர்களை பெருமளவில் எச்சரிக்கும். இந்த பயன்பாடு பலரிடமிருந்து தரவை சேகரிக்க மக்களுக்கு உதவும். இன்று பொதுவில் பேசிய பிரதமர் மோடி, அனைவரும் “ஹெல்த் சேது” மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்.\nஇது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்க முறைமைகளில் இயங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nREAD மீட்புக்கு எந்த தடையும் இல்லை ... சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் திமுகவின் தீர்ப்பு | சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதாபிமான உதவி தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை\nபதிவிறக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்க\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nஇந்தியாவின் கோவிட் சண்டை இதுவரை வெற்றி மற்றும் மிஸ்ஸால் குறிக்கப்பட்டுள்ளது - இந்திய செய்தி\nபரிந்துரைக்கப்படுகிறது: நகல் புத்தக கிளர்ச்சிகளில் 5 திரைப்படங்கள் - உலக சினிமா\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/events/photos/kalaipuli-s-thanu-launched-trisha-illana-nayanthara-teaser/25935/", "date_download": "2021-06-13T00:13:14Z", "digest": "sha1:5XONPLCVIQNW5UBIVBM2BVAKMVUJLAFD", "length": 5543, "nlines": 154, "source_domain": "www.galatta.com", "title": "Kalaipuli S.Thanu launched Trisha Illana Nayanthara Teaser tamil Event Photo Gallery | Galatta", "raw_content": "\nகாதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லி, காதலனை ரயிலில் திருமணம் செய்துகொண்ட பெண்\nவேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் 2 வது நாளே அடித்துக்கொன்ற முன்னாள் காதலி\nபெண் காவலர் பாலியல் புகார் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்\nஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி\nதிருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..\nயூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி\nகொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=a859fcf3e", "date_download": "2021-06-12T22:46:07Z", "digest": "sha1:TIFEEC3CW6BOMAXG64FTLQ3BDW6Z2HDP", "length": 10164, "nlines": 254, "source_domain": "www.worldtamiltube.com", "title": "முன்பதிவு அவசியம் ! ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே .", "raw_content": "\n ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே .\n Corona வில் மீண்டவர்களுக்கு எத்தனை Dose அவசியம்\nவெளிநாட்டிலிருந்து த��ிழகம் வருவோர் இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும் | Tamil | JAFFNA TAMIL TV\nமதுரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி\nஅடுத்த குறைந்த விலை SoundBar iGear 2000 ரூபாய் மட்டுமே\nஒரு கிலோ நண்டின் விலை 1000 ரூபாய், சம்பா நண்டு கிரேவி செய்முறை / Cooking mud crab\nகோவிஷீல்டு தடுப்பூசி: \"2-வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே முன்பதிவு\" | vaccine | covishield\nஒரு மீனின் விலை 40,000 ரூபாய். என்ன காரணம் என்று தெரிந்தால் சொல்லுங்கள்\nவித்தியாசமான கட்ஜெட் 300 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை Top Tech Under 700 RS\n டெலிவரி சார்ஜ் 1000 ரூபாய்...தஞ்சை கரிகாலன் மரணகலாய் | Karikalan Speech\n ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே .\n ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே .\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2013/12/5.html", "date_download": "2021-06-13T00:17:57Z", "digest": "sha1:TFA3OJI5PSUS2NMA2P272WAXXHEVAUJC", "length": 68307, "nlines": 184, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -5\nமுதலாவதாக நம்மாழ்வாருக்கு கருடசேவை சாதிப்பவர் குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூரின் பொலிந்து நின்ற பெருமான் ஆவார். இத்தலம் நம்மாழ்வார் கோயில் கொண்டுள்ளதால் ஆழ்வார் திருநகரி என்றும் அழைக்கப்படுகின்றது.\nஓடியோடி பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்\nபாடியாடிப் பணிந்து பலபடிகளால் வழியேறிக் கண்டீர்\nஆடுபுட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே\nஎன்று நம்மாழ்வார் பாடியபடி பிரளய காலத்தில் வெள்ளத்தால் அழிந்த உலகம் மீண்டும் தோன்றும் போது முதலில் தோன்றிய தலம் ஆகையால் ஆதிபுரி என்றும். சங்கு வலம் வந்து பேறு எய்திய தலம் ஆகையால் குருகூர் என்றும் அழைக்கப்படுகின்றது.\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தண்பொருநல் எனப்படும் தாமிரபரணியாற்றின் தென் கரையில், வண்டலம்பும் சோலைகளையுடையதும், குன்றம் போல் மணி மாட மாளிகைகள் சூழ்ந்திருப்பதும், சிரங்களால் அமரர் வந்து வணங்கும் இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ளது.\nசுவாமி நம்மாழ்வார், ஸ்ரீ இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகிய முப்பெரும் ஆச்சார்யர்களால் சிறப்புப்பெற்ற தலம் என்பதால் இதனை முப்புரியூட்டிய திவ்யதேசம் என்றும், அகரம்(ஆழ்வார்), உகரம்(உடையவர்), மகரம்(மணவாள மாமுனிகள்) என்ற அ,உ,மகாரங்களான திவ்ய தேசம் என்றும் கூறுவர்.\nமூலவர் : ஆதிநாதர், நின்ற திருக்கோலம், கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.\nஉற்சவர்: பொலிந்து நின்ற பிரான்\nதாயார் : ஆதிநாத வல்லி, குருகூர் வல்லி( தாயார்களுக்கு தனித்தனி சன்னதி)\nதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், திருசங்கண்ணி துறை\nபிரத்யட்சம் : பிரம்மா, நம்மாழ்வார், மதுரகவி\nஆகமம் : பஞ்சராத்ரம் – சம்பிரதாயம்: தென்கலை.\nமங்களாசாசனம் : நம்மாழ்வார் 11 பாசுரங்கள்.\nதலவரலாறு: இவ்வுலகம் அழிந்து இரண்டு பரார்த்த கால அளவு வரை, உலகத்தில் உயிரினங்கள் தான் ஒருவனாகவே இருந்தார். பிறகு இந்த உலகை படைத்தார். அப்போது இக்குருகாக்ஷேத்திரத்தை தன் தீராத விளையாட்டுக்கு ஏற்ற இடமாக ஏற்படுத்திக் கொண்ட பின் நான்முகனைப் படைத்தார். பின்னர் நான்முகன் படைப்புத்தொழிலை துவங்கும் முன் அவர் நாராயணரை நோக்கி தவம் செய்தார். பிரம்மனின் தவத்திற்கு மெச்சி அவருக்கு பிரத்யட்சமான பெருமாள் அவரை நோக்கி உன்னுடைய தவத்தால் திருப்தியடைந்தேன், உனக்கு நான் என்றென்றும் துணையாக இருந்து நீ செய்யும் படைப்புத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்து ஒரு இரகசியத்தையும் நான்முகனுக்கு கூறுகின்றார். அண்டத்தை படைத்த பின்பு, அண்டத்தில் அடங்கிய பூமியில் உள்ள மலய மலையிலிருந்து தோன்றும் தாமிரபரணி என்னும் நதி தெற்கு லவண சமுத்திரத்தில் சேருகின்றது. அந்த நதியின் தென்கரையிலே கடலுக்கு ஒரு யோசனை தூரம் மேற்கே உள்ள தலம் மனோகரமாய் இருப்பதால் இதில் நான் வாசம் செய்கின்றேன். நீ இப்போது கண்ட எனது திருமேனியோடும் திருமகளோடும் கூடி நித்தம் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஹரி க்ஷேத்திரங்களில் நான் முதன் முதலில் அவதரித்ததால் இது \"ஆதி க்ஷேத்திரம்\" என்றழைக்கப்படும். பிரம்மாவும் தாங்கள் குருவாக இருந்து இந்த தலத்தைக் காட்டியதால் குருகூர் என்றும் வழங்கப்பட வேண்டும் என்று வேண்ட அவ்வாறே வரம் அளித்தார்.\nபின் நாராயணர் பிரம்மனிடம் குருகாக்ஷேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட உன்னுடைய வேண்டுதல்கள் முழுவதும் பலிக்கும். சில வருடங்களுக்குப்பின் இப்போது கண்ட திருமேனியை அனைவரும் கண்ணிலே காணும் படியாக அந்த ஷேத்திரத்தில் காண்பிக்கப் போகின்றேன். பூமிக்கு அழிவு உண்டாகும் காலத்தில் கூட இந்த குருகாஷேத்திரம் அழியாது. இருபத்தெட்டாவது கலியுகத்திலே “சடகோபர்” என்னும் திருநாமம் கொண்டு யோகியாய் அவதரிக்கப் போகிறேன். அப்போது வடமொழி வேதங்களை தமிழ் மறைகளாக்கப் போகிறேன். அத்தமிழ் மறைகளாலேயே கலியுகத்தில் வெகு ஜனங்கள் முக்தியடையப் போகிறார்கள் என்று பிரம்மனிடம் கூறிவிட்டு நாராயணன் அந்தர்தியானமானார்.\nஇந்த க்ஷேத்திரம் இதர புண்ணிய ஸ்தலங்களைக் காட்டிலும் சிறந்தது. இந்த க்ஷேத்திரத்தை நினைத்த மாத்திரத்திலேயே சகல பாவங்களும் அழிந்து விடும். இந்த தலம் பஞ்ச மஹா க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது. 1) ஆதி க்ஷேத்திரம், 2) வராஹ க்ஷேத்திரம், 3) சேஷ க்ஷேத்திரம், 4) தீர்த்த க்ஷேத்திரம், 5) தாந்த க்ஷேத்திரம் என ஐந்து பெயர்கள் உண்டு.\n1) ஆதி க்ஷேத்திரம்: பூமியிலுள்ள ஹரி க்ஷேத்திரங்களில் மஹா விஷ்ணு முதன் முதலாக வாசம் செய்த காரணத்தால் இது ஆதி ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது. பெருமாளும் ஆதிநாதன் என்றழைக்கப்படுகின்றார். இதனையே நம்மாழ்வாரும்\nஒன்றுந் தேவுமுலகு முயிருமுற்றும் யாதுமில்லா\nஅன்றுநான் முகன்றன்னோடு தேவருலகோடுயிர் படைத்தான்\nகுன்றம்போல் மணிமாட நீடு திருக்கூரதனுள்\nநின்ற ஆதிப்பிரானுரையுமூர். என்று திருக்குருகூரின் பெருமையைப் பாடுகின்றார்.\n2) வராஹ க்ஷேத்திரம்: ஊழிக்காலத்தில் வெள்ளத்தால் மூழ்கி பாசி படிந்து கிடந்த பூமிப்பிராட்டியை மீட்டு எடுப்பதற்காக ஆதிப்பிரானானவர், நீருக்கும், சேற்றிற்கும் அஞ்சாத வராஹ ரூபம் கொண்ட, கொம்பினால் சேற்றைக் கிண்டி எடுத்து பூமிப்பிராட்டியைமீட்டு மடியில் வைத்து இளைப்பாற்றி ஞான உபதேசம் செய்த காரணத்தினால் ஞானபிரான் என வழங்கப்பட்டார். இன்றும் அதே கோலத்தில் ஆதிநாதருக்கு வலப்பக்கத்தில் தனி சன்னதியில் சேவை சாதிக்கின்றார்.\nபூமிப்பிராட்டியாருக்கு உபதேசித்த ஞான உபதேசமானது சீரிய பொருள் அமைந்ததாகும். என்னையே திடமான கதியாகக் கொண்டு சரணடைந்தவன் மரண காலத்தில் நினைவிழந்து கட்டையைப் போலவும், கல்லைப் போலவும் கிடக்கும் போது அவன், என்னை நினையா விட்டாலும், நான் அவனை நினைத்து எல்லாவற்றிலும் உயர்ந்த கதியை அடைவிப்பேன் என்பதாகும்.\n3) சேஷ க்ஷேத்திரம்: திருவனந்தாழ்வானாகிய ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உறங்காப்புளியாக வாழும் தலமாகையாலும், திருப்புளியாகிய அதனடியில் ஆதிபிரான் ஸ்ரீ நம்மாழ்வாராகப் பிறந்து கோயில் கொண்ட தலமாகையால் இது சேஷ க்ஷேத்திரம் ஆகியது.\n4) தீர்த்த க்ஷேத்திரம்: தன்பொருநை எனபப்டும் தாமிரபரணி ஆறும், அதிலுள்ள திருச்சங்காணித் துறையும் தீர்த்தங்களாகவும் விளங்குவதால் இது தீர்த்த ஷேத்திரம் எனப்படுகின்றது.\n5) தாந்த க்ஷேத்திரம்: தாந்தன் எனும் இழிபிறப்பினன் திருமாலினுடைய அன்பினால் தேவரும் தொழும்படியாக உயர்ந்த ஊர் ஆகையால் இது தாந்த ஷேத்திரம் என அழைக்கப்படுகின்றது.\nநம்மாழ்வாரின் பாசுரங்கள் மாலையாக்கப்பட்டு பெருமாளை அலங்கரிப்பதைக் காணுங்கள். இரண்டு திருவாசிகள் மற்றும் கருடாழ்வாருக்கும் முழுவதும் மலர் அலங்காரம் முதல் தடவையாக அடியேன் தரிசனம் செய்தேன். பெருமாளின் சிறிய திருவாசியில் தசாவதாரத்தை கவனித்தீர்களா அன்பர்களே. இப்படங்கள் எல்லாம் கோபுர வாசல் சேவையின் போது தூரத்தில் இருந்து எடுத்தவையாதனால் அவ்வளவு சரியாக வரவில்லை மன்னிக்கவும்.\nவேடனுன் யானையும் முக்தி அடைந்த வரலாறு: முன்பொரு காலத்தில் சில மகரிஷிகள் ஸ்தல யாத்திரை செய்யும்போது வகுளம், சண்பகம் முதலிய மரங்களும், தாமிரபரணி நதி கரையோரம் அமைந்ததுமான இந்த ஆதி க்ஷேத்திரத்தை அடைந்து நதியில் குளித்து பெருமாளை வணங்கி இரவில் அங்கே தங்கினர் காலையில் அவர்களுக்கு எதிரே ஒரு வேடனுன் ஒரு மத யானையும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இறிதியில் இருவரும் மாண்டனர். ஆதிக்ஷேத்திரத்தில் மாண்டததனால் விஷ்ணு தூதர்கள் இருவரையும் அழகிய விமானதிலேற்றி விஷ்ணு லோகத்திற்கு அழைத்து சென்றனர். மகாபாவிகளான யானையையும், வேடனையும் நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த எமதூதர்கள், விஷ்ணு தூதர்களை எதிர்க்க சக்தியில்லாமல் திரும்பி சென்றனர். இவ்வாறு மகாபாவிகளுக்கும், ஐந்தறிவு கொண்ட விலங்கிற்கும் இந்த க்ஷேத்திரத்தில் முக்தி கிட்டியது.\nசாளக்கிராமத்தில் ஒரு அந்தணச்சிறுவன் வேதம் படிக்கும் போது அதை சரியாக படிக்காமல் போனதால் அவனுடைய குரு அவனை இழி குலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களில் ஆலய துப்புரவு பணியில் ஈடுபட்டு தன் காலத்தை கடத்தினான். மறு பிறவியில் அவன் தாந்தன் என்னும் பெயரில் கீழ் குலத்தில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினார். பின்னர் குருகூர் வந்து திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான்.\nஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த போது இந்திரனின் பலம் குறைந்தது. நான்முகனின் ஆலோசனைப்படி இந்திரன் மற்ற தேவர்களுடன் ஆதிக்ஷேத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். மஹா விஷ்ணுவை பூஜிப்பதற்காக இந்திரனும் தேவ கன்னியரும் மலர் பறிக்க சென்றனர். தாந்தனும் அங்கு பூப்பறித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அவனை சூத்ரன், சூத்ரன் என்று இகழ்ந்தார்கள், மனதில் கோபம் இல்லாமல் தாந்தன் ஆதிநாதனை ஆராதிக்க சென்றான். அங்கும் இந்திராதி தேவர்கள் தாந்தனை சூத்ரன் என்று பழிக்க அவர்களது கண் குருடாகியது. அவர்களை பெருமாளை சரணடைய, அசரீரியாக நீங்கள் விஷ்ணு பக்தனான தாந்தனை ஜாதி துவேஷம் கொண்டு அவமதித்ததால் இவ்வாறு நேர்ந்தது, அவனிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றார்.\nஇந்திரனும் தாந்தனிடம் ”நீ எங்களை மன்னித்தால்தான் திருவுக்கும் திருவாகிய செல்வன் எங்களுக்கு அனுக்கிரகம் செய்வான்” என கூறி தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்க, தாந்தனும் கேசவனை வணங்க அவர் அருளால் இந்திராதி தேவர்களுக்கு கண் தெரிந்தது. ஆகவே பெருமாள் பொலிந்து நின்ற பிரான் எனப்படுகின்றார். பின்னர் ஆதிநாதர் தாந்தனுக்கு வைகுண்டப்பதவியும் அளித்தார். ஆதிநாதர் கோவிலில் அர்த்த மண்டப முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.\nசங்கு பூஜித்து முக்தி பெற்ற க்ஷேத்திரம்:\nகுருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, குருகத்தி மலர் முதலான பல பொருள் இருப்பதுடன் சங்கு என்ற பெருமையும் உண்டு. குருகு(சங்கு) பேறு பெற்ற தலமாதலால் இப்பகுதி குருகூர் ஆனது. குருகன் என்னும் அரசன் இப்பகுதியை ஆண்டதால் அவன் நினைவாக குருகூர் ஆனது என்பர். முன்பொரு காலத்தில் ஜம்பு நதிக்கரையில் சங்கன் என்னும் ஒரு முனிவர் இந்திரப்பதவி வேண்டி கடுந்தவம் செய்தார். அவன் முற்பிறவியில் கிராதன் என்னும் மஹாபாவியாக இருந்தவன் ஆயினும் அவன் ஒரு ‘னாள் வேட்டையாடி விட்டு வந்த போது தாந்தன் படுத்து தூங்கிய ஆலமராத்தினடியில் தூங்கியதால் மறு பிறவியில் அவனை பிராமண குலத்தில் பிறக்கச் செய்தது. அவன் விஷ்ணுவையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவித்ததால் நாரதர் அவனுக்கு நீ, தெற்கு லவணக் கடலில் சங்காக பிறக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார்.\nசங்கமுனி சாப விமோசனம் வேண்டி வணங்க, நாரதரும் கவலைப் படாதே நீ கிராத ஜன்மத்தில் செய்த பாவமும், இந்த ஜென்மத்தில் செய்யும் பாவங்களும் அழிந்து போகும், இந்திரப் பதவியை விரும்பாதே, மோட்சத்தில் மனதை வைத்து தென்திசையில் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிக்ஷேத்திரத்தில் பகலில் பகவானை சேவித்தும் இரவில் கடலில் காலத்தைக் கழித்துக்கொண்டிரு, இவ்வாறு ஆயிரம் வருட காலம் கழிந்த பின் தேவபிரான், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதேவி சமேதராய் உன் முன்னே தோன்றுவார் உன் வேண்டுதலின் பேரில் ஒருவர் கன்ணுக்கும் புலப்படாத அவனது திருமேனியை அனைவருக்குக் காட்டப்போகிறான். அவருக்கு ஆதிநாதர் என்று திருநாமம். நீ தாமிரபரணியில் நீராடுவதால் அந்நதி தீர்தத்திற்குபெயர் வரப்போகின்றது என்று அருளினார் நாரதர்.\nசங்கமுனியும் நாரதரின் சாபத்தினால் வங்கக்கடலிலே வலம்புரிச்சங்காக ஜென்மம் எடுத்தான். பூர்வஜென்ம வாசத்தால், நாரதரை மனதில் நினைத்துக்கொண்டு குருகாக்ஷேத்திரத்தையும், நதியையும் அடைந்தான். நாரதர் தோன்றி அவனை ஆசீர்வதித்து சென்றார். சங்கராஜனும் நாரதர் கூறியபடி தன் சங்கு பரிவாரங்களுடன் பகலில் க்ஷேத்திரத்திலும் இரவில் கடலிலும் வசித்து வரலானான். இப்படியாக ஆயிரம் ஆண்டுகள் விரதம் முடியும் நாளும் வந்தது. சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தில் எப்போதும் போல் சங்கராஜன் காலையில் எழுந்து பகவானை அர்ச்சிக்க ஆதிக்ஷேத்திரத்திற்கு ஓடி வந்து பூஜையை முடித்து மெதுவாக பிரதட்சிணம் செய்ய ஆரம்பித்தான். ஸ்ரீபூமிநீளாநாயகன் கருடனில் ஆரோகணித்து வந்து சங்கனுக்கும் மற்ற சங்குகளுக்கும் பரம்பதம் அளித்தார்.\nபின் ஆதிநாதன் கருடவாகனத்தை விட்டு இறங்கி கிழக்கு முகமாக ஒரு முகூர்த்த நேரம் நின்றார். தேவர்களும், ரிஷிகளும், கந்தவர்களும் ஆதிநாதனை வாழ்த்தி துதித்தனர்.\nபின்னர் ஆதிநாதன் நான்முகனை நோக்கி இந்த க்ஷேத்திரத்தில் ஒரு தடவை செய்த புண்ணியம், பாவத்தை அழிக்கும் விஷயத்தில் ஆயிரம் மடங்காகும். இத்க்ஷேத்திரத்தில் இறந்த பாவிகளும் முக்தியடைவார்கள். தாந்தன், கிராதன், யானை, சங்கன் அவனுடன் சேர்ந்த சங்குகள் முதலானோர் இங்கே முக்தியடைந்திருக்கிறார்கள் எனவே முக்தியடைய விரும்பும் சந்நியாசிகள் இங்கு வந்திருக்கிறார்கள். நான் இங்கிருந்தபடியே எல்லா ஸ்தலங்களிலும் விளையாடிக்கொண்டிருப்பேன். நான்முகனே நீ என்னையும், சதுர்பாகுவான கருடனையும், தென்பக்கமாக பூதேவியை மடியிலே வைத்துக்கொண்டிருக்கும் வராஹ ரூபியையும் அர்ச்சாரூபமாக செய்து அர்சித்து வா என்று அருளினார்.\nஇந்திரன் கிழத்தனம் நீங்கியது: முன்பு இந்திரன் தன் மமதையினாலும், மதுபான மயக்க்கத்தினாலும் தனது மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அப்போது அங்கு வந்த அவனது பெற்றோர்களான காசிப முனிவரும் அதிதி தேவியையும் உபசரிக்காமலிருக்க காசிபர் கோபம் கொண்டு, நீ செல்வத்தையெல்லாம் இழந்து உனது இளமையையும் இழக்கக் கடவாய் என்று சாபம் அளித்தார். சாபம் பெற்ற இந்திரன் தன்க்கு சாப விமோசனம் தருமாறு வேண்ட காசிபர் மனமிரங்கி , நீ தாமிரபரணி தீரம் சென்று ஆதிநாதனை பணிந்து தவம் செய்தால் பெருமாள் உனக்கு அருள் புரிவார் என்றார். இந்திரனும் அவ்வாறே ஆதிக்ஷேத்திரம் வந்து வராஹ தீர்த்தத்தில் நீராடி ஆதி வராஹனையும், ஆதி நாதனையும் வழிபட பகவான் தோன்றி அவனுக்கு சாப விமோசனம் அளித்தார்.\nபகவான் இந்திரனைப் பார்த்து “நான் உனக்கு நாதன்” என்றபடியாலும், ஆதியில் தோன்றிய ஸ்தலத்தில் வாசம் செய்யும் இறைவன் ஆனபடியாலும் ஆதிநாதன் என்றார்.\n. பொலிந்து நின்ற பிரான் கருடசேவை\nகருடன்: இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் சதுர் புஜ கருடனாக காணப்படுகிறார்.\nஉறங்காப்புளி என்னும் திருப்புளி மர வரலாறு : திருமால் ஸ்ரீஇராமராக அவதாரம் செய்து இலங்கை சென்று இராவணனை வென்று சீதாப் பிராட்டியை சிறை மீட்டு அயோத்தியின் அரசு பொறுப்பேற்று, நீதி தவறாமல் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.\nபின்னர் அவர் வைகுண்டம் செல்வதற்கு முன் தனிமையில் யமதர்மராஜருடன் அளவளாவிக் கொண்டிருந்த போது தங்களது பேச்சுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க யாரையும் உள்ளே விடவேண்டாம் எனது இலக்குவனுக்கு ஸ்ரீராமர் ஆணையிட்டார்.\nஅப்போது துர்வாசமுனி வர முனிவரின் கோபத்திற்கு பயந்து இராமரின் ஆணையை மீறி அவரை அரண்மணைக்குள்ளே அனுமதிக்க அதனால் கோபம் கொண்ட இராமர் அவரைத் தேட, இலக்குவன் சரயு நதிக்கரையில் நிற்பதைக் கண்டு, “ இதற்கு முன் தந்தையையும், தர்மத்தையும் நிந்தித்தாய், தற்போது எனது ஆணையை மீறிவிட்டு என்முன் அசையாமல் நிற்கிறாய். ஆதலால் நீ ஒரு அசையாப் பொருளாக ஆகக் கடவாய்” என சாபமிட்டார்.\nசாபத்தை கேட்ட இலக்குவனும் இடியோசை கேட்ட நாகம் போல் பதைதிபதைத்து பகவானின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினான். ஸ்ரீராமனும் மனமிரங்கி ”லக்ஷ்மணா எனது சாபம் பலித்தே தீரும். இந்த அவதாரத்தில் நான் நிரபராதியும் கர்ப்பிணியுமான சீதையை காட்டிற்க்கு அனுப்பிய வினை என்னை விடாது அதற்காக அசையாப் பொருளாக உள்ள உன்னருகில் நான் ஓர் பிரம்மச்சாரியாய் ஐம்புலன்களையும் வென்று ஞானமுத்திரை தரித்து \"சடகோபன்” என்ற திருநாமம் பூண்டு வாசஞ்செய்யப்போகிறேன்.\nஇங்கிருந்து நீ புறப்பட்டு சென்று தண்பொருநை ஆற்றின் தென் கரையிலுள்ள வராஹ க்ஷேத்தித்ரதை அடைந்து அங்கு ஒரு புளியமரமாக மாறப்போகிறாய். கலியில் காசிப முனிவர் காரி என்ற பெயருடன் பிறப்பார். அவரது மனைவி உடையநங்கையாக தேவமாதா பிறப்பார். அவர்களுக்கு நானே குழந்தையாகப் பிறந்து 12ம் நாள் புளியமரமான உனது பொந்தில் புகுந்து கலியுக ஆரம்பத்தில் நாட்டு நலனுக்கு வடமொழி வேதங்களை தமிழ் மாலைகளாகச் செய்யப் போகின்றேன் என்று கூறினார்.\nபிறகு இராமர் தனது கணையாழியை கொடுத்து அது நழுவும் இடத்தில் நீ ஓர் புளியமரமாக மாறுவாய் என்று கூறினார். இலக்குவன் கணையாழியுடன் உலகை வலம் வரும் போது இந்த ஆதி க்ஷேத்திரத்தில் கணையாழி நழுவி விழ அங்கேயே உறங்காப்புளியாக மாறிவிட்டார்.\nஇத்திருக்கோவிலின் திருப்புளி ஸ்ரீலக்ஷ்மணனின் அம்சமாக உள்ளது. 14 வருடம் வனவாசத்திலிருந்த ஸ்ரீராமரை ஊன் உறக்கமின்றி நொடிப் பொழுதும் கண் துஞ்சாமல் காத்த இளைய பெருமாளின் அம்சமாக விளங்கும் இப்புளியமரத்தின் இலைகளும் ஒரு போதும் உறங்குவதில்லை. இப்புளியமரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒரு போதும் பழுத்தது கிடையாது.\nஇத்திருப்புளிய மரத்தின் மரசுற்று சுவரில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த 36 திவ்ய தேச பெருமாள்களின் திருஉருவங்களும் பொறிக்கப்படுள்ளது. அதனை தரிசிப்பதின் மூலம் நாம் 36 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் சேவிக்கும் அரிய வாய்ப்பும் பலனும் நமக்கு கிடைக்கின்றது.\nபாண்டிய நாட்டில், தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள தற்போது ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்படும் திருக்குருகூரிலே வேளாள மரபில் திருமாலுக்கே தொண்டு பூண்டொழுகும் குலத்தில் திருவழுதி வளநாடர் என்னும் பரமபாகவதரின் வழித்தோன்றலாக வந்த காரியார் உடைய நங்கை தம்பதிகளுக்கு திருமகவாக கலியுகத்தில் பிரமாதி வருஷம், வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் சுக்ல பட்சம் சதுர்த்தசியுடன் கூடிய நன்னாளில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே நம்மாழ்வாராக அவதாரம் செய்ததாக ஐதீகம்.\nதிருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். இவ்வாறு இயற்கைக்கு மாறாக இருந்ததால் “மாறன்” என்றும், சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.\nகாரியாரும் உடையநங்கையும் குழந்தை பிறந்த 12ம் நாள் திருக்குருகூரில் உள்ள பொலிந்து நின்ற ஆதிபிரான் சன்னதிக்கு அவரை எடுத்து சென்று சேவிக்கப் பண்ணி, ஆதிசேஷனின் அம்சமான திருப்புளியின் ஒரு பொந்தில் ஞான முத்திரையுடன் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் தவமியற்றினார்.\nஇதற்கிடையில் திருக்குருகூருக்கு தென்கிழக்கேயுள்ள திருக்கோளூரில், வன்குருகூர் நம்பி பிறப்பதற்கு முன்பே அந்தணர் குலத்தில் மதுரகவியாழ்வார் தோன்றி மறைவல்லவராய், திருமாலை தொழுது வரும் வேளையில் ஒரு நாள் அவரது வயலில் ஒரி கிழப்பசு மேய்ந்தது அதைக்கண்டு அவர் கையில் ஒரு கம்புடன் அதை துரதிய பசு அந்த பசு கீழே விழுந்து இறந்தது. உடனே அந்த பாவத்திற்கு பிராயசித்தமாக வடநாட்டு தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். வடக்கே காசியில் தவமிருந்த போது ஒரு நாள் தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.\nஅதை நோக்கி நடந்து வந்தார். பல நாட்கள் சென்றது அவர் செம்பொன் மாடதிருக்குருகூர் வந்ததைந்தவுடன் ஒளி மறைந்து விட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஊரை அடைந்த மதுரகவியாழ்வார் ஜோதியாக வந்து தம்மை அங்கு அழைத்து வந்தது திருப்புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை உணர்ந்தார். பதினாறு ஆண்டுகளாக ஏதும் பேசாமல், நகராமல், உறங்காப்புளியில் ஞான முத்திரையுடன் மோன தவம் செய்த மாறனிடம், கேட்ட புதிர் என்னவென்றால்,\nசெத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,\nஇக்கேள்வியைக் கேட்டவுடன், ஞானக் கொழுந்தான நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார்.\nஅத்தைத் தின்று; அங்கே கிடக்கும்.\nஅதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்.\nஎன்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.\nநம்மாழ்வார்தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயுமே போனதில்லையே. பின்னர் எப்படி பாசுரங்கள எல்லாம் பாடினாரு பாசுரக்கள், எம்பெருமானின் 108 திவ்ய தேசங்கள பத்தினதாச்சே\nஎம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் சேவை சாதித்தார். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின. அவைகளை மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.\nநாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,\nதிருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளத��. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.\nதிருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக் கொடுத்தருளியிருக்கிறார்.\nபெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.\nவிருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும். அவை இறைவனின் பெயரில் பாடப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று அழைக்கப்படுகின்றன.\nதிருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.\nஇவ்வாறு, ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடினார்.\nமதுரகவியாழ்வாருக்குப் பிறகு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் வழக்கொழிந்தன. பிற்காலத்தில் வைணவ சமயத்திற்கு புத்துயிர் ஏற்படுத்துவதற்காக சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம் என்னும் காட்டுமன்னார் கோயிலில் அவதரித்த ஆச்சாரியார் நாதமுனிகள் அழிந்துவிட்ட நாலாயிரம் பாடல்களையும் தேதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது திருக்குடந்தையில் பாடக்கேட்டு இப்பத்து பாடல்களுடன் கூடிய ஆயிரம் பாடல்களும் எங்குள்ளது என்று கேட்க அவர் தமக்கு தெரியாது என்று கூற, நாதமுனிகள் திருக்கோளூர் வந்து மதுரகவியாழ்வார் வம்சாவழிகளிடம் கேட்க அவர்களும் தமக்கு தெரியாது ஆனால் கண்ணி நுன்சிறித்தாம்பு என்னும் பத்து பாடல் மட்டும்தான் தெரியும் என்று கூறினார்.\nமேலும் இப்பாசுரத்தை புளிய மரத்தடியில் இருந்து ஒருமனதாக ஐம்புலன்களை அடக்கி பன்னிராயிரம் முறை மனதில் உருப்போட்டு ஜபித்தால் ஆழ்வார் தோன்றுவார் என அவர் கூறியதைக் கேட்டு நாதமுனிகளும் திருக்குருகூர் க்ஷேத்திரம்வந்து திருப்புளியமரத்த���ியில் ஒரு மனத்துடன் இந்த பாசுரத்தை பன்னீராயிரம் முறை ஜபிக்க ஆழ்வார் ஒரு முதியவராய் வந்து நாதமுனிகளிடம் இக்கலியில் ஆழ்வாராவது காட்சி அளிப்பதாவது என்று இகழ்ந்தார். சிறிதும் மனம் சோர்வடையாத நாதமுனிகள் தன் எண்ணம் ஈடேறாமல் போவதில்லை என்று பதில் சொல்ல, நாத முனிகளின் உறுதியைக் கண்டு ஆழ்வார் சேவை சாதித்து ஏழு திரையிட்டு ஆயிரம் மட்டுமல்ல நாலாயிரமும் பெற்றுக் கொள்க என்று சொன்னார். அவ்வாறு நாதமுனிகளும் நாலாயிரத்தையும் பெற்று அவற்றுக்கு பண் அமைத்து பாடி தனது ஊர் சென்று சேர்ந்தார். நாதமுனிகளின் நற்பெரும் தொண்டினாலேயே நாலாயிரம் திவ்ய ப்ரபந்தம் நாடெங்கும் பரவித் தழைத்தது. நலமுற வளர்ந்தது.\nதாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ராமர், வேணுகோபாலன், கருடன், திருப்புளியாழ்வார், நரசிம்மர், வராகப்பெருமாள், திருவேங்கடமுடையான், நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீரங்கத்தை போலவே அரையர் சேவை நடக்கிறது. இங்கு திருமஞ்சனத்தின் போது பிரபந்தங்களை தாளம் போட்டுக்கொண்டே சொல்லும் பழக்கம் உள்ளது. பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். இருந்தும் லட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால், பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்துகொண்டதாக புராணம். பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாகவும், ஒன்பதாவது தலமாகவும் அமைந்துள்ளது. வைணவர்கள் திருவரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும், ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள்.\nஇதுவோ திருநகரி ஈதோ பொருநை\nஇதுவோ பரமபதத்(து) எல்லை - இதுவோதான்\nவேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை\nஓதும் சடகோபன் ஊர்’ என்று உடையவர் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nமூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.\nஆதி நாதர் ஆலயம் கற்கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆலயமும், திருமாமணி மண்டபமும், திருமஞ்சன மண்டபங்களும், கண்ணாடி மண்டபமும், வேலைத்திறன் பெற்றவை. மொட்டைக் கோபுரமும் அதன் உருவங்களும் புகழ்தக்க வேலைப்பாடுகள் நிறைந்தவை. மரசிற்ப வேலையை பொறுத்த மட்டில் ஆதிநாதர் ஆலயத்தின் முன்புறமுள்ள மூன்று மாடங்களுடைய கோபுரத்தின் மூன்று அடுக்குகளிலும் மரத்தூண், யாழி, சாளரம், சிங்கப்பொதிகை, உத்திரம், மேற்கட்டி விதானமெல்லாம் மிகுந்த பெருமையும் உயர்வும் கொண்ட வேலைத்திறம் பெற்றவை. இது தவிர நம்மாழ்வார் சன்னதி சோபன மண்டபத்தில் வாயிற்படியில் யாழிப்படிகளும், அர்த்த மண்டபத்தின் யாணை படிகளும் தூண்களில் உள்ள இராமர், இலக்குவன், அனுமன் சிற்பங்களும், நடன மங்கை சிற்பங்களும் கொடுங்கையில் செதுக்கப் பட்டுள்ள குரங்குகளின் சிற்பங்களும் அருமை ஒரு குரங்குபாம்பின் வாலைப் பிடித்திழுக்க அதன் முகபாவமும் யாழியின் மேல் தாவும் குரங்கும் பல பறவைகளின் சிற்பங்களும் அருமை. கர்ப்பகிரத்கதை சுற்றிலும் கேரளக் கோவில்கள் போல கை விளக்கேந்திய பெண்கள் சிற்பம் நிறைந்திருக்கின்றது. மேற்கூரையில் உள்ள தண்ணீரில் மலர்ந்துள்ள ஒரு மலதாமரையும், ஐந்து தாமரை மொக்குகளும் அவற்றில் தேன் அருந்தும் தேனிக்களும் கூடிய சிற்பமும் மிகவும் அருமை.\nஇத்திருக்கோயிலில் பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீநம்மாழ்வார் சன்னதி உண்ணாழி பிரகாரத்தில் உள்ள சுவரில் 108 திவ்ய தேசத்து பெருமாள்களின் ஓவியங்களும் தீட்டப்படுள்ளன. பிரகார உட்பிரகாரத்தில் சங்கமுனி முக்தி பெற்ற வரலாறு, பிரம்மா ஆதிநாதரை வழிபடும் காட்சி, பிரம்மோற்சவ காட்சிகளும், நம்மாழ்வார் பிறப்பும், கண்ணன் கழலினை பாசுரம் சங்கப்பலகை ஏறிய காட்சிகளும் தீட்டப்பட்டுள்ளன.\nசிற்பம், ஓவியம் மட்டுமல்லாது இசையை எழுப்பும் ஒப்புவமை இல்லாத குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், இசைத்தூண்களும் இவ்வாலயத்தில் உள்ளன. கண்ணாடிமண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை மூங்கில் குச்சி கொண்டு அல்லது சிறு கல் கொண்டு தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன. சில தூண்களில் இரு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறி ம��றி ஊதினால் ஒரு பக்கம் சங்கொலியும், மறு பக்கம் எக்காள ஒலியும் எழுகின்றது.\nபோற்றி மற்றோர் தெய்வம்பேணப் புறத்திட்டு உம்மையின்னே\nதேற்றிவைத்தது எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை என்றே\nசேற்றில் செந்நெல் கமலமோங்கு திருக்கூரதனுள்\nஆற்ற வல்லான் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்தோடுமினே\nஎன்று நம்மாழ்வார் பாடிய ஆதிபிரான் பொலிந்து நின்ற பிரானின் கருட சேவையை சேவித்தோம் வரும் பதிவில் ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரானின் கருடசேவையைக் காணலாம்.\nLabels: உறங்காப்புளி, திருக்குருகூர், நம்மாழ்வார், பொலிந்து நின்ற பிரான், மதுரகவி\nதிருவரகுணமங்கை(நத்தம்) எம் இடர் கடிவான் கருடசேவை\nஸ்ரீவைகுண்டம் கள்ளர் பிரான் கருட சேவை\nதிருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கருட சேவை\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -4\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -3\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -2\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -1\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1004919/amp?ref=entity&keyword=Veerapandiya%20Kattabomman", "date_download": "2021-06-12T23:16:48Z", "digest": "sha1:IEGARUJCLK3GHHDWATKG2KVTSS6ADK6F", "length": 8529, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்த நாள் விழா | Dinakaran", "raw_content": "\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்த நாள் விழா\nகரூர், ஜன. 4: வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து மனோகரா கார்னர் வரை தேவராட்டம் ஆடியவாறு அனைத்து நிர்வாகிகளும் சென்று, பின்னர் கட்டபொம்மன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சாரதி, முத்துராஜ் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வினை தொடர்ந்து, கரூர் முத்துலாடம்பட்டியில் இந்த அமைப்பின் சார்பில் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர்களுக்கு உணவு வழங்கப்பட்டன. அய்யர்மலை அருகே சிவாயம் ஊராட்சி தேசியமங்களத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மனின் 262வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் கண்ணுச்சாமி, உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு வீரபாண்���ிய கட்டபொம்மனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nகரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் சுகாதார சீர்கேட்டில் இரட்டை வாய்க்கால்\nபள்ளப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்\nதோகைமலையில் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகழிவுநீர் தேங்கி துர்நாற்றம் கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் சிதிலமடைந்து கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்\nசீரமைக்க கோரிக்கை பதிவு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் அலங்கார மணவறை ஏற்பாடு\nதாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்\nலாரியிலிருந்து ரூ.1.20 லட்சம் டயர்கள் திருட்டு\nகரூரில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே பாதுகாப்பின்றி திறந்த நிலையில் வடிகால்\nபுகார் எதிரொலியால் வாக்கு எண்ணும் மையமான கல்லூரியில் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்\nகொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.127க்கு ஏலம்\nகரூரில் 2வது அலை பரவல் தீவிரம்\nகரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார் 25ம்தேதி, மே 1 மூடல்\nகரூர் அருகே ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.79 ஆயிரம் திருட்டு\nகரூரில் இரவில் பரபரப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு\nஅடுத்த கட்டிடத்தில் கம்ப்யூட்டர், ஏசி இயங்கியதால் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் குவிந்த திமுகவினர்\nகரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று\nபிறந்த நாளையொட்டி தீரன் சின்னமலை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை\nவெங்கமேடு அருகே வலியால் அவதிப்பட்டவர் தூக்கு போட்டு தற்கொலை\nதோகைமலை அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு\nகுளித்தலை நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1019355/amp?ref=entity&keyword=NLC", "date_download": "2021-06-13T00:08:10Z", "digest": "sha1:GNQMAQOA62UIAW7GCC2SKBLTQT3YPBHS", "length": 10332, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பக்தர்கள் வடம் பிடித்தனர் என்எல்சி ஊழியர் வீட்டில் ₹6 லட்சம் நகை, பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nபக்தர்கள் வடம் பிடித்தனர் என்எல்சி ஊழி��ர் வீட்டில் ₹6 லட்சம் நகை, பணம் கொள்ளை\nநெய்வேலி, மார்ச் 21: நெய்வேலி என்எல்சி ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம்- 26 ராஜாஜி சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இந்த மாதம் பணி நிறைவு பெறுகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடந்த 10ம் தேதி சிகிச்சைக்காக உறவினர்கள் காரில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.\nவீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் இருந்த பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் பணம் மற்றும் பட்டுப் புடவைகளை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். தகவல் அறிந்து நெய்வேலி டிஎஸ்பி கங்காதரன், ெதர்மல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூரிலிருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில் மகளுடன் குதித்த தாய் மீட்பு: மகள் பரிதாப பலி\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nபுதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் திடீர் தயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்க��ுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nவீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் தர மறுத்த ஊழியர்கள் வாக்குவாதம்-பரபரப்பு\nநெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமுஷ்ணம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி சோகத்தில் கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672812/amp?ref=entity&keyword=Bhavani%20Municipal%20Garbage%20Depot", "date_download": "2021-06-13T00:07:02Z", "digest": "sha1:X4RQIW4W35SDEG4J2UZW5Y4XBVA4BQGU", "length": 10043, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் அமர தடை | Dinakaran", "raw_content": "\nபவானி சங்கமேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் அமர தடை\nபவானி: பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பவானியின் புகழ்பெற்ற வழிபாட��டு தலமான சங்கமேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.\nவழக்கமாக கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி வளாகங்களில் பக்தர்கள் வழிபாடு முடித்த பின்னர் அமர்ந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க, தற்போது கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாடு முடிந்ததும் உடனடியாக கோயிலை விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று இக்கோயிலின் கட்டுப்பாட்டிலுள்ள பழனியாண்டவர் கோயில், காவிரி வீதியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cycle-girl-jyoti-kumari-father-dies.html", "date_download": "2021-06-13T00:20:16Z", "digest": "sha1:LZ3M777DW332PJXCAAVX5QDH6SX3GX6W", "length": 13080, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் உயிரிழப்பு! | News7 Tamil", "raw_content": "\nசைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் உயிரிழப்பு\nசைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் உயிரிழப்பு\nசைக்கிள் பெண் என அழைக்கப்பட்ட பீகாரை சேர்ந்த ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nகொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து, விமான, ரயில் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இந்த ஊரடங்கின் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமலும், உணவிற்கு வழியில்லாமலும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால், அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து, சைக்கிளில் சென்று வந்தனர். அப்போது உணவில்லாமல் சிலர் பாதி வழியிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறின.\nஅந்த சமயத்தில் பீகாரை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் தங்கி ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். ஊரடங்கால் ஆட்டோ ஓட்ட முடியாத நிலையால் ஏற்பட்ட வறுமையால் அவர் உணவிற்கே வழியின்றி வாடியுள்ளார். மேலும், அவருக்கு அப்போது காயம் ஏற்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து, அவரது 15 வயது மகள் ஜோதி குமாரி மோகன் பஸ்வானை சொந்த ஊர் அழ��த்து செல்ல முடிவெடுத்து சுமார் 1,200 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இதனால், அவர் பலரது பாராட்டுகளையும் பெற்றார். அத்துடன் அவர் சைக்கிள் பெண் என்றே அழைக்கப்பட்டு வந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகவே அதை அறிந்த அப்போதய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ட்விட்டர் வாயிலாக தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்\nஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு\nதென் சென்னையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை: முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு\nநான் வெற்றி பெற்றால் சட்டமன்ற அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் : மகேந்திரன்\nநேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடக்கம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்��ு முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/world/corona-vaccine-to-be-available-in-2021-president-trump/", "date_download": "2021-06-12T23:33:21Z", "digest": "sha1:KA3RNDVLPVJLGB33UY3HDQR4RF5F2J2B", "length": 8538, "nlines": 121, "source_domain": "penpoint.in", "title": "2021 ல் கொரோனா தடுப்பூசி ரெடியாயிடும்: அதிபர் டிரம்ப் - Pen Point", "raw_content": "\n2021 ல் கொரோனா தடுப்பூசி ரெடியாயிடும்: அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொதுவெளியில் முகக்கவசத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் பேசிய டிரம்ப் அமெரிக்கா மட்டுமே உண்மையான கொரோனா தரவுகளை வெளியிடுவதாகவும்.மற்ற நாடுகள் வெளியிடும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை. எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கவசத்துடன் பங்கேற்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுவதாகவும். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். என நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஇளம்பெண் முடியை பிடித்து கன்னத்தில்அறைந்த: காவல்தறைஅதிகாரி\n ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்\nஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது : அறிவித்த ரஷியா\nகொரோனா சோதனையில் இந்தியா இரண்டாம்இடம்: அதிபர் டிரம்ப்\n24 மணி நேரத்தில் டிக்டாக் செயலிக்கு தடை : அதிபர்…\n2021 க்குள் கொரோனா முடிவுக்கு வந்து விடும் : பில்கேட்ஸ்\nகொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு இலவசம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_19.html", "date_download": "2021-06-12T23:31:57Z", "digest": "sha1:W42YVNBD64KCSZTZNFVBIO7Z65Y735UN", "length": 18190, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு? - சபையில் திலகர் எம்.பி கேள்வி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு - சபையில் திலகர் எம்.பி கேள்வி\nஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு - சபையில் திலகர் எம்.பி கேள்வி\nபுதிதாக பாராளுமன்றம் வந்துள்ள எங்களை ‘கத்துக்குட்டிகள்’ என விமர்சிக்கும் இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் செயலாளர் ஆறுமுகன் தொணடமான் ஐந்து வருடத்திற்கு ஐந்து உரைகளை மட்டுமே பாராளுமன்றத்திலே ஆற்றியிருக்கிறீர்கள். மலையக மக்களின் பிரச்சினைகளை மக்கள் அவையில் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரலாறு இதுதானா என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்பி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.\n2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பெருந்தோட்ட கைத்தொழில், கிராமிய (கால் நடை அபிவிருத்தி) கைத்தொழில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட எட்டு அமைச்சுகளின் குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇன்றைய குழுநிலை விவாதத்தில் எட்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது. எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ஐந்து நிடங்களைப் பெறுமதியானதாகக் கருதுகின்றேன். கிடைக்கின்ற நிமிட நேரங்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளை இந்த சபையிலே முன்வைத்து வருகிறேன். புதிய உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த எமக்கு ஒதுக்கப்படும் ஐந்து ஆறு நிமிடங்கள் போதுமானதாக இல்லாத போது தனிநபர் பிரேரணைகள், சபை ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைத்தும் நாம் எமது பிரச்சினைகள முன்வைக்கிறோம். இதுவரை மூன்று மாதங்களில நான் மூன்று பிரேரணைகள் உட்பட் ஒன்பது உரைகளை ஆற்றியிருக்கிறேன்.\nவீடமைப்பு அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்கள் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானமையை வரவேற்றுப்பேசினார். அதற்காக நன்றிகள் அதேநேரம் எங்களை கற்றுக்குட்டிகள் என்றும் விமர்சித்தார். அதற்குப்பின் எமது மலையக மக்களின் பிரதிநிதிகளான அந்த சிரேஷ்ட உறுப்பினர்களின் உரைகளில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உரைகளைப்பதியும் ‘ஹன்சார்ட்’ பதிவுகளை ஆய்வு செய்தேன். அப்போதுதான் மலையக மக்களுக்காக மக்கள் மன்றத்தில் அவர்கள் குரல் கொடுத்த வரலாறுகள் என்னை ஆச்சரியப்படவைத்தது. சிரேஷ்ட உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் 13 உரைகளையே இந்த சபையிலே ஆற்றியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்தபோது வரவு செலவுத்திட்ட காலத்தில் கட்டாயமாக ஒதுக்கயிருக்க கூடிய நேரத்திலான உரைகள். அவரது கட்சி செயலாளர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஐந்து வருடங்களில் ஐந்து உரைகளை மாத்திரமே ஆற்றியிருக்கிறார். அதுவும் அவ���் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வரவு செலவுதிட்ட விவாதத்தில் அமைச்சர் ஆற்ற வேண்டிய கட்டாய உரை மாத்திரமே.\nஇவர்களா எங்களை ‘கற்றுக்குட்டிகள்’ என்கிறார். வாருங்கள் இந்தக் கற்றுக்குட்டிகளிடம் கற்றுக்கொள்ள வாருங்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் உண்டு அவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலும், எங்களது அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் அமைச்சரவையிலும் முன்வைத்து தீர்வுக்கான வழிகளைத் தேடுகிறோம்.\nவிவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்ட ஒரு விடயம், நாங்கள் முகவுரையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் முடிவரையாக அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானையும் குறிப்பிடுகிறோம் என்று. இதோ இன்றைய உரையையே நான் உங்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன். நீங்கள் கூறும் இ.தொ.கா வரலாறு இப்படித்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறது. உங்களின் இந்த வரலாற்றை அதே ஹன்சார்ட்டில் பதிவு செய்ய நான் இந்த ஆவணங்களை சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.\nஇன்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ‘தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்’ சம்பள விடயம் குறித்து பேசினார். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் அவர்களும் அது பற்றிய கேள்விகளை அமைச்சரிடம் எழுப்பினார். இதோ என் வசம் தொண்டமான் மன்றத்தின் உள்ளகக் கணக்காய்வு பற்றிய அறிக்கை இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகளை இந்த சபையில் சமர்ப்பித்தால் இன்று நாள் முழுதும் போதாது. ஒரேயொரு விடயத்தை வாசித்துக்காட்டி இந்த அறிக்கையை ஹன்சார்ட பதிவுகளுக்காக இந்த சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.\n‘CR புத்தகம் ஒன்றிலேயே கணக்கு வழக்குகள் (நிதி புத்தகம்) மேற்கொள்ளப்பட்டுள்ளன.திறைசேரியின் அனுமதி பெற்ற புத்தகம் அல்லது அதன் மாதிரி அமைப்பில் தயாரிக்கப்பட்ட பட்டியல் நடைமுறையில் இல்லை’ ‘நிதிப் புத்தகம் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்படவில்லை’\nஇதுதான் தொண்டமான் மன்றம் நிர்வகிக்கப்பட்ட அழகு. இதனை இந்த சபையில் ஹன்சார்ட் பதிவுகளுக்காக சமர்ப்பிக்கின்றேன்.\nஇந்த சபையிலே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் த��சாநாயக்க அவர்கள் இருக்கிறார். அவரிடம் ஒரு விடயத்தை கேட்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டதிலே மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘பசுமை பூமி’ காணியுறுதிக்கான ஏற்பாட்டு பத்திரத்தை முழுமையான உறுதிப்பத்திரமாக தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சு செயலாளர் மட்டத்திலே ஒரு குழு நியமிக்கப்பட்டது. தற்போது அந்த குழுவுக்கு என்ன ஆயிற்று எப்போது ‘பசுமை பூமி’ காணியுறுதி முழுமைபெற்ற உறுதியாக வழங்கப்படும் எப்போது ‘பசுமை பூமி’ காணியுறுதி முழுமைபெற்ற உறுதியாக வழங்கப்படும் இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க அந்த கழு இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக பதிலளித்தார். அவரிடம் மீண்டும் கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பி;னர் திலகர், நான் அமைச்சுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இது குறித்து பிரஸ்தாபித்திருந்தேன். அத்தகைய குழு செயற்பாட்டில் இருந்தால் பசுமை பூமி காணியுறுதிகள் முழுமையான காணியுறுதி பத்திரங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மீண்டும் கேள்வி அனுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அது பற்றிய முழுமையான விபரம் என்வசம் இப்போது இல்லை. ஆனால் குழு செயற்பாட்டில் உள்ளது. இந்த விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-/74-178400", "date_download": "2021-06-13T00:19:34Z", "digest": "sha1:SCX7XE3Z2PTMAJJX3UNUJ7FWPAF6TMDZ", "length": 12205, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nகரும்புக் காணிச் சொந்தக்காரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத்; தீர்வு காணப்பட வேண்டுமெனக் கோரி அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை கண்டனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nஇதேவேளை, இக்கண்டனப் பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்; கரும்புக் கம்பனிக்கு ஆதரவு தெரிவித்தும் இனந்தெரியாத குழுவொன்றினால் அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது, அங்கு பதற்றமான நிலைமை தோன்றியதை அடுத்து, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 4,850 ஹெக்டேயரில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nஇந்நிலையில் நுரைச்சோலை 08ஆம் கட்டை, ஆலங்குளம், தீகவாவி, இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் 750 ஏக்கரில் கரும்புச் செய்கையில் ஈடுபட்டுவரும் கரும்புச் செய்கையாளர்களே தங்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஎட்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இக்கண்டனப் பேரணியில் நூற்றுக்கணக்கான கரும்புச் செய்கையாளர்கள் கலந்துகொண்டனர்.\nஅம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகிய பேரணியானது மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிர��மருக்கு வழங்குவதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்கவிடம் பேரணியில் ஈடுபட்டோர் கையளித்தனர்.\nஅம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கரும்புச் செய்கைக்கு பொருத்தமற்ற மண் வளத்தையுடைய காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கவும், நெற்செய்கைக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உரமானியத்தை கரும்புச் செய்கைக்கும் வழங்கவும், கம்பனியின் அளவுக்கதிகமான காணியில் கரும்புச் செய்கை தவிர வேறு பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கவும், கரும்புக் காணி உரிமையாளர்களுக்கு அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளை கரும்புக் கம்பனிக்கு அடிமைப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும், இதுவரையில் கரும்புச் செய்கையில் ஈடுபடாத காணிச் சொந்தக்காரர்களுக்கு நட்டஈடு வழங்கவும், உரிய காலத்தில் கரும்பு அறுவடை செய்வதற்கான ஏற்பாடு செய்யவும், நெற்செய்கையாளர்களுக்கு நடத்தப்படும் ஆரம்பக்கூட்டத்தைப் போன்று கரும்புச் செய்கையாளர்களுக்கு ஆரம்பக்கூட்டத்தை நடத்தவுமெனக் கோருகின்றோம்;' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ர��ிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11189", "date_download": "2021-06-13T00:03:34Z", "digest": "sha1:GVK46LSZEUGF6ZHV56MRCYVYJEKIDYX4", "length": 12487, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nமுச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம்\nமுச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலி ; தாய், மகள் காயம்\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியில் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் கணவன் பலியானதுடன் மனைவி மற்றும் பிள்ளை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து லிந்துலை நாகசேனை வலஹா கொலனி பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பெயார்வெல் பகுதியில் 21 அடி பள்ளத்தில் இருந்த புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஎனினும் இதில் உயிரிழந்தவரின் மனைவியும், பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதோடு, சிறு காயங்களுடன் லிந்து���ை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு உயிரிழந்தவர் முச்சக்கரவண்டியின் சாரதியான அட்டன் பகுதியை சேர்ந்த என்.பிரஸ்டன் 29 வயது மதிக்கதக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nலிந்துலை பொலிஸ் அட்டன் நுவரெலியா கொழும்பு முச்சக்கரவண்டி விபத்து கணவன் பலி மனைவி பிள்ளை காயம் வைத்தியசாலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகி���்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11585", "date_download": "2021-06-13T00:22:03Z", "digest": "sha1:TPS62JFCX5IHZQX3OLJSYPGTMKPMABK6", "length": 10489, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகர் ; வனாதவில்லுவில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nபெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகர் ; வனாதவில்லுவில் சம்பவம்\nபெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகர் ; வனாதவில்லுவில் சம்பவம்\nவனாதவில்லு - ரோல்மடுவ பகுதியில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கிராமசேவகரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை குறித்த பெண் கோரியுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த கிராமசேவகர் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.\nகைதுசெய்யப்பட்ட கிராமசேவகர் வனாதவில்லு பிரதேச சபைக்குற்பட்ட ரோல்மடுவ கிராமசேவகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவனாதவில்லு ரோல்மடுவ பாலியல் இலஞ்சம் கிராமசேவகர்\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொ���்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/watch/%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2_UKhMsilWd5YyrFG.html", "date_download": "2021-06-12T22:51:35Z", "digest": "sha1:2WNNHVHC4BWJYHWOHFOTM7HJHJZWNHVU", "length": 8267, "nlines": 177, "source_domain": "eelam.tv", "title": "கரும்புல��கள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல்", "raw_content": "\nகரும்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல்\n கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல்\nதலைவனைச் சூழ 120 கரும்புலிகள் நிற்கும் அரிய காட்சி\nஆகாயத்தை நூலால் அளக்க முடியும் - aakaayaththa nuulaal | கட்டுநாயக்கா கரும்புலி பாடல்\nOct 20, 1995 கொலன்னாவை எண்ணெய் குதம் மீதான மறைமுகக் கரும்புலிகளின் தாக்குதல்\n2006 - sencholai attack video | செஞ்சோலை தாக்குதல் நிகழ்படம்\n2007 march | LTTE atatck in mukamalai | முகமாலையில் தவிபு-இன் முறியடிப்புத் தாக்குதல்\n21-12-2008 | முறிகண்டி அதிரடித் தாக்குதல்\n7-10-08 | முறிகண்டி மேற்கு முறியடிப்புத் தாக்குதல்\nகரும்புலிகள் பற்றி சிறார்கள் | Childrens about Black Tigers - 3\nகரும்புலிகள் பற்றி சிறார்கள் | Childrens about Black Tigers - 2\nகரும்புலிகள் பற்றி சிறார்கள் | Childrens about Black Tigers -1\n3 May, 2009 - வெள்ளா முள்ளிவாய்க்காலில் சிங்களப்படைகள் மீதான கவசவூர்தித் தாக்குதல் | LTTE attack\nநினைந்துருகி | கரும்புலிகள் பற்றிய புகழ்மாலை\nஎல்லாளன் நடவடிக்கை | அநுராதபுர கரும்புலிகள் | Operation Ellaalan\n27-1-2009 புலிகளின் தாக்குதல் | LTTE attack\nகாலத்தை வரைந்தவர்கள் | கரும்புலிகள்\nblack tigers day | கரும்புலிகள் நாள்\n2008-11-01 நாகர்கோவில் கடலில் கடற்கரும்புலித் தாக்குதல் | Sea Black Tigers Attck at Nagarkovil sea\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/activities-that-improve-your-immune-system/", "date_download": "2021-06-12T23:43:28Z", "digest": "sha1:MVPLFAOGMJ42DTPCRZFLGG2Q6KDNUXKB", "length": 9344, "nlines": 41, "source_domain": "magazine.spark.live", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் செயல்கள்..!", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் செயல்கள்..\nஏப்ரல் 7, 2020 ஏப்ரல் 7, 2020\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏராளமான உணவுகளை கடந்த சில நாட்களாகவே நாம் பார்த்திருப்போம், ஆனால் என்னதான் நாம் ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும் நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்படும் சிக்கல்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. எனவே அதை தடுத்து நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நம் செயல் மூலமாக எப்படி அதிகரிக்கலாம் என்பதைக் காணலாம்.\nஉங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே உங்களால் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். உங்கள் வாழ்க்கை முறையை பொறுத்து தான் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சமமாக இருக்கும். ஒரு சிலர் எ��்த ஒரு உடற்பயிற்சிகளும் செய்யாமல் தேவையற்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமாக அவர்கள் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்திருக்கும். ரத்தத்தில் எதிர்ப்புத்தன்மை ஏதும் இல்லாமல் மிக எளிதில் எல்லா விதமான உடல் பிரச்சினைகளும் அவர்களுக்கு உண்டாகும். எனவே இதில் குறிப்பிடப் இருக்கும் செயல்களை பின் தொடர்ந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nமேலும் படிக்க – வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கும் வழிகள்..\nநீங்கள் என்னதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் உணவுகளை உண்டாலும் புகைப்பிடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள ஏராளமான பகுதிகள் பாதிக்கப்படுகிறது. அதைத் தவிர்த்து உங்கள் உடல் உறுப்புகளை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அணுக்களை அழித்து விடுகிறது. இதன் மூலமாக உங்கள் உடல்நிலை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.\nஉடற் பயிற்சிகள் எதுவும் செய்யாமல் உணவுகளை மட்டும் உண்டால் உங்கள் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல் குறைவாகவே இருக்கும். எனவே அதன் ஆற்றலை அதிகரிப்பதற்காக நாம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றக் கூடிய உடற் பயிற்சிகள் செய்தாலே போதும்.\nநீங்கள் தினமும் குடிப்பவர்களாக இருந்தால் உங்களை நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் அல்லாமல் யாராலும் காப்பாற்ற முடியாது. தினமும் குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகிறது. இதைத் தவிர்த்து உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகரிக்கின்றது, இதன் மூலமாக ரத்தத்திலுள்ள அணுக்கள் அனைத்தும் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தியை வளரவிடாமல் தடுக்கிறது. எனவே மாதத்திற்கு ஒருமுறை குடித்து உங்கள் ஆசையை அடக்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் குடிப்பதன் மூலமாக உங்கள் எதிர்காலம் வீணாகும்.\nமேலும் படிக்க – பாசிட்டிவிட்டியை எப்படி பகிர்வது..\nஇரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் உங்கள் ஆரோக்கியம் சீர்குழைய வாய்ப்புள்ளது. எனவே இரவில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக வேலையை செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் பொழுதுபோக்கிற்காக இரவு முழுவதும் கண் வைத்திருப்பார்கள் அதை முற்றிலுமாக முடக்கி சரியான நேரத்தில் உறங்க வேண்டும். நமக்கு குறைந்தது 8 மணி ��ேரம் உறக்கம் தேவை பட்டாலும் அது சரியான நேரத்தில் எடுத்தால் மட்டுமே அந்த உறக்கம் பயனுள்ளதாக மாறும்.\nஇதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள், இயற்கை அளித்த பச்சை காய்கறிகள் போன்றவைகளை சாப்பிட்டு உங்கள் உடல் எடையை சமமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக எடை மற்றும் மிகக் குறைந்த எடை உங்களை பலவீனமாக்கும். அதைத் தவிர்த்து நீங்கள் பயன்படுத்தும் உணவுகளை ஒருமுறைக்கு பல முறை சுத்தம் செய்து சமையுங்கள். நம்மை எவ்வளவு தூய்மையாக பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/modi-will-vote-for-modi-to-destroy-muslim-leaders", "date_download": "2021-06-12T23:35:40Z", "digest": "sha1:VSQGEPIOTBGK7YDNBVXPPZVXIIKX4TEZ", "length": 6364, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nபாஜக தலைவரின் உச்சகட்ட வெறி இஸ்லாமியர்களை அழிக்க மோடிக்கு ஓட்டு போடவாம்...\nலக்னோ, ஏப். 20 - இஸ்லாமியர்களை அழிக்க பாஜக-வுக்கு வாக்களியுங்கள் என்று ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா என்ற பாஜக தலைவர் பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக பேசியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில், மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போதுதான், இஸ்லாமியர்களின் மன வலிமையை உடைக்க பிரதமர் மோடி பல முயற்சிகள் செய்துள்ளதாகவும், அந்த வகையில், இஸ்லாமியர்களின் இனப்பெருக்கத்தை அழிக்க வேண்டுமானால், அனைவரும் மோடிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவஸ்தவா பேசியுள்ளார்.நாட்டுப் பிரிவினைக்கு பிறகும் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும், இப்படியே போனால் விரைவில் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்றும் கூறியிருக்கும் ஸ்ரீவஸ்தவா, “பாஜக வெற்றிபெற்றால் தேர்தலுக்கு பிறகு முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்படுவார்கள்” என்றும் மதவெறியைத் தூண்டி விட்டுள்ளார்.\nTags பாஜக உச்சகட்ட வெறி இஸ்லாமியர்களை அழிக்க மோடிக்கு ஓட்டு போடவாம்\nபாஜக தலை���ரின் உச்சகட்ட வெறி இஸ்லாமியர்களை அழிக்க மோடிக்கு ஓட்டு போடவாம்...\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95/", "date_download": "2021-06-12T23:01:18Z", "digest": "sha1:NKTAJH5J4TXFJJVDW5AVPLTVOELTCZ3H", "length": 14733, "nlines": 66, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » sport » புதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை bcci india australia ca england ecb | பார்க்லே கூறினார் – பிக் த்ரீ போன்ற எதுவும் இல்லை, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் முக்கியம்; எல்லா நிகழ்வுகளுக்கும் கவனம் செலுத்துவேன்\nபுதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை bcci india australia ca england ecb | பார்க்லே கூறினார் – பிக் த்ரீ போன்ற எதுவும் இல்லை, கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் முக்கியம்; எல்லா நிகழ்வுகளுக்கும் கவனம் செலுத்துவேன்\nபுதிய ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே இருதரப்பு மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் பெரிய மூன்று விஷயங்கள் எதுவும் இல்லை என்று கூறினார் பிசி இந்தியா ஆஸ்திரேலியா சி இங்கிலாந்து ஈசிபி\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\n12 மணி நேரத்திற்கு முன்னதாக\nஇருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று பார்க்லே கூறினார். – கோப்பு புகைப்படம்\nகிரிக்கெட்டில் ‘பிக் த்ரீ’ போன்ற கருத்து எதுவும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார். உண்மையில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை பிக் த்ரி கருத்தின் கீழ் உலகளாவிய உடல் வருவாயின் பெரும்பகுதியைப் பெற வேண்டும்.\nகிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் முக்கியமானவை\n“பெரிய மூன்று வெறும் ஐ.சி.சி எண்கள்” என்று ஐ.சி.சி.யை மேற்கோள் காட்டிய பார்க்லே. அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் எனக்கு முக்கியம். சில பெரிய நாடுகள் ஹோஸ்டிங் மற்றும் வருவாய் அடிப்படையில் ஐ.சி.சி.க்கு திட்டவட்டமான முடிவுகளை அளிக்கின்றன. எனவே நாம் அவற்றைப் பார்க்க வேண்டும், ஆனால் பெரிய மூன்று என்று எதுவும் இல்லை. ‘\nஇருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் தேவை\nபார்க்லே ஒரு இருதரப்பு தொடருக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஐ.சி.சி நிகழ்வுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்றும் ஒரு கருத்து இருந்தது. பார்க்லே இதையெல்லாம் மறுத்து, இது உண்மை இல்லை என்று கூறினார். அவர் கூறுகையில், ‘இருதரப்பு தொடர் மற்றும் ஐ.சி.சி நிகழ்வுகள் இரண்டும் கிரிக்கெட்டுக்கு அவசியம். ஆமாம், நான் இருதரப்பு தொடர்களை விரும்புகிறேன், ஏனென்றால் அவை கிரிக்கெட்டுக்கான உயிர்நாடியாகும்.\nநாம் அனைவரும் கிரிக்கெட் வெல்ல விரும்புகிறோம்\n“இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, ​​போட்டி வெளிப்படுகிறது” என்று பார்க்லே கூறினார். இது ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. ஐ.சி.சி நிகழ்வுகளை நான் வெறுக்கிறேன் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஐ.சி.சி உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. பெண்கள் டி 20 உலகக் கோப்பை அல்லது ஒருநாள் உலகக் கோப்பை எதுவாக இருந்தாலும், இவை அனைத்தும் சிறந்த போட்டிகளாகும். இருதரப்பு தொடரும் உலகக் கோப்பையும் ஒருவருக்கொருவர் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே அந்த கிரிக்கெட்டை வெல்ல முடியும், ஏனென்றால் இதுதான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.\nகிரிக்கெட் வீரர்களின் ஆரோக்கியத்திற்கும் கவனம் தேவை\nமேலும் கிரிக்கெட் குறித்தும் பார்க்லே கவலை தெரிவித்தார். அவர் கூறினார், ‘இது தவிர நீங்கள் ஐ.பி.���ல் மற்றும் பிக் பாஷ் லீக் போன்ற போட்டிகளும் உள்ளன. நீங்கள் அனைவருக்கும் சமநிலையை உருவாக்க வேண்டும். மேலும் வீரர்களின் ஆரோக்கியத்தையும் காண வேண்டும். அவர்கள் எங்களின்படி நடந்துகொண்டு ஆண்டு முழுவதும் விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ‘\n2020 இல் சர்வதேச ரக்பி லீக்கின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nபார்க்லே முதன்முதலில் ஐ.சி.சி.யில் 2012 இல் சேர்ந்தார். அவர் நியூசிலாந்து கிரிக்கெட்டின் (NZC) இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், அவர் NZC இன் தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் சர்வதேச ரக்பி லீக்கின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஐ.சி.சி தலைவரான பின்னர், அவர் இப்போது சர்வதேச ரக்பி லீக்கின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD இஷான் கிஷன் ராகுல் தவதியா சூர்யகுமார் யாதவ்; ஐபிஎல் யுஏஇ 2020 வீரர்கள் இந்தியா அணிக்காக ஒருபோதும் விளையாடியதில்லை | சாம்பியன் மும்பையின் சூரியகுமார் மற்றும் இஷான் அதிக மதிப்பெண் பெற்றவர்கள்; சந்தீப் 7 முறை கோஹ்லியை சாதனை படைத்தார்\nபிஎஸ்என்எல் நவம்பர் 28 வரை விளம்பர சலுகையில் இலவச சிம் கார்டுகளை வழங்குவது நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிவீர்கள்\nகசாப் உட்பட கொல்லப்பட்ட 10 பயங்கரவாதிகளுக்காக பாகிஸ்தானில் பிரார்த்தனை செய்த ஹபீஸ் சயீத்\nஇந்த 11 வீரர்களுக்கு நீங்கள் சவால் விடலாம் ipl-2021-dream-11-team-கணிப்பு-மும்பை-இந்தியர்கள்-vs-சன்ரைசர்ஸ்-ஹைதராபாத் -9 வது போட்டி-கேப்டியன்-வைஸ்-கேப்டன்-விக்கெட்-கீப்பர்-பேட்ஸ்மேன்-பந்து வீச்சாளர்கள்-அனைத்துமே – ரவுண்டர்\nஅன்ரிச் நார்ட்ஜே தனிமைப்படுத்தலுக்கு வெளியே: தில்லி தலைநகர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே தவறான COVID-19 பயத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார்; கோவிட் -19 இன் தவறான அறிக்கையால் பாதிக்கப்பட்ட என்ரிக் நார்ட்ஜே, டெல்லியின் தோல்விக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார்\n12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று பயந்த ரிஷாப் பந்த், போட்டியை நிறுத்துவது குறித்து நடுவரிடம் கூறினார் – நீங்கள் எடுத்த ஒரு நிமிடம் – ஐபிஎல் 2021 ரிஷாப் பந்த் தனது அணிக்கு எதிரான விகித அபராதத்தைத் தவிர்க்க நடுவருக்கு கன்னமாக அறிவிக்கிறார்\nஐபிஎல் 2021 ஆரஞ்சு மற்றும் பர்பில் கேப் ரேஸ் முதல் 5 ரன் தயாரிப்பாளர்கள் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஹர்ஷல் படேல் விக்கெட் வீழ்த்துவதில் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2015-02-10-14-05-25/53-139511", "date_download": "2021-06-13T00:29:23Z", "digest": "sha1:W63RST6QWAZEO2N2MT6DZXUOR5Z625JI", "length": 10985, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கவர்ச்சியால் கைதிகளை விடுவித்த பெண்கள் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் கவர்ச்சியால் கைதிகளை விடுவித்த பெண்கள்\nகவர்ச்சியால் கைதிகளை விடுவித்த பெண்கள்\nபொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடொன்று பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தாலே கை, கால்கள் பதறும். அப்போது சிறைச்சாலைக்கு செல்வதென்றால்\nஇது இவ்வாறிருக்க, சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 சிறைக்கைதிகள் தப்ப உதவி புரிந்த 3 பெண்கள் தொடர்பாக கேள்விப்பட்டுள்ளீர்களா\nஆம், மத்திய பிரேசிலில் உள்ள குய்யபா நகரத்துக்கு அருகில் இருக்கும் நோவா மடம் பொதுச்சிறைச்சாலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\n3 பெண்கள் பொலிஸ் சீருடையை மிகவும் கவர்ச்சியாக அணிந்துகொண்டு சிறைச்சாலைக்குள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த 3 சிறை பாதுகாவலர்களிடம் ஆசை வார்த்தை காட்டி அறை ஒன்றுக்குள் அழைத்து சென்றுள்ளனர்.\nஅறைக்கு சென்றதும் மயக்க மருந்து கலந்��� மதுபானத்தை பாதுகாவலர்களுக்கு அருந்த கொடுத்துள்ளனர். அதனை அருந்திய 3 சிறை பாதுகாவலர்களும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர்.\nஇதன் பின்னர், 3 பெண்களும் மயங்கியிருந்தவர்களை நிர்வாணப்படுத்திவிட்டு, அவர்களிடம் இருந்த சிறைச்சாலை சாவிகாளை எடுத்து சென்று அங்கிருந்த 28 சிறைக்கைதிளுக்கு தப்பியோட உதவி செய்துள்ளனர்.\nதப்பிச்சென்றவர்கள் அனைவரும் சிறைச்சாலையில் பிரதான வாயில் வழியாகவே வெளியே சென்றுள்ளனர். செல்லும் போது, சிறை பாதுகாவலர்களின் துப்பாக்கிகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.\nஇதன்பின்னராக கிடைக்கப்பெற்ற தகவலையத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், அந்த 28 கைதிகளையும் மீண்டும் கைது செய்துள்ளனர். தப்பிச்சென்றவர்களில் அங்கு வந்த பெண்ணொருவரின் காதலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிசாரணைகளின் பின்னரே, இந்த திட்டம் அந்த பெண்ணின் காதலனுடையது என்று தெரியவந்துள்ளது. மேலும் சிறைச்சாலை விதிகளை மீறயதற்கும் துப்பாக்கிகளை தவறவிட்டமைக்கும் சிறை பாதுகாவலர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாம்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/portronics-auto-12-in-car-bluetooth-receiver-launched-in-india-300121/", "date_download": "2021-06-12T23:50:56Z", "digest": "sha1:FXW6BOG6GFGMCYZDUQAFP6TR2IQOVK3B", "length": 14820, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "போர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12 கார் புளூடூத் ரிசீவர் அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12 கார் புளூடூத் ரிசீவர் அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nபோர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12 கார் புளூடூத் ரிசீவர் அறிமுகம் | விலை எவ்ளோ தெரியுமா\nபோர்ட்ரானிக்ஸ் பிராண்ட் தனது இன்-கார் புளூடூத் ரிசீவர் ஆன “ஆட்டோ 12” என்பதை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 1 ஆண்டு உத்தரவாதத்துடன் ஆதரிக்கப்படும் ஆட்டோ 12 ரிசீவரின் விலை 1,499 ரூபாயாகும், ஆனால் தற்போது இந்த தயாரிப்பு அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் அறிமுக தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nவாகனம் ஓட்டும்போது தொந்தரவு இல்லாத மியூசிக் ஸ்ட்ரீமிங் அல்லது தொலைபேசி அழைப்புகளை எடுக்க, ஆட்டோ 12 என்பது ஒரு கூடுதல் ப்ளூடூத் கிட் ஆகும், இது எந்தவொரு சாதாரண இசை அமைப்பு அல்லது கார் ஸ்டீரியோவை வயர்லெஸ் சாதனமாக மாற்றுவதற்கான மலிவான மற்றும் பயனுள்ள வழியாகும். ஆட்டோ 12 மிகவும் சிறிய மற்றும் இலகுரக சாதனம் ஆகும்.\nபோர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12 ரிஸீர்வார் 5.1 ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது அழைப்புகளை எடுக்கும்போது அல்லது ஸ்ட்ரீமிங் இசையை கேட்கும்போது போன்களைப் பயன்படுத்துவதற்கான தேவையைக் குறைக்கிறது. இந்த தயாரிப்பு உள்ளமைக்கப்பட்ட செயலில் சத்தம்-ரத்துசெய்தல் அம்சத்துடன் வருகிறது மற்றும் இசை மற்றும் அழைப்புகள் என இரண்டிற்கும் குரல் தெளிவை உறுதி செய்கிறது.\nகூடுதலாக, சாதனம் குரல்-உதவி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, இது சிரி, கூகிள் உதவியாளர் போன்ற குரல் கட்டளை அம்சங்களுடன் எளிதாக செயல்படுகிறது.\nஆட்டோ 12 ஒரு சிறப்பு பாஸ் மேம்படுத்தும் அம்சத்தையும் கொண்டுள்ளது, இது ஒரு பொத்தானை அழுத்தினாலே செயல்படுத்த முடியும், மேலும் ஒருவர் தேவைக்கேற்ப ஆடியோவின் பாஸை எளிதில் சமப்படுத்தலா��் அல்லது அதிகரிக்கலாம். புளூடூத் ரிசீவர் ஹோம் ஸ்டீரியோக்கள் / ஸ்பீக்கர்கள், கார் ஸ்டீரியோக்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ உள்ளீட்டைக் கொண்ட ஹெட்ஃபோன்களுடன் இணக்கமானது. இது ஐபோன்கள், ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் மற்றும் பிற ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானதாக இருக்கும்.\nTags: Bluetooth Receiver, portronics, போர்ட்ரானிக்ஸ், போர்ட்ரானிக்ஸ் ஆட்டோ 12\nPrevious ஜாவா கிளாசிக் மற்றும் ஜாவா பார்ட்டி-டூ பைக்குகளின் விலைகள் உயர்வு\nNext போகோ M3 பிளிப்கார்ட்டில் 6 ஜிபி ரேம் உடன் அறிமுகமாவது உறுதியானது\nJio Freedom plans அறிமுகம்: டெய்லி லிமிட் கிடையாது | எக்ஸ்ட்ரா வேலிடிட்டி இருக்கு | அசத்தல் திட்டம்\nரிலையன்ஸ் ஜியோ உலகின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்த வரலாறு\nஹார்ட்-ரேட் மானிட்டர், SpO2 சென்சார் உடன் Gionee Stylfit GSW 7 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் | விலை & விவரங்கள்\nஇந்தியாவில் திடீரென விலையுயர்ந்தன விவோ ஸ்மார்ட்போன்கள் | விவரங்கள் இங்கே\nரூ.9,000 விலையில் டெக்னோ ஸ்பார்க் 7T இந்தியாவில் அறிமுகம் | இந்த நாளில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி\nபுதிய 2021 Skoda Octavia இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்க\nஜியோ பயனர்கள் வாட்ஸ்அப் மூலமே COVID-19 தடுப்பூசி இருப்பை அறிந்துக்கொள்ள புதுவசதி\n50 முதல் 65 அங்குல திரை அளவுகளில் OnePlus TV U1S அறிமுகம் | விலை & விவரங்கள்\nஒன்பிளஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Oneplus Nord CE 5G அறிமுகம் | விலை தெரிஞ்சா உடனே வாங்கிடுவீங்க\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் ���ெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10695", "date_download": "2021-06-13T00:22:36Z", "digest": "sha1:R4YZOVBS7UFH2IX6FA5OOCS2RWMJEYUS", "length": 11589, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கெப் - முச்சக்கரவண்டி விபத்து ; சாரதி சம்பவயிடத்திலே உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகெப் - முச்சக்கரவண்டி விபத்து ; சாரதி சம்பவயிடத்திலே உயிரிழப்பு\nகெப் - முச்சக்கரவண்டி விபத்து ; சாரதி சம்பவயிடத்திலே உயிரிழப்பு\nஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இவ்விபத்து இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nநோர்வூட் பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும் புளியாவத்தை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியி��் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nகெப் ரக வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nஎனினும் கெப் ரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nஇவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅட்டன் பொலிஸ் வாகன விபத்து பொகவந்தலாவ டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24456", "date_download": "2021-06-12T23:05:01Z", "digest": "sha1:ZVBW7IRIGFPRYU6EEMALVPYBKSNYPPSS", "length": 13222, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "குரங்கு செல்பி வழக்கிற்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுரங்கு செல்பி வழக்கிற்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு\nகுரங்கு செல்பி வழக்கிற்கு வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு\nஇந்தோனேசியாவின் பிரபல புகைப்படக் கலைஞரான ஸ்லேட்டரின் கெமரா கருவியில் குரங்கொன்று தன்னைத்தானே செல்பி எடுத்துக்கொண்டது தொடர்பான காப்புரிமை வழக்கிற்கு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.\nகுறித்த செல்பி புகைப்படத்தால் ஈட்டப்படும் வருமானத்தில் 25 தொகையை இந்தோனேசிய சரணாலய கொண்டைவால் குரங்குகளை பராமரிக்க செலவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது.\nகுடந்த 2011 ஆம் ஆண்டு இந்தோனேசியா ஜாவா காடுகளில் ஸ்லெட்டரின் கெமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கின் செல்பியானது உலகளவில் பிரபலமானது.\nஉலகளவில் பிரபலமான குறித்த செல்பியை விக்கிபீடியா தனது தளத்தில் வெளியிட தனக்கு மட்டுமே உரிமையுடைய செல்பியை தன்னுடைய அனுமதியின்றி விக்கிபீடியா தனது தளத்தில் வெளியிட்டது தவறு என ஸ்லேட்டரின் அறிக்கை வெளியிட்டார்.\nவிக்கிபீடியா குறித்த செல்பியை குரங்கு எடுத்துள்ளது எனவே ஸ்லேட்டரின் அதற்கு உரிமை பாராட்ட முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தது.\nமேலும் குறித்த விடயம் தொடர்பாக காப்புரிமை அதிகாரிகள் “ இந்த பிரச்சினைக்கு காப்புரிமை கேட்டு நிற்பது என்பது பொருந்தாத ஒரு விடயமாகும் காரணம் புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளிக்கோணம் என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே புகைப்படம் எடுப்பார் அவ்வாறு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்துக்கே காப்புரிமை கோர முடியும்.\nகுரங்கிடம் கெமராவை கொடுத்து அது எடுத்த செல்பிக்கெல்லாம் காப்புரிமை கோர முடியாது மேலும் காப்புரிமை என்பது ஒருவரின் படைப்புக்கு கிடைக்கும் வெகுமதியல்ல மாறாக படைப்பாளியை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டலேயாகும்” என்று ஸ்லேட்டரின்கு அறிவுறுத்தியிருந்தனர்.\nஇருந்தும் அறிவுரைகளை பொருட்படுத்தாத ஸ்லேட்டரின் காப்புரிமை கோரி நீதிமன்றம் வரை சென்றார். இதன் காரணமாக குறித்த வழக்கானது கடந்த சில வருடங்களாகவே அமெரிக்க உச்ச நீதிமன்றில் நடந்து வந்தது. பல வருடங்களாக இழுப்பட்டு வந்த குறித்த காப்புரிமை தொடர்பான வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்தோனேசியா குரங்கு செல்பி ஜாவா காடு விக்கிபீடியா காப்புரிமை புகைப்படம்\n1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு\nஇஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோழி முட்டை ஒன்று உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2021-06-12 17:28:32 இஸ்ரேல் முட்டை அகழ்வு\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ள தென்னாபிரிக்கத் தாய்..\nபெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.\n2021-06-09 12:19:29 10 குழந்தைகள் ஒரே பிரசவம் உலக சாதனை\nஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இவ் வாரம்\nவானியல் அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்திர சூரிய கிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாரம் அவதானிக்கலாம்.\n2021-06-06 11:53:24 சூரிய கிரகணம் நெருப்பு வளையம் Solar Eclipse\nபாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா\nஇலங்கை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், அமர்வு முடிவடையும் வரை அது பறக்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகும்.\n2021-06-04 11:43:37 பாராளுமன்றம் தேசியக் கொடி parliament\n115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம்\nலண்டனில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் பிரமாண்ட நீச்சல் குளமொன்று நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-BTW903-pd41784895.html", "date_download": "2021-06-13T00:28:38Z", "digest": "sha1:WNFEOGH4FTYMP3ZIZVSWBPD57AJDKO4Z", "length": 9760, "nlines": 77, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "சுவர் கழிவறைக்குத் திரும்பு - BTW903 - குளியலறை கழிப்பறை வாங்கவும், கழிப்பறையை கழுவவும், சுவர் கழிப்பறைக்குத் திரும்பவும் காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட் தயாரிப்பு.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / சுவர் கழிப்பறைக்குத் திரும்பு / சொகுசு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW903\nசொகுசு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW903\nசுவர் கழிப்பறைக்கு ஒரு பின்புறம் தங்கள் குளியலறையில் இடம் குறைவாக இருப்பவர்களுக்கு சரியான கொள்முதல் ஆகும். சிஸ்டெர்ன் பான் பின்னால் மறைக்கப்பட்டுள்ளது, இது ஒரு யூனிட் அல்லது சுவரின் பின்னால் மறைப்பதன் மூலம் இதைச் செய்கிறது, இதனால் கழிப்பறையை சுவரில் பறிக்க வைக்கிறது, அதாவது கழிப்பறையை நிறுவும் போது நீங்கள் தரையில் இருக்க வேண்டியதில்லை.\nஇந்த தயாரிப்புகளின் பூச்சு மற்றும் ஆயுள் இரகசியமானத��� விட்ரஸ் சீனாவின் உற்பத்தி செயல்முறை மற்றும் பின்னர் அவற்றின் அழகிய பளபளப்பான பூச்சு. இது ஒரு கறை மற்றும் கீறல் எதிர்ப்பு மேற்பரப்பை உங்களுக்கு வழங்குகிறது, இது சுத்தம் செய்ய எளிதானது மற்றும் அனைத்து குளியலறை அறைகளிலும் அழகாக இருக்கிறது.\nமென்மையான நெருக்கமான கழிப்பறை இருக்கை\nநம்மில் சிலர், நம் வாழ்க்கை முறையைப் பொறுத்து, கழிப்பறையில் ஒரு மோசமான நேரத்தை செலவிட முடியும், எனவே இருக்கை உட்கார வசதியாக இருப்பது மிகவும் முக்கியம். அதிர்ஷ்டவசமாக டூலோன் பான் உடன் வழங்கப்பட்ட மாடல் வசதியாகவும் ஸ்டைலாகவும் வடிவமைக்கப்படவில்லை, ஆனால் அதன் செயல்திறன் முதல்-விகிதமாகும், மென்மையான நெருக்கமான கீல் அமைப்பு ஒவ்வொரு முறையும் அமைதியான நிறைவு நடவடிக்கையை உறுதி செய்கிறது.\nகழிப்பறை குளியலறை கழிப்பறை இரண்டு துண்டு கழிப்பறை\nகுளியலறை கழிப்பறை கழிப்பறையை கழுவ வேண்டும் சுவர் கழிப்பறைக்குத் திரும்பு வாஷ்பேசின் wc கழிப்பறை\nபிரபலமான ஐரோப்பிய பாணி இரண்டு துண்டு குளியலறை கழிப்பறையை கழுவும் - எஸ்.டி 901\nயுஎஃப் சீட் கவர் - எஸ்.டி 618 உடன் கழிப்பறையை கழுவ வேண்டும்\nகார்னர் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்டி 302 சி\nகார்னர் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்டி 301 சி\nசதுர வடிவமைப்பு குளியலறை கழிவறை கழுவ - எஸ்.டி 602\nகுளியலறை பீங்கான் சானிட்டரி வேர் டூ பீஸ் க்ளோஸ் ஜோடி டபிள்யூ.சி டாய்லெட் - எஸ்.டி 302\nசீனா குளியலறை பீங்கான் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்.டி 301\nசீனா குளியலறை பீங்கான் இரண்டு துண்டு மூலையில் கழிப்பறையை கழுவ வேண்டும் - எஸ்.டி 306 சி\nஆடம்பர மேற்கத்திய பாணி பீங்கான் இரண்டு துண்டு பி-பொறி கழிப்பறை - எஸ்.டி 306\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர��கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/apurva-mehotra-photo-gallery-q83ssx", "date_download": "2021-06-12T23:38:44Z", "digest": "sha1:5T3PGFPGPKJITCSUPIKY62EEPK3MYRBL", "length": 4683, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா! | Apurva mehotra photo gallery", "raw_content": "\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா\nஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... ஏடா கூட்டமாய் கவர்ச்சி காட்டி... இளசுகளை வசீகரிக்கும் அபூர்வா\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/15-st-sophia-of-rome.html", "date_download": "2021-06-12T22:52:19Z", "digest": "sha1:R7Q5PNM4OI234N34P76IZ2PP3LWLAICE", "length": 15736, "nlines": 231, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 15: புனிதர் சோஃபியா St. Sophia of Rome", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஇறப்பு: கி.பி. 137 ரோம்\nரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nகிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)\nநினைவுத் திருநாள்: மே 15\nபுனிதர் சோஃபியா, ஓர் திருமணமான பெண் ஆவார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் (Faith). இரண்டாவது குழந்தையின�� பெயர் நம்பிக்கை (Hope). மூன்றாவது குழந்தையின் பெயர் \"கருணை\" (Charity).\n1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு பெயராக வைத்தார் சோஃபியா. கிறிஸ்துவை இவர்கள் தங்களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள்.\nகி.பி. 117ம் ஆண்டு முதல், கி.பி. 138ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் \"ஹட்ரியான்\" (Hadrian) எனும் கொடுங்கோல் அரசனில் ஆட்சி காலத்தில் கிறிஸ்தவ மக்கள் துன்புறுத்தப்பட்டனர்.\nகிறிஸ்துவில் கொண்ட விசுவாசத்தினால் சோஃபியாவும் அவரது மூன்று மகள்களும் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள். குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன்றார்கள். அதன்பின் தாய் சோஃபியாவையும் கொன்றார்கள். சோஃபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைகளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோஃபியாவை குழந்தைகளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார்கள்.\nகி.பி. 778ம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace) உள்ள \"எஸ்ச்சாவ்\" (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவற மடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனிதரின் பெயர் கொண்டு சோஃபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோஃபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் கி.பி. 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோஃபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகின்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வ��சகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/06/dalit-boy-thrashed-by-hindu-goons-in-rajasthan-for-entering-the-temple/", "date_download": "2021-06-12T23:28:20Z", "digest": "sha1:CEINWBPVPWMWQ4SFHIPJDN7UC4JUBV74", "length": 23326, "nlines": 230, "source_domain": "www.vinavu.com", "title": "கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி இந்தியா கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nகை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உ���ையணிந்து தாக்குகிறான்.\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து, காவி கும்பல் தாக்கும் காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 1-ம் தேதி, இராஜஸ்தான் மாநிலம் பாலியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.\nகை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.\nசம்பவம் நடந்து நான்கைந்து நாட்களுக்குப் பின், சிறுவனை தாக்கிய நால்வரை போலீசு கைது செய்துள்ளது. இது அப்பட்டமாக காவி கும்பலின் சாதி வெறி தாக்குதல் என தெரிந்தபோதும், கோவில் பூசாரியின் மகளிடம் தலித் சிறுவன் தவறாக நடக்க முயன்றதாக பொய்ப் புகார் கொடுக்கச் செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூசாரி அளித்த புகாரின் பேரில் கும்பல் வன்முறைக்கு ஆளான அந்தச் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறது போலீசு.\nசிறுவன் கைது செய்யப்பட்டபோது, தான் சாதி வெறி கும்பலால் தாக்கப்பட்டது குறித்து அச்சிறுவன் எந்தவித புகாரையும் தெரிவிக்கவில்லை என்கிறது போலீசு. வைரலான வீடியோவை வைத்தே நால்வரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீசு கூறுகிறது.\n♦ மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் \n♦ ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி \nகாவிக் கும்பலின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களில் தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தலித் அல்லது முசுலீம்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.\nகாங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தாலும்கூட இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற காவி கும்பல் வேர் பிடித்திருக்கும் மாநிலங்களில் அவர்களின் கும்பல் வன்முறைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடிவதில்லை.\nஇந்து மதவெறிக் கும்பல் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஊடுறுவி, ஊறிப் போயுள்ளது. தேர்தல் மூலமாக இந்துமத வெறி அபாயத்திலிருந்து ஒருபோதும் இத்தேசத்தை மீட்க முடியாது என்பதை ��ச்சம்பவம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉசிலை : ஆக்கிரமிப்பிற்கும் ஆதிக்கத்திற்கும்தான் சாதிவெறி || மக்கள் அதிகாரம்\nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7078.html", "date_download": "2021-06-12T23:34:37Z", "digest": "sha1:WLUFVVE473PBYXHHXCYHJZKVEQG4JTR7", "length": 4315, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "அகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்!", "raw_content": "\nஅகர்வாலால் கடுப்பான இரண்டு இளம் ஹீரோக்கள்\nஆஹா ஓஹோவென ஓடும் என எதிர்பார்த்து வரலாற்று படம் எடுத்து மண்ணை கவ்விய செல்வமான டைரக்டரும், அவரது காதல் மனைவி அகர்வாலும் விவாகரத்து செய்து விட்டனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். விவாகரத்து முடிந்த கையோடு விதவிதமான லேட்டஸ்ட் ஸ்டில்களை எடுத்து, இன்னமும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்று தண்டோரோ போடத குறையாக அம்மணி எல்லா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஸ்டில்களை அனுப்பி வாய்ப்பு கேட்டார்.\nஅகர்வாலின் அழகை பார்த்து மயங்கிய பலரும் தங்களது படத்தில் நடிக்க அழை��்தாலும், விரல் நடிகரின் அழைப்பிற்கு பச்சைக் கொடி காட்டினார் அகர்வால். படத்தில் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என சிம்பு கூறியதையடுத்து சம்மதம் தெரிவித்திருக்கிறார் அகர்வால். இதுஒருபுறம்மென்றால்... இந்த அர்வாலால் முன்னணி இளம் ஹீரோக்கள் 2 பேர் ஒருவர் மீது ஒருவர் ‌செம கடுப்பில் இருக்கிறார்கள்.\nஅவர்கள் வேறு யாருமல்ல. விரல் நடிகரும், உச்ச நடிகரின் மருமகனும்தானாம். தனது அண்ணனின் முன்னாள் மனைவியை வேண்டுமென்றே தனது படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்று மருமகன் நடிகர் கூறி வருகிறாராம். ஆனால் விரல் தரப்போ... படத்தில் பெரிய காஸ்டிங் தேவைப்பட்டதால் அகர்வாலை ‌போட்டிருக்கிறோம், என்று கூறியதுடன் மருமகன் மீது கடுப்பில் இருக்கிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7232.html", "date_download": "2021-06-12T22:33:13Z", "digest": "sha1:6MPBXA47W2MXHO5YGDZFQZ3O2Q4WWUIR", "length": 6086, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "கையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்", "raw_content": "\nகையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்\nநடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை ஆயிரக் கணக்கானோர் கூடி நின்றார்கள்.\nரெயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடினார்கள். அவர்கள் விமல், பிரியா ஆனந்தை பார்த்து கூச்சல் போட்டபடி இருந்தனர். சூரி படங்களில் பேசிய காமெடி வசனத்தை சொல்லியும் கலாய்த்தார்கள். டைரக்டர் கண்ணன் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nஆனாலும் கூச்சல் நீடித்தது. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமல், பிரியா ஆனந்த் கேரவனுக்குள் அனுப்பப்பட்டனர். அப்போது ரசிகர்கள் பிரியா ஆனந்தை மறித்தனர். ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள். பிரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார்.\nபாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து பிரியா ஆனந்தை மீட்டு வேனுக்குள் அனுப்பி வைத்தனர். இது எனக்கு பயங்கரமான அனுபவம் என்றார் பிரியா ஆனந்த். டைரக்டர் கண்ணன் கூறும் போது, படப்பிடிப்பை பார்க்க சிதம்பரம், கடலூர், பகுதிகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் லாரிகளில் வந்து கூடினார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர்.\nபோலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ரெயில் நிலையத்தை பணம் கட்டி வாடகைக்கு எடுத்து விட்டோம். படப்பிடிப்பை நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-06-12T23:59:08Z", "digest": "sha1:YZ6OW24ESC5TTZ62TAVAZYJLY36EINBW", "length": 8377, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் Archives - GTN", "raw_content": "\nTag - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்படுகின்றன – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு\nஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண...\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் – ஹர்ஸ டி சில்வா\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுசலி – மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் :\nமுசலி மற்றும் மறிச்சுக்கட்டி உள்ள பகுதிகளில் வாழும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லை – சி.வி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீஎஸ்பி பிளஸ் சலுகைக்காக தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு முதலமைச்சர் EU பிரதிநிதிகளிடம் கோரிக்கை\nஜீஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதற்காக நாட்டின் கலாசாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநான்கு பேரைக் கொண்ட ...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/674021/amp?ref=entity&keyword=Prakash", "date_download": "2021-06-12T23:28:33Z", "digest": "sha1:BLHHVBLYA7KQKUUUCKMQCEBSC3NZAP43", "length": 8261, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் தனியார்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம்: பிரகாஷ் பேட்டி | Dinakaran", "raw_content": "\nசென்னையில் தனியார்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம்: பிரகாஷ் பேட்டி\nசென்னை: சென்னையில் தனியார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்��ுள்ளார். மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியமில்லை, இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nத��ுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/dr.-ambedkar's-128th-birthday-celebration---chennai", "date_download": "2021-06-13T00:39:32Z", "digest": "sha1:3UBJWHVELQVTPVBTADAB3FHZX77JUUT7", "length": 5194, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nடாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா- சென்னை\nடாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஞாயிறன்று (ஏப்.14) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.\nடாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளைத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nடாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா- சென்னை\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/constitutional-preamble-must-read-in-schools-maharashtra-state-government's-main-directive", "date_download": "2021-06-12T23:12:29Z", "digest": "sha1:7634NNRWVAKL35CWDQEE3HWL4C6MDTWZ", "length": 6953, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்��ையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஅரசியலமைப்பு முகவுரையை பள்ளிகளில் வாசிக்க வேண்டும்.. மகாராஷ்டிர மாநில அரசு முக்கிய உத்தரவு\nகுடியரசு தினத்தில் இருந்து அனைத்துப்பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப் படும் என்று மகாராஷ்டிர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க் வாட் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வர்ஷா கெய்க்வாட் மேலும் கூறியிருப்பதாவது:அனைத்துப் பள்ளிகளிலும் அரசியலமைப்பு முகவுரையை வாசிப்பது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குடியரசு தினத்தில் இருந்து, இந்த முறை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டாயமாக்கப் படும். காலை பிரேயருக்குப் பிறகு மாணவர்கள் இதை வாசிப்பர்.இதன்மூலம் குழந்தைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் தெரியவரும். அதுசார்ந்த மற்ற சட்டங்கள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்வர்.ஒரு மாணவர் தினந்தோறும் அரசியலமைப்பின் முகவரியை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டால், தான் ஓர்இந்தியக் குடிமகன் என்பதை அவர் உணர்ந்துகொள்வார். அதேபோல அரசியலமைப்புக் கூறுகளையும் அதில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.\nTags மாநில அரசு முக்கிய உத்தரவு அரசியலமைப்பு முகவுரையை பள்ளிகளில் வாசிக்க வேண்டும் மகாராஷ்டிர அரசு Maharashtra State Government's main directive Constitutional preamble Must read\nஅரசியலமைப்பு முகவுரையை பள்ளிகளில் வாசிக்க வேண்டும்.. மகாராஷ்டிர மாநில அரசு முக்கிய உத்தரவு\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியி���ப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/12/31/post-offices-issue-atm-cum-debit-cards-savings-account-holders-003478.html", "date_download": "2021-06-12T23:46:00Z", "digest": "sha1:TCLXJETIZ262TM6JDWJB5TGYPS6KHQLD", "length": 21393, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு | Post offices to issue ATM-cum-debit cards for savings account holders - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு\nஇனி அஞ்சலக கணக்கை ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்- மத்திய அரசு\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இனி அஞ்சலக சேமிப்பு கணக்கை, அனைத்து ஏடிஎம் மையங்களில் உபயோகிக்கும் வகையில் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் வெளியிட இருக்கும் மத்திய பட்ஜெட்டில், அஞ்சலக சேமிப்பு சேவையை வங்கிச் சேவையில் இணைக்கும் வகையில் இந்தியா போஸ்ட் சட்டதிட்டங்களை மாற்றியமைக்கப்பட உள்ளது.\nபோஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கின் பயன்பாடு கோர் பாங்கிங் செல்யூஷன் (CBS) தளத்தில் இருந்தாலும், இது நாள் வரையில் நாம் அஞ்���லகங்களில் மட்டுமே பயன்படுத்தி வந்தோம்.\nஆனால் இந்திய தாபல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், \"CBSஇல் இணைக்கப்பட்ட அனைத்து அஞ்சலங்களில் கணக்கு வைத்திருப்பவர்களு பேஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் பாங்க் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும்\" என தெரிவித்துள்ளது.\nஇத்தகைய டெபிட் கார்களை கொண்டு பணப்பரிமாற்றம், பில்களுக்கான பணத்தை செலுத்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செய்துக்கொள்ளும் வசதி கிடைக்கும்.\nஇந்தியாவில் CBS தளத்தில் 676 பேஸ்ட் ஆபீஸ் இணைக்கப்பட்டுள்ளது இதில், 4 ஹெட் பேஸ்ட் ஆபீஸ்-உம் அடக்கம். இந்த 676 அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கில் மின்ணணு முறையில் பணத்தை வைப்பு நிதியிலும் எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாதம் ரூ.4950 வருமானம்.. எவ்வளவு, எதில் முதலீடு செய்யணும்.. ஓய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டம்..\nதபால் அலுவலக ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு.. யார் யார் தொடங்கலாம்.. ஆன்லைனில் எப்படி தொடங்குவது\nசிறு சேமிப்பு வட்டி குறைப்பை திரும்பப்பெற்றது ஏன் மேற்குவங்க தேர்தல் தான் காரணமா\nஅஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஆன்லைன் சேவை.. எப்படி தொடங்குவது.. ரொம்பவே ஈஸி தான்..\nஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது.. கவனமா இருங்க..\nஎது சிறந்தது.. எங்கு வட்டி அதிகம்.. எஸ்பிஐ Vs ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் Vs அஞ்சல் அலுவலகம்..\nஇனி வீட்டில் இருந்து கொண்டே அஞ்சல் கணக்கினை தொடங்கலாம்.. எப்படி இணைவது\nஅம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி\n1.5 லட்சம் அஞ்சலங்கள் நவீனமயமாக்கல்.. அஞ்சல் துறையின் ஒங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் நன்மைக்கே\nஇந்த 9,000 கோடி ரூபாய், உங்களோடதான்னு பாத்துச் சொல்லுங்கப்பு..\nஇதற்குத் தான் அதிக வட்டியா..A to Z (Post Office Schemes) அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்..\nஅஞ்சலக சேமிப்பு கணக்கு vs இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு.. விரிவான அலசல்\nRead more about: post office atm bank money debit card போஸ்ட் ஆபீஸ் அஞ்சலகம் ஏடிஎம் வங்கி பணம் டெபிட் கார்டு\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருட��ய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/articlelist/73080732.cms?utm_source=citydropdown&utm_medium=referral&utm_campaign=articlelist", "date_download": "2021-06-13T00:21:16Z", "digest": "sha1:CEOK6FJOMIAH7KXNO6ZNCQFJPOXA2LRR", "length": 10483, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n - தடுப்பூசி போட்டுகிட்டா நாட்டு முட்டை ஃப்ரீ\nஒரே நேரத்தில் கூட்டமாக கொரோனா தடுப்பூசி போட வந்ததால் சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறல்\nஆமை வேகம் கூட இல்ல... எறும்பு வேகத்தில் தடுப்பூசி போடும் பணி... பாவம் நெல்லை மக்கள்\nஉங்கள் நகர செய்திகளை படிக்க\nஎவ்வளோ அலை வந்தாலும் நாங்க எதிர்கொள்ள தயார்... அமைச்சர் தில் பேச்சு\nபோலீசுக்கு போகும் இபிஎஸ் -ஓபிஎஸ் போஸ்டர் மேட்டர்\nஉங்களுக்கு மட்டும்தான் போஸ்டர் ஒட்ட தெரியுமா - எதிர்வினை ஆற்றிய இபிஎஸ் ஆதரவாளர்கள்\n48 நாட்களாக பிணவறையில் கிடக்கும் மகனின் உடல்... இழப்பீடு கேட்டு சட்ட போராட்டம் நடத்தும் தந்தை\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்\nபுதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு\nபெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தண்டனை நிச்சயம்\nதென்காசி புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு\nஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்... இபிஎஸ்ஸுக்கு தொல்லை தரும் நெல்லை அதிமுக\nஒரே நேரத்தில் கூட்டமாக கொரோனா தடுப்பூசி போட வந்ததால் சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறல்\nஎடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்\nபுதிய கொரோனா சிகிச்சை மையம் திறப்பு\nபெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தண்டனை நிச்சயம்\nதென்காசி புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு\nபசுமாடு கிணற்றுக்குள் தவறி விழுந்தது\nதொடர்ந்து உதவிகள் செய்வோம் - பாஜக எம்.எல்.ஏ\nஆட்சியரிடம் நிவாரணப் பொருட்களை வ��ங்கிய எம்.எல்.ஏ\nஎங்களுக்கும் அரசு உதவி வேண்டும் - அர்ச்சகர்கள் கோரிக்கை\nஅமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி\nதடுப்பூசி மையம் 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதில் \nதமிழகத்தில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை\nநெல்லையில் மார்க்கெட்டில் மக்களுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி\nபோலீசாரிடம் புகார்.. தெருவில் அரிவாளுடன் சுற்றிய வாலிபர்களால் பரபரப்பு \nவெறிச்சோடிய நெல்லை, பாளையங்கோட்டை சாலைகள்: பார்க்கவே கஷ்டமா இருக்கு\nநெல்லை கோயில் பிரசாதம் கொரோனா நோயாளிகள் உணவானது\nஅரசு கட்டிடங்களை கொரோனா முகாமாக மாற்ற நெல்லை ஆட்சியர் உத்தரவு.\nபாளையங்கோட்டையில் ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் எச்சரிக்கை\nநெல்லையில் கொரோனா பாதுகாப்பு எப்படி உள்ளது: திடீர் ஆய்வு\nஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-நெல்லை மாவட்ட ஆட்சியர்\nமு.க ஸ்டாலின் பெரிய ஆளுமை - பாஜக துணை தலைவர் அண்ணாமலை\nநெல்லை அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.\nஅடுத்த சாத்தான்குளமாக மாறிய நெல்லை கிராமம்: செத்தவருக்கு நீதி கிடைக்குமா\nதூத்துக்குடிபிரபல கடத்தல் மன்னன் தூத்துக்குடி கடற்கரையில் கைது.. சிங்கம் பட பாணியில் ரியல் சம்பவம்\nமதுரைவிவசாய கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம்; அய்யாக்கண்ணு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n - சசிகலா செல்ஃபோன் டாக் பற்றி செல்லூர் ராஜு காட்டம்\nகன்னியாகுமரிஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ஏடிஎம் காலாவதியாகி விட்டதாக செல்போணில் அழைத்து நூதனமுறையில் 12 லட்சம் மோசடி\nகன்னியாகுமரிகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் கொரோனா நோய்தொற்று அதிகரிப்பு \nகன்னியாகுமரிகாதலின் பெயரில் மாணவியிடம் காம லீலை... போக்சோவில் உள்ளே போன நான்கு யூத்கள்\nமதுரைஆட்டோவை கயிறு கட்டிதான் இனி இழுக்கணும்: மதுரையில் உயிரை வெறுத்து போராட்டம்\nமதுரைபழனி திமுக எக்ஸ் எம்எல்ஏ மதுரையில் பரிதாபமாகப் பலி\nமதுரைகூட்டுறவு அமைச்சருக்கு துறையே தெரியல: செல்லூர் ராஜு ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147925", "date_download": "2021-06-13T00:24:39Z", "digest": "sha1:4QVUAOU3HJAJTGALL3MF63CCYHCUJQER", "length": 8695, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பெரும்ப���லும் வறண்ட வானிலையே நிலவும் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்\nதமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஜூன் 12 முதல் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 12, 13, 14 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், ஒருசில உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nவடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக ஜூன் 13 வரை தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடு���ள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/prime-minister-modi-will-hold-consultations-with-all-state-chief-ministers-tomorrow-231120/", "date_download": "2021-06-13T00:13:15Z", "digest": "sha1:IPWYPQ57FOZ4GUNL257P3SZE25TQGGHY", "length": 13908, "nlines": 166, "source_domain": "www.updatenews360.com", "title": "அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…\nபுதுடெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்த ஆலோசனை கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்து, அவற்றில் இருந்து மக்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்.\nஅந்த வகையில் நாளை (24.11.2020) மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், வட மாநிலங்களின் பல நகரங்களில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவை பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி, புதுடெல்லி\nPrevious ஜி 20 நாடுகளிடமிருந்து 800 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் சலுகை பெற்றது பாகிஸ்தான்..\nNext தீவிரமடையும் நிவர் புயல் : சென்னையில் இருந்து செல்லும் ரயில்களின் சேவை ரத்து..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/missing-32-karaikal-fishermen-fisheries-department-unable-to-contact-261120/", "date_download": "2021-06-12T23:54:54Z", "digest": "sha1:MMWDB2DFRUVCR4HXADEKOIREQNHCJHTR", "length": 13835, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "காணாமல் போன 32 காரைக்கால் மீனவர்கள் : தொடர்பு கொள்ள முடியாமல் மீன்வளத்துறை தவிப்பு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகாணாமல் போன 32 காரைக்கால் மீனவர்கள் : தொடர்பு கொள்ள முடியாமல் மீன்வளத்துறை தவிப்பு\nகாணாமல் போன 32 காரைக்கால் மீனவர்கள் : தொடர்பு கொள்ள முடியாமல் மீன்வளத்துறை தவிப்பு\nகடலுக்கு சென்ற 32 காரைக்கால் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.\nவங்கக்கடலில் மையம் கொண்ட அதி தீவிர புயலான நிவர் புதுச்சேரி – மரக்காணம் இடையே நேற்���ு இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது.\nபுயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி, கரைக்காலில் மணிக்கு 120 முதல் 140 கிமீ வரை பலத்த காற்றும், மழையும் பெய்தது.\nபுயலை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. அதே போல கடலுக்க சென்றவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் காரைக்கால்லில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் புயல் காரணமாக ஊர் திரும்பவில்லை.\nசிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.\nகாரைக்கால் மாவட்டத் சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில் 102 படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த. அதே போல 67 மீன் பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.\nஇந்த நிலையில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையல், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags: 32 மீனவர்கள் மாயம், காரைக்கால், காரைக்கால் மீனவர்கள், புதுச்சேரி, மீன்வளத்துறை அதிகாரிகள்\nPrevious நிவர் புயல் கரையை கடந்திருந்தாலும் 144 தடை உத்தரவு தொடரும் : புதுச்சேரியில் அதிரடி \nNext விழுப்புரம் அருகே சுவர் இடிந்து தாய் பலி : உயிருக்கு போராடும் மகன்\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீ��்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-hindu-temple-and-cultural-center-of-south-carolina-t1511.html", "date_download": "2021-06-13T00:10:08Z", "digest": "sha1:2PIRE5DGS65G7XRFCHNPXSTYCC6T7VEL", "length": 15342, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து கோவில் அண்ட் கல்சுரல் சென்டர் ஆப் சவுத் கரோலினா Hindu Temple & Cultural Center of South Carolina, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\n���ெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇந்து கோவில் அண்ட் கல்சுரல் சென்டர் ஆப் சவுத் கரோலினா\nகோயில் இந்து கோவில் அண்ட் கல்சுரல் சென்டர் ஆப் சவுத் கரோலினா [Hindu Temple & Cultural Center of South Carolina]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nதிருவரசமூர்த்தி கோயில் விஷ்ணு கோயில்\nசித்ரகுப்தர் கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nமுனியப்பன் கோயில் சேக்கிழார் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் சித்தர் கோயில்\nஅய்யனார் கோயில் வள்ளலார் கோயில்\nராகவேந்திரர் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nநவக்கிரக கோயில் எமதர்மராஜா கோயில்\nமுருகன் கோயில் குருநாதசுவாமி கோயில்\nசிவன் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூ��் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/07/bhima-koregaon-case-anand-teltumbde-gautam-navlakha-pp-press-release/", "date_download": "2021-06-12T22:59:51Z", "digest": "sha1:S7YRM3ZICFMBX7KSXTJUHPTGYD5OCMDN", "length": 27137, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள��பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம�� எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி இந்தியா செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே - கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nசெயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு \nமோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.\nஇந்தியாவின் மிக முக்கியமான அறிஞர்களில் ஒருவரான ஆனந்த் தெல்டும்டே, முன்னணி மனித உரிமைப் போராளியும் பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து 06-04-2020க்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஜனவரி 1-ஆம் தேதி மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் 200ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற வன்முறைக்கு எந்த தொடர்பற்ற இந்த இருவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தடை செய்யப்பட்ட எந்த அமைப்பிலும் உறுப்பினர்களாக இல்லாத நிலையில், வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் போலீசு வாதத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு பிணை மறுத்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் அநீதியானது; கடும் கண்டனத்திற்குரியது.\nஆனந்த் தெல்தும்டே இந்தியாவின் முதல் நிலை நிர்வாக வல்லுனர்கள் 20 பேரில் ஒருவர். மிகப்பெரிய அரசு பெட்ரோலிய நிறுவனமான பி.பி.சி.ல். -இன் செயல் இயக்குனராகவும், பெட்ரோல் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் ��லைமைப் பொறுப்பில் பணியாற்றியவர். ஐ.ஐ.டி அகமதாபாத், காரக்பூர் பேராசிரியராகப் பணியாற்றியவர்.\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய சாதனைகளை செய்தவர். பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இவரது ஆய்வுகள் பாடமாக உள்ளன. அம்பேத்கர் பேத்தியின் கணவர் என்பது கூடுதல் சிறப்பு. 27 ஆய்வு நூல்களை எழுதியவர்.\nஅதேபோல் கௌதம் நவ்லகா தீவிர மனித உரிமைப் போராளி. புகழ்பெற்ற ஆய்வு வார ஏடான எக்கனாமிக் அண் பொலிடிக்கல் வீக்லியின் ஆலோசகராகப் பணியாற்றியவர். பழங்குடி மக்களுக்காகவும், காஷ்மீர் மக்களின் உரிமைக்காகவும் போராடி வரும் மனித உரிமைப் போராளி.\n♦ பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே \n♦ நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nஇத்தகையவர்கள் தான் கலவரத்திற்குக் காரணமென்றும், மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார்களென்றும் நகைப்புக்குரிய வகையில் பொய் வழக்கைப் போட்டு தண்டிக்கத் துடிக்கிறது மோடி அரசு. இதே குற்றச்சாட்டில் பேராசிரியர் கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்ணன் கன்சால்வேஸ், அருண் பெரிபெரா விழா போன்ற வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என பத்து பேரை 18 மாதமாக பிணை மறுத்து துன்புறுத்தி வருகிறது.\nகொடுமையிலும் கொடுமையாக, 90% ஊனமுற்று சக்கர நாற்காலியில் நடமாடும் பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி ஆறு ஆண்டுகளாக ஈவிரக்கமற்ற முறையில் துன்புறுத்தி வருகிறது. ஐ.நா.-வின் மனித உரிமை ஆணைய வல்லுனர்கள் பேராசிரியர் சாய்பாபாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பிணை மறுக்கிறது உச்சநீதிமன்றம். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 15 நோய்களோடு துன்புறும் அவருக்கு உரிய மருத்துவம் மறுக்கப்படுகிறது.\nஇவர்கள் அனைவரும் செய்த ஒரே குற்றம் ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களின் உரிமைக்காகப் போராடுபவர்கள் என்பது மட்டுமல்ல, மோடி ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத, பாசிச நடவடிக்கைகளைத் துணிந்து அம்பலப்படுத்துவதும் தான்.\nஆறு பேரைக் கொன்ற மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்குப் பிணை வழங்க நீதிமன்றம் எந்த தயக்க���ும் காட்டவில்லை. விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்படும்போது சிறையில் நவீன வசதிகள் செய்து தருவதை உத்தரவாதப்படுத்த நீதிமன்றம் கூச்ச படவில்லை.\nஎந்தக் கலவரத்திற்கு மேற்கண்ட அறிஞர்கள் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறதோ அந்தக் கலவரத்தைத் தூண்டி பங்கேற்ற தலித் மக்களை கொடூரமாகத் தாக்கிய இந்து தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஏக்போட்டே, பிண்டே ஆகியோருக்கு உடனே பிணை வழங்கப்படுகிறது.\nஇந்திய நீதிமன்றங்கள் மொத்தமும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதைத்தான் நடப்புகள் தெளிவுபடுத்துகின்றன. போலீசு இராணுவம் போல நீதிமன்றங்களும் ஒரு அடக்குமுறை நிறுவனம்தான் என்ற மார்க்சிய கருத்தை இந்திய நீதிமன்றங்கள் வெளிப்படையாக நிரூபித்து வருகின்றன. வரலாறு முழுவதும் ஆளும் வர்க்கமும், பாசிஸ்டுகளும் முதலில் தனக்கு எதிராக சிந்திப்பவர்களைத் தான் குறிவைத்து ஓடுகிறது. அதைத்தான் மோடி அரசு நிறைவேற்றுகிறது.\n♦ முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \n♦ பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன \nஆனந்த் தெல்டும்டே, கௌதம் நவ்லகா மற்றும் பிறர் மீது மோடி அரசும் நீதிமன்றமும் நடத்தும் தாக்குதல் ஒடுக்கப்பட்டோர், உழைக்கும் மக்கள் அனைவர் மீதான தாக்குதல். உழைக்கும் மக்களின் நியாயத்தையும் உரிமையையும் நீதிமன்றங்கள் தானாக அங்கீகரித்ததில்லை. போராட்டங்கள் தான் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.\nமோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது மொத்த தொழிலாளி வர்க்கத்தின் கடமை. கொடிய, ஜனநாயக விரோதமான உபா சட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டியதும் உடனடித் தேவை.\nதமிழ்நாடு, தொடர்புக்கு : 99623 66321\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6132.html", "date_download": "2021-06-12T23:04:22Z", "digest": "sha1:4K3CJSEQGQSXMV6KXV2UGV6P2BZCKGPC", "length": 3033, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "காதலனை அறிவிக்க நாள் பார்க்கும் த்ரிஷா", "raw_content": "\nகாதலனை அறிவிக்க நாள் பார்க்கும் த்ரிஷா\nகாதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா. திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்றுவரை ரசகிர்கள் மத்தியில் அழகு பதுமையாக வலம் வருகிறார் த்ரிஷா. இதற்கிடையில், காதல் கிசுகிசுக்களுக்கு வேறு பஞ்சமில்லை, இந்நிலையில் தன்னுடைய காதல் பற்றி த்ரிஷா கூறுகையில், சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.\nஎந்தவொரு உறவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அமையும். அதுபோல் காதலும் சரியான நேரத்தில் வரும். அந்தநாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. சரியான நேரம் வந்ததும் கண்டிப்பாக காதல் பற்றி வெளிப்படையாக பதில் சொல்வேன், எனது காதலன் யார் என்பதை கூறுவேன் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/02/6.html", "date_download": "2021-06-12T22:49:10Z", "digest": "sha1:ZLFRRP2LMXSDP65SFOMXNV4F2APPXW3K", "length": 15639, "nlines": 149, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட சேவை - 6", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட சேவை - 6\nபாசுரங்களின் எண்ணிக்கப்படி திருவரங்கத்திற்கு அடுத்தபடி பாசுரங்கள் பாடப்பெற்ற திவ்ய தேசம் திருப்பதி - திருமலை. பெருமாள் கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் செடியாய வல்விணைகள் தீர்க்கும் திருமாலாய் , நெடியானாய் வேங்கடவனாய் சேவை சாதிக்கும் தலம்.\nமதுரகவியார், தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம்\nதிருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.\nஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் - சேஷாசலம்.\nவேதங்களால் நிறைந்திருப்பதால் - வேதாசலம்.\nகருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் - கருடாசலம்.\nவிருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் - விருஷபாத்ரி.\nதிரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.\nதுவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் - அனந்தாத்ரி.\nசர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் - வேங்கடாத்ரி\nஇத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு. கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்\nவேங்கடம் என்றால் இரண்டு அர்த்தங்கள் உண்டு அதாவது வேம்- அழிவில்லாத கடம் - ஐஸ்வர்யம் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் தலம். வாஸ்து சாஸ்திரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் திருமலைக் கோவில்.\nவேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்.\nபிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் இன்று. கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.\nஎன்று அந்த குளிரருவி கோவிந்தனுக்காகவே கனவு கண்ட கோதை நாச்சியார் .\nபிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nமலையப்ப சுவாமிக்கு கற்பூர ஹாரத்தி\nமலையப்ப சுவாமியின் திருமுடிமுதல் திருவடிவரை அருமையாக சேவியுங்கள\nசிறிய திருவடியில் மலையப்ப சுவாமி\nதிருமழிசைப் பிரானின் ஒரு பாசுரம்\nபுள் என்றால் பறவை அதை திருமழிசைபிரான் எவ்வாறு எடுத்து ஆண்டிருக்கின்றார் பாருங்களேன்.\nபுள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் - அன்னமாகி நான்கு வேதங்களும் ஓதிய பெருமாளே.\nபுள்ளின் வாய்ப் பிளந்து - கொக்காக வந்த பகாசுர��ின் வாயைப் பிளந்த பெருமாளே.\nபுட்கொடி பிடித்த - கருடக் கொடியைக் கொண்ட பெருமாளே.\nபுள்ளையூர்தியாதலால் - வேத சொரூபியான கருடனில் உலா வரும் பெருமாளே.\nபுள்ளின்மெய்ப்பகை - கருடனின் பகைவனான பாம்பணையில் பாற்கடலில் மாய்த்துயில் கொண்ட பெருமாளே.\n08-02-02 அன்று திருநாங்கூரிலே 11 ( ஏகாதச) கருட சேவை எனவே அடுத்த பதிவிலிருந்து திருநாங்கூர் கருட சேவை பற்றிய பதிவுகள் வந்து சேவியுங்கள்.\nதிருவேங்கடமுடையானின் திருப்பள்ளியெழுச்சியை பொருளுடன் படிக்க சொடுக்குக சுப்ரபாதம்\nLabels: இரத சப்தமி, ஏழு மலை, திருவேங்கடம், மலையப்ப சுவாமி\n//திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், நாராயணாசலம், ரிஷபாசலம், அனந்தாசக்லம் ஆகியவை//\nசில சமயங்களில் வேதாத்ரி என்றும் சொல்வதுண்டு\n//வேம்- பாவம் கடம்- எரித்தல் அதாவது நமது பாவங்களை எல்லாம் எரிக்கும் தலம் திருவேங்கடம்//\nஇது பற்றிய ஒரு பெரிய விவாதமே நடந்து ஓய்ந்தது\n//பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மு ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பதுகின்றன//\n இரவு நேரக் கருட வாகனத்தில் நான்கு நான்கு அடுக்குகளால் ஆன புராதனமான மகர கண்டியைக் கண்குளிரக் காணலாம்\n//கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள்//\nமாலையுடன், கிளியும் அனுப்புகிறாள் கோதை\n//ஒரு வருடம் இரத சப்தமியன்று பெருமாளின் கருட சேவையை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்//\nஇந்த ஆண்டு ரத சப்தமி எப்போது கைலாஷி ஐயா\nWord verification optionஐ எடுத்து விடுங்களேன்\nநன்றி கண்ணபிரான் அவர்களே. விவாதத்தை நானும் சென்று படிக்கிறேன்.\nகிளியும் அனுப்புகிறாள் கோதை என்பதை சேர்த்துக் கொள்கிறேன் தகவல்களுக்கு நன்றி.\nஇந்த வருடம் இரத சபதமி 13-02-08 புதன் கிழமையன்று வருகின்றது.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676529/amp?ref=entity&keyword=Mumbai%20Stock%20Exchange%20index%20Sensex", "date_download": "2021-06-13T00:14:29Z", "digest": "sha1:RRBN6PBK66NIK77L7QO6CC2BZD5L5DRJ", "length": 6681, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் | Dinakaran", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம்\nமும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,911 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது.\nதங்கம் சவரனுக்கு 240 குறைந்தது\nவரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் டீசல் விலையும் 100ஐ தாண்டியது: 7வது மாநிலமாக கர்நாடகாவில் பெட்ரோல் விலை சதம்\nதங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840-க்கு விற்பனை\nகொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்தில் வாகன சில்லறை விற்பனை 55% சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை\nஜூன்-12: பெட்ரோல் விலை ரூ.97.43, டீசல் விலை ரூ.91.64\nதங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.224 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.37,080-க்கு விற்பனை\nஜூன்-11: பெட்ரோல் விலை ரூ.97.19, டீசல் விலை ரூ.91.42\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.36,856-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.36,920-க்கு விற்பனை\nஜூன்-10: பெட்ரோல் விலை ரூ.96.94, டீசல் விலை ரூ.91.15\nதொர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,040க்கு விற்பனை்; நகை பிரியர்கள் வேதனை\nஜூன்-09: தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை., பெட்ரோல் விலை ரூ.96.94, டீசல் விலை ரூ.91.15\nமத்திய அரசுக்கு நிதி ஆயோக் அறிக்கை ஐஓபி, சென்ட்ரல் வங்கிகளை தனியார் மயமாக்க பரிந்துரை: எதிர்ப்புகளை மீறி அமல்படுத்த தீவிரம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.36,960-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53 புள்ளிகள் குறைந்து 52,275 புள்ளிகள் சரிவு\nதொடர்ச்சியாக ஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.200 உயர்வு; 37 ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில��� ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.37,040-க்கு விற்பனை\nஜூன்-08: பெட்ரோல் விலை ரூ.96.23, டீசல் விலை ரூ.90.38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/kasi-cheating-engineering-women-shocking-complaint-in-police-q9hl27", "date_download": "2021-06-13T00:25:40Z", "digest": "sha1:C5NXJIZTZJ2XQIINLSUF4S2U4NF6J3ZJ", "length": 12816, "nlines": 83, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபாச படமெடுத்து மிரட்டல்.. அடுத்தடுத்து வெளிவரும் காசியின் காம லீலைகள்: டாக்டரை அடுத்து இன்ஜினீயர் பெண் புகார் | kasi cheating engineering women shocking complaint in police", "raw_content": "\nஆபாச படமெடுத்து மிரட்டல்.. அடுத்தடுத்து வெளிவரும் காசியின் காம லீலைகள்: டாக்டரை அடுத்து இன்ஜினீயர் பெண் புகார்\nஅழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் சிக்கி சீரழிந்ததாக பெண் இன்ஜினீயர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅழகையும், ஆன்லைனை மட்டுமே மூலத்தனமாக வைத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மருத்துவர் முதல் பள்ளி மாணவிகள் வரை, பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்த கோழி கடை காசியில் காதல் வலையில் சிக்கி சீரழிந்ததாக பெண் இன்ஜினீயர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கபாண்டியன். இவருடைய மகன் தான் காசி. MBA வரை படித்த இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், தன்னுடைய தந்தையின் கோழி கடையையே கவனித்து வந்துள்ளார்.\nகடை வேலை முடிந்ததும் எந்நேரமும், சமூக வலைத்தளத்தில் மூழ்கியுள்ளார். ஜிமில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள், உதவிகள் செய்யும் புகைப்படம், மற்றும் தன்னை அழகாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு பெண்களை கவர்ந்துள்ளார்.\nமேலும் செய்திகள்: அட... இது எப்படி உங்களுக்கு தெரியும்... மாஸ்டர் கார்ட்டூனால் மனம் நொந்த மாளவிகாவை குஷியாக்கிய விஜய் ரசிகர்\nஇவருக்கு கமெண்ட் செய்யும் பெண்களிடம், வழிய சென்று பேசி.. மெல்ல மெல்ல நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடம் போன் நம்பர் பெற்று நாள் கணக்கில் பேசி அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, தனிமையில் சந்தித்து, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டது மட்டும் இன்ற���, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.\nஅப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு இதுவரை 100 க்கும் மேற்பட்ட பலரை இவர் சீரழித்துள்ளதாக தெரிகிறது.\nமேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு\nஇவர் மீது, மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காசி பயன்படுத்திய செல் போன், லாப் டாப், மற்றும் இரண்டு ஹார்டு டிஸ்க் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் காசியில் வலையில் பல பெண்கள் சிக்கி இருந்ததாகவும், மேலும் நாகர்கோவிலில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், காசி தன்னை காதலித்து சீரழித்து, ஆபாசமாக படம் பிடித்து ஏமாற்றியதாக டாக்டர் பெண்ணை தொடர்ந்து, இன்ஜினீயர் பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். இதில் , இரண்டு வருடங்களாக காசியிடம் பழகி வந்ததாகவும். பின்னர் பல இடங்களில் தன்னுடன் சுற்றியுள்ளார் காசி. அவரை தானே திருமணம் செய்துகொள்ள போகிறோம் என நானும் அவரை நம்பினேன்.\nமேலும் செய்திகள்: அம்மா - மகன் பண்ற காரியமா இது உடையை மாறி மாறி போட்டு கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட கனிகா உடையை மாறி மாறி போட்டு கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட கனிகா\nமேலும் அவரச செலவிற்கு பணம் வேண்டும் என தன்னிடம் நகை கேட்டார். ஒரு நிலையில் நான் கொடுத்த நகைகளை திரும்ப கேட்ட போது அவரின் சுயரூபம் வெளியே வந்தது. தன்னுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட, ஆபாசப்படங்களை வைத்து மிரட்டினார். எனவே நான் அவரை விட்டு முழுமையாக விலகிவிட்டேன் என கூறியுள்ளார் அந்த என்ஜினீயர் பெண்.\nடாக்டர் பெண், நடிகரின் மகள், தற்போது இன்ஜினீயர் பெண் என அடுக்கடுக்காக காசியின் காம லீலைகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனியார் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம், 6 பெண்களை ஏமாற்றிய, காதல் ரோமியோ காசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.\n'மாஸ்டர்' படத்தால் காசி தியேட்டருக்கு வந்த புதிய பிரச்சனை.. 5000 அபராதம் விதித்த போலீசார்..\nஎன்னை நாசமாக்கிட்டான்.. காசியின் காமலீலைகளில் சிக்கி�� மேலும் ஒரு பெண்.. அதிரவைத்த சென்னை கல்லூரி மாணவி..\nஐபிஎல் 2020: பிராவோவுக்கு மாற்று வீரர்.. சிஎஸ்கே சி.இ.ஓ முக்கிய தகவல்\nஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்; 2 சூப்பர் ஸ்டார்கள் கம்பேக்\n#ICCWTC ஃபைனல்: முகமது சிராஜை விட ஷர்துல் தாகூருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் - முன்னாள் தேர்வாளர்\nதிருச்சியில் கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் கைது..\n#PSL2021 இந்த போட்டியிலாவது ஜெயிக்கணும்.. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பவுலிங் தேர்வு\nடாஸ்மாக் திறக்க தமிழக அரசு முடிவு... நியாயமா, இது நியாயமா.. படம் போட்டு கேள்வி எழுப்பும் பாஜக..\n#PSL2021 மறுபடியும் மாஸ்டர் கிளாஸ் பெர்ஃபாமன்ஸ்.. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனான ரஷீத் கான்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/nanjil-vijayan/", "date_download": "2021-06-12T22:48:52Z", "digest": "sha1:G32I3JFX7NUURFWG2UKVCE7ONRLCARFV", "length": 9397, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Nanjil Vijayan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநாஞ்சில் விஜயனை அடித்து ஆட்டோவில் ஏற்றி செல்லும் காட்சி – வெளியான CCTV வீடியோ.\nபிரபல விஜய் டிவி காமெடியனான நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்ட வீடியோவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு...\nவெறும் Underwear-வுடன் காப்பாத்துங்கனு கத்திகொண்டே ரோட்டில் ஓடினேன் – நாஞ்சில் விஜயன் அளித்த ஷாக்கிங்...\nவனிதாவின் மூன்றாவது திருமண பிரச்சனையில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி பெயரும் அடிபட்டது. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் பேட்டி கூட கொடுத்திருந்தனர். அதே போல ...\nசூர்யா தேவி தன்னை தாக்கியதாக நாஞ்சில் கூறிய குற்றச்சாட்டு – அதற்கு சூர்யா தேவி...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது திருமண...\nநாஞ்சில் விஜயனின் வீட்டுக்குள் ரவுடிகளோடு புகுந்து கொலை முயற்சி செய்துள்ள சூர்யா தேவி. புகைப்படங்கள்...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது...\nநீ தானட என்ன கூப்ட, ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போலாம்வா- நாஞ்சில் விஜயன் குறித்து...\nவனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nஎனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் – ஒரு வழியாக ஒரு பஞ்சாயத்தை முடித்த...\nபிக்பாஸ் புகழ் வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி...\nநாஞ்சில் விஜயன் மட்டும் தான் போட்டோ விடுவாரா – வனிதா விட்டுருக்காங்க பாருங்க நாஞ்சில்...\nவனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரமாக வே சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா,திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல்...\nதமிழ் நாட்ல பிஜேபில ஒரு 10 பேர் இருப்பாங்கள. வனிதாவின் வைரல் வீடியோ.\nகடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக...\nசர்ச்சையை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படம். வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nஇது சும்மா டிரெய்லர் தான். நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வனிதாவின் ஷாக்கிங் புகைப்படம். முழு...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/new-scheme-for-farmers-modi-gavernment-gives-rupees-24-lakh-subsidy-to-farmers-agriculture-machinery-bank/", "date_download": "2021-06-13T00:03:52Z", "digest": "sha1:RR3XP6RU2KTPZMECBJKZ3L47UDHVNBZQ", "length": 15998, "nlines": 129, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விவசாயிகளுக்கு ரூ 24 லட்சம் வரை மானியம் வழங்கும் மோதி அரசின் புதிய திட்டம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிவசாயிகளுக்கு ரூ 24 லட்சம் வரை மானியம் வழங்கும் மோதி அரசின் புதிய திட்டம்\nமோதி தலைமையிலான அரசு விவசாயிகளையும், விவசாயத்தையும், உயர்த்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு பெரும் நன்மை பயக்கும். இதில் விவசாயிகள் விவசாய இயந்திர வங்கி (Agriculture Machinery Bank) அமைத்து சிறு குறு விவசாயிகளுக்கு வாடகையாக அளித்து பயன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் இயந்திர வங்கிக்காக இயந்திரங்கள் வாங்குபவர்களுக்கு அரசு ரூ 24 லட்சம் வரை மானியம் வழங்கும்.\nஇத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது இந்த விவசாய இயந்திரங்களை பயன்படுத்தி விவசாய வேலைகளை எளிதாக்குவதுடன், குறைந்த செலவில் அதிக லாபம் பெற உதவும் என்பது தான். இதனால் விவசாயிகளின் நேரமும் குறையும், நல்ல லாபமும் ஈட்ட முடியும். இதற்காக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தகுந்த நிதிகள் அளித்து வருகிறது. நீங்களும் இத்திட்டத்தினால் பயன் பெற வேண்டும் என்றால் உங்கள் மாநில விவசாயத் துறையின் பொறியியல் துறையை தொடர்பு கொள்ள வேண்டும்.\nகஸ்டம் ஹைரிங் சென்டர் (Custom Hiring Center)\nநீங்கள் சொந்தமாக கஸ்டம் ஹைரிங் சென்டர் தொடங்க நினைத்தால் அரசு 40 சதவீதம் உதவித் தொகை வழங்கும். இதன் கீழ் ரூ 60 லட்சம் வரையிலான திட்டத்தை (project) மேற்கொள்ள முடியும். இதில் உங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை வாங்கலாம். இதற்காக 40 சதவீதம் அதாவது ரூ 24 லட்சம் வரை அரசு வழங்கும்.\nஎப்படி துவங்குவது- விவசாய இயந்திர வங்கி\nநீங்கள் சொந்தமாக கூட்டுறவு குழு அமைத்தும் கஸ்டம் இயந்திர வங்கி துவங்கலா���். ஆனால் நீங்கள் இந்த குழுவில் 7 இல் இருந்து 8 விவசாயிகளை மட்டுமே இணைக்க முடியும். இந்த குழுவில் அதிகபட்சமாக ரூ 10 லட்சம் வரையிலான திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்படும். இதில் நீங்கள் ரூ 8 லட்சம் வரை அரசிடம் இருந்து மானியம் வழங்கும். இதுவரை நாட்டில் 20 ஆயிரம் வரை இயந்திர வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.\nநம் நாட்டில் 90 சதவீதம் ஏழை விவசாயிகள் உள்ளனர், மற்றும் இவர்களிடம் போதுமான நிலம் இல்லை. அவர்களின் பொருளாதார நிலையும் சரியாக இல்லாத காரணத்தால் அவர்களால் விலையுயர்ந்த இயந்திரங்களை வாங்க இயலாது. இதற்காகத்தான் அரசு இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாய பகுதிகளை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்க்கையை மாற்ற இயலும்.\nஇத்திட்டத்தின் கீழ் பயனாளிகளில் பெண்களுக்கு 30 சதவீதம்,சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 8 சதவீதமும் வழங்கப்படும்.\nட்ராக்டர், ஜீரோ டில் விதை, உர துரப்பணம், ஹார்வெஸ்டர், லேசர் லேண்ட் லெவெலர், ரோட்டாவேட்டர், மல்டிகிராப் த்ரெஷர், உர துரப்பணம், சியல் ஃப்ளோ நெல் த்ரெஷர், நெல் நடவு போன்ற நவீன இயந்திரங்களின் தேவை விவசாய பகுதிகளில் அதிகரித்து வருகிறது.\nவிவசாய இயந்திர வங்கி திட்டத்தை செயல்படுத்தி சிறு குறி விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதுடன் கூலி செலவும், வேலை நேரம் அனைத்தும் கணிசமாக குறையும் மற்றும் நல்ல லாபமும் ஈட்ட முடியும்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதமிழகம் மற்றும் புதுவை மக்களை மகிழ்ச்சி படுத்த வருகிறது தென் மேற்கு பருவ மழை\nதமிழக அரசின் புதிய அறிவுப்பு: நவீன வசதிகளுடன் கூடிய தானிய கிடங்கு: வன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\nமேட்டூர் அணையை மலர் தூ���ி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-2020-vs-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2021-06-12T22:50:47Z", "digest": "sha1:PHHGWFFQD23ERS5BTRL23VPCRE2UCXAP", "length": 15319, "nlines": 69, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » ஐபோன் எஸ்இ 2020 vs ஐபோன் எக்ஸ்ஆர் vs ஐபோன் 11: ஆப்பிளின் புதிய தொலைபேசி கட்டணம் எப்படி – தொழில்நுட்பம்\nஐபோன் எஸ்இ 2020 vs ஐபோன் எக்ஸ்ஆர் vs ஐபோன் 11: ஆப்பிளின் புதிய தொலைபேசி கட்டணம் எப்படி – தொழில்நுட்பம்\nஆப்பிள் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எஸ்இ 2020 மாடலை வெளியிட்டது. ரூ .42,500 விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த கைபேசி சந்தையில் சமீபத்திய “மலிவு” சாதனம் மட்டுமல்ல, இது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அறிமுகப்படுத்தப்பட்ட டச்ஐடியுடன் ஒன்றாகும். இது சந்தையில் புதிய ‘மலிவு’ ஐபோன் என்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘மலிவு’ குறிச்சொல் வழங்கப்பட்ட பழைய ஐபோன்களுடன் ஒப்பிடுவது நியாயமானது – ஐபோன் எக்ஸ்ஆர் மற்றும் ஐபோன் 11. எனவே, இங்கே ஒரு ஸ்பெக் ஐபோன் எஸ்இ 2020, ஐபோன் 11 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடு.\nவடிவமைப்பு: ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் 8 போல தோற்றமளிக்கிறது, ஆனால் புதிய வண்ணங்களுடன்\nஆமாம், ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் 8 ஐப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நீங்கள் மேலே ஒரு டச்ஐடியைப் பெறுவீர்கள். பின்புறத்தில் நீங்கள் ஒரு பின்புற கேமராவைப் பெறுவீர்கள். கீழே இருபுறமும் மின்னல் துறைமுகம் மற்றும் ஸ்பீக்கர் கிரில்ஸ் உள்ளன.\nகடந்த ஆண்டின் ஐபோன் 11, மறுபுறம், ஒன்றுக்கு பதிலாக இரண்டு பின்புற கேமராக்கள், மேலே ஒரு உச்சநிலை மற்றும் முக்கிய வேறுபாடுகளாக விளிம்பில் இருந்து விளிம்பில் திரை உள்ளது. 2017 முதல் ஐபோன் எக்ஸ்ஆர் ஒற்றை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, ஆனால் அதே விளிம்பில் இருந்து விளிம்பில் திரை ஒரு உச்சநிலையுடன் உள்ளது.\nகாட்சி: ஐபோன் எஸ்இ 2020 4.7 அங்குல திரை கொண்டது, இது மூன்றில் சிறியது\nஐபோன் எஸ்இ 2020 உடன் 4.7 இன்ச் ரெடினா எச்டி திரை 136×750 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 326 பிபி, 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, ட்ரூ டோன் டிஸ்ப்ளே மற்றும் 625 நிட்ஸ் மேக்ஸ் பிரகாசம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். ஐபோன் எக்ஸ்ஆர் மற்றும் ஐபோன் 11 இல் 6.1 இன்ச் லிக்விட் ரெடினா எச்டி திரை 1792×828 பிக்சல் தீர்மானம் கொண்டது. ஓய்வு அப்படியே இருக்கும்.\nஇதையும் படியுங்கள்: ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2 வது ஜெனரல்) அறிமுகப்படுத்தப்பட்டது: இந்தியா விலை ரூ .42,500 முதல் தொடங்குகிறது\nசெயலி: ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் 11 ஐப் போன்ற ஆப்பிள் ஏ 13 பயோனிக் உடன் விளிம்பைப் பெறுகிறது\nஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஏ 13 பயோனிக் செயலியால் இயக்கப்படுகிறது, இது கடந்த ஆண்டின் ஐபோன் 11, 11 ப்ரோ மற்றும் 11 மேக்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. ஐபோன் எக்ஸ்ஆர் பழைய ஏ 12 பயோனிக் சிப்செட்டைப் பயன்படுத்துகிறது. ஐபோன் 11 மற்றும் எஸ்இ 2020 மூன்றாம்-ஜென் நியூரல் எஞ்சினையும், ஐபோன் எக்ஸ்ஆர் இரண்டாம் தலைமுறை நியூரல் எஞ்சினையும் கொண்டுள்ளது.\nREAD கோவிட் -19: ஜமாஅத் உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் பகல்நேர நிர்வாகத்தை இராணுவம் கையகப்படுத்துகிறது - இந்திய செய்தி\nஆப்பிள் ஐபோன் எஸ்இ (2 வது தலைமுறை)\nபின்புற கேமராக்கள்: ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது\nஐபோன் எஸ்இ 2020 ஐ���ோன் எக்ஸ்ஆரின் அதே ஒற்றை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, அதாவது எஃப் 1.8 துளை மற்றும் 5 எக்ஸ் வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 12 மெகாபிக்சல் அகல-கோண சென்சார். ஐபோன் 11 இல் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன, இதில் 12 மெகாபிக்சல் வைட் மற்றும் அல்ட்ரா வைட் சென்சார்கள் எஃப் / 2.4 மற்றும் எஃப் / 1.8 துளை உள்ளன. இது கூடுதலாக ஒரு நைட் மோட் மற்றும் ஆட்டோ அட்ஜஸ்ட்மென்ட் அம்சங்களுடன் 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் அவுட் மற்றும் பிரகாசமான ட்ரூ டோன் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nமுன் கேமராக்கள்: ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற முன் கேமராவைக் கொண்டுள்ளது\nஐபோன் எஸ்இ 2020 இன் முன் எதிர்கொள்ளும் கேமராவும் ஐபோன் எக்ஸ்ஆரில் உள்ளதைப் போன்றது. இருப்பினும், எக்ஸ்ஆர் ஸ்மார்ட் எச்டிஆருடன் ‘ட்ரூடெப்த்’ கேமராவையும், வீடியோவிற்கான நீட்டிக்கப்பட்ட டைனமிக் வரம்பை 30 எஃப்.பி.எஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் 60 எஃப்.பி.எஸ். எஸ்இ 2020 ஆட்டோ எச்டிஆருடன் ஃபேஸ்டைம் எச்டி கேமராவைக் கொண்டுள்ளது. ஐபோன் 11 இல் 12 மெகாபிக்சல் சென்சார், ட்ரூடெப்ட் கேமரா, எஃப் / 2.2 துளை, அடுத்த ஜென் ஸ்மார்ட் எச்டிஆர் மற்றும் முன் கேமராவிலிருந்து கூடுதல் 4 கே வீடியோ பதிவு உள்ளது.\nபாதுகாப்பு அம்சங்கள்: ஐபோன் எஸ்இ 2020 டச்ஐடியைக் கொண்டுள்ளது, மற்ற இரண்டுமே ஃபேஸ்ஐடியைப் பெறுகின்றன\nஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 இரண்டாவது ஜென் டச்ஐடி ஆன் போர்டில் கொண்டுவருகிறது, இது முகப்பு பொத்தானாகவும் செயல்படுகிறது, அதே நேரத்தில் ஐபோன் எக்ஸ்ஆர் மற்றும் ஐபோன் 11 ஃபேஸ்ஐடி திறத்தல் முறையைப் பெறுகின்றன.\nபேட்டரி: ஐபோன் எஸ்இ 2020 சிறந்த பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கவில்லை\nஆப்பிள் குறிப்பிட்டுள்ளபடி, ஐபோன் எஸ்இ 2020 ஐபோன் 8 ஐப் போலவே இயங்க முடியும். இருப்பினும், ஐபோன் எக்ஸ்ஆர் ஐபோன் 8 பிளஸை விட 1.5 மணி நேரம் நீடிக்கும். மறுபுறம், ஐபோன் 11 எஸ்இ 2020 மற்றும் எக்ஸ்ஆர் இரண்டையும் விட சிறந்த பேட்டரியுடன் வருகிறது, இது எக்ஸ்ஆரை விட ஒரு மணி நேரம் நீடிக்கும்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nவிவேக் அக்னிஹோத்ரி, ஹேமா மாலினி, நிம்ரத் மற்ற பாலிவுட் பிரபலங்கள் லாக் டவுன் 2 இன் போது ஒத்துழைக்க ரசிகர்களை கேட்டுக்கொள்கிறார்கள்\nபுதிய விதிகள் ஊரடங்கு உத்தரவு ... லாரிகள் செல்லலாம் .. காரில் 2 பேர். அனைத்து லாரிகள் ��ற்றும் போக்குவரத்து வாகனங்கள் ஏப்ரல் 20 முதல் அங்கீகரிக்கப்படும்\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/sri-lanka-extends-free-tourist-visa-scheme-for-indians-till-april-30/", "date_download": "2021-06-12T23:39:06Z", "digest": "sha1:NQWW2Q5FRJ73EIBDZHZF3JH6QNEDUXIG", "length": 12788, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா - இலங்கை அறிவிப்பு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு\nஇந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இலவச விசா – இலங்கை அறிவிப்பு\nஇலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலை களும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு. இதனால் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவதற்கான நுழைவு இசைவை (விசா) வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை இலவசமாக வழங்கவிருப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் பிரசன்ன ரணதுங்க வியாழக்கிழமை விளக்கிய போது, “கடந்த ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை யின் சுற்றுலாத் துறை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அந்தத் துறையை மேம்படுத்து வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, அதற்கான விசாக்களை கட்டணமின்றி வழங்க முடிவு செய்துள்ளோம்.\nவரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை இத்தகைய இலவச சுற்றுலா விசாக்கள் விநியோகிக்கப் படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பந்தப்பட்டவா்களின் வேண்டுகோளை ஏற்று, இந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறோம் என்றாா் அவா்.\nமுன்னதாக இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு, இலவச சுற்றுலா விசா திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nPrevious குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா – மே.வங்கம், கேரளா அப்செட்\nNext ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிகிரி முடித்தவர்களுக்கு அசிஸ்டென்ட் ஜாப்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச�� செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2021/", "date_download": "2021-06-12T22:42:18Z", "digest": "sha1:IY7OZRVMOMWZI4JJ4T7XQYB3H7F5UIAZ", "length": 7092, "nlines": 125, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "சட்டசபை பொதுதேர்தல் -2021 | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசட்டமன்ற தேர்தல் 2021 – வேட்பாளர்களின் தேர்தல் செலவினம்\n1 160 சீர்காழி (தனி)\n* மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா சேவை): 1800 425 7035\n* வாக்காளர் சேவை மையம் (கட்டணமில்லா சேவை): 1950\nதேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்\nவேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்\nவேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள்\nசட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு சாவடி\nசட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு சாவடி\nநாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி (PDF 349 KB) மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி (PDF 741 KB)\nகீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (PDF 366 KB) பூம்புகார் சட்டமன்ற தொகுதி (PDF 675 KB)\nவேதாரண்யம் சட்டமன்ற தொகுதி (PDF 440 KB) சீர்காழி சட்டமன்ற தொகுதி (PDF 571 KB)\nபொர��ளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16836", "date_download": "2021-06-12T23:10:51Z", "digest": "sha1:K6K4EIX2A5HGWBXEZZS6JFDXHLY2OKSC", "length": 11850, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சுத்திகரிக்கபடாத நீர் ஜந்து மாவட்டங்களுக்கு விநியோகம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nசுத்திகரிக்கபடாத நீர் ஜந்து மாவட்டங்களுக்கு விநியோகம்\nசுத்திகரிக்கபடாத நீர் ஜந்து மாவட்டங்களுக்கு விநியோகம்\nகேகாலை, பதுளை, காலி, மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும நீர் வழங்கள் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமைடைந்து காணப்படுவதாக நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியலாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.\nமருதானை சன சமூக நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொhறியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உபாலி கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஎமது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இருவாரங்களாக நீடிக்கும் போாதும் கூட எமக்கான தீர்வுகள் எவையும் தற்போது வரையில் இல்லை. ஆட்சியாளர்கள் அசமந்த போக்கில் செயற்படுகின்றனர். எமக்கான சேவை கொhடுப்பனவுகள் மற்றும்,சம்பளத்தில் குறைப்புச் செய்யப்பட்டுள்ளமையினாலேயே நாங்கள் தற்போது சேவை பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் எமது பணி பகிஷ்கரிப்பினால் நீர் வழங்கல் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்பதை காண்பித்துக்கொாள்ள மாற்று சேவையாளர்களை பணியில் ஈடுபடு்த்தியுள்ளனர். அவர்கள் தொாழில் முன்னனுபவம் இல்லாதவர்கள் என்பதால் பழைமையான முறைமைகளை பயன்படுத்தி நீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொாள்கின்றனர்.\nகேகாலை பதுளை காலி மாத்தறை நீர் சுத்திகரிப்பு\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=278a66377", "date_download": "2021-06-12T23:21:21Z", "digest": "sha1:ZRCGVN5KQZ5ACLPEOEDMVO4CHMCXDFO2", "length": 11535, "nlines": 256, "source_domain": "www.worldtamiltube.com", "title": "பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு", "raw_content": "\nபச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு\nபச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு\n#BigBreaking: பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து\nஉச்சம் தொடும் பாதிப்பு பலியாகும் பச்சிளம் குழந்தைகள்|WORLD NEWS\nபச்சிளம் குழந்தையின் கட்டை விரல் பறிபோன விவகாரம் - மருத்துவமனை முதல்வர் விளக்கம் \nTHISAIGAL TAMIL NEWS 1PM 30.01.2021 :வீட்டுத் தண்ணீர் தொட்டியில் குழந்தையின் சடலம்.\nஉச்சம் தொடும் பாதிப்பு பலியாகும் பச்சிளம் குழந்தைகள் | WORLD NEWS\nகுழந்தை விரல் துண்டிப்பு - மனித உரிமை ஆணையம் உத்தரவு | Thanjavur | Human Rights Commission\nபச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு... \"செவிலியர்களின் அலட்சியமே காரணம்\" | Thanjavur\nபிறந்த பெண் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று - தாய்க்கு தொற்று இல்லை\nதந்தையின் விபரம் இல்லை எனில் தாய்க்கு 600€ துண்டிப்பு 30 மில்லியன் AstraZeneca கண்டுபிடிப்பு \nபச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு\nபச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/products.html", "date_download": "2021-06-13T00:28:51Z", "digest": "sha1:QRV5GUC6AHTX6IYFIAS7CSCWSRJ6N72F", "length": 6101, "nlines": 91, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "தயாரிப்புகள் - காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள்\nசூடான விற்பனை இரண்டு துண்டு ஈர்ப்பு சுடும் குளியலறை கழிப்பறை கழுவும் கழிவறை - எஸ்.டி 303\nசூடான விற்பனை வசதியான உயரம் கழிவறை கழுவ - எஸ்.டி 306 எச்\nசொகுசு குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட்- WH950\nசொகுசு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW903\nகிண்ண வடிவமைப்பு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW950\nசதுர வடிவமைப்பு குளியலறை கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW301\nரிம்லெஸ் கழிப்பறை சுவர் கழிவறைக்குத் திரும்பு - BTW601\nசிறந்த விற்பனையான குளியலறை கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW901\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.winsunbrush.com/uv-electricwater-transftershinning-printing-hair-brush-with-with-designed-handle-product/", "date_download": "2021-06-13T00:31:05Z", "digest": "sha1:B6TPWP4LFHQEODG2YGGW6ZYAGJRJQ5Q2", "length": 15857, "nlines": 205, "source_domain": "ta.winsunbrush.com", "title": "சீனா புற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், வடிவமைக்கப்பட்ட கைப்பிடி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களுடன் பிரகாசிக்கும் அச்சிடும் முடி தூரிகை | யோங்செங்", "raw_content": "\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nவண்ணமயமான அச்சிடும் அறிவுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பளபளக்கும் அச்சிடும் முடி b ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், நீர் ...\nரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், புற ஊதா மின்சார துடுப்பு h ...\nஅதிக வெப்பநிலையுடன் தொழில்முறை சுற்று முடி தூரிகை ...\nவண்ணமயமான ரப்பர் பூச்சுடன் மினி ஹேர் பிரஷ், யுவே எல் ...\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nவண்ண ரப்பர் பூச்சு வடிவமைப்புடன் கிளாசிக் ஹேர் பிரஷ் ...\nயு.வி. மின்சார, நீர் இடமாற்றம், வடிவமைக்கப்பட்ட கைப்பிடியுடன் ஷின்னிங் பிரிண்டிங் ஹேர் பிரஷ்\nபொருள்: ஏபிஎஸ் ரப்பர் y நைலான், முட்கள்.\nநிறம்: தங்கம் , நீலம் , மலர்… தனிப்பயனாக்கம்.\nமுன் தயாரிப்பு ------ மாதிரி ------ உறுதிப்படுத்தல்-பொருள் ------ வாங்குதல்-கூறு ------ பகுதி ------ ஊசி-தரம் ------ ஆய்வு-கூறு ------ பகுதி ------ மேற்பரப்பு ------ பூச்சு-தரம் ------ ஆய்வு-சட்டசபை-தரம் ------ ஆய்வு-பொதி.\nஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு / ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா.\nமுன்னணி நேரம்: 45-60 நாட்கள்.\nஇயல்பான தொகுப்பு: திறந்த நைலான் பை கொண்ட ஒவ்வொரு தூரிகையும் 12 பிசிஎஸ் / உள் பெட்டி .120 பிசிஎஸ் / அட்டைப்பெட்டி.\nகட்டணம் செலுத்தும் வழி: முன்கூட்டியே 30% டி / டி வைப்பு, ஏற்றுமதிக்குப் பிறகு பி / எல் நகலுக்கு எதிராக நிலுவைத் தொகை.\nநேர்த்தியான முறை + நெகிழ்வான குஷன் + இயற்கை பன்றி முட்கள் + மென்மையான நைலான் முட்கள். இது மென்மையானது மற்றும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையில் & தலைமுடி இயற்கை சீரமைப்பு அளிக்கிறது. உங்கள் தலைமுடியை மேம்படுத்தும் பன்றி முட்கள், நீண்ட, கடினமான ஆனால் நெகிழ்வான பந்து-முடிவடைந்த நைலான் முட்கள் உங்கள் முழு உச்சந்தலையும் ஒரு போராட்டமின்றி அடையும், உங்கள் உச்சந்தலையில் ஒவ்வொரு அங்குலத்தையும் மசாஜ் செய்கின்றன. அனைத்து தலை வடிவங்களையும் எங்கள் எந்த கைப்பிடியிலும் பயன்படுத்தலாம்.\nஹேர் ஸ்டைலிங் பொருட்படுத்தாமல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஊதி உலர்த்துவதற்கான சுற்று தூரிகை, அதிக செயல்பாட்டுடன் சுற்று தூரிகைகள் நீங்கள் எப்படி விரும்பினாலும் வட்ட, வென்ட் அல்லது நேரான தூரிகை. உயர் தரமான ரவுண்ட் ஸ்டைலிங் தூரிகை உங்களுக்கு நேராக்க உதவுகிறது மற்றும் வரவேற்புரை மற்றும் வீட்டிற்கு தேவையானதை சுருட்டுகிறது. இந்த முடி தூரிகைகள் நீண்ட அல்லது குறுகிய கூந்தல், சுருள் அல்லது நேராக, அடர்த்தியான அல்லது நன்றாக இருக்கும். எங்கள் தூரிகைகள் முடி மென்மையாக்கும் போது சிக்கல்களை அகற���றும் எந்த முடி வகை வழியாகவும் வடிவமைக்கப்படுகின்றன. இது ஈரமான அல்லது உலர்ந்த கூந்தலில் நன்றாக வேலை செய்கிறது மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது.\nஇந்த முடி தூரிகைகள் புற ஊதா மின்சார அச்சிடலுடன், மலர், மர நீர் பரிமாற்ற அச்சிடுதல், வண்ணமயமான அச்சிடலுடன் பிரகாசிக்கலாம். திருவிழா மற்றும் பரிசுகளுக்கு ஏற்ற தூரிகைகள் கொண்ட சிறப்பு வடிவமைப்பு. எங்களிடம் சுமார் 20 வடிவமைப்புகள் உள்ளன. வடிவமைப்பைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் தயாரிப்புகளின் தனியுரிமையை நாங்கள் கண்டிப்பாக மதிப்போம் என்று உங்கள் சொந்த வடிவமைப்பை நீங்கள் வழங்கலாம்.\nமுந்தைய: ரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், இன்டெலிஃப்ளெக்ஸ் முட்கள் கொண்ட நீர் பரிமாற்ற டிடாங்க்லர் ஹேர் பிரஷ்\nஅடுத்தது: வடிவமைப்பு கைப்பிடியுடன் வண்ணமயமான அச்சிடலுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை\nபிளாஸ்டிக் ப்ரிஸ்டில் ஹேர் பிரஷ்\nபிளாஸ்டிக் முடி தூரிகை முட்கள்\nகலர் ரப்பர் பூச்சு கிளாசிக் ஹேர் பிரஷ் உடன் டி ...\nவண்ணமயமான பிரிண்டினுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎண் .436 ஜிஹே கிராமம் ஜியுலோங்கு டவுன் ஜென்ஹாய் மாவட்டம் நிங்போ, சீனா 315205\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-30-12-2019/", "date_download": "2021-06-12T22:43:37Z", "digest": "sha1:PSVYVDEMH2ZLARTYYGBGV2AHA4PPF3FN", "length": 14618, "nlines": 234, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 30.12.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 30.12.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-12-2019, மார்கழி 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 01.54 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.46 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசனி குரு சூரிய கேது புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 30.12.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் மதியத்திற்கு பின் சாதகப்பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு காலை 09.34 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் வீட்டில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை சிரமபட்டு முடிக்க நேரிடும். குடும்பத்தில் பிள்��ைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் இருந்தாலும் அதற்குக்கேற்ப லாபம் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/161123/", "date_download": "2021-06-12T23:13:20Z", "digest": "sha1:MHUYAJJRKJQFOG27VGNTTLWTXRRWGJRA", "length": 17124, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறைமா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறைமா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு\nஇலங்கையின் காவல்துறை மாஅதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதடுப்புக்காவல் உத்தரவின் பேரில் காவல்துறைக் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, காவல்துறைமாஅதிபருக்கு, எழுத்து மூலம் அறிவுறுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.\nமுன்னதாக, காவல்துறைக் காவலில் இருந்த மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ கொல்லப்பட்டார். இந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nபோதைப் பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை, விசாரணை எனும் பெயரில் வெளியே அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி வெலே சுதாவின் தாய் ஆர். ஜி. மாலனி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nஇதனடிப்படையில், வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்வதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதாரக தர்மகீர்த்தி விஜேசேகரவின் உயிர்ப்பாதுகாப்பு குறித்து எச்சரித்த போதிலும், காவல்துறை மாஅதிபர் ஏன் தனது உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கேள்வி எழுப்பியுள்ளது.\n“படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபரின் உயிர் ஆபத்து குறித்து பல மணிநேரங்களுக்கு முன்னர் தகவல் வழங்கப்பட்ட போதிலும், இது குறித்து விசாரணை செய்யவோ அல்லது மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவோ, காவல்துறை மா தனது உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு அமைய ஏன் செயற்படவில்லை என்பது சிக்கலான விடயம். இதற்கமைய இந்த கொலைக்கு அவரது உதவி மற்றும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை சாதாரணமாகவே வெளிப்படுகின்றது,”\nகாவல்துறைமா அதிபர் இவ்வாறு தனது பொறுப்பினைத் துறந்து அவர் செயற்படுவாராயின், அது இலங்கை காவல்துறையினர் தொடர்பாக குடிமக்களிடையே கடுமையான அவநம்பிக்கையை உருவாக்கும் எனவும், இதன் விளைவாக குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமைந்துள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nகாவல்துறை மா அதிபரின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவை சேனக செனக பெரேரா கோரியுள்ளார்.\n“காவல்துறை மா அதிபரின் அலட்சியம் குறித்து விரைவாக விசாரணை நடத்தவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”\nதாரக பெரேரா விஜேசேகர தகுற்றவியல் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து திடீரென பேலியகொடவில் உள்ள ஒரு சிறப்பு காவல்துறைபிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அவர் காவலில் கொல்லப்படுவார் என அவர் அஞ்சுவதாகவும் கடந்த 12ஆம் திகதி, தாரக பெரேரா விஜசேகரவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.\nகாவல்துறைமா அதிபரின் கீழ் செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவு, பேலியகொட காவல்நிலையத்தின் விசேட குற்ற விசாரணைப் பிரிவிலும், அவரது உயிருக்கு காணப்படும் அச்சுறுத்தல் குறித்து சட்டத்தரணி அறிவுறுத்தியிருந்தார்.\nஎனினும், அதே இரவில் மீரிகம பகுதியில் சந்தேகநபர் கொல்லப்பட்டார்.\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சந்தேநபர் காவல்துறையினரைத் தாக்க முற்பட்டபோது, காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பினனர் காவல்துறையினா்அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தனர்.\nதாரகவின் உயிர் அச்சுறுத்தல் குறித்து காவல்துறை மாஅதிபருக்கு சட்டத்தரணி அனோஜ் ஹெட்டியாரச்சி அனுப்பிய கடிதத்தின் நகலையும், சட்டத்தரணி சேனக பெரேரா தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது காவல்துறையினா் , விசாரணை எனும் பெயரில் சந்தேகநபர்களை வெளியே அழைத்து சென்று கொலை செய்யும் நிலை ஒன்றினை அவதானிக்க முடிவதாகவும், அந்த நிலைமை தனது மகனுக்கும் ஏற்படுமோ என மனுதாரர் அஞ்சுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சூட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்த நீதிமன்றம், அது வரை வெலே சுதாவை பூசா சிறைக்கு வெளியே அழைத்து செல்லக் கூடாது என பூசா சிறைச்சாலையின் அத்தியட்சருக்கு கட்டளையிட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகா���ாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nயாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு June 12, 2021\nஇணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tamilnadu-cm-mkstalin-speech-about-full-lockdown.html", "date_download": "2021-06-12T23:11:27Z", "digest": "sha1:44KA4E6QHVCIYTAEWM4C2GIIWQ5GIBJI", "length": 14231, "nlines": 177, "source_domain": "news7tamil.live", "title": "ஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர் | News7 Tamil", "raw_content": "\nஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்\nஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்\nதளர்வில்லா முழு ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n.தமிழகத்தில் கொரோனா பரவல் அத���கரித்து வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ம் தேதி தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழகத்தில் இந்த 2 வாரத்தில் ஏராளமான திட்டங்களை தமிழக மக்களுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் , பெண்கள் எல்லாருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு , தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை என பட்டியலிட்டார்.\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக பேசிய முதல்வர், கொரோனா தானாக பரவுவதில்லை. மனிதர்கள் மூலமாகவே பரவுகிறது. மக்களின் நன்மைக்காகவே முழு ஊரடங்கு என்பதை உணர வேண்டும் என்றும், முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம். முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்து தான் ஆனால் அதை எடுத்து அருந்தியே ஆகவேண்டும் என வலியுறுத்தினார்.\nமேலும், “தமிழக மக்களைக் கெஞ்சி கேட்கிறேன் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணியுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஹெச்.ராஜாவுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்\nஊரடங்கு கசப்பு மருந்து என்றாலும் அருந்தியே ஆகவேண்டும்: முதல்வர்\nஇளைஞரை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியவர்கள் கைது\nகொரோனா தொற்றின் வேகம் அதிகரித்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; முதல்வர் அறிவிப்பு\nஓசூரில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை… 18 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசார்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது ���ப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/integrated-farming-fish-cum-poultry/", "date_download": "2021-06-12T23:45:47Z", "digest": "sha1:Q3EIXZGXKXRNIICXUTSVWM3CJGGRO3KN", "length": 15703, "nlines": 127, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஒருங்கிணைந்த கோழி உடனான மீன் வளர்ப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வல��ப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஒருங்கிணைந்த கோழி உடனான மீன் வளர்ப்பு\nவிவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.\nபயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.\nஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.\nஅவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உபதொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.\nமேலும் ஒரு உபதொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.\nஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.\nஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிட�� ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.\nமீன் குட்டையில் கோழி வளர்ப்பு\nகோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.\nகோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.\nஇவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் குறைந்த செலவில் அதிக வருமானம் பெறலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் சிகிச்சை முறைகள்\nகறவை மாடுகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையி���் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2021-06-13T00:05:58Z", "digest": "sha1:R5QACDRCJYH75SIFWWH7R5RZNG6UPLYF", "length": 71257, "nlines": 448, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: வேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்��ள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nவேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை\nகடற்கரை ஓரத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் விதிமுறைகளை வகுக்க ஆலோசனை சொல்லுமாறு ஒரு குழுவை 1991 இல் இந்திய அரசு அமைத்தது. நண்டின் வாழ்வு மேம்பாட்டுக் கானவற்றைச் சொல்��ுமாறு நரியைக் கேட்டுக் கொண்டதைப் போல, எம்.எஸ்.சாமிநாதன் எனும் பார்ப்பனர் ஒருவரைக் குழுவின் தலைவராகச் சேர்த்தனர். தஞ்சை மாவட்டப் பார்ப்பனரான இவருக்கும் வேளாண்மைக்குமே சம்பந்தம் கிடையாது. மன்னர்களின் மான்ய நிலத்தைக் கொண்டு பிழைத்த குடும்பம் என்றாலும், நிலத்தை உழுவது நீசர்களின் தொழில்; பார்ப்பனர் அதைச் செய்தால் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்படவேண்டும் எனக் கூறும் மனுநீதிப்படி வாழ்ந்தவர்கள். (ஏர் உழுத இரண்டு பார்ப்பனர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து காஞ்சிபுரம் (மறைந்த) சங்கராச்சாரியாரே 1922 இல் உத்தரவிட்டார்.) இவருக்கு வேளாண் விஞ்ஞானி என்கிற பட்டம் இங்கு.\nமணிலாவில் உள்ள அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்த்ததை வைத்துக் கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டி பலரை மயங்க வைக்கிறார். இந்த அறிவுக் கொழுந்து கொடுத்த ஆலோசனைகள்தான் 1991 ஆம் ஆண்டில் கடலோர மேலாண்மைப் பகுதி பற்றிய மத்திய அரசின் அறிவிக்கை. மக்கள் மத்தியில், அதுவும் குறிப்பாக ஒரு கோடி இந்திய மீனவர்களின் மத்தியில் பெருத்த வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அகில இந்திய மீனவர் அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nமுந்தைய அறிவிக்கை 18 ஆண்டுகளில் 25 முறை திருத்தப்பட்டிருந்தாலும் கூட கடந்த ஆண்டில் மத்தியஅரசு மக்களின் கருத்தைக் கேட்டிருந்தது. மாநில அரசுகளும் தத்தம் கருத்துகளைக் கூறியிருந்தன. 9 மாநிலங்களும் 4 யூனியன் பகுதிகளும் கடற்கரைப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில், எந்த ஒரு மாநிலமும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அறிவியல் பூர்வக் காரணங்களைத் தர இயலவில்லை.\n1991 இல் அவர் அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை எனக் காரணம் காட்டி அவரே 2005 இல் தயாரித்த ஆவணத்தைக் கீழே போட்டுவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடற்கரைக்கு 50 கி.மீ. தூரம் வரை வசிக்கும் 25 விழுக்காடு மக்களும் கடற்கரை ஓரத்தில் வாழும் ஒரு கோடி இந்திய மக்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கான ஆதரவை விதிக்கப்பட விருக்கும் விதிமுறைகளிலிருந்து எதிர்ப்பார்கள் என சாமிநாதன் இப்போது கூறியிருக்கிறார். புதிய துறைமுகங்கள் அமைத்திடவும், இருக்கும் துறைமுகங்களை மேம்படுத்திடவும் வழிமுறைகளையும் குழு கூறியுள்ள��ாம்.\nஇந்த நிலையில் மீண்டும் அதே சாமிநாதனிடம் அறிவிக்கை பெற்று முந்தைய அறிவிக்கை காலாவதியாகப் போகுமாறுச் செய்துள்ளது இந்தியஅரசு. மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு நம் பாராட்டுகள். மீனவர் உரிமைகளைக் காப்பதற்குத் தனிச் சட்டம் வரவிருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.\nமத்திய அமைச்சரின் மற்றொரு அறிவிப்பும் கூட, வரவேற்கத்தக்கதே. இன்னும் இரண்டு மாதங்களில், புவனேஸ்வர், கேரளா, சென்னை, கோவா, மும்பை ஆகிய இடங்களில் கூடிக் கலந்துபேசி மீனவர்களின் வழக்கமான உரிமைகளைப் பாதுகாக்கும் வழிவகை காணப்படும் எனஅறிவித்திருப்பது, பார்ப்பன விஞ்ஞானிகளை அரசு இனி நம்பப் போவதில்லை என எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.\nசாமிநாதன் போன்ற பார்ப்பனர்களைப் பற்றி எதையெதையோ எழுதிப் பார்ப்பன ஊடகங்கள் பெரிதாக்கிய காரணத்தால் அவர் ஏதோ விற்பன்னர் போலக் காட்டிக் கொள்கிறார். அதை நம்பி இந்திய அரசு ஏமாந்ததைப் போலவே, இலங்கை அரசும் ஏமாறப்போகிறது. அவருடைய வழிகாட்டுதலின்படி வன்னிப் பகுதிகளில் விவசாயம் செய்யப்படும் முயற்சியும் கூட இந்திய கடலோர மேலாண்மைத் திட்டம் போலவே புஸ்வானம் ஆகிவிடும். ஆனாலும் வெட்கம் இல்லாமல் பார்ப்பன ஏடு இந்து சாமிநாதன்களைத் தூக்கிப் பிடித்துப் பெரிய மனிதராக்குவதற்குத் தயங்காது.\nஇந்த லட்சணத்தில் இவர் இலங்கை அரசிடம் போய் அங்கும் விவசாய ஆலோகராகத் துடிப்பதாகத் தெரிகிறது.\nபுகழ் பெற்ற ஆங்கில ஆசிரியர் டிக்கன்ஸ் எழுதினார்_- “All that comes from an oyster mouth need not be pearls of wisdom” (சிப்பியின் வாய்வழி வருவதெல்லாம் (அறிவு) முத்துகளல்ல) என்று. அதைப் போலவே இந்த சாமிநாதனின் கருத்துகள் என்பதை 18 ஆண்டுகளுக்கு முன் அவர் கூறியதை இன்று அவரே மாற்றிக் கூறுவது மெய்ப்பிக்கிறது. இனியாவது இம்மாதிரி ஆட்களின் அறிவுரைகளை அரசு புறந்தள்ளவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.\n-------------------சார்வாகன் அவர்கள் 25-7-2009 \"விடுதலை\" யில் எழுதிய கட்டுரை\nதமிழில் பின்னூட்டம் அளிக்க வேண்டுகிறேன்\nஎதையுமே சாதிய கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பீர்களா. இல்லை தெரிந்து கொள்ள கேட்கிறேன் உங்கள் எண்ணம் சாதி ஒழியவேண்டும் என்பதா இல்லை சாதியை வைத்து பிழைப்பை ஓட்ட வேண்டும் என்பதா. இப்படி கேட்பதற்காக எனக்கும் ஒரு பூணுலை மாட்ட��� விடாதீர்கள் . நான் அவன் இல்லை. நீங்களெல்லாம் கொஞசம் மாற வேண்டும். உலகம் நிறைய மாறிவிட்டது.\nஜாதியக் கண்ணோட்டத்தோடு அலைபவர்கள் பார்ப்பனர்களா\nஒன்று செய்வோம். அதற்கு தயாரா என்று மட்டும் கேட்டுச் சொல்லுங்கள்.\nபார்ப்பனர்கள் முதுகில் தொங்கும் பூணூலை முதலில் அறுத்தெறியச் சொல்லுங்கள் அல்லது நீங்கள் அறுத்தெறிந்து விட்டு வந்து எங்களிடம் பேசுங்கள் லெனின்.\n100 க்கு 3 சத்வீதம் இருக்கும் பார்ப்பனர்கள் 97 சத்வீத மக்களை கடவுள் மதம், ஜாதி, சாஸ்திரம் மூலம் அடிமைப்படுத்தி வைத்துள்ளதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர் லெனின் (நல்ல பெயர்-காரணப் பெயர்)\nநான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி\nஅய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ\nஎமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.\n\"அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ\nஎமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது.\"\nமேற்கண்ட சுட்டிகளைப் படித்துப் பாருங்கள் தமிழ் ஓவியா வலைப்பூவிலிருந்து பதிவு செய்யப்பட்ட பதிவுகளை அப்படியே எடுத்து பயன் படுத்தியுள்ளர்.\nபின்னூட்டத்தில் தமிழ் ஓவியா என்ற வலைப்பு இருப்ப்து தெரியாது என்கிறார்.இது சரியா\nஇது குறித்து வாசகர்களே முடிவு செய்யட்டும்.\nஉங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்\nhttp://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிறேன்.\nஎனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.\nஇது எனது அன்பான வேண்டுகோள்.\nபல் தோழர்கள் தொலைபேசிமூலமூம், திரு டோண்டு அவர்கள் பின்னூட்டம் மூலம் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி\nஅடுத்த நடவடிக்கை தங்களின் பதில் கண்டு ....AyyA\nவீரமணி என்றைக்கு ஏர் பிடித்து உழுதிருக்கிறார்.பெரியார் உழுதாரா.\nதிக செயற்குழுவில் எத்தனை பேர் உடலுழைப்பாளிகள்\nநிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயியா இல்லை ஆலைத் தொழிலாளியா\n‘100 க்கு 3 சத்வீதம் இருக்கும் பார்ப்பனர்கள் 97 சத்வீத மக்களை கடவுள் மதம், ஜாதி, சாஸ்திரம் மூலம் அடிமைப்படுத்தி வைத்துள்ளதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள் தோழர் லெனின் '\nதமிழ் நாட்டில் முஸ்லீம்கள், கிறித்துவர்களையும் பார்பனர் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”��மிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரச...\n150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா\nஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை ச...\nமக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கை அதிகம்\nபூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்...\nஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பன...\nபெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடை...\nஏழுமலையான் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்\nவாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும்,...\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-ச...\nஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குல...\nகோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்\nசிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா\nஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப...\nஇந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்...\nஇட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா\nகடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...\nசீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான்...\nகைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செனகல்-செஷல்ஸ்\nசூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சாவோ டோம் மற்றும் பிரின...\nவாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (\nவேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை\nசிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்...\nபக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக...\nதிரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்\nதேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது\nபெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் வின்சன்ட் மற்ற...\nகடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா\nஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவ...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் கிட்ஸ் மற்றும்...\nஇந்திய சிலை உடைப்புக்காரர் (Indian iconoclast) பெ...\nஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்\nதீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார...\nபுனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா -2\nசூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா மதப்பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nகொடிது கொடிது கோவிலுக்குப் போதல்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா\nமூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை கா...\nஇலங்கைத் தமிழருக்கு ஆதரவு: - தந்தைபெரியாரும்-தந்தை...\nதெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது\nசந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்\nஇந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -ரொமேனியா-ருவாண்டா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார்\nகடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார் பக்தர்களா\nஈழப் பிரச்சினையில் பழி வாங்கும் பார்ப்பனர்கள்\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பிலிப்பைன்ஸ் தீவுகள்-போலந்து\nமனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி\nதமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண...\nஜாதியை ஒழிக்க வேண்டுமானால் . . . \nயாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்\nமுகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்\nஜோதிடம் என்பதே கற்பனை, பொய்\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதியை தூதராக ...\nஉலக நாடுகள் தூரப்பார்வ��� -பராகுவே-பெரு\nமூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம்...\nபெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த மறைமலை அட...\nகருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்\nமூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பளாவ்-பனாமா-பாப்புவா நியூ...\nகதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை - காரணம் பெரியார...\nகடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா\nஅறிவாசானின் அறிவாயுதம் - விடுதலை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நார்வே-பாகிஸ்தான்\nஅர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா\nமனம் புண்படுகிறது வெங்காயமென்று சொல்லிக் கொண்டிருந...\nஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நைஜீரியா-வடகொரியா-ஓமன்\nஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்\nதீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்திய...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நேபாளம்-நெதர்லாண்டு-நியூஜ...\nபகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்ற��� தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/a-true---------------------------------------indian-dream", "date_download": "2021-06-12T22:27:01Z", "digest": "sha1:OYLSLPQCWNNRY4SVHIH74T6YZZESG7RU", "length": 19866, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nநிஜமாய் ஒரு இந்தியக் கனவு - நீடா சுப்பையா\nஅந்த தாலுக்கா அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 3000 புறநோயாளிகள். எப்போதும் 250 உள்நோயாளிகள். ஆனால் மருத்துவமனையின் எந்த இடத்திலும் ஒரு துண்டு காகிதத்தைக்கூட பார்க்க முடியாது. முடநீக்கியல், மகப்பேறு, குழந்தை மருத்துவம், புற்றுநோய், பிசியோதெரபி, பல் மருத்துவம், பொது மருத்துவம், இருதயம், கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகவியல், அழகு மருத்துவம், உளவியல் மற்றும் போதை அடிமை மீட்பு என 20 துறைகளைச் சார்ந்த புற நோயாளிகள் பிரிவுகளின் வாசல்களில் டிஸ்ப்ளே தெரியும். அதன்படி மருத்துவரிடம் செல்வதால் முண்டியடித்துக் கொண்டு கால்கடுக்க நிற்கும் நோயாளிகளை பார்க்கமுடியாது. புறநோயாளிகள் பிரிவுகளில் நூற்றுக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். எனவே நோயாளிகள் அமர்ந்திருக்கும் அந்த அமைதியை இந்தியாவில் வெறெந்த அரசு மருத்துவமனையிலும் நாம் பார்க்க முடியாது. மாதந்தோறும் சராசரி 150 பிரசவங்கள் சர்வதேச விகிதமான 100 பிரசவங்களில் 10-க்கும் குறைவான சிசேரியன் பிரசவங்கள். 90 சதவீதத்திற்கும் மேல் வலியில்லா நார்மல் பிரசவங்கள், நைட்ரஸ் ஆக்சைடு ஆக்சிஜன் கலவையை சுவாசித்ததோடு சிரித்துக் கொண்டே பிரசவ அறைக்குள் செல்லும் பல நிறைமாத கர்ப்பினிகள் பிரசவத்தின்போது கணவரும் உடனிருக்கும் தோழமை பிரசவத் திட்டம், தானியங்கி பிரசவ கட்டில், மாநிலத்தில் தனித்துவமான முன் மாதிரி மகப்பேறு உள்கட்டமைப்பு, முற்றிலும் குழந்தைகளுக்கென தனி வார்டுகள் ஆகியவை உள்ளது இதன் சிறப்பு.\nஇரத்தக் கூறு பிரிப்புப் பிரிவு மற்றும் முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்களின் 24 மணி நேர நேரடி சேவையில் அனைத்து நவீன வசதிகளுடன் இயங்கும் நகரத்தின் மைய இரத்த வங்கி. ரத்தம் பெறும் மக்களின் ஒரு ஆண்டு கூடுதலில் மாத சராசரி 1200 பேர் 3000 குருதிக்கொடையாளர்கள். 24 மணி நேர ஐ.சி.டி.சி ஆய்வகம், மருத்துவ ஆய்வகம், திசுநோய் கூறியல் ஆய்வகம், கருவுறாமை ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம் ஆகியவை உள்ளன. அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை தீவிர கண்காணிப்பு பிரிவுகள், 16 வார்டுகள் எப்போதும் 250 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நுண்ணுயிரி நீக்கம் செய்யப்பட்ட மையப்படுத்தப்பட்ட உயிர்க்காற்று வசதி கொண்ட மூன்று உயர் நவீன அறுவை சிகிச்சை அரங்கங்கள், அவசர சிகிச்சை பிரிவு,தடையில்லா மின்சாரம் தண்ணீர் விநியோகம், முழு முழங்கால் மாற்று, முழு இடுப்பு மாற்று, இருமுனை எலும்பு முறிவு சரிசெய்தல், திபியா உள் நிர்ணயம், இன்டெரோகோக்ட்ரிக் எலும்பு முறிவு உள்பட மாதத்திற்கு 500 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.\n13 டயாலிசிஸ் மெஷின்கள், நான்கு ~ஷிப்டுகளில் 25 செவிலி டயாலிசிஸ் ஊழியர்கள் 29 சிறப்பு மற்றும் பொது மருத்துவர்கள், 278 மருத்துவனை ஊழியர்கள் துறைவாரியான அனுபவங்கள் பிரச்சனைகள் சவால்களை விவாதித்து தீர்வு காணும் ஊழியர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள், அனைத்துறை நிறுவன பணியாளர்களின் மாதாந்திர மாநாடுகள், எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட நோயாளியிடமும் புன்சிரிப்போடு வழிகாட்டும் லஞ்சம் தொட முடியாத செவிலிப் பணியாளர்கள் மருத்துவமனை ஊழியர்கள். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் அனைவருக்கும் எல்லா சிகிச்சைகளும் இலவசம் இப்படி ஏழை எளிய நோயாளிகளின் ஏக்கங்களை ஒரு சேர தீர்த்து வைக்கும் ஒரு தாலுக்கா அல்லது மாவட்ட அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனையைதான் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா முடியும் என்பதற்குதாரணமாய் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுக்கா அரசு மருத்துவமனை உள்ளது. இந்திய பொதுத்துறை-அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருத்துவமனை முன்னுதாரணமாக இருப்பதை பாராட்டி தி இந்து டைம்ஸ்ஆப் இந்தியா டெக்கான் கிரானிகள் உள்ளிட்ட ஏராளமான ஆங்கில பத்திரிகைகளும் இணைய தள சஞ்சிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. பிபிசியின் ஆவணப்படம் ஒன்றில் இம்மருத்துமனையை இடம்பெறவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமான மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஷாகிர்ஷா மருத்துவமனை நிர்வாகம், கூட்டங்கள் ஆய்வுகள் இவைகளோடு புறநோயாளிக்கும் சிகிச்சை அளிக்கிறார். உள்நோயாளிகளை பார்வையிட்டு கவுன்சிலிங் அளிக்கிறார். நமது ஆய்விற்கெட்டியவரையில் இது மருத்துவ சேவையின் ஒப்புவமையில்லா சாதனை எனக் கூறலாம். நேரில் அவரை சந்திக்க அவரது அறைக்குள் நுழைந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தீக்கதிர் நாளிதழின் சகா என மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நமது கேள்விகளுக்கு தயக்கமின்றி அவரிடமிருந்து பதில்கள் கிடைத்தன. எதிர்கால திட்டங்கள் மருத்துவமனை பெற்ற விருதுகளைப் பற்றி கேட்டபோது, சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு உயர் நவீன மருத்துவம் அளிக்கும் கேரள அரசின் கொள்கையின்படி பிரம்மாண்டமான பத்து மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 1.8 லட்சம் சதுர அடியில் அமையவிருக்கும் இக்கட்டிட பட்ஜெட் மதிப்பீட்டுத்தொகை ரூ.68 கோடியாகும். என்று டாக்டர் ஷாகிர்ஷா கூறினார். மருத்துவமனைக்கு கிடைத்த அங்கீகாரங்கள் விருதுகளைப்பற்றிய பேசிய அவர் 2015 ஆம் அண்டு மத்திய அரசால் துவக்கப்பட்ட காயகல்ப் விருதுகள் அடுத்தடுத்து 2016-2017, 2017-2018 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக கிடைத்தன.தேசிய தர அங்கீகார சான்றும் கிடைத்துள்ளது ஆறு தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் செயல்திறனுக்கான விருதுகள் கிடைத்துள்ளன மருத்துவமனை தரநிலை அங்கீகாரத்திற்கான கேரள காஷ் தரநிலை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றவர் இருப்பினும் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்று புன்னகையோடு கூறினார்.\nகேரள மாநிலத்தின் மகத்தான மருத்துவத்துறை கட்டமைப்பு இந்தியாவின்; முன்மாதிரி என்பது நாடு அறிந்ததுதான். ஆனால் புனலூர் தாலுக்கா அரசு மருத்துமனை இந்தியாவின் மற்றொரு முன் மாதிரி என நாம் நிச்சயம் கூறலாம். உபி முதலமைச்சர் ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 24 மணி நேரத்திற்குள் 30 குழந்தைகள் இறந்தன. அது ஒரு தேசிய அவமானமாகும். அதே சமயத்தில் புனலூர் தாலுக்கா அரசு ���ருத்துவமனைக்கென 96 சதவீத தூய்மையுடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் சொந்தக் கட்டமைப்பும் குழாய்கள் மூலமாக ஒவ்வொரு நோயாளியின் படுக்கை பக்கத்தில் கிடைக்கும் திட்டமிட்ட ஆக்சிஜன் விநியோக முறையும் உள்ளது. இது கேரளத்தின் தேசிய பெருமையாகும். மிக உயர் நவீன சிகிச்சை வசதிகளடங்கிய பத்து மாடி கட்டிடம் திறக்கப்படும்போது அது கேரள மருத்துவ கட்டமைப்பில் மற்றுமொரு வளர்ச்சிக்கட்டமாக அமையும் எனக் கூறலாம். 3 மணி நேரம் அந்த மருத்துவமனையில் இருந்தோம். தமிழக மருத்துவமனைகளின் நிலையைப் பார்த்து நொந்து சலித்த நமக்கு புனலூர் மருத்துவமனையை பார்த்த பிரமிப்பு அன்று முழுவதும் நீங்கவில்லை. புனலூருக்கு சுற்றுலா வருபவர்கள் செங்கோட்டையிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அழகு நகரமான புனலூரில் மலைகள், மலைகளின் சாலைகள் மின் உற்பத்தி நிலையம் தொங்குபாலம் என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. புனலூர் தாலுக்கா அரசு மருத்துவமனையும் அதில் ஒன்று.\nநிஜமாய் ஒரு இந்தியக் கனவு - நீடா சுப்பையா\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/the-congress-has-sacked-sachin-pilot-as-deputy-cm-and-state-president-in-rajasthan/", "date_download": "2021-06-12T22:48:07Z", "digest": "sha1:OYNA4AB53626SOCWCFH5ZNYW3E7BLC7V", "length": 14919, "nlines": 207, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nராஜஸ்தான் :துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nராஜஸ்தான் :து���ை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்\nராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட்-ஐ நீக்கி காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட காலமாக அதிகார மோதல் இருந்து வருகிறது. கடந்த நாட்களாக இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் நேற்று முன்தினம் சச்சின் பைலட் அறிவித்தார்.மேலும் நேற்று நடைபெற இருந்த மாநில சட்டசபை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார்.\nஅதே சமயம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முதலமைச்சருக்கே ஆதரவாக இருப்பதாக கெலாட் தரப்பு தெரிவித்தது.இந்த பரபரப்பான சூழலில் கட்சியின் சட்டசபைக்குழு கூட்டம் நேற்று முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்கள் என கருதப்படும் சில எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை.\nசச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அவர்களது வீடியோவை வெளியிட்டு உள்ளார். சச்சின் பைலட்டின் முகாமில் சுமார் 15 எம்.எல்.ஏக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாங்கள் சச்சின் பைலட்டுக்கு 2-வது வாய்ப்பு கொடுக்கிறோம். இன்று நடைபெறும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.இன்று அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் ஒன்றிணைந்து, தலைமைக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள் வாக்களித்துள்ள நிலையில், நாங்கள் எல்லோரும் மாநில வளர்ச்சிக்காக பாடுபட விரும்புகிறோம்’’ என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் போர்மான்ட் ஹ���ட்டலில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 102 பேர் கலந்து கொண்டனர்.\nPrevious பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nNext சைக்கிள் ஓட்டக் கத்துக்கங்க\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்திய மக்கள்தொகையில் 14.2 % பேர் ஒரு டோஸ் + 3.4 % பேர் மட்டுமே 2 டோஸ்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/video-tamil-culture-culture-tamil-language-video57-62-0.html", "date_download": "2021-06-12T23:41:44Z", "digest": "sha1:IUUW74FDSSUZI6SVB27ZADTMS5SHFITZ", "length": 15261, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி வளர்ச்சி |", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nநாபிரல் பயிற்சி மாஃபா பாண்டியராஜன் உரை | தமிழியக்கம் தொடக்க விழா\nபொன். இராதாகிருஷ்ணன் உரை | தமிழியக்கம் தொடக்க விழா ஒருவரின் பெயரில்தான் எல்லாம் உள்ளது.. தாய்மொழியில் பெயரை சூட்டுவோம் - உயர்கல்வித்துறை அமைச்சர்.\n8700 நூலகங்களுக்கும் கோ.விசுவநாதன் உரை | தமிழியக்கம் தொடக்க விழா\nதமிழியக்க தொடக்கவிழாவிற்கு அழைக்கிறார் - விஐடி வேந்தர் திரு. விஸ்வநாதன் அவர்கள்.. தமிழர் வரலாறு - 2: ம.சோ.விக்டர் , தமிழ்த் தொன்மை வரலாற்று ஆராய்ச்சியாளர்\nதமிழர் வரலாறு - 1, ம.சோ.விக்டர் , தமிழ்த் தொன்மை வரலாற்று ஆராய்ச்சியாளர் சி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி யாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன் ஹார்வார்ட் தமிழ் இருக்கை நிதிசேகரிப்பு நிகழ்ச்சியில் செயலாளர் முனைவர். சொர்ணம் சங்கர்\nஏழு ஜாடி தங்கம் -சிறுகதை - எழுதியவர் என்.கணேசன் , வாசிப்பவர் மைதிலி தியாகு இவர் ஹார்வார்டில் தமிழ் வகுப்பெடுக்கும் விரிவுரையாளர்| Jonathan Ripley, Harvard University\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் (5)\nபன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் (8)\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (9)\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (24)\nஉங்கள��� கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_613.html", "date_download": "2021-06-12T23:16:36Z", "digest": "sha1:I7Y55TDM3T277G3466FCP577OF22MYA5", "length": 4631, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "க.அட்சயா- சரவணன் (எ) அ.முத்துக்குமார் மணவிழா வரவேற்பில் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்���னைகள் - கி.வீரமணி\nக.அட்சயா- சரவணன் (எ) அ.முத்துக்குமார் மணவிழா வரவேற்பில் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து\nகுடந்தை 45ஆவது வட்ட தி.மு.க செயலாளர் மேனாள் குடந்தை நகர்மன்ற உறுப்பினர் மு.கண்ணன்-ஜெயரதி ஆகியோரது மகள் க.அட்சயா- சரவணன் என்கிற அ.முத்துக்குமார் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் 31.1.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்,மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி,குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், குடந்தை நகர தலைவர் கு.கவுதமன், நகர செயலாளர் பீ.இரமேஷ் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். கழகத் துணைத் தலைவரை தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு.கல்யாணசுந்தரம் வரவேற்று சிறப்பித்தார்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/107339-", "date_download": "2021-06-13T00:10:30Z", "digest": "sha1:BGNFJYW6GHZPWQQK2Q4AXBCMKE7M5TMO", "length": 7836, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 June 2015 - காப்பீடு வேறு... முதலீடு வேறு! | Investments and Insurance...! - Vikatan", "raw_content": "\nமணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்\n`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'\nவெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க\nகனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண்ணு...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா\nஅழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nஎமனாக மாறிய எடை ��ுறைப்பு சிகிச்சை\nவெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்\nதிருமணப் பதிவு 90 நாட்களுக்குள்\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nவியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி\n\"சாதி இல்லை அன்பு மட்டும்தான்\nநல் உணவு சிறுதானிய விருந்து\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nகுட் டச், பேட் டச்\n30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி\nஅவள் விகடன் - ஜாலி டே\nபிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்\nஎன் டைரி - 357\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://index.lankasri.com/weblinks/news-papers-magazines?ref=ls_d_sbl", "date_download": "2021-06-13T00:25:25Z", "digest": "sha1:4VD3DLZKSRWBPH3OBWBWCFJ2YIILDHJZ", "length": 5117, "nlines": 90, "source_domain": "index.lankasri.com", "title": "Lankasri Index - Tamil Web Links | Tamil Online FM Live Radio | Listen Now | Tamil News", "raw_content": "\nசர்க்கரை நோயின் மோசமான புண்களையும் ஆற்றும் அதிசய பொருள்\nதடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு\nகணவர் உயிரிழந்த ஒரே வாரத்தில் மனைவியும் பலி\nபாகிஸ்தானில் நிலவி வரும் சீரற்ற நிலைக்கு 5 பேர் பலி\nஸ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராக சாட்சியமளிக்க ஜெனிவாவில் களமிறங்கிய முன்னாள் விடுதலைப்புலிகள்\nபொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலை\nகர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியொரு போட்டோஹுட்\n10 மாதம் கோமாவில் இருந்த இளம் தாய் திடீரென்று கண்விழித்து சொன்ன வார்த்தை\nலண்டனில் 29 வயது இளைஞரின் காரை சோதனை செய்த அதிகாரிகள் சிக்கிய கோடிக்கணக்கான பணம்: நீதிமன்றம் விதித்த தண்டனை\nபிரான்சில் திடீரென ஒன்று கூடிய பொதுமக்கள் கொரோனா விதிகளை மதிக்காமல் கூடிய கூட்டம்france\nவாவ்... 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை வாய்பிளந்து பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள்.. எங்கு தெரியுமா\nஇரகசியமாக நடைபெறும் விருந்து நிகழ்வுகள் குறித்து தகவல் தாருங்கள்\nஇந்தியாவில் இதுவரையில் 1467 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி\nபிரித்தானியாவில் ஒரே நாளில் 7,738 பேருக்கு கொரோனா தொற்று\nநிம்மதியா சாப்பிட விடுங்கடா... நொடியில் சிலையாக மாறிய அழகி... அடுத்த நொடியே பெண்ணின் ரியாக்‌ஷன பாருங்க\nஅத்தியாவசிய பொருட்களை பது��்கி வைப்பதை தவிர்க்க வெளியான வர்த்தமானி\nசுவிட்ஸர்லாந்தில் பயங்கரவாத தடைச் சட்டம்\nஅமைச்சர் உதய கம்பன்விலவை பதவி விலகுமாறு ஆளும்கட்சி அழுத்தம்\nஇலங்கை செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/do-you-how-water-was-purified-in-homes-for-drinking-in-ancient-times/", "date_download": "2021-06-12T22:56:18Z", "digest": "sha1:OHMRNINHEAZQJXPZBAG7QLWZYQBNRD5E", "length": 16129, "nlines": 131, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாசடைந்த நீரை அதிக செலவில்லாமல் நீங்களே சுத்திகரிக்கலாம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமாசடைந்த நீரை அதிக செலவில்லாமல் நீங்களே சுத்திகரிக்கலாம்\n'நீரின்றி அமையாது உலகு' - இந்த வாக்கியம் அனைவருக்கும் பொருந்தும். உணவின்றி கூட நம்மால் உயிர் வாழ முடியும். ஆனால் நீரின்றி ஒரு நாள் கூட நம்மால் வாழ இயலாது. இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் கலப்படம் செய்ய முடியும், அல்லது மாற்று உண்டு ஆனால் மாற்று, கலப்படம் செய்ய இயலாத ஒரே பொருள் தண்ணீர் மட்டும் தான்.\nஇவ்வுலகம் நீரினால் சூழ்ந்துள்ளது. நம்ம உடலுக்கு தான். முறையாக, நிறைவாக தண்ணீர் பருகி வந்தால் எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்த முடியும் என்கிறது அறிவியல். நம்மில் பெரும்பாலானோர் இன்று ஒத்துக்கொண்ட விஷயம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையே ஆரோக்கியமானது. இன்றைய சூழலில் அவசியமானதும் கூட.\nபொதுவாக தண்ணீரை சுத்தப் படுத்திய பிறகு தான் குடிக்க வேண்டும். பண்டைய காலங்களில் நீரினை குளங்கள், ஏரிகளில் இருந்து எடுத்து வந்தனர். பின் வெள்ளை துணியில் வடிகட்டி செம்பு பாத்திரம், மண் பாத்திரங்களில் சேகரித்து வைத்து குடித்து வந்தனர். இன்றைய அறிவியலும் அதுவே தூய்மையான நீர் என்கிறது.\nபெருகி வரும் மாசி பிரச்சனையினால் பல வகையான நோய்களும் உண்டாகுகிறது. தண்ணீரை விலைகொடுத்து வாங்கினால் கூட சுத்தமானதா என்ற ஐயப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. சந்தையில் எத்தனையோ தண்ணீர் சுத்திகரிப்���ு கிடைக்கிறது. அவை அனைத்தும் இயற்கை கனிமங்களை அழித்து நமக்கு பேராபத்தை தருகிறது என்ற அதிர்ச்சி தகவல் எத்தனை பேருக்கு தெரியும்.\nநம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டம், செம்பு பத்திரங்கள் மிகச்சிறந்த நீர் சுத்திகரிப்பு ஆகும். இயற்கை அளித்த இந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரமே. ஆனால் நம்மில் எதனை பேர் உபயோகிக்கிறோம் என்பது கேள்விக்குறி.. வெயில் காலங்களில் மண்பாண்டங்களையும், குளிர்காலங்களில் செம்பு பாத்திரங்களை பயன்படுத்தினர்.\nநீங்களே உங்கள் விட்டு நீரை எளிய முறையில் சுத்திகரிக்கலாம்\nநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது நீரை அதிகளவு சுத்திகரிக்கும் தன்மை வாய்ந்தது,எனவே தான் பழங்காலங்களில் தேத்தான் கொட்டையை நன்கு அரைத்து நீரில் கலந்து கிணற்றில் கொட்டி விடுவார்கள். இது தண்ணீரில் உள்ள கிருமிகள், அழுக்குகள் இவற்றை நிக்கி தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது.\nமுருங்கை விதைகளிலும், தேத்தான் கொட்டையைப் போலவே நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இரவு படுக்கும் முன் நாம் குடிக்கும் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.\nதுளசியில் இல்லாத சத்துகளே இல்லை எனலாம். இது மிகச் சிறந்த கிருமி நாசினி. குறிப்பாக செம்பு பாத்திரங்களில் துளசி இலைகளை போட்டு, பின்னர் பருகி வந்தால் எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.\nகுடிக்கும் நீரில் வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக்கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றைத் தண்ணீரிலிட்டு நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் இந்த மூலிகை நீரை பயன்படுத்தினால், தண்ணீரின் மருத்துவக் குணம் அதிகரிக்கும்; நீருக்குச் சுவையும் கூடும். உடல் ஆரோக்கியம் பெறும்.\nமேலே சொன்ன முறைகளை முயற்சித்து ஆரோக்கியமான வாழ்வினை மேற்கொள்ளுங்கள்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கன் பற்றி அறிவோமா\n சுலபமான முறையில் வீட்டிலேயே தீர்வு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/indian-and-nepal-going-to-meet-in-august-17.html", "date_download": "2021-06-12T22:30:52Z", "digest": "sha1:NTA5F5FXF74QMEWZUYOK5KSD6UPV5JXT", "length": 6572, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "எல்லைப்பிரச்சனை எதிரொலி: இந்தியா நேபாளம் பேச்சுவார்த்தை – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை ���ருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஎல்லைப்பிரச்சனை எதிரொலி: இந்தியா நேபாளம் பேச்சுவார்த்தை\nComments Off on எல்லைப்பிரச்சனை எதிரொலி: இந்தியா நேபாளம் பேச்சுவார்த்தை\nஇந்தியா நேபாளம் இடையே தற்போது நடந்து வரும் எல்லைப்பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் வரும் ஆகஸ்டு 17 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேபாளின் வெளியுறவு செயலர் சங்கர் தாஸ் மற்றும் இந்திய தூதர் வினய் க்வத்ரா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.\nடெவலப்மெண்ட் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் பிரதானமாக இருக்கும் என கூறப்பட்டாலும் எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன் இந்திய பகுதிகளான லிபுலேக்,லிம்பியதுரா போன்ற பகுதிகளை நேபாளம் இணைத்து புதிய மேப்பை வெளியிட்டது.இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுரக் அவர்கள் கூறியிருந்தார்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/government/ten-interesting-facts-about-electronic-voting-machine/", "date_download": "2021-06-12T23:13:44Z", "digest": "sha1:35RTBCCW7RDFCOGMGTYQJXZI454IAPSP", "length": 23852, "nlines": 274, "source_domain": "tamilnadunow.com", "title": "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - விலை முதல் விதிகள் வரை... 10 சுவாரஸ்யங்கள்! - Tamilnadu Now", "raw_content": "\nஐபிஎல் லோக்கல் பெட்டிங் எப்படி நடக்கிறது... பின்னணி என்ன\nசின்னத்திரையில் கலக்கும் டாப் 10 தமிழ் சீரியல் நடிகைகள்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - விலை முதல் விதிகள் வரை... 10 சுவாரஸ்யங்கள்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – விலை முதல் விதிகள் வரை… 10 சுவாரஸ்யங்கள்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய 10 தகவல்கள் 1 min\nவாக்குச் சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நோக்கி நகர்ந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என தேர்தல் ஆணையம் அடித்துச் சொல்கிறது.\nஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதம் எழுந்து அடங்கும். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள், அதைத் தொடர்ந்து கைது, அதிகாரிகள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பார்க்க முடிந்தது.\nஇந்தியாவில் முதல்முதலாக 1982 கேரள பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இயந்திரங்களைத் தேர்தலில் பயன்படுத்த விதிகள் எதுவும் இல்லாததால், அந்தத் தேர்தலை செல்லாததாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.\nதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த ஏதுவாக 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அது 1989-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\n3 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து 1998-ல் பொதுவான கருத்து எட்டப்பட்டு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் 25 தொகுதி வாக்குப்பதிவில் அவை பயன்படுத்தப்பட்டன. தமிழகத்தில் 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்பது கண்ட்ரோல் யூன���ட் (CU), பாலோட்டிங் யூனிட் (BU) என இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. இவை இரண்டும் 5 மீ நீளமுள்ள ஒயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை என்பதால், தனியாக மின்வசதி தேவையில்லை. ஒவ்வொரு இயந்திரத்திலும் அதிகபட்சமாக 2,000 வாக்குகள் வரை பதிவு செய்ய முடியும்.\nஒவ்வொரு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய முடியும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் ஒரே கண்ட்ரோல் யூனிட்டின் கீழ் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப அதிகரிக்கப்படும்.\nஇந்தியாவில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கின்றன. ஹைதராபாத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பெங்களூரில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட். இந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்கும் அதிகாரம் கொண்டவர்கள்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் M2, M3 என இரண்டு வகைகள் உண்டு. 2006 முதல் 2010 வரை தயாரிக்கப்பட்ட M2 வகை வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை ரூ.8,670 ஆகவும், M3 வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை (இரண்டு பகுதிகளும் சேர்த்து) தோராயமாக ரூ.17,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nசட்டப்பிரிவு 49MA-வின்படி வாக்காளர், தான் பதிவு செய்த வாக்கு தவறாகப் பதிவானதாகக் கூறும்பட்சத்தில், தேர்தல் அதிகாரி எழுத்துப்பூர்வமாக அவரிடமிருந்து புகாரைப் பெற வேண்டும். அதன்பின்னர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்து சோதிக்க வேண்டும். புகார் உண்மையானால், உடனடியாக வாக்குப் பதிவு நிறுத்தப்படும்.\nவாக்காளர், தான் சரியான வேட்பாளருக்கு வாக்கை செலுத்தியிருக்கிறோமா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். வேட்பாளருக்கு நேரே இருக்கும் நீல நிற பட்டனை வாக்காளர் அழுத்திய பின்னர், அந்த இயந்திரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம், வரிசை எண் போன்றவை 7 விநாடிகளுக்குக் காட்டப்படும். அதன்பின்னர், அந்த ஸ்லிப் விவிபேட் இயந்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்குள் விழுந்துவிடும்.\n10 வாக்குப் பதிவுக்குப் பின்\nவாக்குப் பதிவு முடிந்த பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்குப் பதிவு இயந்திரம் சீல் வைத்து மூடப்படும். துணை ராணுவப் படை பாதுகாப்பில்லாமல் வாக்குப் பதிவு இயந்திரத்தை இடமாற்றம் செய்யக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலுள்ள ஸ்ட்ராங்க் ரூமில் வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் மின்னணு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில்தான் எடுக்கப்பட வேண்டும். அந்த அறையில் லைட் உள்பட வேறெந்த மின்சாதனங்களும் இருக்கக் கூடாது. 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புடன் பாதுகாப்பும் போடப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் ச��ஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/29.html", "date_download": "2021-06-12T22:59:25Z", "digest": "sha1:GGLWU5KYNMS4AMKE5DIUC3YSAMNLXCTL", "length": 6184, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "வாக்குச்சாவடி மய்யங்களில் சேகரமான 29 டன் மருத்துவ கழிவுகள் அழிப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவாக்குச்சாவடி மய்யங்களில் சேகரமான 29 டன் மருத்துவ கழிவுகள் அழிப்பு\nசென்னை, ஏப். 8- சென்னை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகளில் சேகரமான 29 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றி, அழிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nசென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,061 இடங்களில், 5,911 வாக் குச்சாவடி மய்யங்கள் அமைக் கப்பட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6.4.2021 அன்று நடைபெற்றது. அப்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்கள், வாக்களிக்க வரும் கரோனா நோயாளிகள் ஆகியோர் அணிந்துகொள்ள முழு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட தொற்று தடுப்புக்கான 13 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன.\nமேலும், வாக்காளர்கள் அனைவருக்கும் பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. அவற்றைச் சேகரிக்க 6 ஆயி ரம் மஞ்சள் நிறப் பையுடன் கூடிய, 70 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குப்பைத் தொட்டிகளும் வழங்கப்பட் டன. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவே மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மய்யங் களில் இருந்த, கரோனா பரவல் தடுப்புக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அவற்றை உயிரி மருத்துவக் கழிவாகக் கருதி, அழிக்க உத் தரவிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 29 டன் கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்க அனுப்பப்பட்டன.\nதொடர்ந்து, வாக்குச் சாவடிகளாக செயல்பட்ட அனைத்துப் பள்ளி வளாகங் களிலும் மாநகராட்சி சார் பில் நேற்று (7ஆம் தேதி) கிரு மிநாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டன.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%BF-301-pd44584895.html", "date_download": "2021-06-12T22:41:14Z", "digest": "sha1:6Z32TKVC64JR2FDFYGDPRCZOL6KG65NX", "length": 13084, "nlines": 102, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "கழிவறையை கழுவவும் - எஸ்.டி 301 - குளியலறை கழிப்பறை வாங்கவும், கழிப்பறையை கழுவவும், மூடிய இணைந்த கழிப்பறை தயாரிப்பு காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / நெருக்கமான இணைந்த கழிப்பறை / சீனா குளியலறை பீங்கான் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்.டி 301\nசீனா குளியலறை பீங்கான் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்.டி 301\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைந்த WC கழிப்பறை கழிவறை\nவெள்ளை உயர் பளபளப்பான பூச்சுடன் அதிர்ச்சி தரும், தற்கால வடிவமைப்பு\nமார்சேய் விண்வெளி சேமிப்பு கழிப்பறை மென்மையான, பாயும் மேற்பரப்புகளை சதுர விளிம்புகள் மற்றும் நேர் கோடுகளுடன் ஒருங்கிணைத்து ஒரு சமகால பாணியை உருவாக்குகிறது. பான் மற்றும் சிஸ்டெர்ன் துல்லியமாக விட்ரஸ் சீனாவைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன, பின்னர் அவை ஒரு சிறந்த வெள்ளை உயர் பளபளப்பில் உழைப்புடன் முடிக்கப்படுகின்றன.\nஅழகாக வடிவமைக்கப்பட்ட கழிப்பறை வைத்திருப்பது சரியாகப் பாதுகாக்கப்படாவிட்டால் வீணாகிவிடும், எனவே ஒரு மூலத்தை வளர்ப்பதற்கான கவலையைத் தணிக்க ஒரு பான் டு மாடி நிர்ணயிக்கும் கிட் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.\nமெதுவாக மூடு, விரைவான வெளியீடு, எளிதான சுத்தமான கழிப்பறை இருக்கை\nகழிப்பறை பான் மேல் பெருமையுடன் அமர்ந்திருப்பது ஆடம்பரமான மென்மையான நெருக்கமான அம்சத்துடன் கூடிய சுத்தமான, வெள்ளை கழிப்பறை இருக்கை. இது அ���ுமையாகத் தெரிவது மட்டுமல்லாமல், இருக்கை கைவிடப்பட்டால் அது உரத்த இரைச்சலையும் ஸ்லாம்களையும் நிறுத்துகிறது.\nஇடத்தில் இருக்கையை உறுதியாக சரிசெய்ய மேலே ஏற்றப்பட்ட கீல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உங்கள் பிற ஆபரணங்களுடன் பொருந்தக்கூடிய நேர்த்தியான குரோம் மூலம் முடிக்கப்பட்டு, எளிதில் அணுகக்கூடிய பராமரிப்பு மற்றும் நிச்சயமாக சுத்தம் செய்வதற்கான விரைவான வெளியீட்டு பொறிமுறையுடன் வருகின்றன.\nயுகே கம்ப்ளைன்ட், டபிள்யுஆர்ஏஎஸ் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை ஃப்ளஷ் சிஸ்டர்ன்\nகோட்டையின் உள்ளே நீர் சேமிக்கும் இரட்டை பறிப்பு கோட்டை மற்றும் அதிசயமாக வெறுமனே குரோம் புஷ் பொத்தான் உள்ளது. நான்கு அல்லது ஆறு லிட்டர் சிறிய மற்றும் பெரிய ஃப்ளஷ்களுக்கு இடையே தேர்வு செய்ய அவை உங்களை அனுமதிக்கின்றன, இது நீங்கள் எங்காவது நீர் மீட்டருடன் வசிக்கிறீர்கள் என்றால் சிறந்தது.\nஅனைத்து உள் சிஸ்டர்ன் வழிமுறைகளும் WRAS இணக்கமானவை, எனவே நீங்கள் உயர் தரமான தயாரிப்புகளை வாங்குகிறீர்கள் என்று நம்பலாம், இது பிளம்பிங் மிக உயர்ந்த தரத்திற்கு இணங்குகிறது.\nஇந்த தயாரிப்புகளின் பூச்சு மற்றும் ஆயுள் இரகசியமானது விட்ரஸ் சீனாவின் உற்பத்தி செயல்முறை மற்றும் பின்னர் அவற்றின் அழகிய பளபளப்பான பூச்சு. இது ஒரு கறை மற்றும் கீறல் எதிர்ப்பு மேற்பரப்பை உங்களுக்கு வழங்குகிறது, இது சுத்தம் செய்ய எளிதானது மற்றும் அனைத்து குளியலறை அறைகளிலும் அழகாக இருக்கிறது.\nகுளியலறை கழிப்பறை கழிப்பறையை கழுவ வேண்டும் மூடிய கழிப்பறை wc கழிப்பறை கழுவும் பேசின் கழிப்பறை\nகுளியலறை பீங்கான் சானிட்டரி வேர் டூ பீஸ் க்ளோஸ் ஜோடி டபிள்யூ.சி டாய்லெட் - எஸ்.டி 302\nசதுர வடிவமைப்பு குளியலறை கழிவறை கழுவ - எஸ்.டி 602\nகார்னர் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்டி 301 சி\nகார்னர் வாஷ் டவுன் டாய்லெட் - எஸ்டி 302 சி\nயுஎஃப் சீட் கவர் - எஸ்.டி 618 உடன் கழிப்பறையை கழுவ வேண்டும்\nபிரபலமான ஐரோப்பிய பாணி இரண்டு துண்டு குளியலறை கழிப்பறையை கழுவும் - எஸ்.டி 901\nசொகுசு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW903\nசீனா குளியலறை பீங்கான் இரண்டு துண்டு மூலையில் கழிப்பறையை கழுவ வேண்டும் - எஸ்.டி 306 சி\nஆடம்பர மேற்கத்திய பாணி பீங்கான் இரண்டு துண்டு பி-பொறி கழிப்பறை - எஸ்.டி 306\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/cinema/changed-for-hulk-actor-satish/", "date_download": "2021-06-12T23:56:53Z", "digest": "sha1:CENMH4BKLLXG2Q7JDSX4KVY5SCI6AGPM", "length": 8025, "nlines": 123, "source_domain": "penpoint.in", "title": "ஹல்க்காக மாறிப்போன:நடிகர் சதிஷ்.. - Pen Point", "raw_content": "\nஇப்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படபிடிப்பு நடக்கவில்லை ,இதானால் நடிகர்கள் சூரி, சதிஷ் -ன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது நடிகர் சதிஷ் face app -ன் மூலம் ஹல்கின் சண்டை காட்சியினை , தனது முகத்தை மாற்றி இன்ஸடகிராமில் ,பதிவிட்டுள்ளார். அது இப்போது வைரலாக பரவி வருகிறது\n100 மெழுகுவத்திகளுடன் லவ் ப்ரபோஸ்: எரிந்து போன காதலன் வீடு\nராமர் கோவிலில் நடைபெற்ற பூமி பூஜை: அயோத்தியில் குவியும் பக்தர்கள்\nஎன்ன மாப்ள லந்தா – தனுஷ் வாய்ஸில் பட்டைய கிளப்பும் ரகிட ரகிட ரகிட பாடல்\nவிஜய் படத்தில் நடித்ததற்கு வருதப்பட்டேன்: நடிகை அக்ஷரா\nஆகஸ்ட் 24 முதல் மீண்டும் முதுகலை மருத்துவ தேர்வுகள் தொடங்கும் : தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம்.\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nநடிகர் ஷியாம் கைது: பின்னணி என்ன\nநடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கிடுவார் போல\nஇயற்கை வளத்தை அழிக்க கூடாது - நடிகர் கார்த்தி அறிக்கை\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் ���ணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/04/will-us-fed-qe-taper-affect-india-002082.html", "date_download": "2021-06-12T23:29:41Z", "digest": "sha1:EU634MN5QUVKVQFVUNV2GGARWTJQGVD3", "length": 25127, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்கவின் நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவை எப்படி பாதிக்கும்.. | Will US Fed QE taper affect India? - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்கவின் நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவை எப்படி பாதிக்கும்..\nஅமெரிக்கவின் நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவை எப்படி பாதிக்கும்..\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெ��்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிதி ஊக்கங்களின் மீதான குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக உலகெங்கிலும் வளரும் பொருளாதாரங்கள் மற்றும் பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியப் பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலைமையில் இருப்பதாக வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க அரசு கடன் பத்திரங்களை வாங்கும் அளவை 10 பில்லியன் டாலர் அளவிற்குக் குறைத்து 65 பில்லியன் டாலர் என்ற அளவில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வைத்துள்ளது. இதன் மூலம் நிதி ஊக்க நடவடிக்கைகளில் ஒரு குறைப்பினை அந்நாடு மேற்கொண்டுள்ளது.\nசமீபத்திய உலக பொருளாதார மந்த நிலையிலும் இந்திய பொருளாதார அடிப்படை கொள்கைகள் வலுவாக இருக்கின்றது. குறைந்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் அபரிமிதமான அன்னிய செலாவனி கையிருப்பு ஆகியவை இந்தியா வலுவான நிலையில் இருப்பதைக் காட்டுவதோடு பெருமளவிலான குறுகிய கால முதலீட்டு இழப்புகளை குறித்து கவலையடையத் தேவையில்லை என்பதையும் தெரிவிக்கின்றது.\nஇந்தியா பிற வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப் போல தன் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரி செய்ய அன்னிய முதலீடுகளை நம்பியிருப்பதால், வளர்ந்த நாடுகளிடமிருந்து அன்னிய முதலீடுகளை அந்நாட்டு முதலீட்டாளர்கள் குவித்ததால் நன்கு பயனடைந்தது.\nஅமெரிக்க ஊக்க நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்று அவற்றை தங்கள் நாட்டினுள் முதலீடு செய்ய வாய்ப்பிருப்பதாக அச்சம் மேலோங்கியுள்ளது.\n50 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை\nஇந்த நிதி ஊக்குவிப்பு குறைப்பினால் இந்தியவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ம��த்த உள் நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகித அளவிற்கு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதன் மூலம் பிற வளர்ந்துவரும் பொருளாதாரங்களோடு ஒப்பிடுகையில் நிதிச்சீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை நன்கு எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\nஇந்திய அன்னிய செலாவனி கையிருப்பானது தற்போது 290 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பது வெளிப்புற நிதி நிலையானது வலுவுடன் இருப்பதை குறிக்கின்றது.\nஇந்நிலையில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க கொள்கை அமைப்பாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள், அன்னிய முதலீட்டாளர்களின் இந்திய வளர்ச்சி மீதான நம்பிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் உள்ளன.\nரிசர்வ் வங்கியின் நாணய மாற்று விகித ஒழுங்கு நடவடிக்கைகள் இந்திய ரூபாய் மதிப்பை உயரச்செய்ததோடு இந்திய முதலீட்டாளர்களின் கவலைகளையும் அதிகமடையச் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகிரீன் கார்டு வழங்குவதில் முக்கிய கட்டுப்பாடு ரத்து.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nஜிஎஸ்டி கவுன்சில்: ரெம்டெசிவிர் மருந்து மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு\nடிரம்ப் விதித்த ஹெச்1பி கட்டுப்பாடுகள் ரத்து.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஅமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்கு பாதிப்பு..\nஇனி அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் ஈசியாக பணம் பெறலாம்.. கூகிள் பே-வின் புதிய சேவை..\n400 புள்ளிகள் சரிவில் துவங்கிய சென்செக்ஸ்.. என்ன காரணம்..\nமுதல் இடத்தை இழந்த முகேஷ் அம்பானி நிறுவனம்.. அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம்..\nஉலக பொருளாதாரத்திற்கு பிரச்சனையாக மாறும் இந்தியா.. அமெரிக்க அமைப்பு அதிரடி..\nபணக்காரர்களுக்கு மட்டும் அதிக வரி.. அமெரிக்காவின் புதிய திட்டம்.. இந்தியா இதை செய்யுமா..\nஇந்திய மக்களுக்கு நாங்கள் உதவ தயார்.. கொரோனா நெருக்கடியிலும் அமெரிக்கா ஆறுதல்..\nஇந்திய பொருளாதாரத்தை பயமுறுத்தும் பணவீக்கம்.. கொரோனாவுக்கு பின் காத்திருக்கும் பாதிப்பு..\nஇந்தியாவை விட்டு வெளியேறும் அமெரிக்க 'சிட்டிகுரூப்' வங்கி.. இதுதான் காரணமா..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/jfl-offers-covid-19-vaccination-drive-for-30-000-employees-and-their-families-023708.html", "date_download": "2021-06-12T23:51:25Z", "digest": "sha1:6VHLDXRMBRJQBHENAAB6X7WPM5NUVOBK", "length": 24470, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "30,000 ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இலவச தடுப்பூசி.. ஜுபிலியன்ட் சூப்பர் அப்டேட்..! | JFL offers covid-19 vaccination drive for 30,000 employees and their families - Tamil Goodreturns", "raw_content": "\n» 30,000 ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இலவச தடுப்பூசி.. ஜுபிலியன்ட் சூப்பர் அப்டேட்..\n30,000 ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இலவச தடுப்பூசி.. ஜுபிலியன்ட் சூப்பர் அப்டேட்..\n2 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n3 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n5 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n7 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews ஹஜ் யாத்திரை.. தடுப்பூசி போட்டு கொண்ட 60,000 பேருக்கு அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.. சவுதி அறிவிப்பு\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nAutomobiles இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டம் ஓவர்... இனி வாலை சுருட்டிக்கணும்...\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் நிறுவனங்கள் பல பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசியை இலவசமாக அறிவித்து வருகின்றன.\nஇந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் தாக்கமானது, மிக மோசமாக இருந்து வரும் நிலையில், பாதிப்பும் கணக்கிட முடியாத அளவு இருந்து வருகின்றது.\nதடுமாற்றும் சென்செக்ஸ்.. 147 புள்ளிகள் உயர்வுக்கு வங்கி, பார்மா துறை முக்கிய காரணம்..\nஇதற்கிடையில் பல உலக நாடுகளும், நிறுவனங்களும், என்ஜிஓ-க்கள், தனி நபர்கள் என பலரும், இந்தியாவுக்கு உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி உள்பட பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.\nஅந்த வகையில் இந்தியாவில் டாமினோஸ் பீட்சா மற்றும் டங்கின் டோனட்ஸ் உள்ளிட்ட உணவு சங்கிலிகளை இயக்கும், ஜீபிலியன்ட் ஃபுட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், அதன் 30,000 ஊழியர்களுக்கும், அவர்களது குடுபத்தினருக்கும் நிறுவனத்தின் சார்பில் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தினை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசெலவினை நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்\nஜீபிலியன்ட் நிறுவனம் டெல்லி/ என்சிஆரில் உள்ள ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மற்றும் மேக்ஸ் மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த தடுப்பூசி திட்டத்தினை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான செலவினங்களை ஜீபிலியன்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. இது JFLல் குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.\n24 மணி நேர ஹெல்ப்லைன்\nஇதில் டாமினோஸ் பீட்சா, டங்கின் டோனட்ஸ், ஹாங்ஸ் கிட்சன், செஃப்பாஸ் மற்றும் எக்டூம் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும் என்றும் அறிவித்துள்ளது. இது கொரோனாவின் மோசமான இரண்டாவது அலைக்கு மத்தியில், ஊழியர்களுக்கு உதவும் வகையில் நிறுவனம் இப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவ்த்துள்ளது. இது தவிர 24 மணி நேரமும் உதவும் வகையில் ஹெல்ப்லைன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇது தவிர மும்பை, பெங்களூர், சென்னை, நொய்டா மற்றும் இண்டூர் உள்ளிட்ட சில இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகளையும் அமைத்துள்ளதுடன், கொரோனாவால் ��ாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான மருந்து வசதிகளை பெறவும் தேவையான வசதிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தவிர கொரோனாவால் ஊழியர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு, சில சலுகைகளை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n231.52 லட்சம் கோடி ரூபாய்.. புதிய உச்சத்தை தொட்ட முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nசென்செக்ஸ் 52,300 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 மேல் வர்த்தகம்..\nமுதல் நாளே நல்ல லாபம்.. சென்செக்ஸ் 220 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,750 அருகில் முடிவு..\nமுதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\n52,100 மேல் சென்செக்ஸ் வர்த்தகம்.. நிஃப்டி 15,700 அருகில் வர்த்தகம்..\nதங்கம் விலை 2 நாளில் 10 கிராமுக்கு ரூ.1000 சரிவு,, வெள்ளி ரூ. 2000 சரிவு.. வாங்க சரியான நேரமா\nகொரோனா இறப்பு.. 5 வருடம் சம்பளம்+ கல்விக் கட்டணம்.. இன்னும் பல சலுகைகள்.. ரிலையன்ஸின் நிவாரணம்.. \nமீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\nமாற்றமில்லாமல் முடிந்த நிஃப்டி.. சென்செக்ஸ் 51,850 கீழ் முடிவு.. என்ன காரணம்..\n51,600 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 15,500 அருகில் வர்த்தகம்..\nமாதத்தின் முதல் நாளே நல்ல ஏற்றம்.. சென்செக்ஸ் 52,000 மேல் வர்த்தகம்.. \nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/watch-indian-airforce-day-celebration-at-hindon-airbase-399880.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:20:14Z", "digest": "sha1:MMFEQUJPIEMZT63WWVHBAY75FL7BLNLN", "length": 18212, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கெத்தாக பறந்து வந்த தேஜாஸ்.. கழுகைப் போல் சீறி வந்து 8 போட்ட ரபேல். மரண மாஸ் காட்டிய இந்தியா | watch: Indian Airforce Day celebration at Hindon airbase - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல��லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெத்தாக பறந்து வந்த தேஜாஸ்.. கழுகைப் போல் சீறி வந்து 8 போட்ட ரபேல். மரண மாஸ் காட்டிய இந்தியா\nடெல்லி: இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தில் தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்கள், ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றன. இந்த விமானங்களின் சாகச காட்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.\nஇந்திய விமானப்படையின் 88ம் ஆண்டு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியை அடுத்த் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.\nவிழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nபிரிட்டனில் இந்திய வம்சா வழி தம்பதிகள் மகனுடன் தற்கொலை\nஇதில் முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. இதை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில் நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.\nஅதன் பின்னர் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. இதில் முதலில் அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பறந்து சாசகம் செய்தன. வானில் வட்டமடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.\nஇந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக ரபேல் பங்கேற்றது. கழுகைப் போல் ரபேல் விமானம் சீறியபடி பறந்து சாகசம் செய்தது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. இதை கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.\nதேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் வரிசையாக பறந்து சாகசம் நடத்தின. இது பார்வையாளர்களின் க���்களுக்கு விருந்தாக அமைந்தது. விமானப்படை தினத்தையொட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.\nதனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nமணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து போன மணப்பெண்\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி\n'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்\nகருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nகாவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\n''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.astrosage.com/holidays/azerbaijan/new-year-day?language=ta", "date_download": "2021-06-13T00:19:30Z", "digest": "sha1:WNCBQNPN5YGB2U653VTIFJ4HDE55PWPF", "length": 3672, "nlines": 63, "source_domain": "time.astrosage.com", "title": "New Year’s Day 2021 in Azerbaijan", "raw_content": "\nமுகப்பு / விடுமுறை / New Year’s Day\n2019 செ 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2020 பு 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2021 வே 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2022 ச 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2023 ஞ 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2024 தி 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\n2025 பு 1 ஜனவரி New Year’s Day பொது விடுமுறை\nவே, 1 ஜனவரி 2021\nச, 1 ஜனவரி 2022\nபு, 1 ஜனவரி 2020\nபிற ஆண்டுகளுக்கான தேதிகளின் பட்டியல்\nஎங்களை பற்றி அறிக | தொடர்பு கொள்ளவும் | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/51019-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-12T23:12:25Z", "digest": "sha1:3LNDIZ4XGQDRFN62CILEY4TUQSSDKUSN", "length": 11840, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆகஸ்ட் 2-ல் புலி இசை வெளியீடு | ஆகஸ்ட் 2-ல் புலி இசை வெளியீடு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nஆகஸ்ட் 2-ல் புலி இசை வெளியீடு\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் இசை, ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் வெளியிட இருக்கிறார்கள்.\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படத்தின் இசையை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.\nவிஜய் ரசிகர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்ற காரணத்தால் சென்னையில் பிரம்மாண்ட இடத்திற்கு அனுமதி கேட்டு வருகிறார்கள்.\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்\nமுகத்தில் தாடியுடன் ஷாரூக் கான் புகைப்படம்: பணிக்கு திரும்புவதற்கான நேரம் என்று பதிவு\nலிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா\n2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர்\nமுதல் பார்வை: நெஞ்சம் மறப்பதில்லை\nஇந்தியில் மவுனப் படம்: நாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம்\nகென்யாவில் ஒபாமா: அதிபரான பின் முதன்முறையா��� தந்தையின் நாட்டுக்கு சென்றார்\nசட்டப்பேரவையை கூட்டாதது ஜனநாயக விரோதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு தலைவர் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/640509-kangana-ranaut-alleges-architects-are-not-ready-to-take-her-case-as-bmc-has-threatened-to-cancel-their-license.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-12T23:39:00Z", "digest": "sha1:DZ6X2LXEKBIJ4443LSU6EBTWUI6SR3SF", "length": 15067, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்டிடக் கலைஞர்களுக்கு மிரட்டல்: மும்பை மாநகராட்சி மீது கங்கணா குற்றச்சாட்டு | Kangana Ranaut alleges architects are not ready to take her case as BMC has threatened to cancel their license - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகட்டிடக் கலைஞர்களுக்கு மிரட்டல்: மும்பை மாநகராட்சி மீது கங்கணா குற்றச்சாட்டு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரனாவத் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.\nஇதனிடையே, மும்பையில் பாலி ஹில் பகுதியில் உள்ளஅவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இதனிடையே, கங்கணாவின் அவசர மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க தடைவிதித்தது.\nஎனினும், தனது பங்களாவின் 40 % இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கணா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கங்கணாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் இடிக்கப்பட்ட தனது பங்களாவை மீண்டு கட்டுவதற்கு எந்தவொரு கட்டிடக்கலை நிபுணர் வரவில்லை என்று கங்கணா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:\nமும்பை மாநகராட்சிக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது ஒரு கட்டிடக் கலைஞர் மூலம் இழப்பீடுக்கான புகாரை நான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எந்தவொரு கட்டிடக் கலைஞரும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.\nகாரணம் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும் என்று மும்பை மாநாகராட்சியிலிருந்து அவர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக கூறுகின்றனர். என்னுடை பங்களா சட்டவிரோதமாக இடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகிறது.\n'வலிமை' விளம்பரப்படுத்தும் பணிகள்: யுவன் தகவல்\n‘தாண்டவ்’ சர்ச்சை: பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமேசான் ப்ரைம்\n'தி ப்ரீஸ்ட்' வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன\nKangana RanautArchitectsBMCமும்பை மாநகராட்சிகங்கணாகங்கணா குற்றச்சாட்டுமகாராஷ்டிரா\n'வலிமை' விளம்பரப்படுத்தும் பணிகள்: யுவன் தகவல்\n‘தாண்டவ்’ சர்ச்சை: பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமேசான் ப்ரைம்\n'தி ப்ரீஸ்ட்' வெளியீடு ஒத்திவைப்பு: காரணம் என்ன\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்\nமுகத்தில் தாடியுடன் ஷாரூக் கான் புகைப்படம்: பணிக்கு திரும்புவதற்கான நேரம் என்று பதிவு\nலிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா\n2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர்\nஐசிசி தொடர்களில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவின் தொடர் தோல்வி: ஒரு பார்வை\nமக்கள் பெரிய மனதுடன் தானம் தர முன்வர வேண்டும்: ராஷி கண்ணா\n'ஆக்வாமேன் 2' படத்துக்காக எட்டு வாரப் பயிற்சி: பேட்ரிக் வில்ஸன்\nராபின்ஸன் நீக்கம் கடுமையானது: அஸ்வின், பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் ஆதரவு\nபாமக தேர்தல் அறிக்கை; நாளை மறுநாள் சென்னையில் வெளியீடு: ஜி.கே.மணி அறிவிப்பு\nபுதுச்சேரியில் பள்ளிகள் முழு நேரம் இயங்கத் தொடங்கின: காலையில் பால் வழங்கும் திட்டம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/1.html", "date_download": "2021-06-13T00:14:02Z", "digest": "sha1:GJP7OXM2F2W66ODME3NTE7JTMZKKZVW5", "length": 20700, "nlines": 56, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்ல���யப்புசந்தி திலகர்\nமலையகக் கவிதை இலக்கிய செல்நெறி (பாகம் -1) - மல்லியப்புசந்தி திலகர்\nமலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வையை செலுத்­த­வ­தற்கு ‘மலை­யகம்’ எனும் தொடர் பற்­றிய சிறு அறி­மு­கத்தைச் செய்­து­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. ‘இலங்­கைத்­தமிழ் வழக்கில் இன்று மலை­யகம் என்­பது இலங்­கையின் மலைப்­பி­ர­தே­சங்­களில் உள்ள பெருந்­தோட்­டங்­க­ளிலும் அவற்­றைச்­சார்ந்த நக­ரங்­க­ளிலும் வாழும் இந்­திய வம்­சா­வளி தமி­ழரைக் குறிப்­ப­தாகும். மலை­யகப் பகு­தி­க­ளைச்­சா­ராத பகு­தி­க­ளி­லுள்ள பெருந்­தோட்­டங்­களில் அதா­வது மேல், தென் மாகா­ணங்­களைச் சார்ந்த இறப்பர் பெருந்­தொட்­டங்­களில் வாழ்­ப­வர்­க­ளையும் மலைசார் பகு­தி­களில் இருந்து சென்று வட­கி­ழக்கு பகு­தியின் விவ­சாய பிர­தே­சங்­க­ளிலும் (கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில்) கொழும்­பிலும் வாழ்­ப­வர்­க­ளையும் கூட மலை­ய­கத்­த­மிழர் என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கில் உள்­ளது’ என்­கிறார் பேரா­சி­ய­ரியர் கார்த்­தி­கேசு சிவத்­தம்பி. (இலங்கை மலை­ய­கத்­த­மி­ழரின் பண்­பாடும் கருத்­து­நி­லையும் - தொகுதி 1 (1993-உதயம் வெளி­யீடு) ஆய்வு முன்­னுரை பக்.11-). மலை­யகப் பண்­பாட்­டுத்­தளம் பற்­றிய முற்­றி­லு­மாக கவனம் செலுத்­தப்­பட்டு செய்­யப்­பட்ட ஆய்­வுத்­தொ­குப்பு என்ற வகையில் நாம் ‘மலை­யகம்’ எனும் தொட­ருக்­கான விளக்­க­மாக இந்த கூற்­றினைக் கொள்ள முடியும். எனினும் இந்த ஆய்­வு­கூற்­றுக்கு மேல­தி­க­மாக பின்­வரும் வகு­தி­யி­ன­ரையும் ‘மலை­யகம்’ என்ற தொட­ருக்குள் உள்­ள­டக்­கிப்­பார்க்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளமை தற்­கா­லத்தில் விவா­திக்­கப்­பட்­டு­வரும் விட­ய­மா­கி­றது.\n1964 ஸ்ரீமா சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இந்­தி­யா­வுக்கு திருப்பி அனுப்­பப்­பட்டும் இன்­று­வரை இந்­திய தமிழ்­நாட்டில் சிலோன்­கா­ரர்­க­ளாகப் பார்க்­கப்­படும் ‘மலை­ய­கத்­த­மி­ழர்கள். இலங்­கையில் இடம்­பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் (மேற்­கூ­றிய ஆய்­வுக்­கூற்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள) வட­கி­ழக்கு பகு­தியில் வாழ்ந்த மலை­யக மக்­களின் புலப்­பெ­யர்வு. இவர்கள் அக­தி­க­ளாக இந்­தி­யா­வுக்கு சென்று இன்­றைய நாள் வரை இந்­தி­யா­விலும் ‘மலை­ய­கத்­த­வர்­க­ளாக’ அக­தி­ வாழ்க்கை வாழ்­கின்­றமை. இதில் குறிப்­பி­டத்­தக்க அம்சம் இந்த மக்கள் தொகை­யினர் ஏறக்­கு­றைய முப்­ப­தி­னா­யிரம் அள­வி­ன­ருக்கு 2009 ம் ஆண்டு 5ம் இலக்க நாடற்­ற­வ­ருக்­கான பிர­ஜா­வு­ரிமை வழங்கும் (திருத்தச்) சட்­டத்தின் பிர­காரம் ‘இலங்­கைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளமை.\nஇப்­ப­டி­யாக இந்­தி­யாவில் வாழும் இலங்கை குடி­யு­ரிமைப் பெற்ற ‘மலை­யக மக்கள்’. சுதந்­தி­ரத்­துக்­குப்­பின்­னான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தான புலப்­பெ­யர்­வுகள் வடக்கு, கிழக்கு மற்றும் பூர்­வீ­கத்­த­மி­ழர்­களை மலை­யகம் நோக்­கியும் மலை­ய­கத்­த­மி­ழர்­களை வட­கி­ழக்கு மற்றும் மேற்­கு­லக நாடுகள் நோக்­கியும் இடம்­பெ­ய­ரச்­செய்­ததன் விளை­வாக தோன்­றி­யி­ருக்­கக்­கூ­டிய சமூ­கக்­கு­ழு­மங்கள்.\nஇதில் மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வை இரண்­டு­வி­த­மா­கப்­பார்க்­கலாம்.\nஒன்று, பிரித்­தா­னியர் காலம்­தொட்டே வியா­பாரம் மற்றும் தொழில் நிமித்தம் மலை­யகம் நோக்கி புலம் பெயர்ந்து அங்­கேயே தம்மை நிலை­நி­றுத்­திக்­கொண்டும் அங்­கி­ருந்து வெளி­யே­றியும் மலை­யக அர­சியல், சமூக, இலக்­கிய துறையில் இவர்கள் ஆற்­றி­யி­ருக்­கக்­கூ­டிய பங்­க­ளிப்பு.\nஇரண்­டா­வது, இலங்­கையில் இடம் பெற்ற மூன்று தசாப்த கால உள்­நாட்டு யுத்­தத்­தினால் மேற்­கு­லக நாடுகள் நோக்கி புலம் பெயர்ந்­தது போன்று மலை­யகம் நோக்­கிய இலங்கை பூர்­வீ­கத்­த­மி­ழர்­களின் புலப்­பெ­யர்வும் அங்கு (மலை­ய­கத்தில்) அவர்கள் தனிப்­பட்­ட­ரீ­தி­யா­கவும் சமூ­கக்­க­கு­ழு­ம­மா­கவும் மலை­யக அர­சியல், சமூக, இலக்­கிய துறையில் கொண்­டி­ருக்கும் வகி­பாகம். மற்­றை­யது மலை­ய­கத்­தைச்­சார்ந்­த­வர்கள் மேற்­கு­லக நாடு­க­ளுக்குச் சென்று அங்கு மலை­யக மக்­களின் குழு­ம­மாக செயற்­ப­டு­வதன் மூலம் மலை­யக அர­சியல், சமூக, இலக்­கிய துறை­களில் வகிக்­கக்­கூ­டிய பங்கு.\n(இது பற்­றிய விரி­வான கட்­டுரை: இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள் - ஒரு மீளாய்வு எனும் தலைப்பில் ‘இந்­திய பூர்­வீக இலங்கை தமிழர் பேரவை கனடா’ கன­டாவில் வெளி­யிட்ட ‘குறிஞ்­சி­மலர் 2012’ எனும் இதழில் இதே கட்டுரை ஆசி­ரி­யரால் எழு­தப்­பட்­டுள்­ளது. பின்னர் நோர்­வேயைத் தள­மா­கக்­கொண்டு இயங்கும் நம­து­ம­லை­யகம்.கொம் எனும் இணை­யத���­த­ளத்தில் அந்தக்­கட்­டுரை பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கட்­டு­ரையில் எடுத்­தா­ளப்­பட்டுள்ள விட­ய­தானம் அந்­தக்­கட்­டு­ரையில் குறிப்­பி­டப்­படும் சமூ­கக்­கு­ழு­மங்­களின் செயற்­பா­டு­களின் விளை­வாக எழுந்த பிர­சுர செயற்­பா­டு­க­ளி­னூடே வெளி­வந்­தி­ருப்­பது இங்கு முக்­கி­யத்­து­வ­மா­னது)\nமலை­யகக் கவிதை இலக்­கியம் பற்றி பேச­வந்­த­வி­டத்து மேற்­சொன்ன ‘மலை­யகம்’ என் தொடர் பற்­றிய ஆய்வு கூற்றும் அதன் பின்­ன­ரான அந்த சமூக்­க­கு­ழுமம் கண்­டி­ருக்­கக்­கூ­டிய ‘மலை­ய­கத்தின்’ வீச்சு எல்லை சம்­பந்­த­மா­கவும் சற்று விரி­வாக நோக்­கி­யதன் தேவை யாதெனில், இந்த உள்­ள­டக்­கத்­திற்குள் வரு­வோ­ரிடம் இருந்து வரக்­கூ­டிய ஆக்க இலக்­கிய படைப்­பு­களும் ‘மலை­யக இலக்­கியம்’ என்ற பரப்­புக்குள் உள்­ள­டங்­கி­வி­டு­வதன் அல்­லது உள்­ள­டக்­க­ப­டுவதன் தேவை இருப்­ப­த­னா­லாகும். மலை­யக இலக்­கி­யத்தில் இப்­ப­டியானதொரு செல்­நெறி தொடர்ச்­சி­யா­கவே இட­ம­பெற்­று­வந்­துள்­ளமை அவதானிக்­கத்­தக்­கது.. எதிர்­வரும் காலங்­களில் ‘மலை­யக’ வீச்­செல்­லையை மையப்­ப­டுத்தி ஆய்­வுகள் வெளி­வ­ர­வேண்­டி­யதன் தேவையை வலி­யு­றுத்­தியே இந்­தக்­கு­றிப்பு இங்கு சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.\nமலை­யக கவிதை இலக்­கி­யத்தின் தோற்­றுவாய்:\nஇலக்­கி­யத்தில் மூத்­தது கவிதை என்­பார்கள். ஆக்க இலக்­கியம் உணர்­வு­களின் பிரக்­ஞை­யின்­பாற்­பட்­டது. எனவே உணர்ச்­சியின் வெளிப்­பா­டாக ஒன்றை சொல்ல வரு­கின்­ற­போது அதன் முதல் உந்­து­த­லாக கவிதை அமைந்து விடு­கின்­றது. பல எழுத்­தா­ளர்கள் தாம் முதலில் கவிதை எழு­து­ப­வர்­க­ளா­கவே வெளிப்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்­கலாம்.\nமலை­யக கவிதை இலக்­கி­யமும் இதற்கு விதி­வி­லக்­கா­ன­தல்ல. மலை­யக இலக்­கி­யத்தின் மூத்­த­தா­கவும் முதன்­மை­யா­ன­தா­கவும் கவிதை இலக்­கி­யமே அமை­கின்­றது எனலாம். எனினும் நேர­டி­யாக எடுத்த எடுப்­பி­லேயே ‘கவிதை’ என்ற கட்­டு­கோப்­புக்குள் வந்­து­வி­டாமல் வாய்­மொழி பாரம்­ப­ரி­யத்­துக்குள் இருந்து புறப்­படும் ஒரு சிறப்­புத்­தன்­மையை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தில் தரி­சிக்­கலாம். அதா­வது மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஊற்­றுக்­கண்­க­ளாக இருந்­துள்­ளன.\nமலை­யகக் கவி­தைப்­பா­ரம்­ப­ரி­யத்தில் நாட்டார் பாடல்­களின் சாயல் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­கின்ற குற்­றச்­சாட்டு அல்­லது சிறப்­புப்­பண்பு அதன் வேர் அது­வா­கவே அமைந்­து­வி­டு­வ­த­னா­லாகும் என கொள்­ளலாம்.\nஇந்த மலையயக நாட்டார் பாடல்கள் பற்­றிய பார்­வையை செலுத்­தாமல் மலை­யகக் கவிதை இலக்­கியம் பற்­றிய பார்­வைக்குள் வர­மு­டி­யாது. இந்த அம்­சத்தை மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் பல­மாக பார்ப்­போரும் பல­வீ­ன­மாகப் பார்ப்­போரும் உள்­ளனர். எது எவ்­வா­றா­யினும் மலை­யக இலக்­கியம், மக்கள் இலக்­கி­யத்­தி­லி­ருந்து மாறு­பட்டு நிற்க முடி­யாத அள­வுக்கு ஒன்­றிப்போய் உள்­ளது. மக்கள் இலக்­கியம் படைக்­காத மலை­யக இலக்­கி­ய­வா­தி­களை யாரும் கவ­னத்தில் எடுத்துக் கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. மலை­ய­கத்தின் மூத்த இலக்­கியம் என்­ற­வ­கையில் மலை­யக நாட்டார் பாடல்­களே மலை­யகக் கவிதை இலக்­கி­யத்தின் ஆரம்­ப­மாக அமை­கின்­றன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sri-lanka-election-result-confusion-in-official-website/", "date_download": "2021-06-12T23:55:55Z", "digest": "sha1:NZRQUQH4DFXRK7I3RCXGYFVXCBCNEVAZ", "length": 14366, "nlines": 145, "source_domain": "www.sathiyam.tv", "title": "யார் முன்னிலை..? - ஸ்ரீலங்கா தேர்தல் முடிவுகளில் குழப்பம்.. - மாறுபட்ட தகவல்களை தரும் அரசு தளங்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\n – ஸ்ரீலங்கா தேர்தல் முடிவுகளில் குழப்பம்.. – மாறுபட்ட தகவல்களை தரும் அரசு...\n – ஸ்ரீலங்கா தேர்தல் முடிவுகளில் குழப்பம்.. – மாறுபட்ட தகவல்களை தரும் அரசு தளங்கள்..\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பொது ஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்து வந்தார்.\nஆனால், தமிழர் பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்ற அபார வாக்கு முன்னிலை அவருக்கு ஒட்டுமொத்த முன்னிலையை பெற்றுத் தரத் தொடங்கியது.\nஇந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதிகாரபூர்வ பக்கத்தில் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிப்பதாகவும், அதிகாரபூர்வ செய்திப் பக்கத்தில் கோட்டாபய முன்னிலை வகிப்பதாகவும் முரண்பட்ட செய்திகள் வெளியாகின்றன.\nதமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை – தெற்கில் கோட்டாபய முன்னிலை\nவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.\nகோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஷவைவிட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.\nசஜித் பிரேமதாச – 3,12,722\nவன்ன��� – முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):\nசஜித் பிரேமதாச – 47,594 (86.19%)\nதேர்தல் முறையும் – வாக்கு எண்ணிக்கையும்\nஇலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன. அதுபோல முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன.\nவாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.\nவாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.\nஇந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும்.\nதபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த அடிப்படையில்தான் முதலாவதாக காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nசிக்கனுக்கு பதிலாக டவலை பொரித்து அனுப்பிய உணவகம்\nதன் குழந்தைக்கு அம்மாவின் பெயரை சூட்டிய ஹாரி\nஉலகில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட பிரதமர்..\nசீனா : பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள��ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:28:20Z", "digest": "sha1:MGPWYQZJXZNFZ23XLHPN7OQK7BLXPNIG", "length": 28594, "nlines": 318, "source_domain": "www.thinatamil.com", "title": "தூங்கும் முன் குளித்தால் உடலிற்கு சிறந்ததா அல்லது செய்யக் கூடாதா? - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇய��்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeமருத்துவம்தூங்கும் முன் குளித்தால் உடலிற்கு சிறந்ததா அல்லது செய்யக் கூடாதா\nதூங்கும் முன் குளித்தால் உடலிற்கு சிறந்ததா அல்லது செய்யக் கூடாதா\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் குளியல் மிகவும் முக்கியம். காலையில் குளித்து விட்டு வெளியில் சென்றால்தான் அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்..\nஇவை அனைத்துமே உண்மைதான் ஆனால் காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா\nதூங்கும் முன் குளித்தால் உடலிற்கு சிறந்ததா அல்லது செய்யக் கூடாதா\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nகாலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பது உங்கள் உடலில் பல அற்புத மாற்றங்களை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இது உங்களின் தூக்கத்தின் தரத்தையும், சுகாதாரத்தையும் மட்டும் உயர்த்தாமல் உளவியல் ரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்குமாம்.\nஉங்களுக்கு பருவக்காலத்திற்கு ஏற்றார் போல அலர்ஜிகள் ஏற்பட்டால் வெளியில் நீங்கள் செல்லும்போது கிருமிகள் உங்கள் சருமம் மற்றும் உடையின் மூலம் உங்கள் இல்லத்திற்கே வரக்கூடுமாம்.\nஇந்த சூழ்நிலையில் நீங்கள் இரவில் குளிக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் இருக்கும் கிருமிகள் அலர்ஜியின் தாக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் இது தூக்க பிரச்சினைகளையும் ஏற்படுத்துமாம்.\nஅறிவியலின் அடிப்படையில் மிதமான வெப்பம் டென்ஷன் மற்றும் பதட்டத்தை தடுக்கும், மேலும் உடலுக்கு நல்ல நிவாரணத்தையும் வழங்குமாம். மேலும் இது உடல் அளவையும் தாண்டி உளவியல்ரீதியாக வும் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. சூடான நீரில் குளிப்பது நாள் முழுவதும் செய்த வேலைக்கு மருந்தாக இருக்குமாம். இரவில் குளித்து விட்டு தூங்கும் போது உங்கள் தூக்கத்தின் தரம் பலமடங்கு அதிகரிக்குமாம்.\nநாள் முழுவதும் வெளியில் அலைந்துவிட்டு இரவு நேரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்பசையுடன் அப்படியே சென்று தூங்கும்போது அது உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கும். இரவு தூங்கும்முன் ஜிங்க் சோப்பை கொண்டு உடலை சுத்தம் செய்வது உங்கள் முகப்பருக்களில் இருந்து பாதுகாக்கும். இரவில் குளித்தவுடன் விரைவில் தூங்கி விடுவது மிகவும் சிறந்தது.\nஉங்கள் சருமம் சீராக இருக்க வளர்ச்சிஹார்மோன்களின் உற்பத்தி சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் உடலுறவில் ஈடுபடும் போது வெளிப்படும் ஹார்மோனும் சருமத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்துமாம். இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தியும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும்.\nஎனவே இரவு நேரத்தில் குளிப்பது உங்கள் உடலின் மேற்புறத்தில் இருக்கும் ஹார்மோன்களை சுத்தம் செய்வதன் மூலம் ஹார்மோன்களின் அளவை சமநிலையில் வைக்கும். மேலும் இரவு நேர குளியல் உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹா���்மோன்களை ஊக்குவிக்குமாம்.\nஇரவில் குளிப்பதால் அதிக பலனடைவது உங்கள் முடிதான். இது உங்கள் முடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள உதவி செய்யும். மேலும் இரவு தலைக்கு குளித்து விட்டு காலையில் எழுந்தால் உங்கள் முடி மிருதுவாக இருக்கும். இரவில் குளித்து விட்டு தூங்குவது உங்கள் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.\nஉங்கள் தலையில் நிறைய பாக்டீரியாக்களும், கிருமிகளும் இருக்கும். இரவு தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் அப்படியே படுக்கும்போது இந்த பாக்டீரியாக்கள் உங்கள் தலையணைக்கும் பரவும். இதை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யும்போது அது உங்கள் முகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கி விடும்.\nநமது தலைமுடியானது பல பாக்டீரியாக்களை சேர்த்து வைத்து கொள்ளும். எனவே தூங்கும்முன் அதனை சுத்தம் செய்துகொண்டு தூங்குவதுதான் சிறந்தது. தினமும் இல்லாவிட்டலும் வாரத்திற்கு இரு முறையாவது தூங்கும்முன் தலையை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.\nPrevious articlePalli Vilum Palan பல்லி விழும் பலன்கள், நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nNext articleநினைத்ததை அடையப் போகும் இரு ராசியினர் ஆனால் மீன ராசியினருக்கு இன்றைய ராசி பலன் – 11-05-2021 Rasi Palan Today\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும்...\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nகாலை எழுந்ததுமே முதல் ஆகாரம் டீ தானா..\nகொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இந்த உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படுமாம்… உஷாரா...\n – எங்கே தவறிப் போனோம் ..\nஇயற்கையான அழகுக்கு இந்த 10 விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதுமே\nபெண்களுக்கு ஏற்படும் வறண்ட கண் பாதிப்பு\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பிய��ால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/139581-market-street", "date_download": "2021-06-12T23:02:41Z", "digest": "sha1:I2THKKKYG4HZCSZ4Q7JCARIFC7SHESRS", "length": 12209, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 April 2018 - அங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’! | Market street - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஉள்நாட்டுத் தேவை உயர்ந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nதிவால் நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு... - பாலிசிதாரர்களின் சந்தேகங்கள்... நிபுணர்களின் பதில்கள்\nகட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 முதலீட்டுத் தவறுகள்\nமியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு... - செபியின் அடுத்த அதிரடி\nஅரசு ஊழியர் வீட்டுக் கடன்... விண்ணப்பிக்க இதுவே தருணம்\n“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி\nபுதிய ஐ.பி.ஓ பங்குகள்... முதலீடு செய்யலாமா\nபொருளாதார வளர்ச்சிக்கு தொழில் போட்டி அவசியம்\nகொஞ்சம் மனைவி... கொஞ்சம் கணவர்\nட்விட்டர் சர்வே: விவசாயிகள் தற்கொலைக்கு என்ன காரணம்\nஷேர்லக்: சந்தையைச் சறுக்க வைத்த டிரேட் வார்\nநிஃப்டியின் போக்கு: டெக்னிக்கல்கள் முழுமையாகச் செயல்படாமல் போகலாம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 32 - வளமான எதிர்காலத்துக்குச் சரியான முதலீட்டுத் திட்டங்கள்\n - #LetStartup - மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் புதிய தொழில் நுட்பம்\n - 16 - ஐ.டி.எஃப்.சி ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்... - பணம் உபரியாக உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஇனி உன் காலம் - 14 - ஒரு வழிப் பாதை\nடீமேட் கணக்கை மாற்றுவது எப்படி\n - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி���\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஅங்காடித் தெரு - 22 - கும்பகோணம் பெரிய கடைத் தெரு\nஅங்காடித் தெரு - 21 - பாரம்பர்யப் பெருமைமிக்க நாகை பெரிய கடைத்தெரு\nஅங்காடித் தெரு - 20 - ராமநாதபுரம் சாலைத் தெரு\nஅங்காடித் தெரு - 19 - பழைமை மாறாத குடோன் தெரு\nஅங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்\nஅங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்பு\nஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு\nஅங்காடித் தெரு - 15 - வடசென்னையின் ஜவுளிக் கடல்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\n - 13 - புதுச்சேரிக்கு புகழ் தரும் நேரு வீதி\n - 12 - திண்டுக்கல் மெயின் ரோடு\n - 11 - ஜொலிக்கும் காஞ்சி\n - 10 - நெல்லையப்பர் கோயில் ரத வீதிகள்... - குழந்தைகள் பொம்மைகள் முதல் வைர நெக்லஸ் வரை..\n - 9 - தேனியைத் தீர்மானித்த முக்கூட்டுச் சாலை சந்தை\n - 8 - கவர்ந்திழுக்கும் கரூர் ஜவஹர் பஜார்\n - 7 - பனியன்களின் கூடாரம் திருப்பூர் காதர்பேட்டை\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\n - 5 - சேலம் செவ்வாய்பேட்டை\n - 4 - கோவையின் ஷாப்பிங் சென்டர் டவுன்ஹால்\nஅங்காடித்தெரு - 3 - மதுரையின் பெருமை சொல்லும் மாசி வீதி\n -2 - ஈரோடு கனி மார்க்கெட்... சிறு வியாபாரிகளின் சொர்க்கம்\n - வியாபார மையமாக மாறிய அக்ரஹாரம்\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\nஅங்காடித் தெரு - 14 - தர்மபுரியின் வர்த்தக மையம் ‘கடை வீதி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=3333edb05", "date_download": "2021-06-12T22:43:55Z", "digest": "sha1:3NSMT6AG2LHR5AODHNVPAZBTMV5Z6HVD", "length": 11665, "nlines": 237, "source_domain": "www.worldtamiltube.com", "title": "புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பினை தடுக்க சென்ற 10 பேர் பொலிஸாரால் கைது", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பினை தடுக்க சென்ற 10 பேர் பொலிஸாரால் கைது\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆடைத் தொழிற்சாலை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக்��ு முன்பாக உள்ள பகுதியில் வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஇதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களை பொலிசார் தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்\n ஆபத்தை விளங்காமல் செயற்படும் தொழிற்சாலை | sanakiyan | Shanakiyan\nதனியார் தொழிற்சாலை தொழிலார்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - 8 பேர் கைது 3 பேர் தலைமறைவு\nTHISAIGAL TAMIL NEWS 1PM 02.02.2021: 12 பேர் கைது செய்யப்பட்டதற்கான நோக்கம்தான் என்ன\nதனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்\nஉலக செய்திகள் - 08.06.2021 | இரசாயன தொழிற்சாலை தீ விபத்து| 18 பேர் பலி| World News Tamil Today\nTHISAIGAL TAMIL NEWS 1PM 03.04.2021 ஜொகூரில் மியன்மார் நாட்டவரிடையே சண்டை; 11 பேர் கைது\nஆபத்தை விளங்காமல் செயற்படும் தொழிற்சாலை சாணக்கியன் அதிரடி | #ShanakiyanMP\nபிரெஞ்சுக்காரர் 186 கைத்துப்பாக்கிகளுடன் கைது இங்கிலாந்து செல்ல முயன்ற 84 பேர் கைது இங்கிலாந்து செல்ல முயன்ற 84 பேர் கைது \nபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பினை தடுக்க சென்ற 10 பேர் பொலிஸாரால் கைது\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக மு...\nபுதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பினை தடுக்க சென்ற 10 பேர் பொலிஸாரால் கைது\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://veerathamilmakan.blogspot.com/", "date_download": "2021-06-13T00:27:56Z", "digest": "sha1:YNB6DXICD345UNHGLNDW4ISY44LAVY27", "length": 10779, "nlines": 97, "source_domain": "veerathamilmakan.blogspot.com", "title": "வீரத்தமிழ்மகன் / Master in Political Science", "raw_content": "தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் ந���ீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.\nவருங்கால அரசியல் வாதிகளின் அயோக்கிய குணம் தெரிந்து இருந்தால் பகத் சிங்,சுக் தேவ், கட்ட பொம்மன், காந்தி,. ஜான்சி ராணி போன்றோர் இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டார்கள்\nபிற்படுத்தப்பட்டோர் மீது கல்கியின் காட்டம்\nநாடாண்ட நாடார்கள் முதன்மையராக இருக்க கல்கி வகையறாக்கள் தாங்கி கொள்ளுமா என்ன\n(கடந்த வாரக் கல்கி 05.06.2016 இதழ் 49ஆம் பக்கம். பார்க்க). கல்கி கண்ணில் காணக் கிடைக்காதவர்கள் கீழ்காணும் இணைய தள முகவரியில் அதன் மூலக் கட்டுரையைக் காணலாம்,\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார்கள் முன்னணியில் இருப்பதை கல்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை\nயுவகிருஷ்ணா என்பவன் தனது வலைதளத்தில் (www.luckylookonline.com ) \"சரவணா ஸ்டோர்ஸ்\" என்ற தலைப்பில் எழுதியதை ஜீன்களில் பதிந்த கனவு, என்ற வேறு தலைப்பில் கல்கி வெளியிட்டிருக்கிறது.\nசமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தைக் கிண்டல் செய்வது போல நாடார்கள் மீது எதிர்மறைத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது கல்கி. அந்த விளம்பரத்தில் அதன் உரிமையாளர் , இளைஞர் S S சரவணன், நடிகைகள் தம்மன்னா, ஹன்சிகா உடன் நடிப்பது போல் வரும்.\n100 ஆவது ஆண்டை நெருங்குகிறது TMB (ஆரம்பத்தில் நாடார் வங்கி), HCL அதிபர் ஷிவ் நாடார் போன்ற நாடார் சாதனையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் , வசந்த், சத்யம், தந்தி போன்ற தொலைகாட்சிகளை நடத்துபவர்கள் நாடார்கள், மதுரை நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் இந்த சமூகத்தினரே\n(ஆச்சி பொருட்கள், அருண் ஐஸ் , இதயம் நல்லெண்ணெய், GOLDWINNER SUNFLOWER ஆயில், VVD (தனுஷ்கோடி நாடார் &கோ.) தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களும் அவர்களே ). இதில் ஒருவர் கூட விளம்பரம் தராவிட்டால் பைத்தியம் பிடிக்கத் தானே செய்யும்\nகல்கி வகையறாக்களிடம் தெற்க்கத்திக்காரர்கள் (வியாபாரிகள்)விளம்பரங்கள் கொடுப்பதில்லை CBSE பாடத்தில் நாடார் குறித்து தவறாக சித்தரிக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த சமூகத்தினர் அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின வழிதோன்றல்கள் என்று குறிப்பிட்டார். தூத்துக்குடி பக்கத்தில் இச்சமுகத்��ின் ஒரு பிரிவு நிலமைக் காரர்கள் என்று அழைக்கப் படுவார்கள். மன்னர்களின் கீழ் வரி வசூல் அதிகாரிகள் அவர்கள்\nசிவந்தி ஆதித்தன் உயிரோடு இருந்தால் கல்கி இதழுக்கு இந்த தைரியம் வந்து இருக்காது \nஎவனோ ஒரு அனாமத்து எழுதியதை போட்டு அரிப்பை தீர்த்துக் கொள்கிறது.\n(முற்பட்ட வகுப்பாக இருந்த கிறிஸ்தவ நாடார் வகுப்பை MGR பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார் ; நாடார் வகுப்பில் ஒரு பிரிவான சாணார், MBC பிரிவில் வருவார்கள்)\n\"கார் வேண்டாம்\" - மனைவி\n\"கார் வேண்டாம்\" - என்று மனைவி கூறிவிட்டால் நீங்கள் கூட்டுக்குடும்பம் என்று பொருள் ஆனால் அவரது அண்ணனோ தம்பியோ கார் வாங்கினால் டபிள் ஓகே \nஒய்வு பெறுவதன் மூலம் (ஏனைய ஊழியர்களுக்கு ) மகிழ்ச்சியை தருபவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்\nபாரபட்சம் நிரம்பிய (ஆண் என்றும், பெண் என்றும் ;பெண்களிலும் செவத்த தொலி , மற்றவர்கள் என்றும்) ஆ ணவ அதிகாரிகள் அதிகம் சம்பாதிப்பது சாபங்களையே\nஇளம் நெஞ்சங்களில் இப்படி நஞ்சைக்கலப்பதற்கு பதில் g v பிரசாத்தும் இயக்குனரும் திரையுலகுக்கு முழுக்கு போட்டு விடலாம். சமுதாயம் பிழைக்கும் , மிக அவசியம் அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://penpoint.in/world/elections-may-be-postponed-trumps-sudden-decision/", "date_download": "2021-06-12T23:20:44Z", "digest": "sha1:T6VZMGSOD3XK64SCTPJVMBJBGMPOO4MK", "length": 8630, "nlines": 121, "source_domain": "penpoint.in", "title": "தேர்தலை கொஞ்சம் தள்ளிவைக்கலாம் : டிரம்ப் திடீர் முடிவு.. - Pen Point", "raw_content": "\nதேர்தலை கொஞ்சம் தள்ளிவைக்கலாம் : டிரம்ப் திடீர் முடிவு..\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனஅதிபர் டிரம்ப், திடீரென கோரிக்கை வைத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக மக்கள் நேரடியாக தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில்தபால் வாக்கெடுப்பு நடத்தலாம் என அமெரிக்காவின் 6 மாநிலங்கள் தெரிவித்துள்ளன.\nஇது தொடர்பாக பல டுவிட்டர் பதிவுகளை நடத்திய டிரம்ப்,அஞ்சல் வாக்கு முறையில் மோசடி நடக்கலாம் எனவும்,அஞ்சல் வாக்கெடுப்பு நடந்தால், அது அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் தவறான, மோசடியான தேர்தலாக இருக்கும் அதேபோல்,அதிபர் தேர்தலில் அயல்நாட்டினர் தலையிடும் அபாயமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமோடி அரசிடம் திட்டம் இல்லை: ப. சிதம்பரம் டிவிட்\nரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்ப���ுத்தப்படும்:யெஸ்வங்கி நோட்டீஸ்..\nஉலகின் பெரிய தொழில் நிறுவனங்கள்:அமெரிக்காவை தாண்டியது சீனா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ரஷியா,சீனாதலையீடு:ஜோ பிடன் எச்சரிக்கை\n3 நிறுவனங்களிடம் இருந்து 9 கோடி தடுப்பூசிகள் வாங்கும் – பிரிட்டன்\nகொஞ்சம் விசாரித்துதான் செய்தி போடுங்களேன்:…\nமழைக்காலத்துல கொஞ்சம் பத்திரமா இருக்க: பிரதமர் மோடி\nகொரோனா மருந்து... கொஞ்சம் நியாயமா நடந்துக்குங்க:…\n+2 தேர்வு முடிவு வெளியானது\nபிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது..\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nதோனியின் மகளுக்கு மிரட்டல்… 12-ஆம் வகுப்பு மாணவன் கைது\nபாஜக-விற்கு புலம் பெயரும் குஷ்பு\nபொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி\nஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:36:10Z", "digest": "sha1:J4OPPOBPYEIZWEQVMCMZTAM6GIXGWUEK", "length": 4658, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோகனதன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோகனதன் சொற்கொண்டு (கோயிற்பு. நடரா. 68).\nகோகனகம், கோகனதம், கோகநதம், கோகநகம்\nகோகனகை, கோகனதை, கோகநதை, கோகநகை\nஆதாரங்கள் ---கோகனதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/18_17.html", "date_download": "2021-06-12T23:20:46Z", "digest": "sha1:USXPEK3IKG65GP6K5C5KH5JCVQMESFSP", "length": 32799, "nlines": 253, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nமெசியா துன்புற்று, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48\nசீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.\nசீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள் ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள் என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.\nஅவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.\nபின்பு அவர் அவர்களைப் பார்த்து, “மோசேயின் சட்டத்திலும் இ��ைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், “பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.\nபாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு (ஏப்ரல் 18)\nI திருத்தூதர் பணிகள் 3: 13-15, 17-19\n2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், தீவிரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலில் ஆயிரக்காண மக்கள் கொல்லப்பட்டார்கள்; பலர் படுகாயமடைந்தார்கள். ஒருசிலர் இடுபாடுகளுக்குள் சிக்கி, உயிருக்குப் போராடினார்கள். இப்படி இடுப்பாடுகளுள் சிக்கி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களில் கடைசியாக மீட்கப்பட்டவர் ஜெனில்லி குஸ்மேன் மாக்மில்லன் (Genelle Gusman Mcmillan) என்ற பெண்மணி ஆவார்.\nஇவர் இரட்டைக்கோபுரத்தில் இருந்த ஓர் அலுவலகத்தில் பணியாளராக வேலைசெய்து வந்தார். முப்பது வயது நிறைந்த இவருக்குப் பதினான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.. ஆனாலும், இவர் தனக்கென ஒரு குடும்பம் இருக்கின்றது என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல், தன் ஆண் நண்பரோடு சேர்த்துகொண்டு குடிப்பதும், பல இடங்களுக்குச் சுற்றுவதும், தகாத உறவில் ஈடுபடுவதுமாக இருந்தார்.\nஇந்நிலையில் இரட்டைக் கோபுரம் தாக்கப்படுவதைக் கண்ட இவர், தான் இருந்த இடத்தில் முழந்தாள்படியிட்டு, “இயேசுவே இத்தனை ஆண்டுகளும் நான் வாழ்ந்து வந்த முறைகேடான வாழ்க்கையை நினைத்து நான் மனம் வருந்துகின்றேன். ஒருவேளை நான் இதிலிருந்து உயிர்பிழைக்க நேர்ந்தால், புதியதொரு வாழ்க்கை வாழ்வேன்” என்று வேண்டினார். இவருடைய நல்ல நேரம், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இவர் இறக்கவில்லை; மாறாக உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார். அப்பொழுது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இவருடைய சத்தத்தைக் கேட்டு, இவரை மீட்டு, மருத்துவனையில் சேர்த்து இவரது உயிரைக் காப்பாற்றினர். இதன்பிறகு இவர��� தான் இயேசுவுக்கு வாக்குறுதி அளித்தது போன்றே மனம்மாறி புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார்.\nஆம், ஒருகாலத்தில் முறை தவறி வாழ்ந்த ஜெனில்லி, ஆண்டவர் இயேசுவால் ஆபத்திலிருந்து காக்கப்பட்டதும், மனம்மாறி அவரிடம் திரும்பி வந்து புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nமனிதர்களாகிய நாம் வலுக்குறைந்தவர்கள்; சிந்தனையாலும் சொல்லாமலும் செயலாலும் மிக எளிதாகத் தவறு செய்யக்கூடியவர்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் புனித யோவான், “நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்கிறார். புனித யோவான் சொல்வது போன்று நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியுமா...\nதிருத்தூதர் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நான் செய்வது என்னவென்று எனக்கே தெரியவில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.” (உரோ 7: 15). புனித பவுலுக்கு ஏற்பட்ட இந்த உள்மனப் போராட்டத்தைப் போன்றுதான் பலருக்கும் இன்றைக்குப் பாவம் செய்யாதிருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், வலுவின்மையால் பாவத்தில் விழுந்துவிடுகின்ற உள்மனப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியுமா\nநாம் பாவம் செய்யாதிருப்பது கடினமான ஒரு செயல் என்றாலும், முடியாத ஒருசெயல் கிடையாது. எப்பொழுது நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழத் தொடங்குகின்றோமோ, அப்பொழுது நாம் பாவம் செய்யாதிருக்க முடியும். நாம் பாவம் செய்யாதிருக்க இயேசு நமக்குக் கொடுக்கும் கட்டளை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.\n“பாவம் செய்யாதிருங்கள்” என்ற திருத்தூதர் புனித யோவானின் அறைகூவலுக்கு, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது, நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்தோம். ஆண்டவரின் எந்தக் கட்டளையைக் கடைப்பிடித்தால், நம்மால் பாவம் செய்யாதிருக்க முடியும் என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.\nநற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் சீடர்களுகுக்குத் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்துகின்றார். அவர்களோ ஓர் ஆவியைக் காண்பதைப் போல் திகிலுற்றதும், இயேசு அவர்களுக்குத் தன் கைகளையும் கால்களையும் காண்பித்து, “நானேதான்” என்று உறுதிப்படுத்துகின்றார். பின்னர் அவர் அவர்களிடம், ‘பாவ மன்னிப்புப் பெற மனம்மாறுங்கள்’ என எழுதியுள்ளது என்கிறார். அப்படியெனில், “மனம்மாறுங்கள்” என்ற இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது நாம் பாவம் செய்யாதிருக்க முடியும் என்பது உறுதி. இயேசுவின் இக்கட்டளைத் திருத்தூதர் புனித பேதுரு நன்றாக உள்வாங்கிக் கொண்டதால்தான், இன்றைய முதல் வாசகத்தில் அவர், “உங்கள் பாங்கள் போக்கப்படும் பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்” என்கின்றார். உண்மையில் எவர் ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வருகின்றாரோ அவர் பாவம் செய்வதில்லை. இதன்மூலம் அவர், பாவம் செய்யாதிருங்கள் என்று புனித யோவான் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றுபவராகின்றார்.\nஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த வரலாற்று ஆசிரியரான தாமஸ் கார்லைல் (Thomas Carlyle) ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், “மனிதன் செய்யும் செயலில் மிகவும் புனிதமானது, மனம்மாறுவது. அவன் செய்யும் செயல்களில் மிகவும் மோசமானது, குற்றத்தை உணராதது.” எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை ஆம், ஒரு மனிதர் தான் செய்த பாவத்தை உணர்ந்து, இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதியேற்று, ஆண்டவரிடம் திரும்பி வருவதை விடவும் புனிதமான உயர்ந்த செயல் வேறு என்ன இருக்க முடியும்\nகடவுளின் அன்பு நிறைவடையச் செய்யுங்கள்\nமனம்மாறி ஆண்டவரிம் திரும்பி வரும்போது, பாவம் செய்யாதிருப்போம் என்று சிந்தித்துப் பார்த்தோம். அப்படி ஒருவர் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வருவதால் அல்லது பாவம் செய்யாதிருப்பால் என்னென்ன பேறுபலன்களைப் பெறுவார் என்பதை இன்றைய இரண்டாவது வாசகத்தின் இறுதிப் பகுதியில் திருத்தூதர் புனித யோவான் அழகாக எடுத்துரைக்கின்றார்.\n“அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகின்றது; நாம் அவரோடு இணைந்து இருக்கின்றோம்” என்று கூறும் புனித யோவான், மனம்மாறி ஆண்டவரிடம் திரு���்பி வருவோரிடம் கடவுளின் அன்பு நிறைவடைகின்றது என்றும், அவர் கடவுளோடு இணைந்து இருக்கின்றார் என்றும் சொல்லாமல் சொல்கின்றார். ஆகவே, நாம் மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வந்து, கடவுளின் அன்பை நிறைவடையச் செய்து, அவரோடு இணைந்திருக்கும் பேறுபலனைப் பெறுவோம்.\n‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள் அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்’ என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். எனவே, நாம் தீமை செய்யாது, நன்மையைச் செய்து,ஆண்டவரோடு இணைந்திருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/26/238-the-strength-of-shiva-narayanas-sister-by-maha-periyava-complete/", "date_download": "2021-06-12T23:37:26Z", "digest": "sha1:R7QPPKKVXXJQGTAPMB6JEBT7J45WEJOE", "length": 89499, "nlines": 189, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "238. The Strength of Shiva; Narayana’s Sister by Maha Periyava (Complete) – Sage of Kanchi", "raw_content": "\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nபரப்பிரம்மத்தின் சக்திதான் அம்பாள். ஒரு வஸ்துவின் சக்தி அந்த வஸ்துவோடு இரண்டறக் கலந்த விஷயம். வஸ்து இல்லாமல் அந���த சக்தி இல்லை. சக்தி இல்லா விட்டால் அந்த வஸ்துவும் இல்லை. ஆனபடியால் பிரம்மமேதான் சக்தி. பிரம்மத்தை ஈசுவரன் என்றால் அந்த ஈசுவரனோடு இரண்டறக் கலந்திருக்கிறவள் அம்பாள். பூவும் வாசனையும் தனித்தனியாய் இருக்க முடியுமா பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா பால் வேறு, அதன் வெளுப்பு வேறு என்று இருக்க முடியுமா தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா தேன் வேறு, அதன் தித்திப்பு வேறு என்று பிரிக்க முடியுமா இப்படியே ஈசுவரனில் பிரிவறத் தோய்ந்திருக்கிறாள் அம்பாள். பரமேசுவரனும் பராசக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்றாயிருக்கிற ஆதி தம்பதி; சகல சிருஷ்டிக்கும் தந்தையும் தாயும் அவர்கள் தாம்.\nதாய் வேறு, தந்தை வேறு என்று ஒரேடியாகப் பிரித்துச் சொல்ல முடியாமல், அம்மையப்பனாக, தாயுமானவராக இருக்கிற ஸ்வரூபம் அது. இரண்டும் இரு ரூபமாக இல்லாமல் ஒன்றாகக் கலந்த சிவ – சக்திகளே அர்த்தநாரீசுவரத் திருக்கோலம். நமக்கு அம்மா, அப்பா என்று இரண்டு ரூபங்கள் அநுக்கிரஹத்துக்கு வேண்டியிருக்கின்றன. நம்மைக் கண்டித்து உபதேசித்து ஞானத்தைக் கொடுக்கிற தகப்பனார் வேண்டும். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டு ரக்ஷிக்கிற தாயாரும் வேண்டும். ஆனால் அவர்கள் வேறுவேறாகப் பிரிந்திருந்தாலோ தத்வ ரீதியில் சரியாக இல்லை. இதனால்தான் ஈசுவரனும் அம்பாளும் ஒரே ரூபத்தில் ஒரே சரீரத்தில் ஒரு பாதி அவர் மறுபாதி இவள் என்று அர்த்தநாரீசுவரராக ஆவிர்பவித்திருக்கிறார்கள்.\n‘சம்பு என்கிற சத்தியம் அருவமானது; அதன் உருவமே நீதான்’ (சரீரம் த்வம் சம்போ:) என்று நம் ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்கிறார். அரூபம் ரூபமானதே அவளது சக்தியால்தான். ஆனாலும் சுத்த ஞான மயமாக இருக்கப்பட்ட அம்பாளின் பிரம்மம், அதன் அநுக்கிரஹ ரூபமான அம்பாள் இரண்டையும், தந்தையாகவும், தாயாகவும் பார்க்க வேண்டும்போல் நமக்கு ஆசையாக இருக்கிறது. இதற்காகத்தான் பரமேசுவரனுக்கும் ஒரு சகல ரூபம் இருக்கிறது. அப்புறம் தாயார், தகப்பனார் என்று முழுவதும் பிரிந்து விடாமல் ஒரு பொது ரூபமும் நமக்கு வேண்டியிருக்கிறது. இதற்காகவே இவரும் சேர்ந்து வலப்பாதி பரமேசுவரனாகவும் இடப்பாதி அம்பாளாகவும் அர்த்தநாரீசுவர ரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஸிடிவ், நெகடிவ் என்கிற இரண்டாக ஒரே எலெக்ட்ரிஸிடி இருப்பதுபோல் ஒரே பரம சத்தியம் அர்த்தநாரீசுவர ரூபம் கொண்டிருக்கிறது.\nஅர்த்தநாரீசுவரக் கோலத்தைப் பார்க்கிறபோது, பிறப்புக்குக் காரணமான காமனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணில் பாதி சம்பந்தம் அம்பாளுக்கு இருக்கிறது. இறப்புக்குக் காரணமான காலனை உதைத்து ஸம்ஹாரம் பண்ணின இடது காலோ முழுக்கவும் அவளுடையதாக இருக்கிறது. இதிலிருந்து, ஜனன மரணச் சூழலிலிருந்து ஜீவனை விடுவிக்கிறவள் அவள்தான் என்று தெரிகிறது.\nசிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவை என்பதையறிந்து, ஸ்வாமி அம்பாள் இருவரிடத்திலும் ஒரே போன்ற பக்தி வைக்க வேண்டும். ஒருத்தரை ஒதுக்கி மற்றவரிடம் மட்டும் பக்தி வைத்தால் போதாது என்பார்கள். இரண்டு பேரிடமும் சேர்ந்து அன்பு வைக்கிற போதுதான், அவர் அவளுக்கு ஆதாரமாக இருக்கப்பட்ட அவளுடைய பதி, அவள் அவரை விட்டு நீங்க முடியாத அவளுடைய சக்தி என்கிற ஞானம் நீங்காமல் இருக்கும். இருவரில் ஒருவரை ஒதுக்கிவிட்டால் இந்த ஸதி – பதி உறவு மறந்துபோய், பக்தி விபரீதமாகிறது. சூர்ப்பனகை சீதையைத் துவேஷித்து ராமரிடம் மட்டும் வைத்த அன்பும், ராவணன் ராமரைத் துவேஷித்து ஸீதா தேவியிடம் மட்டும் வைத்த அன்பும் விபரீதமாகி காமமாக ஆயின என்று உங்களுக்குத் தெரியும். பலனும் விபரீதமாகவே ஆயிற்று. இப்படி விபரீத பலன்கள் இல்லாமல், பூரண அநுக்கிரஹம் வேண்டுமானால், அம்பாளும் ஈஸ்வரனும் அர்த்தநாரீசுவரராக இருப்பதை எந்நாளும் மறக்காமல் பக்தி செலுத்த வேண்டும். அவர் ‘மாதொரு பாகன்’, அவள் ‘பாகம் பிரியாள்’ என்பதை நினைவு கொண்டு இருவரிடமும் அன்பு வைக்க வேண்டும்.\nஅர்த்த நாரீசுவர ரூபத்தில் எந்த இடது பக்கம் அம்பாளுடையதாக இருக்கிறதோ, அதுவே சங்கர நாராயண மூர்த்தத்தில் மஹாவிஷ்ணுவுடையதாக இருக்கிறது. இதிலிருந்து அம்பாளேதான் மஹாவிஷ்ணு என்றாகிறது. திருவையாற்றில் உள்ள ஈஸ்வரனைப் பற்றித் துதிக்கிறபோது, அவருக்கு ஹரியைத்தவிர வேறு பத்தினி இல்லையென்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.\nஅம்பாளும் மஹாவிஷ்ணுவும் ஒன்றேதான் என்கிற தத்துவத்தையே புராண ரீதியில் சொல்கிறபோது அவளை நாராயண ஸஹோதரி என்கிறோம்.\nஅர்த்தநாரீசுவரர் ஆகட்டும், சங்கர நாராயணர் ஆகட்டும், இரண்டிலும் வலது பக்கம் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனே இருக்கிறார். வலது என்பத��� எலெக்ரிஸிடியில் பாஸிடிவ் என்று வைத்துக்கொண்டால் இடப்பக்கம் நெகடிவ் ஆகிறது. பாஸிடீவ் சக்தி ஒரு மையக்கருவாக (Nucleus) இருக்க, நெகடிவ் சக்தி அதைச் சுற்றி அதிவேகமாகச் சுழன்றுகொண்டிருப்பதாக அணு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, ஆனால் காரியமேயில்லாமல் இருக்கிற நிர்குணமான பிரம்மத்தை மையமாக, ஆதாரமாகக் கொண்டு உலகத்தை எல்லாம் சிருஷ்டித்து நடத்திக் காரியத்தைச் செய்து வருகிற சகுணமான சக்தி இயங்குவது பாஸிடிவைச் சுற்றி நெகடிவ் சுழலுகிறதுதான். இதுவே ஆராதனைக்காக ஒரு மூர்த்தியாக வருகிறபோது, மத்திய நியூக்ளியஸ் – சுற்றி வருகிற சக்தி என்றில்லாமல் வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு கூறுகளாக திவ்ய ஆகாரம் (வடிவம்) எடுத்துக் கொள்கிறது. இதில் வலது பாஸிடிவ், செயலில்லாத ஆதார பிரம்மம்; இடது நெகடிவ், சகல காரியங்களுக்கும் மூலமான பிரம்மத்தின் சக்தி. இடது கூறு அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில், ஸ்திரீ ரூபமாகி அம்பாளாயிருக்கிறது; சங்கர நாராயண வடிவத்தில் புருஷ ஆகாரம் கொண்டு ஸ்ரீமகா விஷ்ணுவாக இருக்கிறது.\nதிருமங்கையாழ்வார் பெருமாளைப் பற்றிப் பாடுகிற போது,\n‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து’\nஎன்கிறார். பெருமாள் தமக்கு வலப் பாதியில் ஈசுவரனை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், ஈசுவரனின் இடப்பாகத்தில் பெருமாள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.\nகார்யமில்லாமல், கேவல ஞான மயமாக இருக்கிற பிரம்மத்தைப் பரமேசுவரன் என்றால், சகல ஜகத் காரணமாகிற மாயா தத்வத்தையும், இதிலிருந்து விடுவிக்கிற காருண்யத்தையும் அம்பாள் என்றோ மகாவிஷ்ணு என்றோ சொல்கிறோம். பரமேசுவரனுடைய சக்தி அவள்; ஸாக்ஷாத் நாராயணனே அவள்.\nஇதைப் பௌராணிகமாகச் சொல்கிறபோது, அவளை ஈஸ்வரனுக்குப் பத்தினி என்றும், மஹாவிஷ்ணுவுக்குத் தங்கை என்றும் பார்க்கிறோம்; அம்பாளை ‘சிவ சக்தி ஐக்ய ரூபிணி’ என்று சொல்லி முடிக்கிற லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இன்னோர் இடத்தில் ‘பத்மநாப ஸகோதரி’ என்று கூறியிருக்கிறது. அம்பாளைத் தவிர வேறெந்த தேவதா பேதத்தையும் பாடாத ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள், தம் கீர்த்தனங்களிலெல்லாம் அவளை ‘சியாம கிருஷ்ண சஹோதரி’ என்றே அழைத்து, இதையே தம் முத்திரையாக வைத்திருக்கிறார்.\nகிருஷ்ணாஷ்டமியின் போதே யசோதைக்குப் பெண்ணாகப் பிறந்த விஷ்ணு ம���யை அவள்தான். ஸ்ரீராம நவமியின் போதோ அவள் ஞானாம்பிகையாக அவதரித்த வஸந்த நவராத்திரி நிகழ்கிறது. விஷ்ணு அவதரித்த போதே இவளும் அவதரித்தாள் என்றால் இரண்டும் ஒன்று அல்லது உடன்பிறப்புகள் தானே\nஆண்டாள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைக் கல்யாணம் செய்து கொள்வதாக சொப்பனம் கண்டு, அதைப் பாசுரமாகப் பாடியிருக்கிறாள். அதிலே வைதிகப் பிராம்மண சம்பிரதாயப்படி, தனக்கு நாத்தனார் கூரைப் புடவை கட்டி மாலை போட்டு முகூர்த்தப் பந்தலுக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறபோது, கிருஷ்ணனின் சகோதரியான அம்பாளே இப்படி நாத்தனார் ஸ்தானம் வகித்ததாக ஆண்டாள் பாடியிருக்கிறாள்.\n‘மந்திரக் கோடி உடுத்தி மணமாலை\nஅந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான்\nஇப்படி அம்பாளை ஒரு பக்கம் ஈசுவரனோடு அபேதமாகவும், இன்னொரு பக்கம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவோடு அபேதமாகவும், ஒருத்தருக்குப் பத்தினி, இன்னொருத்தருக்கு சகோதரி என்று பாவித்துப் பழகிவிட்டால், அப்புறம் ஈஸ்வரனுக்கும் பெருமாளுக்குமிடையே உசத்தி – தாழ்த்தி செலுத்தவே மாட்டோம். சைவ, வைஷ்ணவம் பிணக்கு அறுந்தே போகும்.\nகாரியமில்லாத நிலையில் இருக்கிற ஒரே வஸ்து காரியமாகிறபோது பல ரூபங்களாகிறது; இந்த ரூபங்களிடையே ஒன்றுக்கொன்று உசத்தி -– தாழ்த்தி இல்லை; அதே மாதிரி இந்த ரூபங்களுக்கும் இவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கப்பட்ட ஒரே ஸத்யத்துக்கும் இடையிலும் வேறுபாடே இல்லை. இந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால், நம் மதத்தில் சண்டை, சச்சரவு, அபிப்பிராய பேதம், பிணக்கேயில்லாமல் ஆகும். ஈசுவர பத்தினியாகவும், பத்மநாப ஸஹோதரியாகவும் இருக்கிற அம்பாள்தான் இந்த சமரஸ பாவனையை நமக்கு அநுக்கிரஹிக்க வேண்டும்.\nஅம்பிகையின் ரூபங்கள் பல தினுசாக கோயில்களில் இருக்கின்றன. அதிலே ஒன்று சிவாலயங்களில் கோஷ்ட தேவதையாக இருக்கிற துர்க்கை. சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தைச் சுற்றி விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு (அல்லது லிங்கோத்பவர்), பிரம்மா, துர்க்கை ஆகிய மூர்த்திகள் இருக்கின்றன. இவர்களில் தக்ஷிணாமூர்த்திக்குப் பத்தினி கிடையாது. இது அம்பாளின் சம்பந்தமில்லாமல் ஸ்வச்சமாகத் தான் மட்டுமே ஸ்வாமி இருக்கிற கோலம். இப்படியே துர்க்கைக்கும் பதி ஸ்தானத்தில் எவரையும் சொல்லத் தெரியவில்லை. தனி அம்பாளாக அவள் இருக்கிறாள். தக்ஷிணாமூர்த்தியின் கைகளில் ஜபமாலையும், சுவடியும் இருக்கும். இவர் வெள்ளை வெளேர் என்று இருப்பார். இதே மாதிரி ஒரே வெளுப்பாக ஜபமாலையும், சுவடியும் வைத்துக் கொண்டிருக்கும் ஸ்திரீ தேவதை ஸரஸ்வதி. சகோதரர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள். அதனால் ஸரஸ்வதி சிவனின் சகோதரி. இருவரும் ஞான மூர்த்திகள். பிரம்மா தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். அவரது வர்ணம் உருக்கிவிட்ட தங்கத்தின் நிறம். இதேமாதிரி ஸ்வர்ண வர்ணத்தோடு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறாள் மஹாலக்ஷ்மி. பிரம்மா பிரஜைகளை சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார் என்றால், லக்ஷ்மியோ ஐசுவரியத்தைப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறாள். இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.\nஇப்போது புருஷ சம்பந்தமில்லாமல் தனியாக இருக்கிற அம்பாளான துர்க்கையம்மன் எப்படியிருக்கிறாள் நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்ஹரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்ஹரிப்பதற்காக என்றே திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன. பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இந்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். மாயாவி, மாயா நாடக சூத்திரதாரி என்று புராணங்கள் சொல்லும். அவளையோ மஹாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள் – ஒன்று என்றே சொல்லிவிடலாம் போல் நீலமேக சியாமளமாக இருக்கிறாள். கையிலே சங்கும் சக்கரமும் வைத்திருக்கிறாள். மகிஷாசுரன் போன்ற பல ராக்ஷதர்களை சம்ஹரித்திருப்பவள் இவள்தான். இதையெல்லாம் பார்த்தால் ஸ்ரீமஹாவிஷ்ணுவே இவளுடைய சகோதரர் என்று சொல்லாமலே புரியும். இதே வர்ணம், இதேமாதிரி சங்கு சக்கரம், அசுரர்களை சம்ஹரிப்பதற்காக என்றே திரும்பத் திரும்ப அவதாரங்கள் எல்லாம் மகாவிஷ்ணுவிடமே காணப்படுகின்றன. பரம கருணையினால் இருவரும் இப்படி துஷ்ட நிக்ரகம் செய்கிறார்கள். இ���்த மாயப் பிரபஞ்சத்தை லீலா விநோதமாக நடத்துவது இந்த இருவரும்தான். மாயோன், மாயோன் என்றே அவரைச் சொல்வார்கள். இது சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெயர். மாயாவி, மாயா நாடக சூத்திரதாரி என்று புராணங்கள் சொல்லும். அவளையோ மஹாமாயை என்றே சொல்கிறோம். மற்ற சகோதர ஜோடிகளைவிட இந்த இரண்டு பேரும் ரொம்பவும் நெருக்கமாக இருக்கிறார்கள் – ஒன்று என்றே சொல்லிவிடலாம் போல் மேலே நான் சொன்ன துர்க்கைக்கு ‘விஷ்ணு துர்க்கை’ என்றே பேர் இருக்கிறது. லோகத்திலும் அம்பாள் விஷ்ணுவின் சகோதரி என்பது சகலருக்கும் தெரிந்திருக்கிற அளவுக்கு ஸரஸ்வதி சிவசகோதரி என்பதோ, லக்ஷ்மி பிரம்மாவின் சகோதரி என்பதோ பிரசாரமாயிருக்கவில்லை.\nமாயம் செய்வதை முக்கியமாக பெண்பாலாகவே கருதுவது மரபு. மஹாவிஷ்ணுவிடத்தில் இந்த அம்சம் தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் அவர் அமிருதத்தைப் பங்கீடு பண்ணினபோது மோஹினியாக அவதாரம் பண்ணினார். இவர் அம்பாளின் இன்னொரு ரூபம் என்பதற்கு ரொம்பவும் பொருத்தமாக மோஹினியைப் பரமேசுவரனே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். விஷ்ணு க்ஷேத்திரங்களில் ஜகத் பிரசித்தமாக இருக்கிறது திருப்பதி. வேங்கடரமண ஸ்வாமியைப் பார்த்தாலும் ரொம்ப அம்பாள் சம்பந்தமாக இருக்கும். அங்கே பெருமாளுக்குப் புடவைதான் உடுத்துகிறார்கள். சுக்ரவாரத்தில் அபிஷேகம் பண்ணுகிறார்கள். மற்றப் பெருமாள் கோயில்களில் கருடன் இருக்கிறது பல இடங்களில். இங்கு மட்டும் சிம்மங்கள் இருக்கின்றன. சிம்மம் அம்பிகையின் வாகனம்.\nஅம்பாளும், மகாவிஷ்ணுவும், பரமேசுவரனும் மூன்று ரத்தினங்கள். “ரத்ன த்ரய பரீக்ஷா” என்றே ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். இந்த மூன்றும் ஒரே பரம சக்தியத்தின் மூன்று ரூப பேதங்கள்தான். அம்பாள் மற்ற இரண்டு பேரோடும் பிரிக்க முடியாமல் சம்பந்தப்பட்டிருக்கிறாள். ஒருத்தருக்குப் பத்தினியாகவும் இன்னொருத்தனுக்கு ஸகோதரியாகவும் இருக்கிறாள். இந்த மூன்று மூர்த்திகளிடமும் உயர்வு தாழ்வு கற்பிக்காத பக்தி வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கிற சத்தியம் (Truth) சிவம் என்றும், அதுவே பலவாகத் தெரிகிறதற்குக் காரணமான சக்தி (Energy) அம்பாள் அல்லது விஷ்ணு என்றும் புரிந்து கொண்டு பக்தி செலுத்த வேண்டும்.\nஅம்பாளுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் பேதமில்லை என்பதைத் தத்துவ ரீதியில் சொன்னேன். இப்போது உங்களுக்குத் தெரியாத ஒரு கதை சொல்கிறேன். ராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் அந்தத் தெரிந்த கதையையே உங்களுக்குத் தெரியாத மாதிரி சொல்கிறேன். வால்மீகி, கம்பர், துளசீதாஸர் எழுதியவை தவிர, ஆனந்த ராமாயணம், அற்புத ராமாயணம், துர்வாஸ ராமாயணம் என்றெல்லாம் பல இருக்கின்றன. அதில் ஏதோ ஒன்றில் இந்த விஷயம் இருக்கிறது.\nஅம்பாள்தான் ஸ்ரீராமனாக அவதரித்தாள் என்பது கதை. ஈசுவரனே ஸீதையாக உடன் வந்தார். ஸ்ரீராமன் நல்ல பச்சை நிறம். ‘மரகதமணி வர்ணன்’ என்பார்கள். அம்பிகையை ‘மாதா மரகத சியாமா’ என்கிறார் காளிதாஸர். முத்துஸ்வாமி தீக்ஷிதரும் ‘மரகதச்சாயே’ என்று மீனாக்ஷியைப் பற்றிப் பாடுகிறார். சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரத்தைத் தாண்டி மூல காரணமாக இருக்கிறபோது பராசக்தி செக்கச் செவேல் என்று இருந்த போதிலும், மும்மூர்த்திகளில் ஒருத்தருக்குப் பத்தினியாகிப் பார்வதியாக இருக்கிறபோது பச்சையாகத்தான் இருக்கிறாள். இவள்தான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக வந்தாள். பரமேசுவரன் ஸீதா தேவியானார்.\nபழைய காலத்தில் சின்ன வயசிலேயே குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்வார்கள். அப்போது ஹோமம் முதலிய கர்மங்களால் குழந்தைகளுக்கு அலுப்புத் தட்டிவிடப் போகிறதே என்று குஷிப்படுத்துவதற்காக விளையாடல், ஊஞ்சல், நலங்கு, ஊர்வலம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஊர்வலத்தின் போது கல்யாணப் பெண்ணுக்கு பிள்ளை வேஷமும், மாப்பிள்ளைக்குப் பெண் வேஷமும் போடுவார்கள். இந்த மாதிரி, லோகத்தில் ராக்ஷஸ பயத்தைப் போக்கி விளையாட்டாக ஊர்வலம் வருவதற்கு அம்பாள் ராமனாகவும், ஈசுவரன் ஸீதையாகவும் வேஷம் போட்டுக் கொண்டார்கள். இது ஒருத்தருக்கும் தெரியாது. ஸ்ரீராமனும் ஸீதையும்கூட இதை மறந்தே போனதுபோல் இருந்தார்கள். ஆனால் ரொம்பவும் உணர்ச்சி வேகம் ஏற்பட்டால் மனஸின் அடியிலே எங்கோ மறைந்திருப்பதுகூட வெளியிலே வெடித்து விடுகிறது அல்லவா இப்படி ஒரு கட்டம் ராமாயணத்தில் வருகிறது.\nஸ்ரீராமன் ஸீதையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போவது என்று தீர்மானம் பண்ணிவிடுகிறார். அப்போது தேவிக்கு உணர்ச்சி பீறிக்கொண்டு வந்துவிடுகிறது. “காட்டிலே துஷ்டர் பயம், மிருக பயம் இருக்கிறது என்பதால் பெண்டாட்டியை அழைத்துப�� போக மறுக்கிறாரே, இவரும் ஒர் ஆண் பிள்ளையா” என்று ஸ்வாதினத்தில் அவளுக்கு மகா கோபம் வர, அந்த வேகத்தில் ஓர் உண்மையைச் சொல்லி விடுகிறாள்.\n“உம்மை மாப்பிளையாக வரித்த என் பிதா ஜனகர் நீர் புருஷ வேஷத்தில் வந்திருக்கிற ஒரு ஸ்திரீ (ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போனாரே” என்று ராமனைப் பார்த்து சண்டை போடுகிறாள் ஸீதா தேவி. இது சாக்ஷாத் வால்மிகி ராமாயண வசனம்.\nஸ்ரீராமனுக்கு அவர் அம்பாள்தான் என்பதை இப்படி சூக்ஷ்மமாக ஞாபகப்படுத்திவிட்டாள் ஸீதை. உடனே அவருக்கு அவதாரக் காரியம் நினைவிற்கு வந்தது. ராக்ஷஸ சம்ஹாரம் செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்ததும், அதற்கு அநுகூலமாகவே விளையாட்டு நடப்பதற்காக ஸீதையை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்.\nஇவரால் சம்ஹரிக்கப்பட வேண்டிய ராவணனோ பெரிய சிவபக்தன். ஆதியில் அவனுக்கு சிவனையே கைலாஸத்திலிருந்து இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து அசோக வனத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று ஆசை. அதற்காகத்தான் கைலாஸத்தைப் பெயர்த்துப் பார்த்தான். அப்போது அம்பிகை பயந்து ஈசுவரனைக் கட்டிக் கொள்ள அவர் விரல் நுனியால் மலையை அழுத்தி விட்டார். தப்பினோம் பிழைத்தோம் என்று இராவணன் இலங்கைக்கு ஒடி வந்தான். மகா சிவ பக்தனாதலால் அவனுக்குக் தன்னுடைய ஈசுவரன்தான் ஸீதையாக வந்திருக்கிறார் என்று தெரிந்து விட்டதாம். முன்பு அம்பாளால்தான் தன் காரியம் கெட்டுப்போச்சு என்கிற கோபத்தில், இப்போது அவள் தலையீடு இருக்கக்கூடாது என்றே ராமரை அப்புறப்படுத்திவிட்டு ஸீதையை தூக்கி வந்து அசோக வனத்தில் வைத்தானாம். ஆனாலும் ராக்ஷஸ அறிவானதாலும் அம்மையப்பனான ஜோடியில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டதாலும் ராவணனுடைய அன்பு விகாரப்பட்டுக் காமமாயிற்று. இருந்தாலும் சிவபக்தியினால் இவனுக்கு அவதார ரகசியம் அவ்வப்போது துளி தெரிந்தது. ஆஞ்சநேயரைப் பார்த்தவுடனே ராவணன், ‘இவர் யார் நந்தியம் பெருமானா’ என்று நினைக்கிறான். ‘கிமேஷ பகவான் நந்தீ’ என்பது வால்மீகி ராமாயண வசனம். ஸீதா ராமர்களின் பரமதாஸனாக இருக்கப்பட்ட ஹநுமாரைப் பார்த்ததும் கைலாஸத்தில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் தாஸனாக இருக்கிற நந்திதான் அவர் என்பது புரிந்ததுபோல ராவணன் பேசுகிறான்.\nஅம்பாளே நாராயணன் என்பதற்காக இந்தக் கதை எல்லாம் சொல்கிறேன். இரண்டும் ஒன்றாக இருக்கட்டும் ஆனால் நாராயணன் என்கிற புருஷ ரூபம் அம்பாளின் ஸ்திரீ ரூபம் இரண்டும் நன்றாக இருக்கின்றனவே; இரண்டையும் வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது. அப்போது அவர்களை சகோதரர்களாக வைத்துக் கொள்ளலாம். அம்பாளை நாராயண சகோதரி என்று சொல்வதற்குப் புராணக் கதைகள் எல்லாம் பக்கபலமாக இருக்கின்றன.\nஆசைகள் அத்தனை அனர்த்தத்துக்குக் காரணம். ஆசைதான் காமம் என்பது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் குரோதம், சோகம் எல்லாம் உண்டாகின்றன. காமத்தில் பிறப்பு உண்டாகிறது. குரோதத்தால் நம்மை நாமே கொன்று கொள்கிறோம். எனவே ஜனன மரணத்திலிருந்து விடுபட வேண்டுமானால் நம்மைக் காமமும் குரோதமும் அண்ட விடக்கூடாது. மழை ஜலம் உள்ளே புகவொட்டாமல் நல்ல டஃபேடோ குடைத்துணி காப்பாற்றுகிறது. அதை ‘வாட்டர் ப்ரூஃப்’ என்கிறோம். இதே மாதிரி நமக்குக் காம ப்ரூஃபாக, க்ரோத ப்ரூஃபாக, சோக ப்ரூஃபாக ஒரு கவசம் இருக்கிறதா என்றால், இருக்கிறது.\nஅம்பாளின் கிருபைதான் அந்தக் கவசம். நமக்கு ரொம்பப் பணம் இருக்கலாம். செல்வாக்கு இருக்கலாம். ‘பவிஷு’ கியாதி இருக்கலாம். அழகு ஆரோக்கியங்கள் இருக்கலாம். இவையெல்லாம் அம்பாள் அநுக்கிரஹத்தால் கிடைத்ததாக நாம் சொல்லிக் கொள்ளலாம். ஓரளவுக்கு அப்படி சொல்வது வாஸ்தவம்தான். ஆனாலும் ஆசையும், வெறுப்பும், பயமும், துக்கமும் மனஸிலிருக்கிற வரையில் இதுகள் எல்லாம் கிடைத்துத்தான் என்ன ஆனபடியால் உண்மையில் அம்பாள் அநுக்கிரஹம் இருப்பதற்கு அடையாளம் நம்மை, ஆசையும், துவேஷமும், பயமும் அழுகையும் தொடாமல் இருப்பதுதான்.\nதுவேஷம், பயம், அழுகை அவைகளுக்கும் மூலக்காரணம் ‘நான், நான்’ என்று ஒன்றிடம் ஆசைதான்; காமம்தான். எனவே காமம் ஒன்று தொலைந்தால் போதும். அத்தனை அனர்த்த பட்டாளமும் தொலைந்து போனதாக ஆகிறது. அதன்பின், இந்த உலகத்தில், இந்தச் சரீரத்தில் நாம் இருக்கிற போதே மோக்ஷ ஆனந்தம்தான்.\nகாமேசுவரி என்றும் காமாக்ஷி என்றும் பெயர் படைத்த பராசக்தியை மனமுருகிப் பிரார்த்தித்தால் அவள் நம் காமத்தை அடியோடு துவம்ஸம் செய்து விடுகிறாள். காமேசுவரி தான் பஸ்பமாகிவிட்ட காமனை மறுபடி உண்டாக்கியவள். அதன்பின் காமதகனம் செய்த பரமேசுவரனுக்குக் காமம் பொங்குகிற மாதிரி தன் கண்களில் பிரேமை பொங்கப் பார்த்தவள���தான் காமாக்ஷி. இவளுடைய அநுக்கிரஹத்தால் நமக்குக் காம ஜயம் ஏற்படுமென்றால் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகிறது. ஆனால் முரண் இல்லை. பரப்பிரம்ம லோகப் பிரக்ஞையே இல்லாமல் இருந்துவிட்டால், மாயா லோகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிற நாம் எப்படி விடுபடுவது நம்மை விடுவிக்கவே அதற்குக் காருண்யம் உண்டாகிறது. இந்தக் கருணையைத்தான் பரமேசுவரனுக்கு உண்டான காமம் என்று சொல்கிறோம். இந்தக் கருணை உணர்வு அவருக்குப் பிறப்பதற்குக் காரணமாக இருந்த சக்தியை காமாக்ஷி என்கிறோம். ஸமஸ்த ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற காமம் தவிர, வேறு ஒரு ஆசையும் இல்லாத பரம அன்பு லீலை அது.\nகாமனை எரித்த பரமேசுவரனின் பாதியாக அவள் இருப்பதால் -– நெற்றிக் கண்ணில் பேர்பாதி அவளுடையது -– அவள் ஜீவப்பிரபஞ்சத்தின் காமத்தை பஸ்பமாக்குகிறாள். “சிவனுக்குக் காமமூட்டிய நீயே பக்தர்களின் காமத்தை நாசம் செய்கிறாய்” என்று மூகர் அடிக்கடி சொல்வார்.\nகாம தகனம் செய்த சிவத்தின் சக்தி என்பதால் காமத்தை அவள் எரிக்கிறாள். நாராயண சகோதரியாகவும் இருக்கிறவள் அவள். நாராயணனோ சாக்ஷாத் மன்மதனின் பிதாவாக இருக்கிறார். பலபேருக்குப் பிரம்மா மகாவிஷ்ணுவின் பிள்ளை என்பது மட்டுமே தெரியும். ஆனால் மன்மதனும் அவர் பிள்ளைதான். மோஹினியாக வந்தபோது அவர் பரமேசுவரனிடமே ஐயப்ப சாஸ்தாவை ஒரு புத்திரனாகப் பெற்றார். சிவ – சக்தி சேர்ந்து பிறந்த சுப்ரமண்யர் போன்றவர் சிவ – விஷ்ணு சேர்ந்து ஜனித்த ஐயப்பன். எனவே பரம ஞானமூர்த்தியாக இருக்கிறார். ஆனால் பிரம்மாவோ ஜன்மாவுக்குக் காரணமாக இருக்கிறார். ஒரு ஜந்து ஜனிக்கக் காரணமாக இருக்கிற காமத்தைத் தூண்டுகிறவனே மஹாவிஷ்ணுவின் இன்னொரு பிள்ளையான மன்மதன். சகல ஜீவராசிகளையும் காமத்தில் தள்ளி ஆட்டிப்படைக்கிற வல்லமை அவனுக்கு இருக்கிறது\nஎரித்த காமனை மறுபடியும் உயிர்ப்பித்த காமாக்ஷி காமத்தைப் போக்குகிறாள் என்றேன். இதே மாதிரி காமனைப் படைத்தவர் மஹாவிஷ்ணு என்றால், நம் காமங்கள் போக அவர் அநுக்கிரஹிப்பாரா நிச்சயம் அநுகிரஹிப்பார். ஸ்ரீராமன் யார் நிச்சயம் அநுகிரஹிப்பார். ஸ்ரீராமன் யார் மஹாவிஷ்ணுவின் அவதாரம். ‘ராமன்’ என்று சொன்னால் அங்கே காமன் வரமாட்டான், என்கிறோம். ராம ராம ராம என்று சொல்லிச் சொல்லியே காமாதி அறுபகைகளை ஒழித்த மகான���கள் பலர் உண்டு. அவரும் காமனும் அப்பா – பிள்ளையாயிற்றே, ஏன் இப்படி என்று கேட்கலாம். அப்பாவிடம் பிள்ளைக்கு உள்ள அபரிமித மரியாதையாலேயே, அவர் இருக்கிற இடத்துக்கு வரமாட்டான். அங்கே தன் வாலைச் சுருட்டிக் கொண்டு விடுவான். துளஸீதாஸர் இப்படித்தான் வேடிக்கையாகப் பெரிய தவத்தைச் சொல்கிறார். சிவபெருமானிடம் பயத்தினால் அவரது அடியார்களைக் காமன் நெருங்க மாட்டான். மஹாவிஷ்ணுவிடம் மரியாதையினாலேயே அவரது பக்தர்களிடம் தன் கைவரிசையைக் காட்ட மாட்டான்.\nநர நாராயணர்கள் என்பதாக மஹாவிஷ்ணு இரட்டை அவதாரம் செய்தார். இவர்கள் பத்ரிகாச்ரமத்தில் தபஸ் செய்தபோது, தபசைக் கலைக்க தேவலோக அப்ஸரஸ்கள் வந்தார்கள். அப்போது நரனுக்கு மகா கோபம் வந்தது. பகவானின் அம்சமாயினும் ‘நரன்’ என்ற பேருக்கு ஏற்றபடி, இவருக்கு மநுஷ்ய சுபாவத்தினால் கோபம் வந்துவிட்டது. “ஹும்” என்று ஓர் உறுமல் போட்டார். அந்த ஹுங்தாரத்தினால் எங்கே பஸ்பமாகிவிடுவோமா என்று பயந்து, அப்ஸரஸ்கள் அவரைவிட்டு, நாராயணர் தபஸ் செய்கிற இடத்துக்கு ஒடி வந்தார்கள். இங்கே வந்து தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். நாராயணருக்கோ கொஞ்சம்கூடக் காமமே கிடையாது. அது மட்டுமில்லை. நரர் மாதிரி இவருக்குக் கோபமும் கிடையாது. எனவே சிரித்துக் கொண்டு விளையாட்டாகத் தமது தொடையைத் தட்டினார். நாராயணின் தொடையிலிருந்தே ஊர்வசி (ஊரு-தொடை) தோன்றினாள். அவளுடைய ஒப்பில்லாத ரூப லாவண்யத்தைக் கண்டு, தேவலோக நாட்டிய ஸ்திரீகள் வெட்கி, ‘இவரிடம் நம் சக்தி பலிக்கவே பலிக்காது’ என்று உணர்ந்தார்கள். அப்ஸரர்களும் வெட்கும்படியான அத்தனை பெண்ணழகைக் தமக்குள் வைத்துக்கொண்டே அவர் பரம பரிசுத்தமான தபஸ்வியாக இருந்திருக்கிறார் அவரையே ஆதாரமாகக் கொண்டு, இவரிடமிருந்தே பிறக்கிற அழகு தன் கைவரிசையை அவரிடமே காட்ட முடியுமா அவரையே ஆதாரமாகக் கொண்டு, இவரிடமிருந்தே பிறக்கிற அழகு தன் கைவரிசையை அவரிடமே காட்ட முடியுமா\nஅதே மாதிரி, பிரம்மாவும், மன்மதனும் விஷ்ணுவிடமிருந்து வந்ததாலேயே அவர் ஜன்மத்தை, காமத்தைப் போக்குகிற சக்தி படைத்தவராக இருக்கிறார்.\nநாராயண சகோதரியான அம்பாள் சிவனின் சக்தியாகக் காமனைப் பொசுக்கினாள். அவளே எரிந்துபோன காமனுக்குப் புனர்ஜன்மா கொடுத்து அவனைப் படைத்தாள். அவனை ஆக்க, அழிக்க இரண��டுக்கும் அவள் சக்தி பெற்றவள் என்பதிலிருந்து அவன் அவள் ஆக்கத்திலிருக்கிறவன்தான் என்றாயிற்று. எனவே, அவனுடைய அடியார்களை அண்டமாட்டான். இதனால்தான் காமாக்ஷியை உபாஸிப்பவர்கள் காம ஜயம் செய்கிறார்கள்.\nநாம் ஏதாவது கெடுதல் வந்தால் ‘சிவா சிவா’ என்கிறோம். கேட்கக் கூடாததைக் கேட்டால் ‘சிவா சிவா’ என்று காதைப் பொத்திக் கொள்கிறோம். மூகரோ ரொம்பவும் நல்லதாக இருக்கிற ஓர் அதிசயத்தைப் பார்த்து, ‘ஆஹா ஆஹா’ என்று சொல்வதற்குப் பதில் ‘சிவ சிவ’ என்கிறார்.\nஸ்ரீகாமாக்ஷியம்மாளின் கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் எத்தனை அதிசயங்கள் நடந்துவிடுகின்றன. “சிவ சிவ” என்கிறார். என்ன அதிசயம் என்றால், ‘நமக்கு எல்லாம் வேறு வேறாகத் தெரிகிறபோது அவர்களுக்கு எல்லாம் சமமாகத் தெரிகிறதே\nசமத்துவம் சமத்துவம் என்று இந்தக் காலத்தில் வாய்ப்பேச்சில் நிறையச் சொல்கிறோம். ஆனால் ஞானமில்லாமல், வெறும் பாலிடிக்ஸாகச் சொல்கிறோம். காரியத்தில் இது முக்கால்வாசி பொய்யாகவே இருக்கிறது.\nகாமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவனுக்கோ அத்வைத ஞானமே சித்தித்து விடுகிறது. அவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஒரே பரம்பொருள்தான். சத்தியமான சம தரிசனம் அவனுக்குத்தான் இருக்கிறது.\nஅவனுக்குக் காடும் வீடும் ஒன்றாகிவிட்டது என்கிறார் மூகர். அவனுக்குக் குரோதம் என்பது கொஞ்சம்கூட இல்லை. எனவே மித்திரனும் சத்துருவும் சமமாகி விட்டார்களாம்\nகாமமும் அவனை விட்டு அடியோடு அகன்றுவிட்டது. யுவதியின் சிவந்த உதடும், மண்ணாங்கட்டியும் அவனுக்கு சமமாகிவிட்டன என்கிறார் மூகர்.\n‘லோஷ்டம் ச யுவதி பிம்போஷ்டம்’\nஎன்று பிராஸம் போட்டு அழகோடு சொல்கிறார்.\nலோஷ்டம் – மண்ணாங்கட்டி; ஓஷ்டம் – உதடு (உதடு பெரிதாகித் தொங்கிக்கொண்டிருக்கிற பிராணிதான் ஓஷ்ட்ரம்; இதுவே தமிழில் ஒட்டை, ஒட்டகம்); ‘பிம்பம்’ என்றால் கோவைப் பழம்; ‘பிம்போஷ்டம்’ – கோவைப்பழம் மாதிரிச் சிவந்த உதடு.\nகீதையில் பகவான் “யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சன” என்று சொன்னதை நினைப்பூட்டுகிற மாதிரியே, மூகரும் சொல்கிறார். பொன்னாசையை வைத்து, ‘பொன்னும் மண்ணும் யோகிக்குச் சமம்’ என்றான் பகவான். மூகர் பெண்ணாசையை வைத்துப் பேசுகிறார்.\nஎத்தனை காமம், குரோதம், சோகம், பயம் இவற்றை உண்டு பண்ணுகிற வஸ்துவும் அம்பாளை உபாஸிக்கிறவனைக் கொஞ்சம்கூட அசைக்காது.\nகாமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.\nஆரம்ப நிலையில் அவள் வேறு என்றே பாவிக்கலாம். அப்போது அவளுடைய சரணாரவிந்தங்களையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவளைப் பிரார்த்தித்தபடி இருக்க வேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அவளிலேயே கரைக்க வேண்டும்.\nநாம் கொஞ்சம் பிரயாசைப்பட்டாலும் போதும். அவளே நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி ரக்ஷிப்பாள். நமக்கும் அவளுக்கும் இருக்கிற வேறுபாட்டையும் தகர்த்துக் தானாகவே ஆக்கிக் கொள்வாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/why-do-some-wines-cause-flushing", "date_download": "2021-06-13T00:09:04Z", "digest": "sha1:R727OAVXK2WXAKX575QNECUFDPE6E4CO", "length": 14008, "nlines": 154, "source_domain": "ta.wineverity.com", "title": "சில ஒயின்கள் ஏன் முகம் மற்றும் கழுத்தில் ஒரு சிதறல் அல்லது சிவப்பை ஏற்படுத்துகின்றன? - ஆரோக்கியம்", "raw_content": "\nசில ஒயின்கள் ஏன் முகம் மற்றும் கழுத்தில் ஒரு சிதறல் அல்லது சிவப்பை ஏற்படுத்துகின்றன\nகே: சில ஒயின்கள் ஏன் முகம் மற்றும் கழுத்தில் ஒரு பளபளப்பு அல்லது சிவப்பை ஏற்படுத்துகின்றன\nTO: ஆல்கஹால் அல்லது சல்பைட் உள்ளடக்கம் முதல் ரோசாசியா எனப்படும் மருத்துவ நிலை வரை ஒரு மது முகத்தை சுத்தப்படுத்த பல காரணங்கள் உள்ளன. ஒருவரின் முகம் சிவப்பாக மாறுவதற்கு ஒரு கிளாஸ் ஒயின் மிகவும் பொதுவான காரணம் ஆல்கஹால் பறிப்பு எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது. ஆல்கஹால் பறிப்பு எதிர்வினை உள்ளவர்களுக்கு உடலில் ஆல்கஹால் வளர்சிதை மாற்றும் நொதி போதுமானதாக இல்லை. இதன் விளைவாக, அவர்கள் ஆல்கஹால் குடிக்கும்போது, ​​ஆல்கஹாலின் ஒரு அங்கமான அசிடால்டிஹைட்டின் அதிகப்படியான குவியலைப் பெறுகிறார்கள், இது அரிப்பு அல்லது எரிச்சல், தலைவலி மற்றும் / அல்லது லேசான தலைவலி ஆகியவற்றுடன் சருமத்தை சுத்தப்படுத்த அல்லது வீக்கப்படுத்துகிறது. ஆல்கஹால் உட்கொள்வதற்கு முன் ஜான்டாக் அல்லது பெப்சிட் போன்ற நெஞ்செரிச்சல் மருந்துகளை உட்கொள்வது இந்த அறிகுறிகளைத் தணிக்கும் என்று குறிப்பு சான்றுகள் தெரிவிக்கின்றன, ஆனால் ஆல்கஹால் உடன் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்த���வரை அணுகவும்.\nஒயின் தயாரிக்கும் பணியில் பயன்படுத்தப்படும் சல்பைட்டுகள் முகத்தை சுத்தப்படுத்துவதற்கு மற்றொரு காரணம் , அவற்றின் விளைவுகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும். மது உட்பட நாம் உட்கொள்ளும் பல விஷயங்களில் சல்பைட்டுகள் இயற்கையாகவே உள்ளன. பெரும்பாலான ஒயின் தயாரிப்பாளர்கள் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா கெட்டுப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக கூடுதல் சல்பைட்டுகளை மதுவில் சேர்க்கிறார்கள். இருப்பினும், சல்பைட்டுகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அவற்றின் இருப்பு தோல் எரிச்சல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். ஒரு மில்லியனுக்கு 10 பாகங்களுக்கு மேல் சல்பைட்டுகளைக் கொண்ட எந்த ஒயின் சட்டப்பூர்வமாக '> என்ற லேபிளைத் தாங்க வேண்டும்\nஇறுதியாக, ரோசாசியா, முகம், கழுத்து மற்றும் எப்போதாவது மார்பின் தோலைப் பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை, மது அருந்துவதால் மோசமடைகிறது. ரோசாசியா வெடிப்புகள் பொதுவாக வெப்பம், மன அழுத்தம் மற்றும் ஆல்கஹால் நுகர்வு ஆகியவற்றின் மூலம் கொண்டு வரப்படுகின்றன, ஆனால் அந்த ரோஸி பளபளப்பைத் தவிர்த்து, பொதுவாக பாதிப்பில்லாதது. எப்போதும்போல, இந்த காரணங்களில் எது பெரும்பாலும் குற்றவாளி என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவர் அல்லது தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.\nமது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி ஒரு கேள்வி இருக்கிறதா எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் .\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின��� ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nகுடிக்க சிறந்த சிவப்பு ஒயின் எது\nமது உங்கள் எடையை அதிகரிக்கும்\nவெள்ளை ஜின்ஃபாண்டெல் ஒரு வெள்ளை ஒயின்\nஷெர்ரிக்கு பதிலாக நீங்கள் என்ன பயன்படுத்தலாம்\nவெள்ளை ஒயின் எவ்வளவு காலம் நீடிக்கும்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/brain-lara-speaks-about-dhoni-after-csk-loss-against-kkr.html", "date_download": "2021-06-12T22:49:13Z", "digest": "sha1:CDBHIBOX3K4KJHMP7UBOGZJLU6PSQO4W", "length": 11168, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Brain lara speaks about dhoni after csk loss against kkr | Sports News", "raw_content": "\n\"'தோனி' ஒரு நல்ல 'ஃபினிஷர்' தான்... ஆனா 'இந்த' விஷயத்தயும் அவரு 'கொஞ்சம்' யோசிக்கணும்...\" 'அறிவுரை' சொன்ன 'லாரா'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநேற்று நடைபெற்ற போட்டியில், வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை சென்னை அணி தழுவியிருந்த நிலையில், அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டனர்.\nஇறுதியில் பல பந்துகளை வீணடித்த ஜாதவால் சென்னை அணி வெற்றியை கோட்டை விட்டது. நேற்று நான்காவது வீரராக களமிறங்கியும், தோனியால் சரியாக ஆட முடியவில்லை. ஆனால் அதன் பின்னர், ஜடேஜா அல்லது பிராவோ ஆகியோரை களமிறக்காமல் ஜாதவை தோனி களமிறங்க செய்தார். இதனால் தான் போட்டி கொல்கத்தா பக்கம் திரும்பியது. இதன் காரணமாக, தோனி மற்றும் ஜாதவை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை அணியின் தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். 'தோனி போன்ற ஒரு சிறந்த கேம் ஃபினிஷர், இப்படி ஆடுவதை நம்ப முடியவில்லை. இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே தோனியின் பேட்டிங் புதிராகவே உள்ளது' என்றார்.\nமேலும், 'தோனி ஒரு சிறந்த வீரர் தான். அதில் எதுவும் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அதற்கான சூழ்நிலை அமையவில்லை. போட்டியை சிறந்த முறையில் ��ுடித்து வைக்க தன்னைத் தவிர வேறு சில வீரர்களையும் அவர் பார்க்க வேண்டும். ஆல் ரவுண்டர் பிராவோ ஒரு சிறந்த வீரர். ஆனால் அவருக்கு போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜா கூட ஒரு சிறந்த ஃபினிஷர் போன்று தான் நேற்று ஆடினார்.\nஆனால், அப்படிப்பட்ட ஒரு கடினமான சூழலில் அவரால் என்ன செய்ய முடியும். முதல் 10 ஓவரில் 90 ரன்கள் அடித்து விட்டு அடுத்த 10 ஓவர்களில் ரன் அடிக்காமல் தோல்வி பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை' என லாரா தெரிவித்துள்ளார்.\n'கொரோனா எனக்கு கடவுள் குடுத்த வரம், ஏன்னா'... 'அதிபர் டிரம்ப் சொல்லும் காரணம்'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ'... 'அதிரடி அறிவிப்புடன் வெளியான வீடியோ\n\"திரும்ப வந்து ஜெயிக்குறப்போ... அடிக்குற 'அடி' வேற மாதிரி இருக்கும்...\" 'தோல்வி'க்கு பின் வைரலான 'ட்வீட்'\nVideo : Welcome 'பேபி'... நடுவானில் கேட்ட 'குழந்தை' சத்தம்... 'உற்சாக' வரவேற்பளித்த 'விமான' ஊழியர்கள்... வைரலாகும் 'புகைப்படம்'\n\"நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து பெட்ரூமை பார்க்கும் இளைஞர்\" .. பீதியில் உறைந்த மக்கள்\n‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..\n‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..\n‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..\nWatch: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..\nஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..\nWatch: ‘யாரு சாமி நீங்க’.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரியும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..\n5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..\nஅவர் உள்ளே, இவர் வெளியே.. சிஎஸ்கே ‘ப்ளேயிங் லெவனில்’ ஒரு மாற்றம்..\n\"ஏற்கனவே 'மேட்ச்' தோத்த 'கடுப்பு'ல இருக்கோம்... இதுல 'இது' வேறயா..\" என்ன 'கொடும' சார் இது\n\"அவரோட ball ஃபேஸ் பண்றது ரொம்ப 'கஷ்டம்'பா... அவரு ஸ்டைலே தனி...\" - 'இந்திய' பவுலரை புகழ்ந்து தள்ளிய 'வாட்சன்'\n\"'ஐபிஎல்'ல வெச்சு 'சூதாட்டம்' நடக்குது...\" உடனடியாக 'ரைடு' நடத்திய 'அதிகாரி'கள்... வெளியான 'அதிர்ச���சி' தகவல்\n\"எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க பா... அப்றம் என்ன 'குத்தம்' சொல்ல கூடாது\"... அஸ்வினின் ஜாலி 'ட்வீட்'\nவெற்றிக்கு அவங்க ‘ரெண்டு’ பேர்தான் காரணம் .. சிஎஸ்கேவோட மிகப்பெரிய பலமே இந்த ‘விஷயம்’ தான்..\n\"இதென்னடா 'ஐபிஎல்'க்கு வந்த சோதனை...\" இந்த சீசனில் இருந்து நடையைக் கட்டும் '2' முக்கிய 'வீரர்'கள்... 'காரணம்' என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/pak-and-turkey-joining-hands.html", "date_download": "2021-06-13T00:20:59Z", "digest": "sha1:V7OVACOWEY2Z5SKC7MXT3D6E7Y3NQ3JL", "length": 7029, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயுத தொழில்நுட்பம் பெற விரும்பும் துருக்கி !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயுத தொழில்நுட்பம் பெற விரும்பும் துருக்கி \nComments Off on பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயுத தொழில்நுட்பம் பெற விரும்பும் துருக்கி \nமத்திய கிழக்கில் அடாவடித்தனம் மூலமாக தனது சக்தியை பெருக்க துருக்கி அதிக தீவிரமாக முயன்று வருவது அனைவருக்கும் தெரிந்ததே,\nஇந்த நிலையில் பாகிஸ்தான் உதவியுடன் அணு ஆயத தொழில்நுட்பங்களை பெற துருக்கி முயற்சிப்பது பல உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.\nசமீபத்தில் துருக்கி சென்றுள்ள பாகிஸ்தானிய பாதுகாப்பு குழு துருக்கி ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளது, இதில் அணு ஆயுத தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து பேச்சும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.\nஏற்கனவே துருக்கி அதிபர் எர்டோகான் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவிடம் தனிப்பட்ட முறையில் இதுகுறித்து கோரிக்கை வைத்ததாகவும் அதை பாஜ்வா ஏற்று கொண்டதாகவும் சில தக��ல்கள் தெரிவிக்கின்றன.\nஎது எப்படியோ இது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தையும் உலக அரங்கில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:11:13Z", "digest": "sha1:ZFVPDWC5P3ND223G2GGLLRWCIRJFTZMX", "length": 9842, "nlines": 188, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆந்தை யார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆதார் -க்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nஇந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த...\nஉங்கள் மொபைல்களில் நம்ம “ ஆந்தைரிப்போர்ட்டர்”\nஆந்தை ரிப்போர்ட்டர் பற்றிய செய்திகளை இனி உங்களது ஆண்டிராய்ட் (ANDROID) போன்களின் மூலமாகவே உடனுக்குடன் தெரிந்து கொள்ளளாம் *கீழே கொடுக்கபட்டுள்ள LINK' இல் உள்ள APK FILE' ஐ...\nநோக்கியாவின் புதிய சி இஓ இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் சூரி நியமனம்\nபன்­னாட்டு நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­க­ளாக, இந்­தி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வது தற்­போது அதி­க­ரித்து வரு­கி­றது.சமீ­பத்தில், அமெ­ரிக்­காவை சேர்ந்த பிர­பல மென்­பொருள் நிறுவ­ன­மான ‘மைக்­ரோ­சாப்ட்டின் ��லைமை செயல் அதி­கா­ரி­யாக, இந்தி­யாவைச்...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aialife.com.lk/ta/our-products/aia-vitality.html", "date_download": "2021-06-12T23:08:12Z", "digest": "sha1:IQOZIJI26UZZILPAV4JVCHJFG76BGKHI", "length": 23468, "nlines": 203, "source_domain": "www.aialife.com.lk", "title": "AIA Vitality", "raw_content": "\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஉங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்\nஉங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்\nநீங்கள் நினைத்து வைத்துள்ள உங்களது மகிழ்ச்சிக்கும், அபிலாஷைகளுக்குமான சரியான நேரம் இதுவாகும்\nநாங்கள் உங்களை விட அதிகமான அக்கறையையே உங்களின் குடும்பத்தின் மீது செலுத்திப் பராமரிப்போம்.\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nநீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை\nவாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.\nஉங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.\nஎனது பிள்ளைக்கான உயர் கல்வி\nஅபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.\nகடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nநாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.\nஇலங்கையிலுள்ள எமது AIA தலைவர்கள்\nதனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்\nஎம்மனைவருக்கும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் கனவுகளும் உள்ளன\nநாம் பெற்றுள்ள விருதுகளே எமது செயற்திறனுக்கும், மேலாண்மை ஆற்றலுக்கும் சிறப்பான சான்றாகும்.\nAIA பற்றிய செய்திகளும் தகவல்களும்\nஎங்கள் AIA குடும்ப சேர ஆர்வமா உனக்கு என்று ஒரு பங்கு இருக்கும்.\nஉங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்\nஉங்களை எமது வேண்டிதொரு கிளைக்கு வரைவேற்கிறௌம்\nவாடிக்கையாளர் தேவைகளை அறிந்து கொள்ள, தீர்வூகாண முன்னோக்கி செல்லல்\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.\nதிங் - வெள்: மு.ப 8.00 தொடக்கம் பி.ப 8.00 வரை\nவசதியான முறையில் தொடர்பு கொள்வோம்\nஇலங்கையில் முதல் முறையாக, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆரோக்கிய வாழ்வினை இலகுவாக்க அறிவையும் ஊக்குவிப்பையும் வழங்கும் ஆரோக்கிய மற்றும் உடல்நல வேலைத்திட்டம்.\nAIA Vitality வாராந்த சவால் என்பது என்ன\nநீங்கள் மேலும் சுறுசுறுப்பான வாழ்வை வாழ்வதற்கு வெகுமதியளிக்கும், உங்கள் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உதவி புரியும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட நலத்திட்டமாகும்.\nஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை தெரிவுகள் மற்றும் உடற்பயிற்சி பற்றாக்குறை தொடர்பாட முடியாத நோய்களுக்கு பிரதான காரணிகள் என்பதை நீங்கள் அறிவீர்களா இலங்கையில் முதிர்வு வயதை அடைவதற்கு முன்னர் நிகழும் 70% மரணங்களுக்கு தொடர்பாட முடியாத நோய்களே காரணமாகும். (இலங்கை சுகாதார அமைச்சு 2016). இதன் காரணமாகவே ஆரோக்கிய பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளச் செய்து உங்களின் ஆரோக்கியத்தில் நாமும் பொறுப்பெடுக்கின்றோம்\nஎமது வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கை பாணிக்கு பங்களிப்பும் வெகுமதியூம் அளிப்பதன் ஊடாக சுறுசுறுப்பான சிறிய மாற்றங்களை அவர்களில் ஏற்படுத்தலாம் என AIA இன்ஷுவரன்ஸ் நம்புகின்றது. இந்த ‘அப்’ ( App ) இனை டவுன்லோட் (Download) செய்து உங்களது Vitality வயதை அறிந்து கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உங்களது ஆரோக்கிய பயணத்தை ஆரம்பிக்க முடியும்.\n AIA Vitality திட்டத்தில் பிரவேசியுங்கள், ஆரோக்கியம் பேணுங்கள் வெகுமதிகளை பெற்றிடுங்கள்\nஎம்மைத் தொடர்பு கொள்ள எம்மைத் தொடர்பு கொள்ள\nதொடர்பில் இருக்க தொடர்பில் இருக்க\nநண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபதிவிறக்கம் சிற்றேடு பதிவிறக்கம் சிற்றேடு\nஉங்களின் வெகுமதிகளை செயல்ப்படுத்தி கொள்ளுங்கள் உங்களின் வெகுமதிகளை செயல்ப்படுத்தி கொள்ளுங்கள்\nஉங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி Vitality புள்ளிகளை சேகரிக்க AIA Vitality இல் ஈடுபடுகள். அதிக புள்ளிகளை பெறும் போது உங்கள் நிலையும் அதிகரிக்கும், வெகுமதிகளும் அதிகரிக்கும்.\nAIA Vitality வாராந்த சவால் ‘அப்’ ( App ) வாராந்த இலக்கினை நீங்கள் அடையூம் போது உங்களுக்கு வெகுமதியளிக்கும். இது இலகுவாகும், 50 புள்ளிகளை பெற 7500 அடிகள் நடங்கள் அல்லது தினமும் 12500 அடிகள் நடந்து 100 புள்ளிகளை பெறுங்கள். ஒவ்வொரு வாரமும் நீங்கள் பெற்றுக் கொள்ள குறிப்பிட்ட எண்ணிக்கை புள்ளிகள் உள்ளன. உங்கள் வாராந்த புள்ளிகள் இலக்கினை நீங்கள் அடையும் போது AIA உங்களுக்கு கவர்ச்சிகரமான வெகுமதிகளை வழங்கும். இந்த முழுச்செயற்பாடும் உங்களின் ஸ்மார்ட் தொலைபேசியுடன் இணைந்து செயற்படுத்தப்படுவதுடன், மிகவும் இலகுவாக உங்கள் செயற்பாடுகளை கண்காணிக்கவும், வெகுமதிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.\nஉடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்யலாம் அல்லது மாலை நேர ஓட்டப் பயிற்சியில் ஈடுபடலாம் அல்லது பூங்காவில் நடைபயிற்சி செய்யலாம். உங்கள் நேரமின்மை என்றால் லிப்டிற்கு பதிலாக படிக்கட்டுக்களை பயன்படுத்துங்கள் அல்லது அருகிலுள்ள இடங்களுக்குச் சென்றுவர வேண்டிய தேவைகள் ஏற்படுமாயின் நடந்தே செல்லுங்கள், தினமும் நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்ளுங்கள். எனவே நாம் நடப்போம் ஸ்ரீலங்கா.\nAIA Vitality App டவுன்லோட் செய்து வேலைத்திட்டதிற்காக பதிவு செய்யும் முறை பற்றிய அறிவுரை பெற்றுக்கொள்ள இப்பக்கத்தில் இணைத்திருக்கும் துண்டுப்பிரசுரங்களை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். app யினை டவுன்லோட் செய்வதற்கு இந்த QR Code யினை Scan செய்யுங்கள். அப்படியள்ளாவிடின் உங்களின் தொலைப்பேசி மாதிரியின் படி கீழுள்ள links click செய்யுங்கள்.\nஆரோக்கியமான, மகிழ்ச்சியான, சிறந்த வாழ்க்கைக்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள்.\nஉங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள\nஉங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள\nஉங்களின் அசல் வயதிலிருந்து உங்கள் உடல் வயது மாறுபடலாம் என்பதை அறிவீர்களா AIA Vitality ஆரோக்கிய மீளாய்வை நீங்கள் பூர்த்தி செய்தால் உங்களது Vitality வயதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தேவையான இலக்கை விடவும் அதிக தூரத்தில் இருப்பீர்கள் எனின் நீங்கள் விரைவாக ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் பெறவேண்டும்.\nநீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட பின்னர் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள முடியும். நாளாந்த வாராந்த அளவில் தனிப்பட்ட ஆரோக்கிய இலக்குகளை நிர்ணயிக்கலாம். AIA Vitality App நீங்கள் அடைய வேண்டிய வாராந்த இலக்குகள் ஊடாக உங்களுக்கு சவால் விடுக்கும்.\nஆரோக்கியமடைதல் உங்களுக்கு வெகுமதிகளை பெற்றுத்தரும். உங்கள் வாராந்த இலக்குகளை பூர்த்தி செய்து வெகுமதிகளையூம் அங்கீகாரத்தையும் பெற்றிடுங்கள். எனவே சுறுசுறுப்பாக AIA VItality வாராந்த சவால் புள்ளிகளை சேகரியுங்கள். (நியதி மற்றும் நிபந்தனைகள் உண்டு)\nமொபைல் டொப்-அப், திரைப்பட டிக்கட்டுகள், விலைக்கழிவு கூப்பன்கள் மற்றும் டெக்ஸி வவுச்சர்கள் (குறித்த நாள் போதுமான அளவு நடந்திருப்பின் கிடைக்கும் ) மற்றும் கவர்ச்சியான வெகுமதிகளை பெறுவீர்கள். எதிர்காலத்தில் மேலும் பல வெகுமதி பங்களார்களை இணைத்து கொள்ள உள்ளோம். சகலதிற்கும் மேலாக நீங்கள் பெறும் மிகச் சிறந்த வெகுமதி உங்களது ஆரோக்கியமே ஆகும்.\nAIA VITALITY எவ்வாறு தொழிற்படுகின்றது\nAIA VITALITY எவ்வாறு தொழிற்படுகின்றது\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA டவர், 92, தர்மபால மாவத்தை\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\nAIA பற்றி மேலும் அறிய எங்கள் நிறுவன தளத்திற்கு வருகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-/73-177571", "date_download": "2021-06-13T00:15:53Z", "digest": "sha1:CWPESCZPOCFMTSZVOWJZXIAHJF2ETTSX", "length": 9024, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காத்தான்குடி வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு காத்தான்குடி வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவு\nகாத்தான்குடி வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவு\nமட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதன்முறையாக நேற்றுப் புதன்கிழமை சத்திரசிகி���்சைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர், சத்திரசிகிச்சை நிபுணர் ஆர்.டபிள்யூ கமகே, வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇதுவரை காலமும் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/valaitamil-monthly-oct2019_18999.html", "date_download": "2021-06-12T23:39:12Z", "digest": "sha1:XZZZUX7CKP3AW72RHHP6TGSRDT2YGTUD", "length": 13569, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "அக்டோபர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் வலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nஅக்டோபர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nஅக்டோபர் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் கருத்துகளை பகிரவும்.\nநீங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை, தமிழர்களின் சாதனைகளை, தமிழ்ச்சங்கங்களின், தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவமான சிந்தனைகளை, முன்னெடுப்புகளை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள எங்களுக்கு எழுதுங்கள். உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.\nஇம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள்:\n• வாசிங்டனிலிருந்து எழுத்தாளர் ஜெயமோகனின் அறிவுசார் உரையாடல்\n• நல்ல தமிழில் எழுதுவோம்\n• மூன்றாவது தமிழ் தொழிலதிபர்கள் , திறனாளர்கள் மாநாடு அறிவிப்பு\n• தமிழ் நிலத்தின் பெருமை -கட்டுரை\n• வள்ளலார் வழியில் காந்திமதி அம்மாள்\n• மதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு\n• வெஸ்ட் நைல் காய்ச்சல்\n• வரலாற்றைத் திரும்(ப் )பிப் பார்க்க வைத்த கீழடி\n• மாச்சு பிச்சு பயணம் - மகளிர் மட்டும்\n• செப்டம்பர் மாத செய்திச்சுருக்கம்\n• ஆன்மிகம் : திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி அம்மன்\nமே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு\nஏப்ரல் 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nபிப்ரவரி 2021, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nமே, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூன், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூலை, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசெப்டம்பர், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nநவம்பர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ��னவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/kadaimadai-area-integrated-farmers-restoration-works", "date_download": "2021-06-12T23:23:17Z", "digest": "sha1:MDFKTU6Q6GKAE6AQSRGWM6QRBBICVIXR", "length": 8002, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 August 2019 - அரசாங்கத்தை நம்பி பலன் இல்லை கைகோத்த கடைமடை விவசாயிகள்! | Kadaimadai Area Integrated Farmers restoration works - Vikatan", "raw_content": "\nஇயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்\nநல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக் கத்திரி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்... விவசாயம் இனி என்னவாகும்\n“குப்பையைக் குறைக்க நான்கு தொட்டிகள் போதும்\nகழிவுநீர் மேலாண்மை - 3 - தோட்டத்துக்கும் பயன்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்\nஅரசாங்கத்தை நம்பி பலன் இல்லை... கைகோத்த கடைமடை விவசாயிகள்\n98 மூலிகைகள்... 50 விருதுகள்... அசத்தும் அரசுப் பள்ளி\nஊக்கத்தொகையிலும் சாதனை... கொள்முதலிலும் சாதனை…\nகீரைகள்… மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது\nஇருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்\nபண்ணைப் பள்ளி… செயல் விளக்கப் பயிற்சி… தொலைபேசி மூலம் ஆலோசனை…\nமலைகளின் இளவரசிக்கு மகுடம் சூட்டிய மலைப்பூண்டு\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nபூச்சி மேலாண்மை: 13 - பூச்சிகளையும் கொண்டாடுவோம்\nசட்டம்: கால்நடைப் பராமரிப்புத்துறை ஒரு பார்வை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழ��தியும்\nபல்லாண்டுகள் பலன் தரும் தீவனப் பயிர்கள்\nகறுப்புச் சட்டத்தை அடித்து நொறுக்குவோம்\nஅரசாங்கத்தை நம்பி பலன் இல்லை... கைகோத்த கடைமடை விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2011/08/", "date_download": "2021-06-12T23:58:31Z", "digest": "sha1:GUOWDWDBHF6J54CQTQ2XXA5GPTIJANEQ", "length": 12788, "nlines": 198, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஆகஸ்ட் 2011", "raw_content": "\nபுதன், ஆகஸ்ட் 31, 2011\nமதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா\nமதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா\nநேரம்: மாலை 4 மணி\nஇடம்: புத்தக கண்காட்சி மைதானம்,\n1) இரண்டு சூரியன் - தேவதச்சன்\n2) சேகுவேரா வந்திருந்தார் - வா.மு.கோமு\n3) திரைப்படக் கலை - முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி\n4) ஈழத்து நாட்டார் பாடல்கள் - தொகுப்பு: ஈழவாணி\n4) ந. முருகேச பாண்டியன்\nவெளியிடப்படும் நான்கு நூல்கள் மொத்த விலை: ரூ.610\nநேரம் 8/31/2011 10:13:00 முற்பகல் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 26, 2011\nபாவையர் மலரில் இந்த வாரம் வெளிவந்த \"சேலை வாங்கலியோ சேலை\" கதை பட உரை வடிவம்\nநேரம் 8/26/2011 09:46:00 முற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 22, 2011\n\"ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்\"\nவாமுகோமுவின் \"ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்\" ஆனதந்த விகடன் கதையின் படக்காட்சி உரை வடிவம். கருத்துக்களை தெரிவிக்கலாம்.விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநேரம் 8/22/2011 10:43:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 02, 2011\nஆனந்தவிகடனில் வெளிவந்த \"இரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்\" கதையில் காதல் எந்த காரணங்களுக்காக வேண்டுமானாலும் நிராகரிக்கப்படும் என்று கூறி சாதாரணமான காரணங்களான வீட்டு வாடகை,சூடான போண்டா,வடை,சில நேரங்களில் இரவல் இரசம் என்று ஒரு பெண்ணின் மீதான‌ காதல் அமுங்கிவிடுகிறது.ஆனால் அது எந்த வகையிலும் மறுக்கப்பட காரணங்கள் இல்லாத போது கட்டற்றுப்போனதாய் மாறி காமத்தில் முடிவதாய் கதை செல்கிறது.\nஆனால் உயிர்மை இந்த மாத இதழில் பிலோமி டீச்சர் கதை சற்று மாறுபட்டு காதலை மிருகத்தனமான காமமாய் மாற்றும் மனிதனிடம் வதைபட்டு,விவாகரத்துப் பெற்று மகளுடன் வாழும் ஒரு பெண், வாழ்க்கையின் பல பரிமாண‌ங்களில் மாறுபட்டு தாம்பத்ய நினைவு வரும்���ோது அதைத் தாண்டி மிருகவதைதான் ஞாபகத்துக்கு வந்த நிலை,இது வீட்டுக்கு வந்துபோகும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் மாறுபட்டு போகிறது.பெண் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்பதை இந்த கதை காமம் தாண்டிய காதலாய் மாற்றும் போது எங்கிருந்தோ வந்த தொலைபேசி வில்லனாய் மாறும்போது முடிந்து போகிறது\n விடை சொல்கிறது உயிர்மை இந்தமாத இதழ் பிலோமி டீச்சர்.\nநேரம் 8/02/2011 03:17:00 பிற்பகல் 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nமதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா\n\"ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்\"\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2021-06-12T23:09:39Z", "digest": "sha1:EULQAH6HMFDIEYPDR2WCAWNB7W6XJJQY", "length": 16522, "nlines": 111, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: அடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஅடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை\nஇப்பதிவில் நாம் சேவிக்கின்ற கருடசேவை சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாளின் கருடசேவை ஆ��ும். இவ்வாலயத்தில் உள்ள சேசவனை உடையவர் ஆராதித்துள்ளார் என்பதால் இவர் அருள்மிகு பாஷ்யக்காரசுவாமி சென்னை ஆதிகேசவப் பெருமாள் என்றழைக்கப்படுகின்றார்.முஸ்லிம்களின் படையெடுப்பின் போது மாபிலமாக அதாவது பெரிய குகையாக இருந்த இத்தலத்தில் மற்ற ஆலயங்களின் உற்சவ மூர்த்த்திகள் பாதுகாக்கப்பட்டதால் இவர் சென்னை ஆதிகேசவன் ஆனார்.\nஆகாசாத் பதிதம் தோயம் யதாகச்சதி ஸாகரம் |\nஸர்வதேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||\nஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத்துளியானது எந்த இடத்தில் விழுந்தாலும் எப்படி சமுத்திரத்தை அடைகின்றதோ, அது போல எந்த தெய்வத்தை தொழுதாலும் அது கேசவனையே போய் சேருகின்றது என்பது ஆன்றோர் வாக்கு. வாருங்கள் அன்பர்களே அந்த ஆதிகேசவன் இங்கு திருக்கோவில் கொண்டலீலையைப் பற்றிக் காண்போம்.\nபலஆயிரம்ஆண்டுகளுக்கும் முன் திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்து வந்த மாதாவாச்சார் என்ற அன்பருக்கு பிள்ளையில்லாக்குறை இருந்தது, அவரும்மனமுருகிஅரங்கனிடம் வேண்ட, அரங்கனும் இவரது கனவில் தோன்றி திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாளையும். திருமலையில் வேங்கடேசப் பெருமாளையும் சேவித்த வர உனது குறை தீரும் என்று அருளினார்.\nஅரங்கனின் கூற்றுப்படி மாதவாச்சார் மனைவியுடன் திருவரங்கத்திலிருந்து திருவல்லிக்கேணிக்குப் நடைப்பயணமாக புறப்பட்டார். பல நாட்கள் மைல் கணக்காக நடந்து திருவல்லிக்கேணியை அடைய ஒரு காத தூரம் இருந்த போது ஒரு காட்டை அடைந்தனர். சூரியனுடைய கதிர்கள் கூட நுழையமுடியாத அடர்ந்த காடு அது. அந்தி சாயும் நேரத்தில் அடைந்த இருவரும் இப்படி கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் வந்து சிக்கிக்கொண்டோமோ என்ன ஆகுமோ என்று வியந்து நின்றனர்.\nஇவ்வாறு அடர்ந்த காட்டில் சிக்கிக்கொண்ட தம்பதியருக்கு முன் ஒரு மாடு மேய்க்கும் பாலகன் வந்து அவர்கள் இரவில் தங்கிக்கொள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தை காண்பித்து விட்டு சென்றான். தம்பதியர் இருவரும் அந்த பாழடைந்த மண்டபத்தில் உறங்கினர், இரவில் இருவர் கனவிலும் அந்த கோபாலன் தோன்றி உங்கள் தலைப்பக்கம் உள்ள என்னுடைய விக்கிரகத்தை எடுத்து பூஜித்தால் உனது குறை தீரும் என்றருளி மறைந்தார்.\nமறு நாள் காலை அருகில் இருந்த கிராமத்தாரின் உதவியுடன் அங்கு ஒரு கோவிலை உருவாக்கினார். பின்னர் அரங்கன் ஆணைப்படி திருவல்லிக்கேணி சென்று பார்த்தசாரதிப் பெருமாளையும், திருமலையில் திருவேங்கடமுடையானையும் சேவித்து வந்து தன் கனவில் வந்து அருளிய ஆதி கேசவனுக்கு தன் கைங்கரியத்தைத் தொடர்ந்தார். அவனருளால் அவர்கள் குறை தீர்ந்த்தது. அவரின் சந்ததியினர் இன்றும் கேசவனுக்கு தொண்டு செய்து வருகின்றனர். இது தான் ஆதி கேசவன் இங்கு கோவில் கொண்ட லீலை ஆகும்.\nஸ்ரீபாஷ்யக்காரர் என்றும் உடையவர் என்றும் இராமனுஜர் என்றும் வைணவ சித்தாந்த ஸ்தாபகர் என்றும் போற்றி ஆராதிக்கப்படும் எம்பெருமானார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளும் போது ஓர் இரவு தங்க நேரிட்டது அப்போது கேசவனின் நியமனப்பட்டி இத்திருக்கோவிலில் தங்கி இப்பெருமானை ஆராதித்து சென்றார். எனவே இத்திருக்கோயில் உடையவர் சந்நிதி என்னும் பெயர் பெற்றது. இன்று பாஷ்யக்கார சுவாமி சென்னை ஆதி கேசவப்பெருமாள் என்றழைக்கப்படுகின்றார்.\nசரித்திரம் தொடங்கிய காலத்தில் இருந்தே போர்களும் பூசல்களும் கலவரங்களும், எல்லைத் தகராறும், இனத்தகராறும் மானிட வர்க்கத்தை அலைக்கழித்துள்ளது. நமது பாரத தேசத்தை முஸ்லிம்கள் கைப்பற்ற முயன்ற போது கலவரங்கள் நடைபெற்றன. கொள்ளை கொலைகள் எங்கும் அரங்கேறிக்கொண்டிருந்தன. ஆண்டவன் சந்ந்திக்குள்ளேயே புகுந்து ஆபரணங்கள், விலை மிகுந்து பூஜைப் பொருட்கள் சூறையாடப்பட்டன. ஏன் ஆண்டவனையே களவாட ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் , கோயில்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, பொன்னும், பொருளும் போனாலும் பரவாயில்லை என்று லோக சுபிட்சத்திற்காக உற்சவ மூர்த்திகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் திருவல்லிக்கேணி முதலிய திவ்ய தேச எம்பெருமான்கள், யாருக்கும் புலப்படாத, எளிதாக அடைய முடியாதபடி மரங்கொடிகளால் மறைக்கப்பெற்ற மாபிலம் என்னும் இந்த க்ஷேத்திர சன்னதியில் எழுந்தருளப்பண்ணி வைத்து ஒராண்டு காலம் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு அனைத்து மூர்த்திகளையும் அடைக்கலம் தந்து காத்ததினால் இவர் ஆதி கேசவன் ஆனார். இவர் இத்திருக்கோவிலில் செங்கமலவல்லித்தாயாருடன் சேவை சாதித்து அருள் புரிகின்றார். எனவே பார்த்தசாரதிப்பெருமாள் ஈக்காட்டுத்தாங்கல் எழுந்தருளும் போது ஆதி ���ேசவன் சந்ந்திக்கு எழுந்தருளுகின்றார்.\n” என்று ஜெயதேவர் தமது கீதகோவிந்தத்தில் பாடியபடி பத்துவித அவதாரனாகி, தானே தனக்காக, தனக்குள்ளே தானாகி, தானே எல்லாமாகி நின்ற கேசவனைத் தொழுவாருக்கு துயரமில்லை.\nஇவர் சந்நிதி வந்து வேண்டுபவர்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கின்றார் இந்த ஆதிகேசவர். எனவேதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும் தனது திருப்பாவையில்\nபெருவிழாவின் மூன்றாம் நாள் இரவு ஆதிகேசவப்பெருமாள் அனுமந்த வாகனத்தில் சேவை சாதித்தருளுகின்றார் அக்காட்சிகளையும் காண்கின்றீர்கள்.\nLabels: அடைக்கலம் தந்த ஆதி கேசவர், கோவிந்தன் சாலை, பாஷ்யக்காரர், மேற்கு மாம்பலம்\nஅடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672274/amp?ref=entity&keyword=Bhavani%20Municipal%20Garbage%20Depot", "date_download": "2021-06-12T23:13:21Z", "digest": "sha1:236YYUBWNDOW3W7QQKJFCH5WZKJC2U6V", "length": 11758, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு விதிகளை பின்பற்றாவிட்டால் மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்-ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\nஅரசு விதிகளை பின்பற்றாவிட்டால் மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்-ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை\nஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அரசு விதிகளை பின்பற்றி பணியாற்ற விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தேவிகா எச்சரித்துள்ளார்.ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் சமூகஇடைவெளி இல்லாமலும், மாஸ்க் அணியாமலும் ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் கூடியிருந்து வேலை செய்து வந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையாளர் தேவிகா நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதிகளை ஆய்வு செய்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் ஆணையாளர் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பணியாளர்கள் அதிகளவு கூடுவதால் வேலை நாட்களை இரண்டாக பிரித்து சிப்ட் முறையில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். வாகனங்கள் அதிகளவில் வருவதால��, மார்க்கெட்டிற்கு வரும் மலை காய்கறிகளை திண்டுக்கல் சாலையில் உள்ள அபி மஹால் எதிரே உள்ள மார்க்கெட்டில் இறக்க வேண்டும். மற்ற காய்கறிகளை வழக்கம்போல் காந்தி மார்க்கெட்டில் இறக்க வேண்டும்.\nமார்க்கெட்டில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டு, முகக்கவசம், சமூக இடைவேளியுடன் பணியாற்ற வேண்டும். மார்க்கெட் செல்லும் வழிகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும். அரசு அனுமதித்த நேரத்திற்குள் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சமயத்தில் கடைகள் அனைத்தையும் அடைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசு விதிகளை மீறினால் கடைகள் சீல் வைக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nஇதில் டிஎஸ்பி அசோகன், மண்டல துணை வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு, சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் அலுவலர்கள், மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளு���்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-06-13T00:24:26Z", "digest": "sha1:P6PI5YGMJ3XS7QAWBUQIY6RUA3X73WA6", "length": 3185, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்திரவதைக்கு உட்படா உரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சித்தரவதைக்கு உட்படா உரிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசித்திரவதைக்கு உட்படா உரிமை (ஆங்கிலம்: Freedom from torture) என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். சித்திரவதை, மனிதத்தன்மையற்ற அல்லது அவமானப்படுத்தும் செயல்கள் ஆகியவை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெரிதும் பாதிப்பதால் இவை மிகவும் கடுமையாக அனைத்துலகச் சட்டங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பங்களிலும் இவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/drdo-nishant-unmanned-aerial-vehicle.html", "date_download": "2021-06-12T23:56:33Z", "digest": "sha1:VMJMAXQIYDAAMZ7Z3AE5TKVA3MVYBWMY", "length": 6409, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "டி.ஆர்.டி.ஓ நிஷாந்த் ஆளில்லா விமானம் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லை��்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nடி.ஆர்.டி.ஓ நிஷாந்த் ஆளில்லா விமானம் \nComments Off on டி.ஆர்.டி.ஓ நிஷாந்த் ஆளில்லா விமானம் \nஏற்கனவே நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி பயன்பாட்டில் உள்ள ஆளில்லா விமானம் நிஷாந்த் யு.ஏ.வி ஆகும்.\nதற்போது இதன் சக்கரங்கள் இணைக்கப்பட்ட வடிவத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.\nஇதற்கு முன்னர் நிஷாந்த் ஆளில்லா விமானமானது பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் பல்வேறு விபத்துகளை சந்தித்தது.\nதற்போதும் அதன் அலுமினியத்தால் ஆன லான்டிங் கியர் தோல்வி அடைந்த நிலையில் கண்ணாடி இழை மூலம் வலுவாக்கபட்ட நெகிழி அல்லது இபாக்ஸி காம்போஸிட்டால் ஆன லான்டிங் கியரை இணைக்க உள்ளனர்.\nஇந்த லான்டிங் கியர் வசதி உள்ள நிஷாந்த் ஆளில்லா விமானத்திற்கு தற்போது பாஞ்சி ஆளில்லா விமானம் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக���குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/faq-tamil/", "date_download": "2021-06-12T22:37:43Z", "digest": "sha1:LZNZRDVITIS7PZPTMQUR7NEL6I7TR2Q6", "length": 4723, "nlines": 96, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "FAQ – Tamil | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/08/1823-1893.html", "date_download": "2021-06-12T23:58:08Z", "digest": "sha1:PUO5REDJ3CRH6JZAAJ65KQRMJPR3MH6L", "length": 7434, "nlines": 40, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நூல் » கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893\nகண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893\nஇரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ கோப்பிக்கால வரலாற்று நூல் வெளிவந்துள்ளது. 1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலட்சக்கணக்காக கூலிகள் சுமார் 130 மைல் தூரம் கால்நடையாகவே கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொணாத் துயரங்களை அனு பவித்து இலட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச் செடிகளுக் கடியில் புதைந்து போன கண்ணீர்க் கதையைக் கூறுகிறது இந்நூல்.\nஅக்காலத்தில் (1823-1893) இயற்கை மரணங்களுக்கு அப்பால், வயிற்றோட்டம், பசி, பட்டினி, க���டிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி கடுங்குளிர் போன்றவற்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் பேர் பழியாகியதாக வரலாற்றாசிரியர் ஐ. எச். வண்டன் டிரைசன் (யி.சி. Vதினிளிரினி ளிஞியிஷிஷிலினி) கூறுகிறார்.\nஇந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய இம்மக்கள் கூட்டத்தினர் இன்றுவரை இந்நாட்டின் மக்களும், மக்கள் தலைவர்களும் “நன்றி” என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையைக்கூட மனமுவந்து கூறியதில்லை. வெள்ளைக்காரன் கட்டிய சிறிய இருட்டறைகளான லயக் காம்பராக்களிலேயே இன்றும் அவர்கள் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றார்கள்.\nஅவர்களின் இந்த அவல வரலாற்றைச் சித்தரிக்கும் ‘கண்டிச்சீமையிலே’ என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் இந்தியத் தமிழனும் வாசித்து தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளான்.\n352பக்கங்களில் தி4 வடிவத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப் பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூலின் விலை ரூ 1800/= ஆகும். R.Shadagopan 152/1 Hulfsdrop street, Colombo-12 இந்நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டு விழா விரைவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மின்னஞ்சல் shadagopan@hotmail.com தொ.பே 0777679231.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20863", "date_download": "2021-06-12T22:29:18Z", "digest": "sha1:HSEFGROKF6EPG2X3N3R7TPFHLE3H6S2Y", "length": 7905, "nlines": 77, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்", "raw_content": "\nகாது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறியதாவது:-\nகடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதில் ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். தற்போது கொரானா வைரஸ் 2-வது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கத்தினால் காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடலூர் எஸ்.ஆர்.மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறியதாவது:-\nமூக்கு ஒழுகுதல் (4.1.சதவீதம்), மூக்கு அடைப்பு, வாசனை தெரிவதில் பிரச்சினை போன்றவை மூக்கில் கொரானா வைரஸ் ஏற்படுத்தும் முக்கியமான பாதிப்புகளாக உள்ளது. மேலும் வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலும் மீண்ட பிறகு ஒருவருக்கு வாசனையில் ஏற்படும் பாதிப்பு(40 சதவீதம்) பூரணமாக குணமடைவதை காணமுடிகிறது.\nதொண்டையில் புண்(11.3 சதவீதம்.) எரிச்சல், அடைப்பு, தொண்டை சதை வீக்கம்(டான்சில்ஸ்) போன்றவை பரவலாகப் ஏற்படுகிறது. மேலும் தலைவலி, தலைபாரம், உடல் வறட்சி, சோர்வு, ஆகியவையும் ஏற்படுகிறது. இது தவிர நாக்கில் சுவை உணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வாசனை மற்றும் சுவையில் 40 சதவீதம் மாற்றம் உள்ளதாக அறிக்கை உள்ளது. சில நோயாளிகளுக்கு காது கேளாமை, காது மற்றும் மூளை நரம்புகள் பாதிப்பு உள்ளதால் காதுகேளாமை வரும் வாய்ப்புகளும் அதன் தாக்கமும் முற்றிலும் அறியப்படவில்லை.\nஇவ்வாறு டாக்டர் ஆர்.வெங்கட்டரமணன் கூறினார்.\nஞாபக திறனை அதிகரிக்கும் இலந்தை பழம்\nஇலந்தை பழத்தின் இலை, வேர், பட்டை, பழம் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். இலந்தை பழம் இனிப்பு கலந்த புளிப்பு சுவை உடையது. உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தை\nகுழந்தைகளைதொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளாகள். தொட்டால் பூ மலரும் என்றுதான\nதேங்காய் எண்ணெயின் 16 தோல் நன்மைகள் இங்கே.\nஉலர்ந்த கைகள் இல்லை தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை நீங்கள் தீர்க்க முடியும். நீங்கள் கேரேஜுக்கு அருகில் அல்லது மடுவில் சிறிது தேங்காய் எண்ணெயை வைத்திருக்க வேண்டும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/06/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-06-12T22:53:00Z", "digest": "sha1:KYWWQJ3NDM3Z4JPHFW4RFGJEGLONAKWY", "length": 5478, "nlines": 68, "source_domain": "www.tamilfox.com", "title": "இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை: டயனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஇளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை: டயனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.\nஅதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் (ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன்-வின்ட்சர்) பெயரை சூட்டியிருந்தது.\nஇந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் (லிலிபெட் லிலி டயானா) பெயரை சூட்டியுள்ளார்.\nதாயும் சேயும் நலமாக இருப்பதாக அவர்களுடைய பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nகுறுவை சாகுபடிக்கு ஆயத்தம்: நாற்று விடுதல், உழவு பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரம்\nமகாராஷ்டிரா மாநில கொரோனா தினசரி பாதிப்பு: மார்ச் 10-க்குப் பிறகு இன்று குறைந்த பதிவு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகொரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை\nமூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகள் இல்லை| Dinamalar\nமீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன் – Vetrimaran next film also based on Novel\nபாபநாசம் 2 எல்லாம் இல்லை.. முதல்ல ‘விக்ரம்’ தான்.. களத்தில் இறங்கிய கமல்.. ஸ்டன்ட் யாரு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-reaches-mumbai-2-0-first-look-launch-043379.html", "date_download": "2021-06-12T23:09:40Z", "digest": "sha1:STDR2VKUPNEYWJTDALJFJHMMLVT5EYRM", "length": 13144, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழா... மும்பை சென்றார் ரஜினி! | Rajini reaches Mumbai for 2.0 first look launch - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழா... மும்பை சென்றார் ரஜினி\nசென்னை: எந்திரன் 2 அல்லது 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவுக்காக மும்பை புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nலைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக வெளி வரவிருக்கும் 2.0 படத்துக்கு உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில், முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்துக்கு நிகராக 2.0 உருவாகி வருகிறது.\nஅதுமட்டுமல்ல, தமிழில் உருவாகி வரும் முழுமையான 3டி படமும் இதுதான். படப்பிடிப்பு முழுவதையும் 3 டி தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி வருகிறார் ஷங்கர்.\nபடத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.\nசூ��்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவர் வருவதை அறிந்து முன்கூட்டியே திரண்ட ரசிகர்கள் அவருக்கு கையசைத்து வழியனுப்பினர்.\nவிமானம் மூலம் மும்பை சென்ற ரஜினியை மும்பை ரசிகர்கள் வரவேற்றனர்.\nநாள் மாலை 4 மணிக்குத் தொடங்கி, விழா முடியும் வரை நேரலையாக யுட்யூபில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது லைகா நிறுவனம்.\nவிறுவிறுப்படையும் அண்ணாத்த வேலைகள்...விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு\nரஜினி – மோகன்பாபு சந்திப்பு...அப்படி என்ன தான் நடந்தது \nமுதல்வரிடம் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த ரஜினி\nவிஜய்யுடன் குத்தாட்டம் போட்ட போது நான் 2 மாதம் கர்ப்பம்...உண்மையை உடைத்த பிரபல நடிகை\nஅண்ணாத்த படப்பிடிப்பு ஓவர்...விரைவில் டப்பிங் வேலைகளை துவக்குகிறார் ரஜினி\nநகைச்சுவை நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்.. நெகிழ வைக்கும் ஆடியோ\nரஜினியின் தலைவர் 169 ஹாட் அப்டேட்... தயாரிக்க போவது இவர்கள் தான்\nஅண்ணாத்தவிற்காக புதிய லுக்கிற்கு மாறி இருக்கேன்...ஜெகபதி பாபு பெருமிதம்\nஅண்ணாத்த ஃபஸ்ட்லுக் எப்போது...அசத்தல் அப்டேட் வெளியீடு\nதீவிர ரஜினி ரசிகராக நடிக்கும் பிரபல வாரிசு நடிகர்.. யாரு.. என்ன மேட்டருன்னு பாருங்க\nரஜினி பட வசனத்தை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்...குஷியான ரசிகர்கள்\nரஜினியை வைத்து ட்விட்டரை கலாய்த்த சிஎஸ்கே...மீம்களை தெறிக்க விடும் நெட்டிசன்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilarangam.blogspot.com/2007/06/blog-post_11.html", "date_download": "2021-06-13T00:29:18Z", "digest": "sha1:XOJM73MYD2C5LAEEYAM2Z75Y5HVRS4ZQ", "length": 71727, "nlines": 875, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nபெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை\nதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம் இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற திட்டங்களை மாநில முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், அரசுத் தலைவரே முக்கியத்துவமளித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைக் கண்டு வியந்த மக்கள், விழா மேடையைப் பார்த்தார்கள். அங்கே அரசுத் தலைவருடன் தி.க.வின் வீரமணியும் அருகே அமர்ந்திருக்க, இக்குடிநீர் திட்டத்தை \"\"பெரியார் புரா'' நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.\nஅது என்ன \"\"பெரியார் புரா'' நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கும் அளித்தல் எனும் ஆங்கில பெயர்ச் சுருக்கம்தான் \"\"புரா''. . இதனை தி.க.வின் வீரமணி நடத்திவரும் வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பொயியற் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால் \"\"பெரியார் புரா'' திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஅரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் வழங்கல் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு சில மாதங்கள் முன்பு, \"\"பெரியார் புரா'' திட்டத்துக்கு நிதியும் தொழில்நுட்ப உதவியும் அளித்துவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பியூர்ஓடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பூதலூர் அருகிலுள்ள ஆவாரம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்த்தனர். இக்கிராமங்களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால், குடிநீருக்காக மக்கள் பல மைல் தூரம் சென்று அவதிப்படுவதை அறிந��து, தாங்களே தண்ணீர் குடத்துடன் நடந்து பார்த்து வேதனையடைந்து, அதைப் புகைப்படம் எடுத்து நாளேடுகளில் வெளியிட்டு, உடனடியாக சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவி புளுரைடு இல்லாத குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.\nகுடிநீர் வழங்குவதோடு \"\"பெரியார் புரா'' திட்டம் முடிவடைந்து விடவில்லை. கிராம மக்களுக்கு சுயதொழில் பயிற்சி, மூலிகைச் செடி பயிரிட உதவி, சிறு தொழில் பட்டறை நிறுவ உதவி, இணையதள மையங்கள், காட்டாமணக்கு பயிரிட்டு பயோடீசல் தயாரிக்கப் பயிற்சி என அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.\nகல்வி வியாபாரக் கம்பெனி நடத்தி வரும் தி.க.வும் வீரமணியும் திடீரென கிராமப்புற சமூக சேவை நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஏன் அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து \"\"புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன் அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து \"\"புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன் இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக என்ற கேள்விகளுடன் \"\"புரா'' திட்டத்தை ஆராயும்போது அதன் பின்னணியில் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதித்திட்டம் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது.\nஎதற்காக இந்த \"\"புரா'' திட்டம்\nராஜீவ் காந்தி அரசால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73வது திருத்தமாகக் கொண்டு வரப்பட்ட \"\"பஞ்சாயத்து ராஜ்'' சட்டம்தான், இன்றைய \"\"புரா'' திட்டத்தின் தாயும் தந்தையுமாவார். இப்பஞ்சாயத்துராஜ் சட்டமானது, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களை (அரசு சாரா நிறுவனங்களை) கிராம நிர்வாகத்துக்கு இழுத்து வந்தது. இச்சட்டத்திற்கு வலுவூட்ட பிறப்பிக்கப்பட்ட இதர அரசாணைகள், இத்தன்னார்வ நிறுவனங்களைச் சட்டரீதியாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் இணைத்து விட்டது.\nஇவ்வாறு சட்டபூர்வமாக தன்னார்வ நிறுவனங்களை கிராம நிர்வாகத்துக்குள் நுழைய விட்ட இந்திய அரசு, தனித்தனியாக இயங்கி வந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து, அந்த வட்டாரத்தில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே \"\"புரா''.\nகிராமப்புறங்களில் மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைப்பது, சமூக சேவையிலிருந்து தொடங்கி பின்னர் அக்குழுக்களின் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவது என்பதுதான் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொண்டுள்ள புதிய உத்தி.\nஇப்புதிய உத்தியும் செயல்பாடுகளும் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றையும் அரசின் சில துறைகளையும் ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிதியுதவியோடு கிராமப்புறங்களை ஒரு வட்டார அளவுக்கு சுயநிர்வாகப் பிரதேசங்களாக மாற்றுவது; அப்பிராந்தியத்தில் பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு ஏகாதிபத்திய தேவைக்கேற்ற ஏற்றுமதி சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாக மாற்றுவது என்ற திட்டத்துடன் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சமூக சேவை என்ற முகமூடியுடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் \"\"புரா''.\nநாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு \"\"புரா'' மண்டலங்கள் அமைய உள்ளன. இப்\"\"புரா'' அமைப்பின் கீழ் அவ்வட்டாரத்தில் பல வகையான தன்னார்வக் குழுக்கள் செயல்படும். கிராமப்புற மக்களின் விவசாயம், கைவினைத் தொழில், சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிக்கட்டுமானம், கல்வி, மகளிர் நலம் முதலான அனைத்தையும் இத்தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு வழி காட்டி நெறிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கிராமப்புறங்களில் தன்னார்வக் குழுக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான துவக்கப் புள்ளிதான் \"\"புரா''.\nகல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், சமூக இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியன தனியாகவோ கூட்டு சேர்ந்தோ \"\"புரா'' மண்டலங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். இவை, இப்பகுதியிலுள்�� பஞ்சாயத்துராஜ் அமைப்பைக் கலந்தாலோசித்து திட்டத்தை முன்வைத்து அனுமதி பெறலாம். இத்திட்டத்திற்காக தனிச்சிறப்பான தொழில்நுட்பம் அல்லது உரிய உற்பத்தி முறையை முடிவு செய்து அரசே அதற்குத் தேவையான நிலம் அளிக்கும். பின்னர், ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளிடமிருந்து நிதியாதாரம் திரட்டப்பட்டு \"\"புரா'' செயல்படத் தொடங்கும். \"\"புரா''வுக்கு இசைவாக, அரசின் பிற திட்டங்களது நிதியும் அவசியம் கருதி \"\"புரா''வுக்குத் திருப்பப்படும். இவ்வாறாக, போலீசு, நீதித்துறை தவிர பிற அனைத்து அதிகாரங்களையும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான தன்னார்வக் குழுக்களின் கைகளில் ஒப்படைத்து தனி சுயாட்சி பிராந்தியங்களை நிறுவுவதுதான் \"\"புரா'' திட்டம்.\nகாலனிய ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பிரிட்டிஷ் இந்தியா என்றும், பெயரளவுக்கு அதிகாரம் கொண்ட 526 சரிகைக் குல்லா மன்னர்களின் குட்டி சமஸ்தானங்களுமாக அன்றைய இந்தியா இருந்தது. இன்று மறுகாலனியாக்கத்தின் கீழ், விக்டோரியா மகாராணிக்குப் பதிலாக, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், குட்டி சமஸ்தானங்களுக்குப் பதிலாக \"\"புரா'' மண்டலங்களும் உருவாகியுள்ளன.\nபகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.க.வின் வீரமணி, தான் நடத்தி வரும் வல்லம் பெரியார்மணியம்மை பொறியியற் கல்லூரி எனும் கம்பெனி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு \"\"புரா'' திட்டத்தைத் தொடங்கி, அதற்குப் \"\"பெரியார் புரா'' என்று பெயரிட்டுள்ளார். பெரியாரின் பெயரால் \"\"புரா'' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், இது சமூக சேவையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப் போகிறது என்று நீங்கள் கருதினால், அதைவிட ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெயரில் மட்டும்தான் பெரியார் இருக்கிறாரே தவிர, \"\"பெரியார் புரா'' செய்து வருவது ஏகாதிபத்திய அடியாள் வேலைதான்\nதஞ்சை மாவட்டமும் அதை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டமும் \"\"பெரியார் புரா'' திட்டத்துக்கென இனங்காணப்பட்டு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 65 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. \"\"புரா'' கிராமங்களிலுள்ள பலநூறு சுய உதவிக் குழுக்களுக்கு பால் பண்ணை நடத்துவது, உயிர்ம வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, கக்கூசுக்கான பீங்கான் செய்வது, மண்புழு உரம் தயாரிப்பது, தரிசு நில மேலாண்மை, சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவது முதலானவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் \"\"வேன்''கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வெண்டையம்பட்டி, ஆவாரம்பட்டி, திருமலை சமுத்திரம், குரும்பூண்டி, வளம்பக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் இணையதள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லம் கல்லூரி வாயிலாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சியைக் கொண்டு எரிபொருளுக்காக காட்டாமணக்கு செடியும், மருந்து மற்றும் சாய உற்பத்திக்காக அவுரியும், கத்தாழையும் பயிரிடப் போகின்றனர், \"\"பெரியார் புரா'' கிராமத்தினர். தேங்காய் நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பதை அச்சம்பட்டி கிராமமும், மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை குமாரபுரம் கிராமமும், மூலிகைச் செடி பயிரிடுவதை பழையபட்டி கிராமமும், பால் பொருட்கள் உற்பத்தியை ராயமுண்டன்பட்டி கிராமமும், சுடுமண் பொம்மைகள்பானைகள் தயாரிப்பதை மனையேறிப்பட்டி கிராமமும், பித்தளைப் பொருட்கள் உற்பத்தியை நாச்சியார்கோயில் கிராமமும் ஒருங்கிணைக்கும் மையங்களாக மாறப் போகின்றன.\n\"\"பெரியார் புரா''வின் துணை அமைப்பான (தி.க.வால் நடத்தப்படும்) \"\"பவர்'' நிறுவனம், ஒரத்தநாடு, பூதலூர், தஞ்சை, திருவாணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் ஆடவர் சுயஉதவிக் குழுக்களைக் கட்டி நிதிக்கடன் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1.3 கோடியை சுழற்சி மூலதனமாகக் கொண்ட இத்தன்னார்வ நிறுவனம் தெக்கூரிலும் மனையேறிப் பட்டியிலும் மட்பாண்டங்களைச் செய்ய பயிற்சி அளித்து வருகிறது. களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சணல் பைகள், தரைவிரிப்புகள் தயாரிப்பு, உள்கூடான செங்கல் தயாரிப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மையமாக தெக்கூர் மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங் அட்டைகள், வற்றல், ஊறுகாய் தயாரிப்பு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக ஒரத்த நாடு மற்றும் வல்லம் மண்டலங்கள் செயல்படவுள்ளன.\nசுருக்கமாகச் சொன்னால், தாராளமயத்தால் விவசாயம் திவாலாகி, விவசாயத்தை விட்டே விவசாயிகள் விரட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியும் கோபமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகமாக மாறிவிடுவதைத் தடுத்து சாந்தப்படுத்தி, மாற்றுப் பயிர் மாற்றுத் தொழில் என்ற பெயரில் வடிகால் வெட்டி, அவற்றை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளே இவை. இதற்காகவே \"\"பெரியார் புரா'' கிராமப் பள்ளிக் குழந்தைகளை வைத்து நாட்டு நலத் திட்ட முகாம் என்ற பெயரில் மூளைச் சலவையையும், வல்லம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மூலம் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிடச் சொல்லும் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் வீரமணி. இதுவும் போதாதென்று, தன்னார்வக் குழுக்கள் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, \"\"பெரியார் புரா'' மூலம் சமுதாய வானொலி எனும் பண்பலை ஒலிபரப்பையும் தொடங்கியுள்ளார்.\nஅப்படியானால் யார் நெல் பயிரிடுவது \"\"உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் \"மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும் \"\"உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் \"மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும் நாம் கள்ளியும் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு ஏற்றுமதி செய்வோம்; அதற்கீடாக நெல்லையும் கோதுமையையும் இறக்குமதி செய்து கொள்வோம்'' என்கிறார்கள், \"\"புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் \"\"ஜெட்ரோ'' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள்.\nஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் உணவு வர்த்தக நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் \"\"உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து'' என்று உத்தர விடுகிறது உலக வங்கி. \"மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொள்ளுமாறும், உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் ஏழை நாடுகளை நிர்பந்திக்கின்றன. எனவேதான் \"\"கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப்பண்ணை போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார் அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது \"\"பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் இதனைச் செயல்படுத்தி, ஏகாதிபத்திய சேவையில் ஓட்டுக் கட்சிகளையெல்லாம் விஞ்சி முன்னணியில் நிற்கிறார் \"தளபதி' வீரமணி.\nவீரமணியின் \"\"பெரியார் புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் தலைமைக் குருபீடமான ஜப்பானிய முதலாளிகளது \"\"ஜெட்ரோ'' நிறுவனத்தின் இயக்குநர் கவர்ச்சிகரமான முறையில் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். \"\"ஒரு கிராமம்; ஓர் உற்பத்திப் பொருள்'' என்பதுதான் அத்திட்டத்தின் பெயர். இதன்படி \"\"புரா'' மண்டலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தாழை பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; மற்றொரு கிராமத்தில் காட்டாமணக்கு பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; இன்னொரு கிராமத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இக்கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சியளித்து, உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதை \"\"புரா'' அமைப்பினர் கண்காணித்து வழிகாட்டுவர்.\nகடந்த பிப்ரவரி 2007இல் டெல்லியில் \"\"ஜெட்ரோ'' நிறுவனம் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட \"\"பெரியார் புரா''வின் தயாரிப்புகளில், 40 பொருட்கள் இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மாதிரிகள் வரும் ஜூலையில் ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களைக் கேட்டு வந்து, அதன்படி \"\"பெரியார் புரா'' மண்டலத்திலுள்ள கைவினைஞர்களுக்கு வேலை கொடுத்து, அப்பொருட்களை ஏற்றுமதி செய்து, கிராமப்புற கைவினைஞர்களுக்கு வாழ்வளிக்கப் போவதாக \"\"பெரியார் புரா'' அறிவித்துள்ளது.\nசென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய விண்வெளித் துறை ஆகிய மைய அரசின் நிறுவனங்களோடு, கனடா நாட்டின் வட அட்லாண்டிக் கல்லூரி, அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்க ஜப்பானிய ஏகபோக கம்பெனிகள் ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் \"\"பெரியார் புரா'' கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் \"\"புரா'' நிர்வாகிகள் திட்டப் பரிசீலனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக, தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் குக்கிராமங்கள் அன்னிய மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு அதன் அடியாளாகச் செயல்படும் \"\"பெரியார் புரா''விடம் கிராமப்புற உற்பத்தியும் நிர்வாகமும் மாற்றப்பட்டு வருகிறது.\nதி.க.வின் வீரமணி இப்போதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னார்வக் குழுக்களுக்காகவும் \"\"புரா'' கிராமங்களுக்காகவும் \"\"வாழ்வியல் சிந்தனைகள்'' எனும் பெயரில் சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதத் தொடங்கி விட்டார். பெருந்தொழில் நிறுவனங்களில் மேலாண்மை செய்யும் நிர்வாகிகளுக்குக் கற்றுத் தரப்படும் விதிமுறைகளையே தேனில் குழைத்துத் தரும் வேலையை வீரமணி செய்து வருகிறார். \"\"வேலை வெட்டியின்றி இருக்கும் இளைஞர்கள் சுய தொழில் செய்ய முனைய வேண்டும்,'' \"\"இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'', \"\"மேலை நாட்டினர் நம் அருகில் உள்ளபோது நாம் தாய்மொழியில் பேசிக் கொள்வது, அவர்களது மனதப் புண்படுத்தும்'' என்றெல்லாம் தனது அடிமைத்தனத்தையே \"உரை நடைத் திருக்குறளாக' (வாழ்வியல் சிந்தனைகள் நூலுக்கான விளம்பர வாசகம்) எழுதித் தள்ளுகிறார்.\nவீரமணி புதிய நூல் எழுதுவது சுய விளம்பரத்திற்கல்ல; அது ஏகாதிபத்திய சேவையின் புதிய அத்தியாயம். \"\"பெரியார் புரா'' திட்டம் என்பது வெறுமனே சமூக சேவைக்கும் கைவினைப் பொருள் ஏற்றுமதிக்குமானதல்ல; அது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியின் ஓர் அங்கம். உணவு தானிய உற்பத்தியை ஒழித்து, ஒற்றைப் பயிர்முறைக்கு விவசாயம் மாற்றப்பட்டால் பேரழிவுகளே விளையும். \"\"புரா'' திட்டப்படி, ஒரு ஊர் முழுக்க அவுரிச் செடியும் மற்றொரு ஊர் முழுக்க காட்டாமணக்கும் பயிரிடப்பட்டால் உயிர்மப் பன்மம் பாழாகி நிலம் மலடாகிப் போகும். சுற்றுச்சூழல் நாசமாகி இயற்கையின் முறைகுலைவுகள் ஏற்படும். அதன்பிறகு, இன்னுமொரு சோமாலியா, எத்தியாப்பியாவாக இந்தியா மாறிப் போகும்.\nஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய நுட்பமான வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன. இதர தன்னார்வக் குழுக்களையும் ஓட்சிக் கட்சிகளையும் வியப்பில் ஆ��்த்தும் அளவுக்கு \"\"பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய அடியாள் வேலையில் முன்னணியில் நிற்கிறார் \"தளபதி' வீரமணி. ஏகாதிபத்தியங்களின் நூதன வடிவிலான காலனியாதிக்கத்துக்கும், பெரியார் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நவீன எட்டப்பர்களுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை காலனியாதிக்க எதிர்ப்புப் போருக்கு அணிதிரட்டுவதே இன்று நம் முன் அவசர அவசியக் கடமையாக உள்ளது.\nஒரே புற்று இரண்டு பாம்புகள்\nகொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் \"\"புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் \"\"புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் \"\"பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. \"\"சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் \"\"புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் \"\"அம்பி''கள் இப்போது \"\"பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.\nநகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே \"\"புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் \"\"சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, \"தளபதி' வீரமணியின் \"\"பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.\n1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், \"\"நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் \"\"புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம் இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n\"\"புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் \"\"கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.\nஅறிவு, நேர்மை என எதுவுமற்றது எது\nஇரட்டை வேடத்தையும் இனவெறியையும் முறியடிப்போம்\nதேர்தல் புழுதியில் மறைக்கப்படும் பட்டினிச் சாவுகள்\nபாம்பும் சாகாமல்… தடியும் நோகாமல்..\nபுலியை இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.\nபெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை\nஇனச் சுத்திகரிப்பு நடத்தும் பாசிட்டுகள்\nபுண் இருந்தால் சீழ் இருக்கும்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/india-deploys-soldiers-armed-with-igla-sam-in-ladakh.html", "date_download": "2021-06-12T23:43:15Z", "digest": "sha1:LAZVXVY2FIJ7ZEBX5EDNYXUSVRRYOSHS", "length": 6899, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "தோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் லடாக்கில் தயாராகும் இந்திய வீரர்கள் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nதோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் லடாக்கில் தயாராகும் இந்திய வீரர்கள்\nComments Off on தோளில் வைத்து ஏவக்கூடிய வான் பாதுகா���்பு ஏவுகணைகளுடன் லடாக்கில் தயாராகும் இந்திய வீரர்கள்\nகிழக்கு லடாக்கில் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகளில் தோளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏந்திய வீரர்கள் தயாராக களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇரஷ்யத் தயாரிப்பான இக்லா வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் வீரர்கள் வான் பகுதிகளை காத்து வருகின்றன.இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரியின் வானூர்திகள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கியழிக்க இவை உதவும்.\nமலைப்பகுதிகளுக்கு அருகே வரும் பட்சத்தில் எதிரியின் போர் விமானத்தை நோக்கி கூட இந்த ஏவுகணையை ஏவலாம்.\nராடார் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உதவியுடன் இந்திய லடாக் வான் பகுதியில் கண்காணிப்பை தற்போது அதிகப்படுத்தியுள்ளது.\nபேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் இராணுவ நடவடிக்கை தயாராக உள்ளதாக ஏற்கனவே தளபதி பிபின் ராவத் அவர்கள் கூறியிருந்தார்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/661372-pm-modi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-13T00:46:14Z", "digest": "sha1:MS622QEO2HRCVBG6FB3J6DR5J5F7CNDA", "length": 14978, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ராகுல் காந்தி விரைவில் குணமடைய பிரார்த்தனை: பிரதமர் மோடி ட்வீட் | PM Modi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nராகுல் காந்தி விரைவில் குணமடைய பிரார���த்தனை: பிரதமர் மோடி ட்வீட்\nமக்களவை எம்.பி. ராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nநாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் எனப் பலரும் முதல் அலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.\nசமீபத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சியிலும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எனப் பல தலைவர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\n‘‘லேசான அறிகுறியை உணர்ந்ததால் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.\nஅண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள்’’ எனக் கூறியுள்ளார்.\nராகுல் காந்தி விரைவில் குணமடைய வேண்டுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘மக்களவை எம்.பி. ராகுல் காந்தி பூரண உடல்நலத்துடன், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.\n12.71 கோடியைக் கடந்தது கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை\nதலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஆணையர் ராஜீவ் குமாருக்கு கரோனா தொற்று\nகரோனா சிகிச்சை: தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட குஜராத் மசூதி\nராகுல் காந்திக்கு கரோனா தொற்று: லேசான அறிகுறி\nPM Modiபுதுடெல்லிராகுல் காந்திபிரதமர் மோடி ட்வீட்பிரதமர் மோடி\n12.71 கோடியைக் கடந்தது கோவிட் தடுப்பூசி எண்ணிக்கை\nதலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஆணையர் ராஜீவ் குமாருக்கு கரோனா தொற்று\nகரோனா சிகிச்சை: தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட குஜராத் மசூதி\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்��ரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகரோனா நோயாளிகளுக்கு கால்சிகைன் மருந்து; மருத்துவ பரிசோதனைக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி\nகருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி...\nசர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா...\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nகரோனா பரவல்: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு\nதனுஷ் திரைப்படங்களில் அதிக வசூல்: 'கர்ணன்' சாதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/org/flsp/197-news/essays/sithan", "date_download": "2021-06-12T23:22:09Z", "digest": "sha1:O4SYJSXAXS7XNF6QXDHVCTRTMLWPPEMT", "length": 4334, "nlines": 119, "source_domain": "www.ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 3314\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 3323\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 3743\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 3263\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 3283\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 3353\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 3277\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 3306\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_275.html", "date_download": "2021-06-12T23:56:43Z", "digest": "sha1:XRLQ6LNJSHAOTHWSXRT7SXW4SUDH5YFW", "length": 7398, "nlines": 34, "source_domain": "www.viduthalai.page", "title": "அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு\nவாசிங்டன், ஏப். 6 அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.\nபாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல லட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது.இந்த நிலையில் இந்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் கசிந்து வருகிறது.கழிவு நீர் கசிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நச்சு கலந்த நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே சுற்றுச்சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனைத் தொடர்ந்து மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் மாகாணம் முழுவதும் அவசர நிலையை அறிவித்தார்.தம்பா நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.கழிவுநீர் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.\nஇந்தோனேசியாவில் கன மழை:பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு\nஜகர்தா, ஏப்.6 இந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழையால் பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இடை விடாது கொட்டித் தீர்த்த கன மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள் ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளனர்.\nஇந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெள��யேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரம் இந்தோ னேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sanyingequipment.com/supplies/", "date_download": "2021-06-12T22:30:25Z", "digest": "sha1:K2KMXRTJTE6JQGUCIB5WAG7HF4GYCSAJ", "length": 13139, "nlines": 159, "source_domain": "ta.sanyingequipment.com", "title": "சப்ளை உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா சப்ளைஸ் தொழிற்சாலை", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nதானியங்கி அதிவேக மூக்கு ப ...\nஈரப்பதம் காட்டி அட்டை மனிதன் ...\nஅடர்த்தியான அலுமினியப் படலம் பை ...\n3 ஜி 5 கிராம் 10 கிராம் 100 கிராம் சிலிக்கா கிராம் ...\nநைலான் வெற்றிட பை ஸ்பாட் டிரான்ஸ் ...\nஈரப்பதம் காட்டி அட்டை உற்பத்தியாளர் 6-புள்ளி ஈரப்பதம் அட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனிப்பயனாக்கியது\nஈரப்பதம் காட்டி அட்டை சுற்றுச்சூழல் ஈரப்பதத்தைக் கண்டறிய வசதியான மற்றும் மலிவான முறையாகும். தயாரிப்பு தொகுப்பினுள் இருக்கும் வெப்பநிலை மற்றும் அட்டையின் நிறத்தால் டெசிகாண்டின் விளைவை பயனர் விரைவாக தீர்மானிக்க முடியும். தொகுப்பின் ஈரப்பதம் ஈரப்பதம் மதிப்பை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், அட்டையின் தொடர்புடைய புள்ளி உலர்ந்த நிறத்திலிருந்து மிகவும் ஈரமான நிறமாக மாறும், இதனால் டெசிகாண்டின் பயன்பாட்டு விளைவு எளிதாக அறியப்படுகிறது.\nதடிமனான அலும��னியத் தகடு பை இடம் அலுமினியத் தகடு வெற்றிடப் பையைத் தனிப்பயனாக்கலாம் உணவு பேக்கேஜிங் பை தேநீர் பேக்கேஜிங் பை தூய அலுமினியத் தகடு பை\nக்ளோ 65 டி தூய அலுமினிய படம் என்பது பன்மடங்கு உயர் தடை மற்றும் பஞ்சர் எதிர்ப்பு பொருள் ஆகும். தயாரிப்பு பின்வரும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது: வெள்ளி வெள்ளை தோற்றம், ஒளிபுகா, பிரதிபலிப்பு, வலுவான இயந்திர பண்புகள், உயர் எதிர்ப்பு வெடிப்பு செயல்திறன், எதிர்ப்பு பஞ்சர் கண்ணீர் செயல்திறன், நிலையான எதிர்ப்பு, முதலியன.\n3 ஜி 5 கிராம் 10 கிராம் 100 கிராம் சிலிக்கா ஜெல் வெளிப்படையான கிரானுல் டெசிகண்ட்\nஅதிக பாதுகாப்பு மற்றும் அரிப்பு இல்லை. தூசி இல்லாத மற்றும் நிலையான அல்லாத பேக்கேஜிங்கிற்கு ஏற்றது. தயாரிப்புகள் அமெரிக்க இராணுவத் தரமான மில்-டி -34464 ஐ சந்திக்கின்றன, இது குறைக்கடத்தி மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் தொழில்களுக்கு சிறந்த தேர்வாகும். வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம்.\nநைலான் வெற்றிட பை ஸ்பாட் வெளிப்படையான பரிசு அரிசி உணவு பிளாஸ்டிக் பை புதியதாக வைத்திருக்கும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பையைத் தனிப்பயனாக்கலாம்\nFh001 நைலான் வெற்றிட பை திரைப்படம் என்பது ஒரு வகையான கலப்புப் பொருளாகும், இது உலர்ந்த கலப்பு செயல்முறை மூலம் பைஆக்சியல் டென்ஸைல் போபா படம் மற்றும் சிபிஇ படம் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வெற்றிட பொருள். இந்த தயாரிப்பு நிலையான எதிர்ப்பு செயல்பாடு, நல்ல வெளியேற்ற விளைவு, அதிக வெளிப்படைத்தன்மை, குறைந்த ஆக்ஸிஜன் ஊடுருவக்கூடிய தன்மை, நல்ல ஈரப்பதம்-எதிர்ப்பு செயல்திறன், அதிக இழுவிசை வலிமை மற்றும் பஞ்சர் எதிர்ப்பு, எளிதான வெப்ப சீல், நல்ல சீல் மற்றும் வயதான எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nசிவப்பு ஆண்டிஸ்டேடிக் குமிழி படம் குமிழி படம் மொத்த மொத்த நுரை படம் அதிர்ச்சி எதிர்ப்பு நுரை திரைப்பட தொழிற்சாலை நேரடி மொத்த\nஎங்கள் நிறுவனம் உருவாக்கிய கலப்பு எதிர்ப்பு நிலையான குமிழி பை உள்நாட்டு எதிர்ப்பு நிலையான பையின் குறைபாடுகளை நிரப்புகிறது (பல நிலையான எதிர்ப்பு குமிழி பைகள் கூட்டப்படவில்லை, நீண்ட காலத்திற்குப் பிறகு கசிய எளிதானது, மற்றும் நிலையான அதிர்ச்சி உறிஞ்சுதல் இடையக செய��்திறன் ஏழை). தயாரிப்பு இரண்டு அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது: வெளிப்புற PE கடத்தும் படம், மேற்பரப்பு எதிர்ப்பு மதிப்பு 108 ~ 1010'Ω anti நிலையான எதிர்ப்பு குமிழி பையின் உள் அடுக்கு, மேற்பரப்பு எதிர்ப்பு மதிப்பு 108 ~ 1010'Ω.\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nசிவப்பு குமிழி துணி, ஃபேஸ் மாஸ்க் மெஷின், முகமூடி உற்பத்தியாளர், எதிர்ப்பு நிலையான குமிழி துணி, ஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம், பேக்கேஜிங் குமிழி பை,\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feministischesnetzwerk.org/ta/turmeric-forskolin-review", "date_download": "2021-06-12T23:35:30Z", "digest": "sha1:7OK3MGJTFCVJAYDW3O6HKXDHVCAIFRTT", "length": 36828, "nlines": 119, "source_domain": "feministischesnetzwerk.org", "title": "Turmeric Forskolin முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nTurmeric Forskolin சிகிச்சைகள்: சந்தையில் எடை இழப்பை அடைவதற்கான மிக சக்திவாய்ந்த Turmeric Forskolin ஒன்று\nநீங்கள் கொழுப்பை இழக்க விரும்பினால் Turmeric Forskolin, ஆனால் அது ஏன் பயனர்களின் பயனர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: எடை இழப்பு Turmeric Forskolin உகந்ததாக Turmeric Forskolin என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா பயனர்களின் பயனர் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: எடை இழப்பு Turmeric Forskolin உகந்ததாக Turmeric Forskolin என்று பலர் கூறுகிறார்கள். இது உண்மையா எங்கள் வழிகாட்டி பதிலை வெளிப்படுத்துகிறது.\nஒரு குறுகிய கனவு உருவம் மற்றும் மிகப்பெரிய மாதிரி பரிமாணங்களால் நீங்கள் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்களா\nஉண்மையை எதிர்கொள்வோம், முற்றிலும் நேர���மையாக இருப்போம்: முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றும் யாராவது இருக்கிறார்களா\nஅதைப் பற்றிய அற்புதமான விஷயம்: நீங்கள் அதிக எடை கொண்டவர் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் அடுத்த படி, நீண்ட காலத்திற்கு அதிகமான எடையை அகற்ற ஒரு நல்ல வழியைக் கண்டுபிடிக்கும்.\nஇறுதியாக மீண்டும் போடுங்கள், நீங்கள் உண்மையில் விரும்புவது மற்றும் அதை சரியாக உணருவது - அது ஒரு சிறந்த குறிக்கோள். இதன்மூலம் நீங்கள் உங்கள் சமூக நிலையை மேம்படுத்தி, அதிக தன்னம்பிக்கையுடனும், இன்பத்துடனும் சென்றால், இவை நிச்சயமாக விரும்பத்தக்க பக்க விளைவுகள்.\nபெரும்பாலும் வழக்கமான எடை இழப்பு திட்டங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இதன் விளைவு என்னவென்றால், நீங்கள் மிக விரைவாக உந்துதலை இழக்கிறீர்கள், மோசமான நிலையில், எதிர்பார்த்த சாதனையின் சாதனை மிகப்பெரிய சுமையாக மாறும்.\nமுயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட முறையால் நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், Turmeric Forskolin விரைவாக அங்கு செல்வதற்கான வழி.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nஇது உள்ளடக்கம் காரணமாக மட்டுமல்ல. எடை இழப்பு செயல்முறை இயக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால், எடை இழக்க உங்கள் விருப்பத்தை அதிகரிக்கும்.\nஇது, Turmeric Forskolin விளைவுடன் சேர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Turmeric Forskolin வழிவகுக்கும்.\nTurmeric Forskolin உங்களுக்கு இது உதவும், நிச்சயமாக இந்த புதிய தொடக்கத்திற்கு தேவையான எரிபொருள் ஆகும்.\nTurmeric Forskolin இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன்மூலம் பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் முடிந்தவரை குறைவான பக்க விளைவுகளையும், செலவு குறைந்த எடையும் இழக்கக் கூடியதாக இருந்தது.\nமேலும், தயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பிக்கைக்குரியவர். குறைவு ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாத்தியமாகும் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்தின் முகத்தில் மேற்கொள்ளப்படலாம்.\nTurmeric Forskolin என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nTurmeric Forskolin மூலம் கிட்டத்தட்ட எல்லா நுகர்வோர் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்:\nஆபத்தான மற்றும் மிகவும் வி��ையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nTurmeric Forskolin ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே உங்களிடம் யாராவது சொல்வதற்கு நீங்கள் தடையாக இல்லை\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனெனில் தயாரிப்பு கவுண்டரில் வாங்கப்படலாம், மேலும் இணையத்தில் மலிவாகவும் கிடைக்கும்\nஎடை இழப்பு பற்றி பேசுகிறீர்களா இல்லை இந்த தீர்வை இல்லாமல் தனியாக ஆர்டர் செய்ய முடியும் என்பதால் நீங்கள் செய்ய வேண்டியதில்லை\nTurmeric Forskolin விளைவுகள் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சுயாதீன ஆய்வுகள் மற்றும் கூறுகள் பற்றிய தகவல்களைப் Turmeric Forskolin அல்லது. Mangosteen ஒப்பீட்டைப் பாருங்கள். படித்த மருந்துகள்.\nஅதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். நோயாளியின் அனுபவங்களை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு தாக்கத்தின் முடிவுகள் துண்டுப்பிரசுரத்தால் சரிபார்க்கப்பட்டன.\nநீங்கள் அதிக அளவு கொழுப்பை தெளிவாக எரிக்கிறீர்கள், எனவே உங்கள் அதிகப்படியான பவுண்டுகளை இன்னும் குறைப்பீர்கள்\nஉணவுக்கான ஆசை எளிமையாகவும் தொலைநோக்குடனும் வைக்கப்படுகிறது\nஇதில் முதல் வகுப்பு பொருட்கள் உள்ளன, இதன் மூலம் உடல் எடையை ஒரு நன்மை பயக்கும் வகையில் இழக்கிறது.\nபசியின்மை முடக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் தொடர்ந்து சோதிக்கப்படுவதில்லை, பழைய முறைகளில் மீண்டும் மீண்டும் நழுவ வேண்டாம் என்று முயற்சிப்பதில் வீணடிக்கப்படுவீர்கள்\nஎனவே முன்னணியில் உங்கள் எடை இழப்பு தெளிவாக உள்ளது, Turmeric Forskolin உங்களை எளிதான எடை இழப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பல பவுண்டுகள் குறைவான எடை குறைவதாக அறிக்கைகள் - குறுகிய காலத்தில் - சில முறை கேட்கலாம்.\nTurmeric Forskolin அனைத்து குறிப்பிடத்தக்க விஷயங்களும் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது பிற மூலங்களிலிருந்தோ வந்துள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கின்றன.\nஎந்த நபர்களின் குழுக்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஇது குழந்தைகளுக்கு எளிதான ஒன்று:\nஇந்த தயாரிப்பை நீங்கள் பயன்படுத்தத் தேவையில்லை என்பதை பின்வரும் சூழ்நிலைகள் உறுதி செய்கின்றன: நீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை. அவர்களுக்கு உடலுறவில் எந்த விருப்பமும் இல்லை, எனவே எடை குறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் திருப்தி அடைகிறார்கள், எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைக் காண மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையைச் சமாளிக்க முனைகிறார்கள், மேலும் இந்த காரணத்திற்காக நிறைய செய்கிறார்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஒன்று நிச்சயம்: Turmeric Forskolin உங்களுக்கு எல்லாம் உதவக்கூடும்\nபாதிப்பில்லாத இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் தீவிரமாகப் படித்தால், அவர்கள் எந்த சூழ்நிலையையும் அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nவீரியமான தகவலை மதிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் சோதனைகளில் தயாரிப்பு மிகவும் வலுவானதாகத் தோன்றியது, இது வாடிக்கையாளர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகளை விளக்குகிறது.\nஎனது உதவிக்குறிப்பு என்னவென்றால், நீங்கள் Turmeric Forskolin அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Turmeric Forskolin, ஏனெனில் இது எப்போதும் சிக்கலான பொருட்களுடன் தயாரிப்பு கள்ளத்தனமாக கவலைப்படுவதாகும். எங்கள் உரையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திற்கு வருகிறீர்கள்.\nசந்தேகமே வேண்டாம்: இது Turmeric Forskolin க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\n→ கிளிக் செய்து உங்கள் பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்\nஅந்தந்த பொருட்களின் நுண்ணறிவு பார்வை\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது பெரும்பாலான பொருட்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் ஆகும்.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் வலுவான அடிப்படையாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை நிச்சயமாக அடைய முடியும் என்பதைக் குறிக்கிறது.\nடோஸ் முக்கியமானது, சில தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் இந்த தயாரிப்புடன் அல்ல.\nஎடை இழப்புக்கு வந்தால் முதலில் சற்று விசித்திரமாகத் தெரிகிறது, இந்த மூலப்பொருளின் தற்போதைய ஆய்வு நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒருவர் நம்பிக்கைக்கு���ிய முடிவுகளைக் காண்கிறார்.\nஇப்போது தயாரிப்பின் கலவை பற்றிய எனது இறுதி சுருக்கம்:\nவிவேகமான, நன்கு சீரான பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது, இது நிலையான கொழுப்பு இழப்புக்கு பங்களிக்கிறது.\nTurmeric Forskolin போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nபுரிந்துகொள்ள எளிதான கொள்கை இங்கே: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nஎல்லா நேரத்திலும் நிதானமாக இருங்கள், Turmeric Forskolin பற்றி எல்லாவற்றையும் கவனத்தில் Turmeric Forskolin, Turmeric Forskolin உங்கள் கைகளில் Turmeric Forskolin இதை ஒத்திவைக்கவும். தேவையான தொகையை தவறாமல் மற்றும் எல்லா இடங்களிலும் உட்கொள்வது மிகவும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இது 4 Gauge போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nநிறைய நுகர்வோரின் எண்ணற்ற சோதனை அறிக்கைகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nஇணைக்கப்பட்ட விளக்கத்திலும், இணைக்கப்பட்ட வலைத்தளத்திலும், சரியான அளவைப் பற்றிய எல்லாவற்றையும் படிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, வேறு என்ன முக்கியம் ...\nபொதுவாக, Turmeric Forskolin அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கப்படுகிறது, மேலும் சில மாதங்களுக்குள், தயாரிப்பாளருக்கு சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் அதிக அளவிலான விளைவை ஒதுக்குகிறது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும். தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும், முடிவுகள் கடினமானவை.\nமிகுந்த உற்சாகத்துடன், பல பயனர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகும் தயாரிப்பு பற்றி பேசுகிறார்கள்\nஅதன்படி, மிக விரைவான முடிவுகளைப் புகாரளித்தால் ஒருவர் தவறாக வழிநடத்தும் வாடிக்கையாளர் அறிக்கைகளை அனுமதிக்கக்கூடாது. பயனரைப் பொறுத்து, உண்மையில் தெளிவான வெற்றிகளைப் பெற சிறிது நேரம் ஆகும்.\nTurmeric Forskolin பற்றி நுகர்வோரிடமிருந்து வரும் அறிக்கைகள்\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் எப்போதும் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். சுயாதீனமான மூன்றாம் தரப்பு மதிப்புரைகள் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவான படத்தை வழங்குகின்றன.\nTurmeric Forskolin தோற்றத்தைப் பெற, நாங்கள் நேரடி ஒப்பீடுகள், ம���ிப்புரைகள் மற்றும் பயனர் மதிப்புரைகளை உள்ளடக்குகிறோம். அதனால்தான் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்க்கிறோம்:\nமற்ற வழிகளில் Turmeric Forskolin என்பது மிகவும் பொருத்தமான தேர்வாகும்\nTurmeric Forskolin மூலம் செய்யப்பட்ட அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முழுமையானவை. பல ஆண்டுகளாக டேப்லெட்டுகள், ஜெல் மற்றும் பல வைத்தியங்கள் போன்ற வடிவங்களில் இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், அதை நம்மீது முயற்சித்தோம். இருப்பினும், கட்டுரையைப் போலவே நேர்மறையானது, சோதனைகள் மிகவும் அரிதானவை.\nஉண்மையில், தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவரின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:\nஉங்கள் புதிய பாவம், விளையாட்டு உருவம் உங்களுக்கு வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது மற்றும் அழிவுகரமான சந்தேகங்களை எதிர்த்துப் போராடுகிறது.\nநீங்கள் Turmeric Forskolin -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nசரியான அணுகுமுறையுடன் நீங்கள் இறுதியாக உடல் முழுமையை இழந்த பிறகு நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒன்று Turmeric Forskolin பயன்படுத்தும் போது நேர்மறையான முடிவுகளுக்கு வியக்கத்தக்க நல்ல வாய்ப்புகள் Turmeric Forskolin.\nஇந்த நேரத்தில் நாம் அடிக்கடி கேள்விப்பட்டாலும், \"நான் சடலமாக இருந்தாலும், என் தோற்றத்தில் நான் திருப்தி அடைகிறேன், நான் ஏன் என் பழக்கத்தை மாற்ற வேண்டும்\", உடல் எடையை குறைப்பதில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் உடலில் சிறப்பாகவும் சிறப்பாகவும் உணர்கிறார்கள் என்ற உண்மையை இது மாற்றாது ,\nஒரு மனிதன் தனது சொந்த உடலுடன் எவ்வளவு கவலையற்றவனாக இருக்கிறானோ, அவ்வளவு கவர்ச்சிகரமானவன் மற்றவர்களுக்குத் தோன்றுகிறான், தன்னம்பிக்கை சிறந்தது. பலரின் மூச்சடைக்கக்கூடிய உடலமைப்பைப் பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்த - அது இறுதியில் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.\nதுன்பத்தின் ஒரே பாதையில் உள்ள டஜன் கணக்கான மக்களின் சூப்பர் அனுபவ அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, அவரது உடலும், ஏற்கனவே தயாரிப்பை சோதித்த பல பயனர்களைப் போலவே, இறுதியாக கவர்ச்சிகரமானதாக இருக்கும்.\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் Turmeric Forskolin ஒரு வாய்ப்பை மிகத் தெளிவாக வழங்க வேண்டும்.\nஎனவே, அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்று நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள், இதனால் தயாரிப்பு இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை Bust Size ஒப்பிடும்போது இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். துரதிர்ஷ்டவசமாக, இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் முகவர்களின் விஷயத்தில், அவை விரைவில் மருந்தகத்தை சார்ந்தவை அல்லது உற்பத்தி நிறுத்தப்படுவது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஒரு புகழ்பெற்ற சப்ளையரிடமிருந்து அத்தகைய பயனுள்ள வழிகளைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு, அதே நேரத்தில் நியாயமான கொள்முதல் விலைக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு. தற்போது இது குறிப்பிட்ட ஆன்லைன் ஸ்டோரில் சலுகையாக இருக்கும். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற காப்பி கேட் தயாரிப்பைப் பெற எந்த ஆபத்தும் இல்லை.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: தொடக்கத்திலிருந்து முடிக்க நிரலை முடிக்க நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா இந்த கட்டத்தில் உங்கள் பதில் \"எனக்குத் தெரியாது\" என்றால், அது அப்படியே இருக்கட்டும். இருப்பினும், நீங்கள் கடிக்க போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக நீங்கள் திறமையான நிவாரணம் பெறும் வரை, வழிமுறைகள் வழங்க வேண்டும்.\nகவனம்: நீங்கள் Turmeric Forskolin முன் கவனம் செலுத்துங்கள்\nTurmeric Forskolin கையகப்படுத்துதலில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் கள்ளநோட்டுகள் ஆன்-லைன் தளங்களில் விற்கப்படுகின்றன.\nஎங்கள் வலைத்தளங்களில் ஒன்றை ஆர்டர் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, சரிபார்க்கப்பட்ட மற்றும் மிகவும் புதுப்பித்த தயாரிப்பு தேர்வை மட்டுமே இங்கு பட்டியலிட முடியும். ஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து இதுபோன்ற தயாரிப்புகளை வாங்க ���ேண்டாம் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம், ஏனென்றால் எங்கள் அனுபவத்திற்கு ஏற்ப இந்த விஷயத்தில் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பமும் எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. உங்கள் மருந்தகத்தில் நீங்கள் அதை முயற்சிக்க கூட தேவையில்லை.\nமுகவரின் உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தில் ஒரு கவலையற்ற, விவேகமான மற்றும் நம்பகமான ஷாப்பிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.\nநான் ஆராய்ச்சி செய்த குறுக்கு குறிப்புகள் மூலம், எதுவும் தவறாக இருக்க முடியாது.\nஒருவர் பெரிய எண்ணிக்கையை முற்றிலும் ஆர்டர் செய்ய வேண்டும், எனவே ஒரு சில யூரோக்களைச் சேமிக்கும் மற்றும் எண்ணற்ற நாச்சோர்டெர்னைத் தவிர்க்கும். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீடித்த பயன்பாடு மிகப்பெரிய வெற்றியை அளிக்கிறது.\nஒரு Saw Palmetto ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nTurmeric Forskolin க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nTurmeric Forskolin க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/india-corona-update-corona-daily-death-increase-ministry-of-health.html", "date_download": "2021-06-13T00:16:46Z", "digest": "sha1:OHP6BSFV33WUT3O76FALVBLBGNNEZZJH", "length": 12237, "nlines": 164, "source_domain": "news7tamil.live", "title": "ஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு! | News7 Tamil", "raw_content": "\nஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு\nஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு\nநாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 6,148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா நோய்த் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nதொடர்ந்து 28-வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் முன் எப்போதும் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 148 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676-ஆக உள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாட்டில் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று விகிதம் 4.69 ஆகவும், குணமடைதல் விகிதம் 94.77 ஆகவும், இறப்பு விகிதம் 1.23 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்\nகங்கண சூரிய கிரகணம் இன்று தோன்றுகிறது\nசெங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nஅதிமுக கூட்டணி தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் – திருமாவளவன் விமர்சனம்\nஇங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநிய��ஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Which-lens-will-be-used-for-which-scence", "date_download": "2021-06-12T23:45:33Z", "digest": "sha1:SYF632DX3ZCT46DGQOV46XGXA6E2U4LK", "length": 92570, "nlines": 177, "source_domain": "pesaamozhi.com", "title": "எந்தக் காட்சிக்கு எந்த லென்ஸைப் பயன்படுத்துவீர்கள்?", "raw_content": "\nஎந்தக் காட்சிக்கு எந்த லென்ஸைப் பயன்படுத்துவீர்கள்\nஎந்தக் காட்சிக்கு எந்த லென்ஸைப் பயன்படுத்துவீர்கள்\nசிறந்த திரைப்படங்கள் உருவாக, சிறந்த நடிப்பு, அற்புதமான திரைக்கதை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய குழுவினரும் வேண்டும். இதுமட்டும் போதுமா ஒரு திரைப்படத்தின் முழுக் கட்டுமானமும் ஷாட்களில்தான் உள்ளது, எனவே, நல்ல படத்திற்கு நல்ல ஷாட்களும் வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனர்தான் அந்தக் குழுவின் Captain of the Ship. அங்கு வேலைசெய்கிற எல்லோரும், உங்கள் கனவை, திரைக்குக் கொண்டுவருவதற்காகத்தான் போராடுகிறார்கள். எனவே, அத்தகைய தலைமைப் பொறுப்பில் இருக்கிற நீங்கள், ஒரு காட்சியை எப்படி எடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உங்களுக்குக் கிரியேட்டிவ் கேமரா நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் ‘படம் இயக்குவதற்காக உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை வீணடிக்கிறீர்கள்’ என்று அர்த்தம். முறையற்ற கேமரா நகர்வினால் நல்ல திரைக்கதையைக் கூட நீர்த்துப்போகச் செய்கிறீர்கள். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள்.\nசிறந்த நடிப்பைக் கூட மோசமான கேமரா வழிமுறைகளில் படம்பிடித்திருந்தால், அக்காட்சியைத் திரையில் பார்க்கும்பொழுது ஏமாற்றமே மிஞ்சும். நல்ல நடிப்பு, நல்ல சினிமோட்டோகிராஃபி நுட்பத்தினால்தான் மெருகேறுகிறது. காட்சிக்கான மனநிலையைக் கொண்டுவருவதில், கேமராவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. மறந்துவிடாதீர்கள் வாழ்க்கையில் நீங்கள் இயக்குனராக வரவேண்டுமென்றால், ஒரு இயக்குனர் போல காட்சியைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிறந்த படம் உருவாக வேண்டும் என்ற அக்கறையிருந்தால், நீங்கள் ஒவ்வொரு ஷாட்டையும் நன்கு கவனித்து உருவாக்க வேண்டும்.\nகேமரா ஒரு வெற்று ஓவியச் சட்டகம் போன்றது. அதற்குள் ஒரு பொருளை அல்லது மனிதரை வைத்துவிட்டால், அந்தப் புள்ளியிலிருந்து/ நொடியிலிருந்து கதைசொல்லத் துவங்குகிறீர்கள். ஒரு நடிகரை எந்த இடத்திலிருந்து, எந்த நிலையிலிருந்து, எவ்வளவு தொலைவிலிருந்து, எந்தக் கோணத்திலிருந்து படம்பிடிக்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், இதில் ஏற்படுகிற சிறு சிறு மாற்றங்கள் கூட, உங்கள் கதையின்மீது பாதிப்புச் செலுத்திக்கொண்டேயிருக்கிறது. அது உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அந்த மாற்றங்கள் பார்வையாளர்களின் ஆழ்மனதில் நிகழ்ந்தே தீரும். கேமராவின் உயரத்திற்கேற்ப, காட்சியின் பரிமாணத்திலும் மாற்றங்கள் நிகழும். கேமராவின் உயரத்தை மாற்றினால், நீங்கள் வேறொரு கதையைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். கேமராவை வேறு கோணத்திற்கு நகர்த்தினால், அதில் வேறுவிதமான உணர்ச்சிகளை உருவாக்குகிறீர்கள். சட்டகத்திற்குள் நடிகர்களை எங்கே வைக்கிறீர்கள், எப்படி நகர்த்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அக்கதாபாத்திரங்களைப் பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பதிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.\nஎனவே, இயக்குனராக நீங்கள் ஒரு ஷாட்டைப் படம்பிடிப்பதற்கு முன்னால், இந்த எல்லாவற்றையும் கணக்கில் வைத்திருக்க வேண்டும். எப்படி ஒரு கேமராவின் நகர்வு கதையின் உணர்வை மாற்றுகிறது கதாபாத்திரத்தை நகர்த்தாமல் கேமராவை மட்டும் நகர்த்தினால் என்னவாகும் கதாபாத்திரத்தை நகர்த்தாமல் கேமராவை மட்டும் நகர்த்தினால் என்னவாகும் அல்லது கதாபாத்திரத்தை மட்டும் நகர்த்தி, கேமராவை அப்படியே ஒரே இடத்தில் வைத்திருந்தால், காட்சியில் என்ன பரிமாணம் கிடைக்கும் அல்லது கதாபாத்திரத்தை மட்டும் நகர்த்தி, கேமராவை அப்படியே ஒரே இடத்தில் வைத்திருந்தால், காட்சியில் என்ன பரிமாணம் கிடைக்கும் ஒரு கதாபாத்திரத்தை, தரை உயரத்திலிருந்து அல்லது கண் மட்டத்திற்கு நேராகக் கேமராவை வைத்துப் படம்பிடிக்கிறபொழுது என்ன தோற்றம் கிடைக்கிறது ஒரு கதாபாத்திரத்தை, தரை உயரத்திலிருந்து அல்��து கண் மட்டத்திற்கு நேராகக் கேமராவை வைத்துப் படம்பிடிக்கிறபொழுது என்ன தோற்றம் கிடைக்கிறது அது கதையில் என்ன தாக்கத்தைக் கொண்டுவருகிறது அது கதையில் என்ன தாக்கத்தைக் கொண்டுவருகிறது என எல்லாவற்றையும் அறிந்துவைத்திருங்கள். மிக முக்கியமாக கேமராவின் லென்ஸை மாற்றுவதால், காட்சியியல் தோற்றம் எப்படி மாறுகிறது என எல்லாவற்றையும் அறிந்துவைத்திருங்கள். மிக முக்கியமாக கேமராவின் லென்ஸை மாற்றுவதால், காட்சியியல் தோற்றம் எப்படி மாறுகிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஷார்ட் லென்ஸ்(Short Lens), லாங் லென்ஸ் (Long Lense) என இரண்டிற்குமான வேறுபாடு, இவையிரண்டில் எந்த லென்ஸை, எந்த ஷாட்டிற்குப் பயன்படுத்தலாம், எந்த லென்ஸை எப்போது பயன்படுத்த வேண்டும், இவையிரண்டிற்கும் மத்தியில் உள்ள மீடியம் லென்ஸின் (Medium Lens) பயன்பாடு என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். ஷார்ட் லென்ஸ்(Short Lens), லாங் லென்ஸ் (Long Lense) என இரண்டிற்குமான வேறுபாடு, இவையிரண்டில் எந்த லென்ஸை, எந்த ஷாட்டிற்குப் பயன்படுத்தலாம், எந்த லென்ஸை எப்போது பயன்படுத்த வேண்டும், இவையிரண்டிற்கும் மத்தியில் உள்ள மீடியம் லென்ஸின் (Medium Lens) பயன்பாடு என்ன போன்றவற்றை இக்கட்டுரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. மாதிரி வடிவில் இருப்பது, முழுவடிவம் பெறுகிறபொழுது இன்னும் நிறைய கற்றல் அனுபவங்களைத் திறக்கும்.\nதொலைவுக் காட்சியில் லாங் லென்ஸ்\nலாங் லென்ஸ் உங்கள் சப்ஜெக்ட்களில் அல்லது முக்கியக் கதாபாத்திரத்தின்மீது கவனம் செலுத்துகிறது, அதே நேரத்தில் அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் வெளிப்படுத்துகிறது. கதாபாத்திரத்தையும், கதாபாத்திரம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் ஒரே நேரத்தில் இந்த லாங் லென்ஸ் உதவியால் சட்டகத்திற்குள் கொண்டுவரமுடியும். ஆனால், அதற்கேற்ற வகையில், கேமராவிற்கும் கதாபாத்திரத்திற்கும் இடையேயான தொலைவும், கதாபாத்திரத்திற்கும் அதன் பின்னணிச் சூழலுக்குமான இடைவெளியும் கட்டமைக்கப்பட வேண்டும். அதாவது லாங் லென்ஸ் பயன்படுத்துகையில், கேமராவானது நடிகரிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, நடிகருக்கும், அவரது பின்னணிக்குமான தொலைவு அதைவிட அதிகமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் இந்த நுட்பம் திறம்பட வேலைசெய்யும். பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டிய உணர்���ையும் சரியாகக் கடத்தும். ஞாபகத்தில் கொள்ளுங்கள், கேமராவிற்கும் நடிகருக்குமான இடைவெளியைக் காட்டிலும், நடிகருக்கும் அவரது பின்னணிக்குமான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும்.\nThe Book of Eli திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த ஃப்ரேம்களைக் கவனியுங்கள்,\nலாங் லென்ஸ் (long lens) எல்லாவற்றையும் out of focus-ல் காட்சிப்படுத்துகிறது, கதாபாத்திரத்தின் முகம் ஓரளவிற்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே நம் கவனச்செறிவு முழுவதும் அந்நடிகர் மீதும், அவரது வெளிப்பாட்டின் மீதும் குவிகின்றன. இக்காட்சியைப் பெற, நடிகரிடமிருந்து வெகு தூரத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கும், நடிகரைச் சுற்றியுள்ள மற்ற பொருட்கள் அல்லது மற்ற துணை நடிகர்கள் கேமராவிற்குச் சற்று நெருக்கமாக இருப்பார்கள். நீங்கள் நடிகருக்கு ஃபோகஸ் செய்கிறபொழுது, முன்னால் உள்ள பொருட்கள் அல்லது நடிகர்கள், அதேபோல பின்னணிச் சூழல், பின்னணியில் உள்ள விஷயங்கள், அனைத்தும் out of focus-ற்குச் சென்றுவிடுவதால், நம்மால் அவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடிவதில்லை. மங்கலானதாகவே தோன்றுகின்றன. மையக்கதாபாத்திரத்தை மட்டும் அல்லது இந்த ஷாட்டில் யார் மீது பார்வையாளர்களின் கவனம் இருக்க வேண்டுமோ, அவர்களுக்கு ஃபோகஸ் செய்யப்பட்டிருப்பதால், நாம் அவரை மட்டும் தெளிவாகப் பார்க்கிறோம். இந்த விளைவை இன்னும் யதார்த்தமாக்கவும், இன்னும் மிகைப்படுத்திக் காட்டவும், கேமராவுக்கு முன்னால் உள்ள மற்ற நடிகர்கள், கேமராவுக்கு முன் குறுக்கும் நெடுக்குமாகக் கடந்துசெல்ல வேண்டும். அவர்களது உருவம் மங்கலாகத்தான் தோன்றும். எனினும், அந்த மங்கலான உருவங்கள் கடந்து செல்வதற்கு மத்தியில், தூரத்தில் கதாநாயகன் மட்டும் தெளிவாகத் தோன்றுவது, காட்சியியல் ரீதியிலான பலத்தைக் கூட்டுகிறது.\nநடிகர் கேமராவை நோக்கி வேகமாக நகர்வதுபோலத் தோன்றாது,, ஆனால், சட்டகத்தின் குறுக்கும் நெடுக்குமாக நகர்பவர்கள், விரைவாக நகர்வதுபோலத் தோன்றும். எனவே, குழப்பமான சூழலுக்குள் கதாபாத்திரம் சிக்கியிருப்பது அல்லது அதற்குள் போராடுவது போன்ற உணர்வை இவ்வகைக் காட்சியமைப்பு உருவாக்குகிறது.\nகேமராவின் நிலையையும், கேமராவின் முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நகர்கிற மற்ற சப்ஜெக்ட்களின் நிலையையும், அவர்களிலிருந்து தூரத்தில் நிற்கவைக்���ப்பட்டிருக்கிற மையக்கதாபாத்திரத்தின் நிலையையும் கவனியுங்கள். இந்த தூர இடைவெளி சரியாகக் கட்டமைக்கப்படுகிறபொழுதுதான், ஷாட்டில் அதன் பரிமாணத்தை உணரமுடியும்.\nஅடுத்து ’ப்ளாக் ஸ்வான்’ திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உதாரணத்தைப் பார்ப்போம். இது, ஒரு லாங் லென்ஸைப் பயன்படுத்தி, ஒரு கதாபாத்திரத்துடன் இணைந்து கேமரா Pan செய்யப்படுகிறபொழுது, சட்டகத்தில் உள்ள முன்னணி மற்றும் பின்னணிக்கூறுகளையும் இது எப்படி வெளிப்படுத்துகிறது, என்பதை உணர்த்துகிறது. மேலும், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படுகிறது. காட்சி நிகழ்கிற இடத்தைச் சட்டகத்திற்குள் கொண்டுவருவதற்கு, நீங்கள் ஒரு வைட் ஷாட் மூலம் துவங்கி, பின்பு நடிகர்களுக்கு மீடியம் ஷாட் மற்றும் க்ளோஸ் அப் ஷாட் என்று கட் செய்து காண்பிக்கலாம், என்பதுதான் பெரும்பாலான படப்பிடிப்புக் குழுவினர் பின்பற்றுகிற வழிமுறையாக உள்ளது. ஆனால், நன்கு திட்டமிடப்பட்ட ஒரே ஷாட், உங்களுக்காக இந்த எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறது.\nஇங்கே கேமரா, அறையைச் சுற்றிலும், கதாபாத்திரத்தைப் பின் தொடர்வதைத் தவிர, வேறு எதுவும் செய்யவில்லை, ஆனால், நடிகர்களை கேமராவுக்கு நெருக்கமாக வைப்பதன்மூலமும், அதேபோல பின்னணியில் உள்ள நடிகர்களைத் தொலைதூரத்திற்கு நகர்த்துவதன்மூலமும், முழு காட்சியையும் ஒரே ஷாட்டில் தெளிவாகப் பெறமுடிகிறது.\nஇந்தச் சட்டகங்களையே எடுத்துக்கொள்ளலாம், நம் கவனம் குவிய வேண்டியது மையக்கதாபாத்திரமான, கருப்பு உடை அணிந்திருக்கிற பெண் மீதுதான். ஆனால், அவருக்கு முன்பாகவும், பின்பாகவும் மற்ற துணைக் கதாபாத்திரங்களும் இந்தச் சட்டகத்திற்குள் உள்ளனர். அவர்களின் மீதெல்லாம் கேமராவின் ஃபோகஸ் பதியவில்லை. மத்தியில் நிற்கிற பெண், அவரது நகர்விற்கு ஏற்ப, கேமரா பான்(Pan) செய்து பின்தொடர்கிறது, அவரையேச் சட்டகத்திற்குள் தொடர்ந்து தக்கவைக்கிறது. லாங் லென்ஸ் பயன்படுத்துவதால், முன்னணி மற்றும் பின்னணிக் கதாபாத்திரங்கள் மங்கலாக்கப்பட்டு, மையக்கதாபாத்திரம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றன. ஃப்ரேமில் இப்படியான ஒரு out of focus வருவதற்கு, அந்நடிகர்கள் கேமராவிலிருந்து எவ்வளவு தொலைவில் நிற்கிறார்கள்\nஒரு ஷாட்டிற்கு லாங் லென்ஸ் பயன்படுத்துகிறபொழுது, பின்னணிச்சூழலானது சப்ஜெக���டிலிருந்து விரிகிறது ஆனால், முன்னணியில் உள்ள பொருட்கள் சப்ஜெக்டை நோக்கிச் சுருங்குகின்றன.\nதி ரோட், திரைப்படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஷாட்டைக் கவனியுங்கள்,\nநடிகர் மையத்தில் இருக்கிறார், சட்டகத்தின் முன்னணி மற்றும் பின்னணி பொருட்கள் தோன்றும் விதத்தைப் பார்க்கிறபொழுது, அது உண்மையில் இருப்பதைவிட, இந்தச் சட்டகத்தில் அவை நடிகருக்கு மிக நெருக்கமாக உள்ளதுபோலத் தோன்றுகின்றன. ஆனால், இயல்பில் அவை இவ்வளவு நெருக்கமாக இருக்காது, அதுவே லாங் லென்ஸ் பயன்படுத்திக் காட்சிப்படுத்தப்படுவதால், நடிகருக்கு நெருக்கமாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. எனவே, ஒரு லென்ஸை எங்கு, எப்போது பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் காட்சிக்கு என்னவகையான தோற்றம் வேண்டும், என்பதைப் பொறுத்தே நீங்கள் லென்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும். லாங் லென்ஸ் பயன்படுத்த வேண்டிய நேரத்தில், ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தி ஒரு காட்சியைப் படம்பிடித்தால், அது கடத்தவேண்டிய உணர்வைச் சரியாக வெளிப்படுத்தாது.\nஇந்த உதாரணத்தில், சட்டகத்தின் ஒரு பக்கத்தில் நடிகரை வைத்திருக்கிறோம், சட்டகத்தின் மறுபக்கத்தை (அதாவது நடிகருக்கு எதிர்ப்புறமான இடத்தை) முன்புற சப்ஜெக்ட் நிரப்புவதன் மூலம், பார்வையாளரின் கவனத்தை கதாபாத்திரத்தினை நோக்கி ஈர்க்கும் அதே வேளையில், நீங்கள் சுற்றுப்புறச் சூழல் சார்ந்தும் ஒரு வலுவான முத்திரையைப் பதிக்கிறீர்கள்.\nஅண்மைக் காட்சியில் லாங் லென்ஸ்\nலாங் லென்ஸ் என்பது ஒரு டெலிஸ்கோப்பைப் (தொலைநோக்கியைப்) பயன்படுத்துவது போன்றது, என்று கற்பனை செய்துகொள்ளுங்கள், ஏனெனில், நீங்கள் செயலுக்கு நெருக்கமாக வருகிறபொழுது, கேமரா இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வையிலிருந்து, அதனைச் சுருக்கும் செயலைத்தான் இந்த லாங் லென்ஸ் செய்கிறது, எனவே, இதனைக் கேமராவின் பார்வையைக் குறுக்கிக் காட்டும் கருவியாக நினைத்தால் நல்லது. கேமராவில் லாங் லென்ஸ் பொருத்தி, அதனை நடிகருக்கு நெருக்கமாக வைக்கிறபொழுது, அது நீங்கள் ஃபோகஸ் வைத்திருக்கிற நடிகரைத் தவிர, வேறு எதையும் காண்பிக்காது, எனவே, இது க்ளோஸ் அப் ஷாட்கள் மற்றும் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் ஷாட்களுக்கு ஏற்றதாக உள்ளது. ஏதாவதொரு காட்சியில், பார்வையாளர்களின் முழுக்கவனமும் நடிகரின் மீதுதான் பதிந்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு லாங் லென்ஸ் பயன்படுத்தி, நடிகருக்கு நெருக்கமாக கேமராவை வைத்துப் படம்பிடிப்பதுதான் மிகச்சிறந்த வழிமுறை.\nஇதற்குமுன்பு பார்த்த தொலைவுக் காட்சியைப் பயன்படுத்த லாங் லென்ஸ்கள்\nஎன்பதில், பின்னணிச் சூழலை ஓரளவிற்கேனும், அல்லது கதாபாத்திரத்திற்கும் பின்னணி இடைவெளிக்கும் ஏற்றபடி, பின்னணிச் சூழலின் வெளிப்பாட்டைப் பெறுகிறோம். ஆனால், அதுவே, லாங் லென்ஸினை சப்ஜெக்டிற்கு மிக அருகாக வைக்கிறபொழுது, ஃப்ரேம் முழுவதும் நாம் அந்த நடிகரின் முகத்தை மட்டுமே பார்க்கமுடியும். பின்னணிச் சூழல் என்பது அனுமானிக்க முடியாததாகவும், ஸ்தூலமாகவுமே காட்சிதரும்\nகேமராவில் லாங் லென்ஸைப் பொருத்தி, அதை நடிகருக்கு நெருக்கமாக வைத்து, கதாபாத்திரத்தின் கண்களில் ஃபோகஸ் வைத்துப் படம்பிடியுங்கள். நடிகரின் கண்கள் அவ்வளவு தெளிவாகக் காட்சி தரும், ஆனால், பின்னணிச் சூழல் எதுவுமே தெரியாது. நமக்குக் காட்சியில், நடிகரின் கண்களும், அதில் தெரிகிற உணர்வும்தான் முக்கியம். மற்ற எதுவுமே இப்போது தேவையில்லை. எனவே, லாங் லென்ஸ் பயன்படுத்தி அந்தக் கண்களைப் படம்பிடிக்கிறோம். இதோ அதற்கான உதாரணத்தைப் பாருங்கள்.\nஇரு கதாபாத்திரங்களின் கண்களும் ஒன்றுக்கொன்று சந்தித்துக்கொள்கின்றன, எனவே, இந்தக் கண்பார்வை தொடர்புதான் முக்கியமானது. அதைத்தான் சட்டகம் முழுவதும் பார்க்கிறோம். Hard Candy என்ற திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த உதாரணத்தில், பார்வையாளரான நீங்கள், அந்தக் கண்களைத் தவிர, வேறெதிலும் கவனம் செலுத்தமுடியாது. இவ்விரு கண்களும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்கின்றன, என்பதை இந்தச் சட்டகத்தைத் தவிர வேறெந்த முறையிலும் உங்களால் பெறமுடியாது. அப்படியே பெற்றாலும், இத்தகைய காட்சி ரீதியிலான தாக்கம், அந்த ஷாட்களில் கிடைக்குமா\nஇதே சட்டகங்களை இன்னும் கூர்மையாகக் கவனித்துப் பாருங்கள், அந்த இரண்டு கண்களுக்கு மட்டும்தான், ஃபோகஸ் இருக்கும், கண்களைத் தவிர முகத்தின் மீதி பகுதிகூட, அவுட் ஆஃப் போகஸில்தான் காட்சிதருகிறது. அதுவே, லாங் லென்ஸை, நடிகருக்கு நெருக்கமாக வைத்துப் படம்பிடிப்பதன் அனுகூலம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். முழுக் கவனமும் நடிகரின் கண்களில்தான் உள்ளது என்பதால், நடிகரின் ஒத்துழைப்பும் இதில் மிக முக்கியம். நடிகரின் முகம் மட்டுமல்ல, கண்களும் உணர்வுகளைக் கடத்தும், என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம், எனவே, முடிந்தால் நடிகர்கள் இந்த ஷாட்டை எடுக்கிறபொழுது, முகத்தை கேமராவை நோக்கியோ, அல்லது கேமராவிலிருந்து விலகியோ நகர்ந்துவிடவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யுங்கள். ஏனெனில், அவர்களது முகம் சிறிது அசைந்தாலும், ஃபோகஸ் புள்ளி மாறிவிடும், பின்பு பார்வையாளர்களுக்கு, கதாபாத்திரத்தின் அந்தக் கண்கள்மீது கவனம் செலுத்துவது கடினமாகிவிடும்.\nகண்களுக்கு மட்டும்தான் ஃபோகஸ் உள்ளது, மீதி முகம் தெரியவில்லை, அது மங்கலாகத்தான் தோன்றுகிறது என்பதற்காகக் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால், இவ்வகையான காட்சியியல் கட்டமைப்புதான், நடிகரின் கண்களுக்கு நமது கவனத்தைச் செலுத்துகின்றன. இயல்பிலேயே நமது கண்கள், மங்கலான பிம்பங்களைக் காட்டிலும், தெளிவான பிம்பத்தை நோக்கித்தான் குவிகின்றன.\nஇப்பொழுது அடுத்த ஃப்ரேமினைக் கவனிப்போம்,\nமூன்றாவது சட்டகம் மிக நெருக்கமானதாகத் தோன்றவில்லை, ஆனால், இது இன்னும் நடிகரின் முகபாவனைகளில் கவனத்தை ஈர்க்கும் விளைவைக் கொண்டுள்ளது. முந்தைய இரு சட்டகங்களைக் காட்டிலும், மூன்றாவதில் பின்னணிச் சூழல் சற்று வெளிப்படுகிறது. ஃப்ரேமில் அதற்கான இடம் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், அது எந்தப் பின்னணி என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இப்போதும், நமது கவனம் முழுவதும், அந்தக் கதாபாத்திரத்தின் முகத்தில்தான் உள்ளது.\nஅக்கதாபாத்திரத்தின் முடிகள், உடை மற்றும் பின்னணி போன்றவற்றையும் ஓரளவு பார்க்கிறோம். எனினும், கேமராவானது, அந்தக் கதாபாத்திரத்தின் முக பாவனைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மற்றவையெல்லாமே, அதற்கடுத்தபட்சம் தான். இந்த நுட்பம், குறிப்பிடும்படி, நன்றாக எடுபடுகிறது, ஏனென்றால், அவள் சட்டகத்தின் வலது ஓரத்தில் இருக்கிறாள், திரையில் வலது ஓரத்தைப் பிடித்துக்கொண்டாள், அத்தோடு தோள்பட்டைக்கு மேல், கணிசமான இடத்தை விட்டுக்கொடுத்திருக்கிறாள். இதற்கடுத்த நான்காவது சட்டகத்தைக் கவனிப்போம்.\nஇதில் அவன் திரையின் இடதுபுறமாக வைக்கப்பட்டிருக்கிறான், அதேபோல, வலதுபுறம் அதிக இடைவெளி கிடைக்கிறது. இதனால், அந்தப் பெண் சட்டகத்தில் உருவாக்கிய அதே விளைவுதான், இந்நான்காவது ஷாட்டிலும் உண்டாகிறது. எனவே, இரு ஷாட்களிலும் ஒரு ஒத்த தன்மையை நம்மால் உணரமுடியும். இது காட்சியில் ஒரு சீரான ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.\nலாங் லென்ஸைப் பயன்படுத்தி, ஒரு காட்சியை வடிவமைத்து வருகிறோம். இதில் லாங் லென்ஸ் ஷாட்களின் தொடர்ச்சியாக நிகழ்கிற, இந்தக் காட்சியின் அடுத்த சட்டகம், அதாவது இறுதிச் சட்டகம், கதாபாத்திரத்தைச் சற்று பின்னாலிருந்து ஆனால், பக்கவாட்டிலிருந்து காட்சிப்படுத்துவதைக் காண்பிக்கிறது. அதே லாங் லென்ஸ் ஷாட் தான், ஆனால், கேமராவிற்கும், நடிகருக்கும் இடையேயான தூர இடைவெளி சற்று அதிகமாகிறது, அதேபோல கேமரா வைக்கப்பட்டிருந்த நிலையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. கேமராவானது அந்நடிகரைப் பக்கவாட்டிலிருந்து படம்பிடிக்கிறது.\nஇந்த இறுதிச் சட்டகத்தில், நடிகரின் முகமானது திரையின் இடது ஓரத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, திரையில் வலது பக்கத்திற்கு அதிகமான வெற்றிடம் கிடைக்கிறது. அந்த இடத்தை நடிகரின் கையசைவுகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அந்த வெற்றிடம் காரணமின்றி விடப்படவில்லை, நடிகரின் கையசைவுகள் அந்த வெற்றிடத்தை நிரப்புகின்றன. இப்போதும் அந்நடிகரின் முகத்திற்குத்தான் அதிகமான ஃபோகஸ் உள்ளது, முகத்தோடு கைகளை ஒப்பிட, கைகளுக்கு ஃபோகஸ் கொஞ்சம் குறைவு, இந்த ஃப்ரேமிலும் உங்களால் பின்னணிச் சூழலைத் தெளிவாகக் கண்டுணர முடியாது. எனவே, நம் கவனம் பெரும்பாலும், நடிகரின் முகத்தில்தான் குவிகின்றன.\nஅவரது முகத்தில் கவனம் செலுத்துவதால், அவரது கைகளுக்குக் கூட அவ்வளவாகக் கவனம் செல்வதில்லை. எனினும், கைகளின் அசைவுகளைப் பார்க்கிறோம், ஆனாலும், பெரும்பாலான கவனம் முகத்தில்தான். நெருக்கமான லாங் லென்ஸில் இந்தக் காட்சி படம்பிடிக்கப்பட்டிருப்பதால், அந்நடிகரை நாம் உன்னிப்பாகப் பார்க்கிறோம், அந்நடிகரின் முகத்தில் நம் கவனம் முழுவதையும், இறுக்கமாகப் பதிப்பதன்மூலம், அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்கிறோம். இத்தகைய கவன ஓர்மைமிக்க காட்சியை உருவாக்குவதற்கு, லாங் லென்ஸ் பயன்பாடு அளப்பறியது.\nஇனி, இந்தச் சட்டகத்தை உருவாக்குவதற்குத் தேவையான கேமராவின் நிலையை, உதாரணத்தில் காணலாம்.\nஎப்போதுமே, கேமராவிற்க��ம், நடிகருக்குமான இடைவெளியைப் பொறுத்து, சட்டகத்தின் தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன.\nதொலைவுக்காட்சிக்கு குறுகிய லென்ஸ் – ஷார்ட் லென்ஸ்\nலாங் லென்ஸ்கள் பின்னணி இடத்தை மறைத்துவிடுகின்றன என்றால், ஷார்ட் லென்ஸ்கள், சட்டகத்தில் அந்தப் பின்னணி இடத்தின் உணர்வினை உண்டாக்குகின்றன. காட்சி நடக்கிற பின்னணிச் சூழலுக்கு, இவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. பெரும்பாலும் பரந்த நிலப்பரப்புகளைக் காண்பிக்கப் பயன்படுவதாகயிருந்தாலும், அல்லது பெரிய உட்புற இடத்தைக் காட்சிப்படுத்துவதாக இருந்தாலும், இந்த ஷார்ட் லென்ஸ்கள் திறம்படச் செயல்படுகின்றன. இவை ஒரு சிறிய அறைக்குக் கூட பெரிய அறை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும், அதேநேரத்தில் பெரிய வெற்றிடம்(இடம்) என்றால் அதைப் பாதாளக் குகை போலத் தோன்றச்செய்யும். எல்லாவற்றையும் மிகைப்படுத்தி, பெரிய அளவில், காட்சியியல் பிரம்மாண்டத்துடன் காட்டக்கூடியன இந்த ஷார்ட் லென்ஸ்கள்.\nThe Adjustment Bureau படத்திலிருந்து உதாரணமாகக்கொடுக்கப்பட்டுள்ள ஷாட்களில், வலதுபுறமாக ஒரு சிறிய டாலி நகர்வு, இந்த இடத்திற்கான உணர்வை அதிகரிக்கிறது,\nஇந்த இடத்தை லாங் லென்ஸ் கொண்டு படம்பிடித்து, அதன் பிரம்மாண்டத்தை வெளிக்கொண்டுவர முடியாது. ஏனெனில், அவை பின்னணிச் சூழலை மறைப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுகின்றன. அதுவே, சட்டகம், பின்னணிச்சூழலால் நிரம்பப்பட்டிருக்க வேண்டுமென்றால், அதற்கு ஷார்ட் லென்ஸ்தான் சரியான தேர்வு. இந்த ஷாட்டில் கேமரா இயக்கமோ, கதாபாத்திர இயக்கமோ பெரியளவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கேமரா பான்(Pan) செய்யப்படக்கூட இல்லை. வெறுமனே டாலியில் சற்று ஃப்ரேமின் வலப்புறமாக நகர்கிறது. அவ்வளவுதான். அதுதான், பின்னணிச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், இத்தகைய காட்சியியல் உணர்வை வெளிப்படுத்துகிறது. அறையின் அளவு குறித்து நீங்கள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பினால், ஏதேனும் அல்லது யாராவது ஒருவர் தோராயமாக அந்த இடத்தின் மையத்தில் இருப்பது முக்கியம். அவை ஒருவேளை கேமராவுக்கு மிக நெருக்கமாக இருந்தால், ஃபோகஸ் (கவனம்) முழுக்க முழுக்க கதாபாத்திரத்தின் மீதுதான் இருக்கும், இடத்தின் மீது திரும்பாது, அதுவே, அவை வெகு தொலைவில் இருந்தால், பக்கவாட்டு இயக்கத்தில், அந்த இடத்தின் பிரமிப்பூட்டும் உணர்வு ஷாட்டில் வெளிப்படாது. அந்த பிரம்மாண்டத்தின் அளவை நிர்ணயிக்க, சராசரி உருவம் ஒன்று ஒப்பிடுவதற்குத் தகுந்தாற்போல கிட்டத்தட்ட மையத்தில் நிற்க வேண்டும்.\nகேமராவை நோக்கி வருதல் அல்லது கேமராவிலிருந்து விலகிச் செல்லுதல் போன்றவற்றை இந்தக் குறுகிய லென்ஸ்கள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன, அதாவது சட்டகத்தினுள் உங்கள் நடிகர்கள் சிறிது தூரத்திற்கு நகர்ந்தாலும் கூட, அவர்கள் வேகமாக அங்கிருந்து விலகிச்செல்வதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. எனவே, உங்கள் கதாபாத்திரங்களை, சாதாரண, வழக்கமான இடத்திலிருந்து, பரந்த திறந்த வெளியில் தள்ளுவதற்கு இது பயன்படுத்தப்படலாம். அதுபோன்ற ஷாட்தான் Léon: : The Professional படத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது, அதைப் பார்ப்போம்.\nநடிகர்கள் வாசற்கதவுக்கு வெளியே, கொஞ்சம் இருண்மையான பகுதியில், நெருக்கடியான இடத்திற்குள் நிற்கிறார்கள், ஆனால், கேமரா டாலியில் வலதுபுறமாகச் செல்கிறபொழுது, அவர்களும், கேமராவிலிருந்து விலகி கட்டிடத்தின் விளிம்புக்கு நகர்கிறார்கள்.\nஅசல் பின்னணி (இருண்மையான கட்டிடம்) முற்றிலுமாக சட்டகத்திலிருந்து வெளியேறும்வரை, கேமரா நகர்கிறது. இந்த ஷாட்டை ஒரு சேரப் பார்க்கிறபொழுது, இது ஒரு இருண்ட/ நெருக்கடியான இடத்திற்கும், ஒரு பெரிய, பரந்த நகரத்திற்கும் இடையில் ஒரு அற்புதமான மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு இருண்மையான இடத்திலிருந்து அப்படியே அதற்கு எதிர்ப்பதமான பரந்த வெற்றிடத்தை அடைவதை இந்த ஷாட் உணர்த்துகிறதென்றால், இங்கு அந்த பின்னணிச் சூழல் என்பது காட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, சட்டகத்தில் நாம் இவ்விரு இடங்களுக்குண்டான வெளியையும், பிரதானமாகக் காட்சிப்படுத்தியாக வேண்டும். எனவேதான், இங்கு ஷார்ட் லென்ஸ் பொருத்தமான தேர்வாக விளங்குகிறது. ஷாட் துவங்கும்பொழுது, நாம் ஒரு குறுகலான சந்துக்குள் இருக்கிறோமா அல்லது அடுத்தும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள்தான் கதாபாத்திரங்கள் இருக்கின்றதா என்பது தெரியாது, ஆனால், பக்கவாட்டில் டாலி மூலமாக நகர்கிற கேமரா நகர்வானது மெல்ல மெல்ல அந்த இடத்தின் பரந்த தன்மையை வெளிப்படுத்துகிறது, எனவே, நாம் இப்போது கதாபாத்திரங்கள் மிகப்பெரிய உலகின் பகுதியாக இருப்பதை உணரமுடிகிறது.\nஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அல்லது ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு வகையான மனநிலைக்கு மாறும் கதாபாத்திரங்களைக் காட்சிப்படுத்த விரும்பினால், இந்த நுட்பம் மிகவும் பயனுள்ளதாக அமையும். கேமராவின் இயக்கமானது வெளிப்புறத்தில் ஒரு தோற்றத்தையும், மனதளவில் ஒரு தோற்றத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது. அப்படித்தான் இந்நுட்பத்தையும் நாம் பயன்படுத்தலாம். அதாவது, ஒரு கதாபாத்திரம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்கிறது என்பது, நம் கண்ணால் பார்த்து அறிந்துகொள்ள முடிந்த உணர்வு. அதுவே, அந்தக் கதாபாத்திரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொரு மனநிலைக்கு மாறுகிறதென்றால், அது உளப்பூர்வமான மாற்றம். அதை நாம் கண்களால் பார்த்து அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், நம் ஆழ்மனதில் அதை உணரமுடியும். ஏனென்றால், நாம் காட்சியியல் ரீதியாக, இருண்மையான இடத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கிக் கதாபாத்திரம் செல்கிறது என்று காண்பிக்கிறோம். இந்த, ‘மாற்றம்’ என்ற தகவல் மனதில் பதிந்துவிட்டாலே போதுமானது. நம் நனவிலி மனது, அதை, கதாபாத்திரத்தின் மாற்றத்துடன் அடையாளங்கண்டுகொள்ளும். நாம் முன்பே சொன்னதுபோல, ஷார்ட் லென்ஸ், சிறு நகர்வைக் கூட மிகைப்படுத்திக் காட்டுகிறது. அத்தகைய வலிமையைக் கொண்டிருக்கிறது. ஆக, அதுபோன்ற வலிமையான ஷாட்களைக் காட்சியில், இதுபோன்ற வலிமையான மாற்றத்தை உணர்த்தப் பயன்படுத்துகிறபொழுது, அந்த நுட்பத்தின் பயன்பாடு சீரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பொருள்படும்.\nஇவ்வளவு பெரிய மாற்றத்தை உணர்த்தும் கேமராவின் நகர்வானது, விதிவிலக்காக மிக எளிமையாக உள்ளது, நடிகர்கள் தங்கள் நகர்வை மேற்கொள்ளும்போது, கேமரா டாலியில் சட்டகத்திற்கு வலப்பக்கமாகச் செல்கிறது. ஆனால், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற லென்ஸ் தேர்வுதான், இக்காட்சியை உயிர்ப்பெற வைக்கிறது. ஷார்ட் (குறுகிய) லென்ஸ்கள், கேமராவிலிருந்து அவர்கள் விலகிச்செல்கிறபொழுது தேவையான இயக்கத்தை உருவாக்குகிறது, மேலும் அவர்களைச் சுற்றிலும், அவர்களுக்கு முன்பாகவும் உள்ள சூழல் மற்றும் நிலப்பரப்பின் உணர்வைக் கொடுக்கிறது.\nஷார்ட் லென்ஸ்கள் தூரத்தை மிகைப்படுத்திக்காட்டுகின்றன, உண்மையில் இயல்பாகயிருக்கிற ���ூரத்தைவிட பெரிதுபடுத்திக்காட்டுகின்றன. எனவே, ஷார்ட் லென்ஸ்கள் தொலைவை மிகைப்படுத்துவதால், கேமரா நகர்வும் கூட வேகமாகத் தெரிகிறது. ஷார்ட் லென்ஸ் பயன்படுத்துகிறபொழுது, மனிதர்கள் கேமராவை நோக்கியோ அல்லது கேமராவிலிருந்து விலகியோ மிக வேகமாகச் செல்வதுபோலத் தோன்றும், மற்றும் பொருட்கள் கூட சிதைந்ததுபோலக் காட்சிதரும்.\nஒரு சிறிய கேமரா நகர்வு, ஒரு வலுவான கதாபாத்திர நகர்வுடன் இணைந்து, அவசர(வேக) உணர்வை உருவாக்குகிறது. அவர் எங்கோ விரைவாகச் செல்கிறார் என்ற தகவலைக் கடத்துகிறது. Inception திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த சட்டகங்களில், ஒரு பரந்த உள் இடத்தை நம்மால் பார்க்கமுடிகிறது. கேமரா சற்று முன்னோக்கித் தள்ளப்படுகிறது,அந்தக் கதாபாத்திரம் கேமராவைக் கடந்து அறைக்குள் நுழைகிறது.\nமுதலில் நாம் அந்த வெற்றிடத்தை மட்டுமே பார்க்கிறோம். பின்பு, கேமரா மெல்ல முன்னால் நகர்கிறது, அப்போது அந்தக் கதாபாத்திரம் சட்டகத்திற்குள் நுழைந்து முன்னே செல்கிறது. இது மிகச்சிறிய கேமரா நகர்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nDirected by Christopher Nolan. கேமரா நகர்வு சிறியதாக இருந்தாலும், அதற்கேற்ப நடிகரின் நகர்வும் இருப்பதால், இது திரையில் பார்ப்பதற்கு வலுவான நகர்வாகத் தோன்றும். கேமராவிலிருந்து விலகிச் செல்வதற்கான உணர்வை மிகப்பெரிய அளவில் பெறுவதற்கு, உங்கள் நடிகர் கேமராவுக்கு அருகிலிருந்து செல்லவேண்டும். உதாரணத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற இரண்டாவது சட்டகத்தையும், அதற்கடுத்தடுத்த சட்டகங்களையும் கவனியுங்கள். இரண்டாவது சட்டகத்தில் அந்த உருவம் பெரியதாகத் தெரிகிறது. ஏனெனில், அவர் கேமராவுக்கு அருகிலிருந்து செல்கிறார். அடுத்தடுத்த ஃப்ரேம்களில் அந்த உருவம் முன்னோக்கிச் செல்ல செல்ல சிறியதாகிக்கொண்டே போகிறது. எனவே, இத்தகைய நகர்வு மிகவும் ஆக்கப்பூர்வமான வகையில் தோற்றமளிக்க, உங்கள் நடிகர் கேமராவுக்கு அருகிலிருந்துதான், அந்தச் சட்டகத்திற்குள் நுழையவேண்டும்.\nஇக்காட்சியைத் தகுந்தவிதத்தில் பெறுவதற்கு, கேமரா மற்றும் நடிகர் நகர்விற்கான, உதாரணங்களைக் கவனியுங்கள். வெள்ளை அம்புக்குறி கேமராவின் இயக்கத்தையும், கருப்பு அம்புக்குறி நடிகரின் இயக்கத்தையும் குறிக்கிறது. கேமரா மெல்ல நகரவேண்டும் என்பதைச் சுட்டிக்காட���டவே, அந்த அம்புக்குறி அளவில் சிறியதாக உள்ளது. மற்றும் சில அடி தூரம்தான் நகர்கிறது. நடிகர்தான் கேமராவிற்கு அருகிலிருந்து வேகமாக முன்னேறுகிறார்.\nஇதுபோன்ற நகர்வுக் காட்சிகளை மட்டுமல்ல, நிலையான காட்சிகளையும் எடுப்பதற்கும் ஷார்ட் லென்ஸ் சிறந்தது, என்பதை அடுத்து வரப்போகிற உதாரணத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். நாம் இதற்கு முன்பு, ஷார்ட் லென்ஸ்களை நடிகரின் முகத்திற்கு அருகில் கொண்டுசெல்கிறபொழுது, அது சிதைந்தபிம்பமாக, அதாவது பெரிய உருவமாகத் தெரியும் என்று பார்த்தோம். எனவேதான், க்ளோஸ் அப் ஷாட்களை எடுப்பதற்கு, லாங் லென்ஸ்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன, என்பதையும் அறிவுறுத்தினோம். ஆனால், காட்சியில் உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின் முகம், கலவரமடைந்ததுபோலத் தெரியவேண்டும். அப்படிக் கலவரமடைந்திருக்கிற முகத்திற்குக் க்ளோஸ் அப் காட்சி வேண்டும். அப்போது அந்த பெரிதுபடுத்திய முகம்தான் சட்டகத்தில் இருந்தால் நன்றாகயிருக்கும் என்று தோன்றும், உங்களுக்கு அப்படி மிகைப்படுத்திய முகம்தான் வேண்டுமென்றால், ஷார்ட் லென்ஸ் பயன்படுத்தி, கேமராவை நடிகருக்கு அருகில் வைத்து க்ளோஸ் அப் காட்சி எடுத்துக்கொள்ளலாம்.\nஇதோ, மேற்கண்ட காட்சியின் சூழலை விவரிப்பதுபோன்று, A Very Long Engagement-ல் எடுக்கப்பட்ட சட்டகங்களைக் கவனிப்போம்.\nமுதல் சட்டகத்தில், துப்பாக்கிதான் பிரதானம். ஒரு பொருளின் இருப்பை அதிகரிக்க, முக்கியமாக அதன் பயங்கரத்தன்மையை உணர்த்த ஒரு ஷார்ட் லென்ஸை எவ்வளவு திறம்படப் பயன்படுத்தலாம் என்பதை இது காட்டுகிறது. சட்டகத்தில் பார்க்கிறபொழுது, ஒரு துப்பாக்கியின் நிஜ அளவைவிட, பெரியதாகத் தோன்றுகிறது. ஏனென்றால், லென்ஸிற்கு மிக நெருக்கமாகத் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நன்றாகக் கவனித்துப் பாருங்கள், இது அளவில் பெரிய துப்பாக்கி, அதன் இருப்பை வலுவாக உணர்த்துகிறது. இந்தப் பெரிதுபடுத்திய தோற்றம், அதன் இயக்கத்தையும் அதிகரிக்கிறது, அதாவது துப்பாக்கியைத் தாங்கிப்பிடித்திருக்கிற அந்நடிகர், துப்பாக்கியை மெல்ல மெல்ல நகர்த்தும்போது, அது திரையில், பெருமளவு அசைவதுபோலத் தோற்றம் தருகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், சட்டகத்தில் நாம் நடிகரின் மீதுதான் கவனம் செலுத்துகிறோம், அவர் மீதுதான் ஃபோகஸ் இருக்கிறத���, ஆனால், அதேசமயம் நாம் அந்தத் துப்பாக்கியின் இருப்பிலும் விழிப்புணர்வோடு இருக்கிறோம். மேலும், துப்பாக்கி நம்மைக் குறிபார்ப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது, எனவே, ஒரு மீடியம் லென்ஸ் பயன்படுத்தும்போதும் கிடைக்காத ஒருவித ஆபத்தான/ எச்சரிக்கையான மனநிலையை, இந்த ஷார்ட் லென்ஸ்தான் கொண்டுவருகிறது.\n*சிதைந்த முகம் – அசாதாரண முகம்\nஅடுத்து, நாம் முன்பே பார்த்தபடி, ஷார்ட் லென்ஸ்களை அண்மைக் காட்சியாகப் பயன்படுத்துகிறபொழுது, முகத்தை பெரிதுபடுத்திக் காட்டும், சிதைந்த பிம்பமாக வெளிப்படுத்தும் என்று பார்த்தோம். ஷார்ட் லென்ஸைக் கேமராவில் பொருத்திவிட்டால், கேமராவுடன் எது நெருக்கமாக இருந்தாலும், அது உண்மையில் இருக்கும் நெருக்கத்தின் அளவைவிட, குறைவாகக் காட்டும். அதாவது, இயல்பான நெருக்கத்தைவிட, கேமராவுக்கு மிக அண்மையில் அவர்கள் நெருங்கி இருக்கிறார்கள் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்; இதன் சாராம்சம், இப்படிப்பட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரத்தைப் படம்பிடித்தால், கதாபாத்திரங்கள் வழக்கத்தைவிட சற்றே பெரிய மூக்குகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இது முகத்திற்கு நேராகக் கேமராவை வைக்கும்பொழுது நடக்கிறது. படம் பார்ப்பவர்களை இது நகைப்புற்குள்ளாக்கும். கேலியான சித்திரம் போன்ற உணர்வைக் கொடுக்கும். எனவே, காட்சியில் இது கடத்தவேண்டிய பதைபதைப்பு எனும் உணர்வு மங்கிவிடுகிறது. இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க (அல்லது கேலிக்குரிய பிம்பத்திலிருந்து விடுபட), கேமராவின் கோணத்தை சற்று மேலேயிருந்து கதாபாத்திரத்தைப் பார்ப்பதுபோல மாற்றியமைக்கலாம். உதாரணத்திற்கு, இரண்டாம் சட்டகத்தில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பாருங்கள்.லேசான டில்ட்(tilt) இதற்கு உதவக்கூடும். இந்த வழியில் உங்கள் கேமராவை நிலைநிறுத்துவதன் மூலம், முகங்களை மிகவும் அசாதாரணமாகக் காட்டாமல், ஒரு குறுகிய லென்ஸால் வழங்கப்படும், சிதைவின் கனவுத் தோற்றத்தை சற்று உணரலாம்.\nஇருவித லென்ஸ்களுக்கு இடையே வெட்டுதல்\nஇதற்கு முன்பு வரை, ஆரம்பத்தில் ஒரு குறுகிய லென்ஸ் தேர்ந்தெடுத்தால், அந்தக் காட்சி முடியும்வரை, அந்த லென்ஸில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட காட்சிகளைத்தான் பார்த்தோம். அதேபோலத்தான் லாங் லென்ஸிலும் நடந்தது. ஆனால், இருவித லென்ஸ்களிலும் ஒரு காட���சியைப் படப்பிடிப்பு நடத்தினால் என்னவாகும் நீங்கள் படப்பிடிப்பில் ஷார்ட், லாங், மீடியம் என எந்த லென்ஸில் வேண்டுமானாலும் ஷுட் செய்யலாம், பின்னர் அதை படத்தொகுப்பில் வரிசையமைக்கலாம், இந்தச் செயல்களிலிருந்து உங்களை எவற்றாலும்/யாராலும் தடுக்கமுடியாது. பல படங்களில், குறிப்பாக தொலைக்காட்சிகளில் இந்தச் செயல்முறைதான் நடக்கிறது.\nஒரு காட்சியையும், கதை நடக்கிற சூழலையும் விவரிப்பதற்கு ஒரு வைட் ஷாட்டுடன் துவங்குகிறீர்கள், அடுத்து இரண்டு கதாபாத்திரங்கள் வருகிறார்கள், அவர்களைச் சட்டகத்திற்குள் காட்சிப்படுத்த மீடியம் லென்ஸைத் தேர்ந்தெடுக்கிறோம், அடுத்து, அதே கதாபாத்திரத்திற்கு க்ளோஸ் அப் ஷாட் வைப்பதற்காக, லாங் லென்ஸைப் பயன்படுத்துகிறோம். இப்படித்தான் படப்பிடிப்புகள் நடக்கின்றன. எனவே, காட்சி முழுவதும் ஒரே லென்ஸைத்தான் பயன்படுத்த வேண்டுமென்றோ, லென்ஸ்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவது தவறு என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். கதையானது ஷாட்களின் மூலமாகவும், அதற்கிடையே நடக்கிற வெட்டுக்களின் மூலமாகவும் நகரக்கூடியது. அம்மாதிரியான நேரங்களில் நீங்கள், லென்ஸ் தேர்வினை மாற்றியமைத்துக்கொள்ளலாம். இதுவொரு நிலையான நடைமுறை, இது மாற்று வழிகளில் வேலை செய்வது பற்றி சிந்திக்க வேண்டியது. அண்மைக் காட்சிகள் (Close up Scenes) மிகைப்படுத்தித் தெரிவது தனக்கு ஒரு பிரச்சினையில்லை என்று நீங்கள் நினைத்தால், காட்சி முழுவதையும் ஒரு ஷார்ட் லென்ஸ் கொண்டே நீங்கள் படம்பிடிக்கலாம். அதேபோல, பரந்த நிலப்பரப்பைக் காட்ட வேண்டிய ஷாட்டையும், உள் அறையின் பரந்த மற்றும் பிரம்மாண்டத் தன்மையையும் காட்சிப்படுத்துகையில், அதன் ஓரங்கள் வெட்டப்படுவதைப் பற்றிக் கவலையில்லை என்று நினைத்தால், நீங்கள் அவற்றை லாங் லென்ஸ் கொண்டே படம்பிடிக்கலாம். யாரும் தடுப்பதற்கில்லை. மேலும் இவை தீவிரமான மாற்று வழிமுறைகள், அத்தோடு இவை பரிசோதனைக்குரியவை.\nஎதைத் தேர்வு செய்தாலும், நீங்கள் கேமராவை எங்கு வைக்கிறீர்கள் என்பதைக் கவனமாகக் கவனியுங்கள். நீங்கள் காட்சியில் எந்த விளைவை (Effect) விரும்புகிறீர்களோ, அந்த விளைவிற்கேற்பதான், கேமராவின் லென்ஸைத் தேர்வுசெய்ய வேண்டும், பின்னர், நீங்கள் விரும்பும் ஃப்ரேமிங்கைப் பெற, அதற்கேற்றவாரு கேமராவை நகர��த்தவேண்டும்.\nLove Actually திரைப்படத்திலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்த ஷாட்களைக் கவனியுங்கள், அதில் பல்வேறு மீடியம் மற்றும் லாங் லென்ஸ்களுக்கிடையே நிகழ்ந்த வெட்டுக்களைக் காணலாம், ஆனால் லென்ஸ் மாற்றத்தின் உணர்வை/ விளைவை அதிகரிக்க, கேமரா தன்னை நடிகரை நோக்கியும், பின்பு அவரிடமிருந்து பின்னகர்ந்து கொள்ளவும் செய்கிறது. அதாவது, லென்ஸின் மாற்றத்திற்கேற்ப கேமரா நடிகரை நோக்கியும், அவரிடமிருந்து விலகி பின்வாங்கியும் தன் நிலையைத் தேர்ந்தெடுக்கிறது. இதை இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், லென்ஸ் மாறுகிறபொழுது, கேமராவின் நிலையும் மாறுகிறது.\nஎவ்வாறாயினும், இது பார்வையாளர்களைச் சார்ந்து, படுக்கையின் மையத்துடன் ஒத்துப்போகிறது. நிறைய லென்ஸ் மாற்றங்களுடன், கேமரா அறையைச் சுற்றிலும் நகர்ந்தால், ஷாட்களுக்கு இடையே நிகழ்கிற வெட்டுக்களானது, பார்வையாளர்களுக்குக் குழப்பமான மனநிலையை உண்டாக்கும். அவர்களால் ஒரு ஓர்மையில் காட்சியைத் தொடர்ந்து ரசிக்க முடியாது. லென்ஸை மாற்றுவதும், கட் செய்வதும் இயக்குனராக உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால், அதற்காக எந்தவொரு முறையும் தேவையில்லாமல், தன் இஷ்டத்திற்கு அறைமுழுவதும் கேமராவை வைத்து, லென்ஸ்களை மாற்றிப் படம்பிடித்தால், அது பார்வையாளர்களுக்குக் கவனச்சிதறலையே உண்டாக்கும்.\nஅடுத்து Never Let Me Go, திரைப்படத்திலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், ஒப்பீட்டளவில் லாங் லென்ஸ்கள் அந்த ஜோடியைப் படம்பிடிக்கின்றன, பின்னர் ஒரு லாங்கர் லென்ஸ், ஒரு கதாபாத்திரத்தை மட்டும் படம்பிடிக்கிறது. இப்போது கேமரா மீண்டும் அந்த ஜோடிக்குக் கட்(Cut) செய்கிறபொழுது, இன்னும் நீண்ட லாங்கர் லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், அதற்கேற்ப கேமரா அறையில், சற்று நகர்த்தப்பட்டுள்ளது, எனவே நாம் நடிகர்களை நேரடியாகப் பார்க்கிறோம்.\nகாட்சியின் தீவிரம் அதிகரிக்கும்பொழுது, இது கதாபாத்திரங்களின் கண்களை நேரடியாகப் பார்க்க உதவுகிறது. இந்தக் கட்டத்தில் லாங்கர் லென்ஸுக்கு ஷாட்டை வெட்டுவதால், அவை பின்னணியில் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களை மட்டும் ஃபோகஸ் செய்கின்றன. அதாவது, காட்சியில் லாங் லென்ஸ், கதாபாத்திரங்கள் இருக்கும் இடத்தைவிட, கதாபாத்திரங்கள் மீது, அதிகக் ���வனம் செலுத்துகிறது. லாங் லென்ஸ் என்ற ஒரு வகையை மட்டும் எடுத்துக்கொண்டாலே, அதற்குள் பல துணை வகைகள் உள்ளன. இந்தக் காட்சியில் அப்படித்தான், லாங் லென்ஸ், லாங்கர் லென்ஸ், நீண்ட லாங்கர் லென்ஸுக்கு இடையே காட்சி கட் செய்யப்படுகிறது. காட்சியின் உணர்விற்கேற்ப, இந்த வெட்டுகள் நிகழ்வதால், அது பார்வையாளர்களை உறுத்துவதில்லை.\nஎந்தக் காட்சிக்கு எந்த லென்ஸ் பயன்படுத்த வேண்டும் ஒரு காட்சிக்குள் எத்தனை வெவ்வேறு லென்ஸ்களைப் பயன்படுத்தலாம் ஒரு காட்சிக்குள் எத்தனை வெவ்வேறு லென்ஸ்களைப் பயன்படுத்தலாம் எப்போது லென்ஸை மாற்ற வேண்டும் எப்போது லென்ஸை மாற்ற வேண்டும் என்று ஃப்லிம்மேக்கிங்கைப் பொறுத்தவரை எந்த விதிமுறைகளும் இல்லை. அது பார்வையாளர்களுக்கு உறுத்துகிறதா என்று ஃப்லிம்மேக்கிங்கைப் பொறுத்தவரை எந்த விதிமுறைகளும் இல்லை. அது பார்வையாளர்களுக்கு உறுத்துகிறதா அவர்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கிறதா நான் சொல்லவந்த கருத்திலிருந்து அவர்களை இந்த லென்ஸ் மாற்றங்கள் திசைதிருப்புகின்றனவா என்பதைத்தான் இயக்குனர் கண்காணிக்க வேண்டும். ஆனால், நீங்கள் காட்சியில் எந்த லென்ஸ்களைத் தேர்வுசெய்தாலும், உங்கள் லென்ஸ் தேர்வின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க, கேமராவை நகர்த்த வேண்டும் என்பதை மறக்காதீர்கள். லென்ஸை மாற்றினால் மட்டும்போதாது, அந்த மாற்றம் திரையில் பகிரங்கமாகத் தெரிய, அதற்கேற்றவாறு கேமராவின் நிலையையும் சற்று நகர்த்த வேண்டும். அப்போதுதான் லென்ஸை மாற்றியதற்கான நியாயம் காட்சியில் உருவாகும். வெறுமனே லென்ஸை மாற்றுவது காட்சியியல் தோற்றத்தில் சற்று மாற்றத்தைக் கொண்டுவரலாம், அந்தச் சிறு மாற்றமே போதும் என்றால் பரவாயில்லை, ஆனால் அந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதை நீங்கள் வலுவாக உணர்த்த விரும்பினால் கேமராவின் இருப்பிடத்தையும் நகர்த்தித்தான் ஆக வேண்டும்.\nகேமராவிற்கு Movements கொடுப்பதல்ல, லென்ஸை மாற்றியவுடன் அதுவரை கேமரா இருந்த இடத்தை சற்று மாற்றியமைப்பது. அதுதான் வெட்டுகள் நிகழும்பொழுது, ஒரு சீரான காட்சிக்கோர்வையைத் திரைக்குள் கொண்டுவரும். சரியான லென்ஸ்களைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரு நல்ல ஷாட்டை உருவாக்குகிறது, பல நல்ல ஷாட்கள் இணைந்துதான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பெறுகிறோம்.\nஎனக்கு என் படம்தான் முக்கியம், அதுக்காக எது வேணும்னாலும் செய்வேன் - மணிரத்னம்\nகுட்டி இளவரசன் - தமிழில்-தீஷா\nபோட்டோகிராஃபி – எரிக் கிம் - தமிழில்-தீஷா\nகினோ 2.0: கதாபாத்திரங்களின் இடநிலை மாற்றம் - தமிழில்-தீஷா\nதி பியானோ டீச்சர் - தமிழில்-தீஷா\nஎன்னை வளர்த்துக்கொள்ள உதவிய படங்கள் - எஸ்விஜயன்\nஇயக்குநர் ஷியாம் பெனகல் - திகுலசேகர்\nசரிந்துபோன கோட்டைகள் - அசோகமித்திரன்\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/listicle/simple-quiz-about-tamil-films-and-their-taglines/", "date_download": "2021-06-12T22:35:26Z", "digest": "sha1:CJJMRA3ANR2PJRSXGHF7NUGHBQPWB45M", "length": 14713, "nlines": 312, "source_domain": "tamilnadunow.com", "title": "இந்த பன்ச் எந்த படம்... கண்டுபிடிங்க பாக்கலாம்! - Tamilnadu Now", "raw_content": "\nபெயர் ஒன்றே போதுமே... பங்குசந்தைகளையும் விட்டுவைக்காத ஆக்ஸிஜன்\nBlack Lives Matter ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரண வழக்கில் தீர்ப்பு..\nஇந்த பன்ச் எந்த படம்... கண்டுபிடிங்க பாக்கலாம்\nஇந்த பன்ச் எந்த படம்… கண்டுபிடிங்க பாக்கலாம்\nதமிழ் சினிமான்னாலே, பன்ச் பட்டாஸுதான். அதுலயும் சில படங்களுக்கு டைட்டில்லயே வர்ற டேக்லைன் விசேஷமா இருக்கும். இங்கே அப்படி சில விசேஷ டேக்லைன்களை லிஸ்ட் பண்ணியிருக்கேன். அது எந்தெந்த படத்துக்குனு கண்டுபிடிக்க முடியுமானு பாருங்க…\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nஇந்த பன்ச் எந்த படம்... கண்டுபிடிங்க பாக்கலாம்\nநீங்க நிஜமாவே சினிமா லவ்வர் தான் பாஸ்\nஇன்னும் நீங்க சினிமாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் பாஸ்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 ம��வட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்ப��ற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/periyar-statue-breakthrough-dravidar-kazhagam-road-stroke--stalin-condemnation", "date_download": "2021-06-12T23:00:45Z", "digest": "sha1:4WDRYXA3XG6ZAA3Z4XBRHEGMLP4I7PP6", "length": 11489, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nபெரியார் சிலை உடைப்பு: திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் - ஸ்டாலின் கண்டனம்\nபுதுக்கோட்டை, ஏப்.8- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கில் தந்தை பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின்மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் பட்டுக்கோட்டை சாலையில் தந்தை பெரியார் சிலை உள்ளது.சமூக நீதியின் அடையாளமாக கம்பீரமாக நிற்கும் இச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்தநாள், நினைவுநாள்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவாத பிற்போக்கு சக்திகள் ஞாயிறன்று இரவு பெரியர் சிலையை உடைத்துசேதப்படுத்தி உள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள்முதல் அறந்தாங்கி நகரத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் பெரியாரை அவமானப்படுத்தும் விதமாக பேசியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளனர். ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதிக்குள்அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி உள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருமயம் சட்டமன்றத் தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுத���க்குள் வருகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியில் பிஜேபி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nமேற்பட்ட இரண்டு தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. பொதுவாக, அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் மண்ணைக் கவ்வும் நிலையில்தான் இருக்கிறது. என்றாலும், பாஜகபோட்டியிடும் தொகுதிகளில் எதிர்ப்பு நிலை மிகக் கடுமையாக உள்ளது. பாஜக வேட்பாளர்கள் வாக்குக் கேட்டுச்செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டெர்லைட், நீட், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகளை பொதுமக்கள் கேள்விகளாக எழுப்ப அந்த வேட்பாளர்களை நிலைகுலையச் செய்து வருகின்றனர். மேலும், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்சித்தும், பெரியாரின் சிலையை உடைப்பேன் என்றும் எச்.ராஜா போன்றவர்கள் கடந்த காலங்களில் விமர்சித்தது மக்கள் மத்தியில் கனலாக எரிந்துகொண்டு இருக்கிறது. இதனால், பாஜக வேட்பாளர்கள் பல இடங்களுக்கு வாக்கு சேகரித்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால், ஏற்பட்ட ஆத்திரம்தான் இச்சிலை உடைப்பு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருத வேண்டியுள்ளது. சிலை உடைப்பைக் கண்டித்து அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் திங்கள் கிழமை காலை முதல் உடைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைமுன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். காவல் துறையோ பெயரளவுக்கு ஒருசிலரைக் கைது செய்து நாடகமாடுவதாகத் தெரிகிறது.எனவே, மாவட்டக் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளைக் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சமூக விரோதச் செயல்கள் மேலும் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களைத் திரட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சி எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபெரியார் சிலை உடைப்பு: திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் - ஸ்டாலின் கண்டனம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்ட��்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2010/12/", "date_download": "2021-06-12T23:19:43Z", "digest": "sha1:VX5SJA36EOZWS7NQ5YLUJ3S2VLOETRBV", "length": 122424, "nlines": 586, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2010", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nகிறிஸ்துமஸ் தினம்னு 3 நாள் விடுமுறை விட்டுட்டாங்க. வீட்ல இருந்தா கடுப்பா இருக்கும்னு எங்கே போலாம்னு யோசிச்சப்ப, வடிவேலை ’வா வா’னு கூப்பிட்டு கிட்னிய புடுங்கிற பையனாட்டம் “வா வா”னு ரெண்டு குடும்பங்க கூப்பிட்டாங்க. அவுங்க ஊர் இருக்குறதோ 270 கிமீ தள்ளி. சரி, வண்டிய மிதிச்சா போவுதுன்னு கிளம்பும் போதே சொனனாங்க. என்ன சொன்னாங்கன்னு கடைசியில் தெரிஞ்சுக்குவீங்க. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு திட்டம் போட்டு கிளம்பி வண்டிய மிதிச்சா, சரியான நேரத்துக்கு போய்ட்டோம். ஒரு காபி/டீ ஹ்ம்ம், உச்சா .. நோஓஒ. ஒரே மிதி. அங்கே போன பின்னாடிதான் தெரிஞ்சது. இனிமே வீரபாகு கணக்கா படிச்சுக்குங்க. போன உடனே பல விதமான சாப்பாட்டோடு போட்டாங்க. சரி, அதான் பகல் முடிஞ்சிருச்சேன்னு நினைச்சா உடனே பலகாரம்.. காபி. அப்பாடா விட்டுட்டாங்கன்னு நினைச்சா உடனே ராத்திரி சாப்பாடு. ஒரு மனுசன் 6 மணிநேரமாவா சாப்புடுவான். அடுத்த நாள் இவர் இன்னொருத்தருக்கு போனைப் போட்டு “மாப்பிள்ளை ஒருத்தன் இங்கே சிக்கியிருக்காண்டா, அனுப்பவா” கேட்க, அவரும் சரியா 11 மணிக்கே வாசப்படிக்கே வந்து கூட்டிகிட்டு போனாரு. அங்கே அவுங்க எவ்வ��வு முடியுமோ அவ்வளவும் போட்டாங்க. அதுல ஒரு விசயம்.. பனிப்புயல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொல்றத எல்லாம் மறந்துட்டு பாத்திகட்டி தின்னா.. சரியா மாட்டினோம். அன்னிக்குத்தாங்க லேசா உதறலோட வண்டி ஓட்டுனது. டவுசர் எல்லாம் வர்ற வழியிலேயே கழண்டிருச்சு. ஒரே இருட்டு, சாலையும் தெரியல, 4 வழித்தடத்துல 2 தடத்தை பனி பெய்ஞ்சு கிடக்கு, மீதி இருக்குற ரெண்டுலயும் கடற்கரை மணலாட்டம் பனி.. வண்டி லேசான அமுக்கினா சிலுக்காட்டம் தனியா இடுப்ப ஆட்டுது வண்டி. சுலபமா சொல்லிட்டேன், ஆனா கஷ்டம் அனுபவிச்சாத்தான் தெரியுது. இந்தியாவுல இருக்கும் போது பனியில கதாநாயகி ஆடும்போது.. ‘சே சூப்பர்டா’ அப்படின்னு பனியப்பார்த்து சொல்லுவோம். இங்கே வந்தாதான் தெரியுது கஷ்டமே. ரொம்ப கொடுமைங்க. வெயில்காலம் அருமை இப்போதான் தெரியுது. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு கஷ்டப்படனுமான்னு கேட்டாலும்.. இந்த ஒரு வாய் சோறுதான் ஒரு உலகத்தையே தரும்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன். படத்தைப் பாருங்க, இப்படி இருக்கும்போதுதான் வண்டிய ஓட்டிகிட்டு வந்தேன். செவுப்பு வெளிச்சம் பக்கமா வந்தா வண்டி பக்கத்துல வந்துட்டேன்னு அர்த்தம்னு நினைச்சிகிட்டே செவுப்பா பார்த்துகிட்டே தட்டி தடவி வீட்டுக்கு வந்து சேர 6 மணிநேரம் ஆச்சுங்க..\nஈரோடு சங்கமம். நம்ம ஊர்ல விசேசம், போகாட்டா எப்படி மனசு அடிச்சுக்குமோ அப்படித்தான் அடிச்சுக்கிச்சு. நேரலையில் பார்க்கலாம்னா அதுவும் சரியா இல்லே. போட்ட சாப்பாட்டுல தூக்கம் வந்தாலும் கண்ணை முழிச்சு பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுல சாப்பாட்டு இலை போட்டு கறி கடுப்புடா.. சே. ரொம்ப மிஸ் பண்றேன். என்ன ஆனாலும் விழா முடிஞ்சப்புறம்தான் கூப்பிடனும், நடுவால கூப்பிடக்கூடாதுன்னு இருந்தேன். அப்படியே முடிஞ்சப்புறம் கூப்புட்டா செல்லா கிட்ட அலைபேசிய குடுத்தாரு கதிர். நான் அவர்கிட்ட பேச, அவர் செமையா டாக்கினாரு, டாக்கினாரு டாக்கிட்டே இருந்தாரு. அத்தனையும் இங்கிலி பீசுல. விளங்கினாப்ல ம்ம் ம்ம்ம் கொட்டியே பொழப்ப ஓட்டினேன். எப்படியோ நல்லபடியா முடிஞ்சது. சந்தோசத்துலயும் என்னால போவ முடியலையேங்கிறதுதான் வருத்தம். சில பேர் என்கிட்ட கேட்டாங்க. சங்கமம் திரட்டிய ஈரோட்டு மக்கள் நடத்துறாங்களான்னு. அது வேற இது வேறைங்க. அசந்தர்ப்பதமாய் ��ெண்டுக்கும் ஒரே பேராய் அமைஞ்சிருச்சு. கனிமொழி கூட ஒரு ஆட்டம் நடத்தினாங்களே சங்கமம்னு.. அப்போ ஈரோட்டு மக்களும் கனிமொழிகிட்ட பேசி இருப்பாங்களா அதுவும் டேப்புல வருமா அடுத்த வருசமாவது கலந்துக்க சந்தர்ப்பம் கிடைக்கனும், இல்லாட்டி நேரலையாவது சரியா அமையனும். ஆமா சென்னையில பதிவர்கள் சந்திப்பெல்லாம் இல்லியா பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் ஏதோ குறையுதே தமிழேண்டா (ச்சும்மா, இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமான்னு பார்க்கிறதுதான்)\nஅய்யனார் பாடல்கள்: வெயில் காலத்துலேயே வந்த பாட்டுங்க. இப்பத்தான் படம் வெளியாகியிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டு இருக்காங்க போல. இப்போ அது மேட்டர் இல்லே. அப்துல்லா இங்க வரும் போதே சொன்ன விசயம்தாங்க இது. அய்யனார் படத்துல ஒரு பாட்டு, அதுவும் செம குத்து. பாட்டே “குத்து குத்து கும்மாங்குத்து”. கரகாட்டகாரன்ல வருமே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அந்தப் பாட்ட அப்படியே உருவி போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க புரியும்.\nதமிழ்ப் படங்களைப் பத்தின Curtain Raiserஆ மக்கள் போட்டு அசத்துறாங்க. நான் போனவருசத்தோட சிறந்த ஆங்கிலப் படம்னு ஒரு பத்திரிக்கை போட்ட தை இங்கே தந்திருக்கேன்.\nஇதுல எதுவுமே இன்னும் பார்க்கலைங்க, இனிமேதான் பார்க்கனும். நீங்க பார்த்துட்டீங்களா\nஅமெரிக்காவுல சிறந்த பாடல்களா அதே பத்திரிக்கை சொன்னது,\n2010ல இருந்தே அர்த்தாஷ்டமம் நடக்குதாம். ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சம் கஷ்டமாத்தான் ஓடுது வாழ்க்கை. கடந்த வருசங்களோட பதிவு எண்ணிக்கையப் பார்த்தா 2008 போட்ட பதிவுகளை விட அதிகம் பதிவுகளை போட்டிருக்கேன்.\nஇது 2008ன் எண்ணிக்கைய விட அதிகமாக்குற பதிவுங்க இது (55 வது). ஆனாலும் இந்த வருசம் பதிவுல அவ்வளவு திருப்தியில்லை. அடுத்த வருசமாவது நல்ல பதிவுகளா போடனும்னு நினைக்கிறேன். இப்படித்தான் ஆரம்பகாலத்துலேயே இருந்து நினைச்சுகிட்டு இருக்கேன். பல விசயங்களை ட்விட்டர்ல கொட்டிடறதுனால சரியா பதிவுகள் போட முடியறது இல்லே. ஒரே ஒரு Script மட்டும்தான் இந்த வருசத்துல நான் எழுதினதுல நலலதா சொல்ல முடியும். என்ன கொடுமை, அதையும் பதிவுல போட முடியாது\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியல் கேலிச் சித்திரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், பிரபல கார்ட்டூனிஸ்ட் காயங்குளம் சங்கரப்பிள்ளை. சுருக்கமாக சங்கர். சங்கரின் பிரஷ் முனையில் அகப் பட்டுத் தவித்த தலைவர்கள் அநேகம் பேர்.\nவிடுதலை கிடைப்பதற்கு முன், அதாவது 1932-ம் ஆண்டு இரும்புக் கரம் கொண்டு இந்திய சுதந்திர உணர்வுகளை அடக்கிக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவுடன், 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் கார்ட் டூன்கள் மூலம் மோதிக்கொண்டிருந்தார் சங்கர். ஒரு நாள் வைஸ்ராயிடமிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.\n'சரி, வைஸ்ராயுடன் இன்று பயங்கர மோதல்தான்' என்று நினைத்துக்கொண்டு சென்ற சங் கருக்கு, வைஸ்ராயின் மாளிகையில் அதிசயம் காத்திருந்தது. சங்கரை வில்லிங்டன் பாராட்டி, ஆதரவுடன் அணைத்து, தனது மனைவியை அறிமுகப்படுத்தினார். \"எல்லாம் சரிதான் சங்கர்... நீங்கள் என் கணவரின் மூக்கை இத்தனை நீளமாகப் போடுவதைத்தான் என்னால் ரசிக்க முடியவில்லை\" என்றாராம் வைஸ் ராய் மனைவி சிரித்துக்கொண்டே.\nதான் சொந்தமாக 'சங்கர்ஸ் வீக்லி' இதழை நடத்தியது பற்றி, \"அது ஒரு கஷ்டமான போராட்டம் ஆனால், சுவாரஸ்யமான, நான் விரும்பிய போராட்டம்\" என்பார்.\nசங்கர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டுத் தூரிகையைப் பிடித்தவர். \"பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நகைச்சுவை உணர்வு குறைவுதான். அதனால் தான் கார்ட்டூன் சொல்லும் செய்தியை உணர்ந்துகொள்ளாமல் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்\" என்ற சங்கரின் கணிப்பில், நேருஜி மட்டும் விதிவிலக்கு நேருஜி, சங்கரின் பரம விசிறி.\n\"தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அந்த கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால், என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்' என்று சங்கருக்கு நேருஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nசங்கருக்குக் குழந்தைகள் மேல் பிரியம் அதிகம். எனவே, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட 'குழந்தைகள் நூல் டிரஸ்ட்' மற்றும் டில்லியில் 'சர்வதேச பொம்மைகள் மியூசியம்' போன்றவை ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் சங்கர்.\nநன்றி: ஆனந்த விகடனிலிருந்து அப்படியே சுட்டதுதாங்க.\nவெளிச்சம் தேடும் என் பார்வை,\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nஜிங்கிள் பெல்ஸ்' என்ற பாடலை எழுதிய, ஜான் பியர்போன்ட் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராகவே இறந்தார். வாழ்நாள் முழுவதும் தொடர் தோல்விகள் மனதைக் காயப்படுத்த, 1866ல் தன் 81வது வயதில் வாஷிங்டனில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.\nஅவரது வாழ்க்கை பிரகாசமாகவே ஆரம்பித்தது. புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். அவரது தாத்தா யேல் பல்கலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவர். பியர்போன்ட், ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.\nமாணவர்களை கண்டிக்காமல் தோழமையுடன் பழகியதால் ஆசிரியராக தோல்வியடைந்த அவர், சட்டத்துறையை நோக்கி பயிற்சிக்காக திரும்பினார். வழக்கறிஞராகவும் அவர் தோல்வியடைந்தார். கட்சிக்காரர்களிடம் தாராளமாக நடந்து கொண்டதுடன், அதிக சன்மானம் தரும் வழக்கைவிட நியாயமான வழக்கையே பெரிதும் விரும்பினார். அடுத்ததாக வியாபாரத் துறையை தேர்ந்தெடுத்தார். வியாபாரியாகவும் அவர் தோல்வியடைந்தார். லாபம் வரும் அளவு பொருட்களின் மீது விலை வைத்து விற்க முடியாததுடன், கடன்காரர்களிடமும் தாராளமாக நடந்து கொண்டார். இதனிடையே அவர் கவிதை எழுதினார். அவை வெளியான போதும் வாழ்க்கைக்குத் தேவையான அளவு அவர் ராயல்டி வாங்கவில்லை.\nகவிஞராக அவர் தோல்வியடைந்தார். எனவே, ஒரு பாதிரியாராக முடிவெடுத்து ஹார்வர்ட் தெய்வீகப் பள்ளியில் சென்று படித்து, பாஸ்டன் நகர சர்ச்சில் பாதிரியாராக நியமனம் பெற்றார். மதுவிலக்கு ஆதரிப்பு மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான நிலை ஆகியவை செல்வாக்கு பெற்ற சபை உறுப்பினர்களின் பாதையில் அவரை குறுக்கிட வைத்ததால் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாதிரியாராகவும் அவர் தோல்வியடைந்தார். அரசியலில் அவர் சற்று வித்தியாசமாக செயல்பட முடியுமென்று தோன்றியதால் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தின் கவர்னர் தேர்தலுக்கு நின்றார்; தோல்வியடைந்தார். சற்றும் சளைக்காத அவர், காங்கிரஸ் தேர்தலில் ப்ரீ சாயில் பார்ட்டி சார்பாக நின்றார்; அதிலும் தோற்றார். அரசியல்வாதியாக அவர் தோல்வியடைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர் அப்போது துவங்கியது. மாஸாசூசெட்ஸ் வாலண்டியர்களின் 22வது படைப்பிரிவில் மதகுருவாக தொண்டாற்ற முன்வந்தார். வேலை பளு, உடல் ஆரோக்கியத்தை பாதித்ததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கிருந்து விலகினார். அப்போது அவருக்கு வயது 76.\nயாரோ ஒருவர் அவருக்கு வாஷிங்டன் நகர கருவூலத்துறை அலுவலகத்தில் கடைநிலை குமாஸ்தா வேலையைப் பெற்றுத் தந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி ஐந்து வருடங்களை சாதாரண பைலிங் குமாஸ்தாவாகக் கழித்தார். அந்த வேலையையும் அவர் நன்றாக செய்யவில்லை; ஏனென்றால், அவர் மனம் அதில் லயிக்கவில்லை.\nஜான் பியர்போன்ட் ஒரு தோல்வியாளராகவே இறந்தார். செய்யத் துணிந்த எந்த வேலையையும் அவர் திறம்பட முடிக்கவில்லை. மாஸா சூசெட்ஸ் மாநிலம் கேம்ப்ரிட்ஜ் நகர மவுன்ட் ஓபர்ன் சிமெட்ரியில் உள்ள அவரது சமாதியின் கல்வெட்டில் உள்ள வாசகம்: கவிஞர், சமயபோதகர், தத்துவஞானி, சமுதாயத் தொண்டர் என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு காலத்திற்குப்பிறகு நாம் இப்போது உறுதியாகச் சொல்லலாம் - அவர் ஒரு தோல்வியாளர் இல்லை என்று. சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, மனித சக்தியின் மீது அவரது அபார நம்பிக்கை - இவையெல்லாம் தோல்வியில்லை. எவையெல்லாம் தோல்வி என்று நினைத்தாரோ, அவையெல்லாம் இன்று வெற்றியாக மாறிவிட்டன. கல்வி சீர்திருத்தப்பட்டது, சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன, கடன் சட்டங்கள் மாற்றப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அடிமைத்தனம் அறவே ஒழிக்கப்பட்டது.\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நாம் அவரது வெற்றியை கொண்டாடுகிறோம். நம்முடைய இதயத்திலும், நினைவிலும் அவருடைய நினைவுச்சின்னத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறோம்.அது ஒரு பாடல் — அந்தப் பாடல் இயேசுவைப் பற்றியோ, தேவதைகளைப் பற்றியோ அல்லது சாண்டாகிளாஸைப் பற்றியோ பாடுவது அல்ல. பனிக் காலத்தில் குளிர்ந்த இருளில் பனிக்கட்டிகளின் மீது குதிரை ஒன்று இழுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து செல்லும் சுகமான ஆனந்தத்தைப் பற்றி மிகச்சாதாரணமான, ஆனால் அற்புதமான பாடல், நண்பர்கள் சூழ, வழி நெடுக சிரித்துக் கொண்டு, பாடிக் கொண்டும் செல்லும் பாடல். அந்தப் பாடல்தான், \"ஜிங்கில் பெல்ஸ்' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக ��ில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், \"ஜிங்கிள் பெல்ஸ்' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக சில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், \"ஜிங்கிள் பெல்ஸ்\nநன்றி: எங்கேயோ படிச்சு, சுட்டது. அவுங்களுக்கு நன்றி\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nகமல் ஒரு dating Doctor for Male. ஆண்களின் காதலை கை கூட வெப்பவர்.\nஇதற்காக அவர் அந்த்ப் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள பல கஷ்டப்படனும், அந்தப் பெண்ணுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எப்படி காதலைச் சொன்னால் ஏத்துக்குவாள் அப்படின்னு விரல் நுனியில் தந்திரத்தை வெச்சிருப்பாரு. அதே சமயம், dating Doctorக்கும் “மாமா”வுக்கும் நூலிழைதான் வித்தியாசம். இப்படித்தான் ரமேஷ் கண்ணா தனக்குப் புடிச்ச ஒரு பெண்ணை “ஆசை”க்கு இணங்க வெக்க கமல்கிட்ட வந்து கேட்க, கமல் ரமேஷ் கண்ணாவோட கைய உடைச்சு அனுப்புவாரு. இதான் கமலின் பாத்திரம். கொஞ்சம் கஷ்டமா இருக்குல்ல, அதனாலதான் கமல் இந்தப் பாத்திரத்தை ஏத்திகிட்டு இருக்காரு.\nமாதவன்(கோபால்), ஒரு பக்கா அம்மாஞ்சி. நள தமயந்தில ஏத்துகிட்ட அதே பாத்திரம், ஆனா இதுல நல்லா படிச்ச ஒரு குமாஸ்தா. திரிசா (அம்புஜம்) ஒரு பெரிய நடிகை/பணக்காரி, அவர் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கு பாதுகாப்பா இருக்கிறவங்கள்ல மாதவனும் ஒருத்தர். திரிசாவைப் பத்தி தினமும் ஏதாவது ஒரு நாளிதழ் சேதி போட்டுகிட்டே இருக்கும். காரணம், திரிசாவோட கிசு கிசு படிக்கிறதுக்காகவே மக்கள் நாளிதழை வாங்குவாங்கனா பார்த்துக்குங்களேன். சங்கீதா ஒரு பத்திரிக்கை நிருபர், எப்பவாவது ஒரு நல்ல கிசுகிசு கிடைச்சா பதிவி உயர்வு வாங்கிடலாம்னு துடிப்பா துடிக்கிற நிருபர். இவ்வளவுதாங்க அறிமுகமப் படலம்.\nமாதவனுக்கு திரிசா மேல காதல், உயிருக்குயிராகக் காதலிக்கிறாரு. இந்தக் காதலை எப்படியாவது திரிசாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கனும்னு துடிக்கிறாரு. அந்த நேரத்துலதான் கமலைப் பத்தி கேள்விபட்டு, அவர்கிட்ட உதவி கேட்க வர்றாரு. உதவின்னா உதவியேவா. காசு குடுத்துதானே ஐடியா கிடைக்கும், கமல்தான் ஐடியா மணியாச்சே. கமலும் மாதவனுக்கு சரின்னு சொல்ல, கமலோட பின் தொடருதல் ஆரம்பிக்குது. கொஞ்சம் கொஞ்சமா திரிசாவோட குணநலன்களை படிக்கிறாரு. அந்த நேரத்துலதான் திரிசாவுக்கு புதுப்படம் ஒன்னு ஒப்பந்தமாகுது, அதுவும் கப்பல்லேயே படப்பிடிப்பு முழுசும் இருக்கிறா மாதிரி. மாதவனும், இதுதான் சமயம், திரிசாகிட்ட காதலைச் சொல்லிரலாம்னு கமலையும் கூடவே கூட்டிகிட்டு கப்பலுக்கு வர, திரிசா கிசுகிசு கிடைக்குமான்னு சங்கீதாவும் கப்பலுக்கு வர்ற ஆரம்பிக்குது படம். இனிமே படம் முழுசும், தண்ணிலதான். அட கடலுக்கு மேலதாங்க.\nமுதல் நாள்லயே திரிசாவுக்கு மாதவன் மேலை ஆசை வர்ற மாதிரி சம்பவங்கள் நடக்க, திரிசாவும் மாதவனும் படப்பிடிப்பை இல்லாத நேரங்கள்ல கப்பலுக்குள்ளேயே ஒன்னா சுத்த ஆரம்பிக்கிறாங்க. டைட்டானிக் பட பாணியில எச்சி துப்புற போட்டியெல்லாம் ரெண்டு பேருக்கும் நடக்கிறது செம கலாட்டா. அந்த எச்சை எல்லாம் கமல் மூஞ்சியிலும், சங்கீதா மூஞ்சியிலும் விழ, ரெண்டு பேரு ஒரே நேரத்துல பாத்ரூம் தேடி ஓடும்போது சங்கீதாவும், கமலும் ஆண்கள் toiletக்குள்ள போயிர அங்கேயும் செம கலாட்டா. இங்கே கமலுக்கும் சங்கீதாவுக்கு காதல் பத்திக்க ஆரம்பிக்குது.\nஅடுத்த நாள் எல்லாரும் email பார்க்க, எல்லாருக்கும் செம அதிர்ச்சி. காரணம் திரிசாவும், மாதவனும் ஒன்னா இருக்கிற மாதிரி படங்கள் போட்டு தமிழ்நாட்டுல சூடான செய்தி வந்திருக்கு. யாரு, இதைச் செஞ்சிருப்பாங்கன்னு எல்லாரும் எல்லாரையுமே சந்தேகப் பட வேண்டியாதாயிருது. படப்புடிப்பும் ரெண்டு நாள் நடக்காமயே போவுது. இப்பத்தான் ரமேஷ் அர்விந்த், சீமான், உசா உதூப் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து வெக்கிறாங்க. அதுல கமல் சரக்குல தான் ஒரு dating Doctorனு சங்கீதாகிட்ட உளறி வெக்க, அதுவும் அடுத்த நாள் சூடான செய்தியா படத்தோட வந்துருது. இதனால, கமலும், சங்கீதாவை வெறுக்க ஆரம்பிக்க, சங்கீதா கமல்கிட்ட மன்னிப்பு கேட்க, கமலும் மன்னிச்சு சங்கீதாவோட காதலை ஏற்க, கமல் எப்படி மாதவன், திரிசாவை எப்படி காதலிக்க வெக்கிறாங்கன்னு சொல்றதுதான் இறுதிக்காட்சி.\nபடத்துல இயக்குனராவே கேஎஸ் ரவிகுமார், நடிகராகவே சூர்யா, பாடகியாகவே உசா உதூப், வில்லனாவே சீமான்.. அதனால குழப்பமே இல்லை.\nமக்களே: மன்ம��ன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான்.\n(கொஞ்சம் பெரிய பதிவுங்க, ரெண்டு பாகமா போட்டிருக்கலாம், இப்பவெல்லாம் மக்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லைங்கிறதால ஒரே பதிவா போட்டுட்டேன்)\nபவானி, 6:38Am, பேருந்து நிலையம்.\nசக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம் (திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).\nஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.\nஆவலோட எட்டி பார்த்தா ரதி.\n\"என்ன இவனை இன்னும் காணோம் எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்\".\nடென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, ��ாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு\n எம்புட்டு அழகா இருக்கே..\" அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.\nரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.\n எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு\". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.\n\"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு \"ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல \"ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே\".\nஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.\nகாலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் \"மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேர��்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா \"\n\"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே\n\"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா \", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.\n\"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே\"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு \"சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் \" சொன்னான் ஜெய்.\nஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொ��்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு \"ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்\"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .\nஅடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் \"டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா\"\n\"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே\"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.\nஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.\n\"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா\"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .\nதூரத்துல ராஜியும், ரதியும் வர, \"மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா \" ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.\nபில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ரா���ிக்கு \"ஹாய் \" சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.\n\"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே\". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து\n\"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி\" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.\nராஜியோ \"இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை\" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.\nஅவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா\n\"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா அறிவு இல்லே உனக்கு அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க\nஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.\nவண்டி 10 நிமிசம் நிக்கும் சார், காபி, டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு வந்துருங்க\nசக்தி டிரான்ஸ்போர்ட்- போலாம் ரை ரைட்ட்ட்ட்..\nஅடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா \"ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்\"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.\nவெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.\nஅடுத்த வாரம் திங்கட் கிழமை\nபவானி, 6:35Am, பேருந்து நிலையம்.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.\nரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு\n\"டேய், என்னடா என் மேல கோவமா ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்\" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.\nஇதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் \"அப்போ ராஜி சொன்னது பொய்தானே\n\"ஆமாண்டா\" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.\nரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.\n\"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி\n\"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\nஅதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு\n\"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்\"னு சொல்லிட்��ு\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\n\"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்\"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.\nரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா\n\"டேய் இளா, இங்கே வரப்போறியா இல்லியா\nLabels: கதை, காதல், மீள்பதிவு\nநிதமும் அடித்தே பழகிய சரக்கு\nஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nராமு, சோமு இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்தப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.\n\" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.\nசோமு சொன்னான் \"மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்\"\nராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.\nபோனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.\nபதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.\nவெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.\n\"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே\n\"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்\"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.\nஅதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன். இது கோவையில BPL Customer Careக்கு வேலைக்கு. அடுத்தது புளியங்குளம் ஆசுபத்திரியிலும் ஒரு கேள்வி. வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது.\nநெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது. அப்ப உங்களுக்கு\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nபாடல் - விண்ணைக் காப்பான் ஒருவன்..\nகொஞ்ச வருசமாவே கபிலன்தான் விஜய் படங்களுக்கு ஆரம்ப பாடல் எழுதிட்டிருந்தார், ஆச்சர்யமா இந்த முறை பா.விஜய்க்கு குடுத்திருக்காங்க. ஆனாலும், வழக்கம் போலவே வரும் ஒரு ஆரம்ப பாடல். ட்ரம்பெட்டில் ஆரம்பம், சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் பழைய டெம்ப்ளேட். என்ன கொஞ்சம் புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டுபோல, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.\nபாடல் : யாரது.. யாரது\nபாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா\n”ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்” இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற. சொல்லவும் வேணுமா அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல் சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க :( ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ஹஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ” பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கத்தான் முடியவில்லை.\nபாடல் : ஸ்டெப் ஸ்டெப்\nபாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா\nஇந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு ஆரம்ப இசையும், இசைக் கோர்��ையும். ”நிலாவே வா”அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா\nஇளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை\nஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.\nஎன்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை\nபாடல் : சடசட சடசட\nமீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. கோவில் படத்துல ஹாரிஸ் போட்ட “சிலுசிலுவென தென்றல் அடிக்குது” சாயல் ரொம்பவே பல்லவியில தெரியுது. அதுதான் மனசுல நெருடுது.\n”காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே”\n”குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே”\nயுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.\nஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ இந்தப் பாட்டே எனக்கும் புடிச்ச பாட்டு, திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு.\n”அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..”\nஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலிச்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப்படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்\nசாமி கும்பிட்டு அவள் வருகையில்\nகேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,\nக்ரேயான் கொண்டு படம் வரையவும்,\nகிதார் பழகவும், கராத்தேவு���் கற்றுக்கொள்ள\nகேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,\nஎன்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்\nஇருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nகொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.\nஇசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச உணர்வு கிடைக்கும்.\nசில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)\nபழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)\nஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)\nஇதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட மட்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.\nஅடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக���கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)\nFreelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்\nஇப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)\nகடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.\nஇது எல்லாம் நான் அங்கன இருக்கும் போது இருந்துச்சு. Technology has improved very much இல்லீங்களா. உங்களுக்கு இது மாதிரி் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.\nபேப்பருல வந்த என் போட்டா\n(inspired by காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு by இராமசாமி)\nநான் வீட்டை விட்டு ஓடிவந்து\nதிருட்டு ரயிலேறி இங்க வந்தேன்\nஊர்திரும்பிப் போகவும் ஆசைதான் எனக்கு\nஎச்ச எலை எடுத்தாலும் கூப்பிடாம போவ\nபாலாப் போன கெளரவம் தடுக்குது.\nமாட்டுத் தரகன் சித்தப்பா இந்த ஊருக்கு\nலாரி கிளீனர் தங்கராசுவாச்சும் வருவான்னு\nஇந்த ஊருக்கு எப்ப வருவானோ தெரியல.\nயாராவது என்னைப் பார்த்து ஊரில்\nஎன்னைப் பத்தி சொன்னால் கோவத்தோட அப்பாவோ,\nகண்ணீரோட அம்மாவோ வருவாங்கன்னு பார்த்தேன்.\nஅறிஞ்சவரும் ஆருமில்லை, தெரிஞ்சவங்களும் ஆருமில்லை\nஇதுக்கு அப்பன்கிட்ட படிக்காததுக்கு மிதி வாங்கி சாவலாம்.\nதுரைக் கடையில படிய வாருன தலையோட, திருநீறு வெச்சி\nஎடுத்தப் போட்டா கண்ணாடி மூலையில சொறுகியிருக்கும்\nபேப்பருல காணாம போன பக்கத்துல\nஅந்தப் போட்டோ வருமான்னு தெனமும் பார்ப்பேன்..\nஅந்தா நாளும் வந்திச்சு அப்பன் செல்போன் கூட போட்டிருந்துச்சு\nபாவி மவன் ஒருத்தன் பஜ்ஜி எண்ணெயெடுக்க அதையும் கிழிச்சுபுட்டான்.\nஅப்பனுக்கு நானே போன் பண்ணி சொல்லிபுட்டேன்,\nவந்த அப்பன் நேரா மொதலாளிகிட்ட போனான்\n“சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு\nஎன் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.\nதீவாளிக்கு வீட்டுக்கு வரச் சொன்னான் வக்காளி,\nமொதல்ல அந்தப் போட்டாவை கிழிச்சுப் போடனும்..\nகமல் உள்ளே வேகமா வருகிறார்,DSP அதைவிட வேகமா எழுந்திருச்சு நின்னு\nகமல்:ஆங், நமஸ்காரம் தேவிபிரசாத் காரு, பாகுன்னாரா\nDSP :நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க.\nDSP :சார், தமிழ்லயே பேசிக்கலாமே.\nகமல்:yes, we will. எந்த மாதிரி பாட்டு கேட்டாரு, கேஎஸ் ரவிக்குமார்\nDSP : இன்னும் கேட்கலை சார், நீங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும்னார். அதான். நீங்க எப்படி எப்படி சொல்றீங்களோ அப்படியே போட்டிரலாம் சார். ஏன்னா நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன்.\nகமல்:ஹ்ஹ்ம். ரவி நீங்க Situation சொல்லுங்க.\nDSP : தந்தானானா நே. தாஅனானானா\nகமல்: தந்தானானா நே. தாஅனா ந்னு இருந்தா நல்லா இருக்கும். அதுக்கு பதிலா தானானா தானானா வெச்சிக்கலாம். அப்படியே நானே பாட்டும் எழுதி பாடிடரேன், நீங்க ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க.\nஇப்படிதானாயிருக்கும் மன்மதன் அம்பு பாட்டு வாங்கின லட்சணம்.\nSame Kamal and Same DSP. இரண்டு பேரும் சேர்ந்து பால் கறக்கப் போன கதை கடைசி வரியில இருக்கு படிச்சுப் பாருங்க.\nஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. \"போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா\", \"சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்\", \"நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்\" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. ஷ்ஷ் ஷ் அப்பா தாங்க முடியல.\nதமிழில் இப்படி ராக் & ரோல் பாட்டு கேட்டு வெகு காலமாச்சுங்க, ஒரு காலத்துல கலக்கோ கலக்குனாங்களே உஷா உதூப் (அவுங்க படத்துல நடிச்சிருக்காங்க) பாடின மாதிரியே இருக்கு. அருமையான குரல், இசை கோர்வையும் அருமை. rock and rollக்கு Pipe மிக முக்கியம், DSPன் கோர்வை பிரமிக்க வெக்குது. அசத்தல் DSP & Andrea கூட்டணி. உஷா உதூப் இந்தப் பாட்டுக்கு உதட்டசைக்க கமலின் ஆட்டத்தை எதிர்பார்க்கனும். ரசிகர்களுக்கு விருந்து தருவாரா கமல்\nகவிதை (பாடியது): த்ரிஷா, கமல்\nஒரு விபச்சாரப் பெண் தன்னோட வாடிக்கையாளரிடம் பேசுவது போல அமைந்திருக்கும் இந்தக் கவிதை(ப்) பாடலில் புரிவது ஆச்சர்யமான விசயம். முதலில் கவிதைச் சொல்லும் த்ரிஷா வாடிக்கையாளர்களிடம் மனசளவுல தள்ளி இருக்கிறது, அவுங்க நடவடிக்களைச் சொல்ல, கவிதைப்போடு வருது. இதுக்கு நடுவுல\nஆ…அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..\"\nஇப்படி தன்னோட செருகலையும் கமல் வெச்சிருப்பது ச்சும்மா ச்சும்மா எல்லா படத்திலேயும் சொல்றது ஒரே அலுப்பாவும், அயர்ச்சியாவும் இருக்கு. கமலும் சொல்லும் கவிதை, ஒரு பெண் கடவுளிடம் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கனும் வேண்டி விரும்பி வரம் கேட்கிறா மாதிரி இருக்குங்க. இருவரில் ரஹ்மான் செய்த அதே Bass வெச்சி இதற்கு இசையமைச்சதும் கொஞ்சம் பழைய நெடியும் கூட.\nகவிதை வரிகளை ஏற்கனவே பதிவா போட்டாச்சு. படிக்க இங்கே க்ளிக்கவும்\nஒரு நல்ல கவிதை, இல்லே சுமாரான கவிதை, இல்லை கவிதை..கவிதை கவிதை..\nஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு கோரஸ், ஒரு கமல், ஒரு கிதார் போதும்னு நினைச்சு பாட்டு எழுதி இசையமைச்சிருக்காங்க. மெட்டில் சரியா உக்காராத வார்த்தைகளும், கமல் பாடிய பழைய பாடல்களும் ஏதோ ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது. ஹ்ம்ம்.. இதுவும் ஒரு பாட்டு படத்துல இருக்கு.\nB&Cயில இந்தப் பாட்டுக்கு ஆட்டம், பாட்டமா விசில் பறக்கும். ஆச்சர்யமான விசயம் DSP ஆர்மோனியத்தை சரியானபடி உபயோக படுத்தியிருப்பது. நல்ல ஒரு குத்துப் பாட்டு, DSPக்கு புடிச்ச முறையில விட்டு பாட்டை வாங்கியிருக்காங்க. இந்தப் பாட்டுல கமலோட செருகல் எதுவுமில்லாததே வித்தியாசமா இருக்கு. DSPன் குத்துகளின் வரிசையில் இந்தப் பாட்டும் இடம் புடிக்கும்.\nவழக்கமா, இசையமைப்பாளர்கள் பாடுற பாட்டு எப்பவுமே ஹிட்டாகும், வேற மாதிரி சொல்லனும்னா ஹிட் ஆகுற பாடல்களை இசையமைப்பாளர்களே பாடிருவாங்க. இதுவும் விதிவிலக்கில்லாத பாட்டு. வழக்கமான DSP, வழக்கமான beats.. சேம் ஓல்ட் DSP. மேடைகளில் DSP செய்யும் அதே குறும்பும் இதுல அடங்குது. very lively Song.\nபடம் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதினால கொஞ்சம் வயலின் எல்லாம் அதே பாணிக்கு மாத்தி செஞ்சிருப்பது அருமை. கமல் படங்களில் கமலின் ஆதிக்கமிருக்கும்னு எல்லாருமே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள்ல அது ரொம்பவே அதிகமா தெரியவதே அயர்ச்சி.\nDSP & கமலஹாசன் என்னும் ரெண்டு புலிங்க சேர்ந்து பூனைப் பால் கறந்த கதைதான் 'ம���்மதன் அம்பு' பாடல்கள்.\nதமிழோவியத்துக்காக எழுதியது - அசல் இங்கே\nAids Day- பதிவர்களின் பங்கு\nஇன்னிக்கு உலக எயிட்ஸ் தினம்.\nஇது ஒரு ச்சும்மா முயற்சி. எயிட்ஸுக்காக நம்ம (பதிவர்கள் சார்பா) ஒரு வாக்கியம் ( Slogan) கொண்டுவரலாமா. நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம். நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம் அடுத்து யாராவது விளம்பர நிறுவனம் உங்களை கொத்திட்டு போயி பெரிய வேலை குடுக்கலாம்(இப்படியெல்லாம் கூட நடக்காலாமே..:)).\nசங்கை நாம ஊத ஆரம்பிக்கலாம். நாட்டுக்கு நம்மாளான ஒரு தொண்டா இருக்கட்டுமே. சும்மா ‘நச்’னு மக்களுக்கு சுலபமா மண்டையில அடிச்சா மாதிரி இருக்கனும்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nபேப்பருல வந்த என் போட்டா\nAids Day- பதிவர்களின் பங்கு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/06/8.html", "date_download": "2021-06-12T23:43:53Z", "digest": "sha1:PGL4P4VKM3ESYSNMNFYEI32O4A7WGX4X", "length": 19553, "nlines": 202, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன் 8 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nநீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும் அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.\nநீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க\nஅப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”\n“நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்”\nபொதுக்காலம் பத்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை\nI 2 கொரிந்தியர் 1: 18-22\n“நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்”\nஉப்பைவிட உங்களை அன்பு செய்கிறேன்:\nமன்னர் ஒருவர் இருந்தார். இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் இவர் தன் மூன்று மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக அழைத்து, “நீ என்னை எவ்வளவு அன்பு செய்கின்றாய்” என்றார். முதலாவது மகன், “இந்த உலகிலுள்ள பொருள்கள் எல்லாவற்றையும்விட நான் உங்களை அன்புசெய்கின்றேன்” என்றான். இரண்டாவது மகன், “நான் உங்களை இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும்விட அன்பு செய்கின்றேன்” என்றான். கடைசி மகன், “நான் உங்களை உப்பைவிட அன்பு செய்கின்றேன்” என்றான்.\nகடைசி மகன் இவ்வாறு சொன்னதுதான் தாமதம், மன்னருக்குச் சினம் தலைக்கு ஏறியது. “மற்ற இருவரும் என்னை இவ்வுலகில் உள்ள பொருள்களை விடவும், உயிரினங்களை விடவும் அன்பு செய்யும்பொழுது, நீ மட்டும் உப்பை விட அன்புசெய்கின்றாயா உன் மனத்தில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்க��ன்றாய் உன் மனத்தில் என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றாய்” என்று. மன்னர் அவனைச் சிறையில் அடைத்தார்.\nமன்னருடைய கடைசி மகன்மீது அரண்மனையில் இருந்த தலைமைச் சமையற்காரருக்குத் தனிப்பட்ட அன்பு இருந்தது. அவர் நடந்ததைக் கேள்விப்பட்டுச் சிறைக்கு வந்தார். அப்பொழுது கடைசி மகன் அவரிடம், “நான் சிறையிலிருந்து வெளியே வருவது உங்களுடைய கையில்தான் இருக்கின்றது... நீங்கள் உணவு சமைக்கும்பொழுது மூன்று நாள்களுக்கு உணவில் உப்புப் போடாதீர்கள். அப்படிச் செய்தால் நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன்” என்றான். தலைமைச் சமையற்காரரும் சரியென்று சொல்லிவிட்டு, அவ்வாறே செய்தார். இதனால் மன்னர் உட்பட அரண்மனையில் இருந்த யாவரும் ‘உணவில் ஏதோ ஒன்று குறைகின்றதே’ என்று தலைமைச் சமயற்காரரிடம் புலம்பினர். அப்பொழுது அவர் மன்னரிடம் உணவில் உப்புப்போடவில்லை என்று சொன்னபிறகுதான், மன்னருக்கு உப்பின் மகத்துவம் புரிந்தது. பிறகு அவர் தன் கடைசி மகன்தான் மற்ற எல்லாரையும் தன்னை மிகுதியாக அன்புசெய்கின்றான் என்பதை உணர்ந்து, அவனை விடுதலை செய்தார்.\nஆம், உணவில் உப்பு மிகவும் இன்றியமையாதது. நற்செய்தியில் இயேசு, “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கின்றீர்கள்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.\nதமிழில் நாம் அறுசுவைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு என்றுதான் குறிப்பிடுகின்றோம். இதில் நாம் கவனிக்கவேண்டியது எல்லா வார்த்தைகளும் ‘உப்பு’ என்று முடிவதைத்தான். இதன்மூலம் உப்பு உணவில் எவ்வளவு முக்கியமான பங்கை வகிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பழங்காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி உப்பை உணவிற்குச் சுவையூட்டுவதற்கு மட்டுமல்லமல், பொருள்களைப் பதப்படுத்துவதற்கும் மக்கள் பயன்படுத்துகின்றார்கள். இதையெல்லாம் அறிந்தவராய் இயேசு தன் மலைப்பொழிவில், “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கின்றீர்கள்” என்கிறார். அப்படியானால், நாம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் வாழவேண்டாமா\n உப்பில்லாத பண்டம் குப்பையிலே; உயர்ந்த இலட்சியங்களுடன் வாழாத மனிதரும் குப்பையிலே\n நீங்கள் மிகுந்த கனிதந்து, என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: 😎\n நமது வாழ்க்கை பலருக்கும் நலம்பயப்பதாக இருக்கின்றதா\n‘மகிழ்ச்சியாகவும் பயனுள்ளவிதமாகவும் இருப்பதே மனித வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்’ என்பார் பதினான்காம் தலாய் லாமாவான டென்சின் கியாட்சோ. எனவே, நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையைப் பயனுள்ளவிதமாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 12 : முதல் வாசகம்\nஜூன் 12 : பதிலுரைப் பாடல்\nஜூன் 12 : நற்செய்தி வாசகம்\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஜூன் 11 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா - முதல் வ...\nஜூன் 11 : பதிலுரைப் பாடல்\nஜூன் 11 : இரண்டாம் வாசகம்\nஜூன் 11 : நற்செய்தி வாசகம்\nஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா\nஜூன் 11 புனிதர் பர்னபாஸ் St. Barnabas\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\nஜூன் 10 பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா St. Olivia of...\nஜூன் 10 : முதல் வாசகம்\nஜூன் 10 : பதிலுரைப் பாடல்\nஜூன் 10 : நற்செய்தி வாசகம்\nஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ\nஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian\nஜூன் 9 : முதல் வாசகம்\nஜூன் 9 : பதிலுரைப் பாடல்\nஜூன் 9 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 : முதல் வாசகம்\nஜூன் 8 : பதிலுரைப் பாடல்\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus\nஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam...\nஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William o...\nஜூன் 7 : முதல் வாசகம்\nஜூன் 7 : பதிலுரைப் பாடல்\nஜூன் 7 : நற்செய்தி வாசகம்\nஜுன் 07 அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)\nஜூன் 6 புனிதர் நோர்பர்ட் St. Norbert of Xanten\nஜூன் 6 : முதல் வாசகம்\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nஜூன் 6 : இரண்டாம் வாசகம்\nஜூன் 6 : நற்செய்தி வாசகம்\nஜுன் 06 அர்ச். நார்பெர்ட். துதியர் (கி.பி. 1134)\nஜூன் 5 புனிதர் போனிஃபேஸ் St. Boniface\nஜூன் 5. : முதல் வாசகம்\nஜூன் 5. : பதிலுரைப் பாடல்\nஜூன் 5. : நற்செய்தி வாசகம்\nஜுன் 05 அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசா...\nஜூன் 4 புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் St. Filippo Sm...\nஜூன் 4 புனிதர் குயிரினஸ் St. Quirinus of Sescia\nஜூன் 4 புனிதர் பெட்ராக் St. Petroc\nஜுன் 04 : அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (...\nஜுன் 4 : முதல் வாசகம்\nஜூன் 4 : பதிலுரைப் பாடல்\nஜூன் 4 : நற்செய்தி வாசகம்\nஜூன் 3 : முதல் வாசகம்\nஜூன் 3 : பதிலுரைப் பாடல்\nஜூன் 3 : நற்செய்தி வாசகம்\nஜுன் 03 அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545)\nஜூன் 2 : முதல் வாசகம்\nஜூன் 2 : பதிலுரைப் பாடல்\nஜூன் 2 : நற்செய்தி வாசகம்\nஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%C2%A0?utm_source=site&utm_medium=article&utm_campaign=tagline", "date_download": "2021-06-12T23:13:16Z", "digest": "sha1:WGF2QEZDZ2MQJ23YHLZVYSXYQX5JF2N2", "length": 11208, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nபூட்டிய வீட்டில் திருடிய 5 பேர் கைது :\nபுதிதாக 636 பேருக்கு கரோனா :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் காலியான...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதிருப்பத்தூர் வட்டத்தில் 8 மருந்து கடைகளுக்கு ‘சீல்’ :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் இறுதிக்குள் - ஜமாபந்தி மனுக்களை ஆன்லைனில்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nபேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது : டிவிட்டர் மூலம் அற்புதம்மாள் கோரிக்கை\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதீ விபத்தில் கார் சேதம் :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nஆற்காடு அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு - மதுபானங்கள் திருடிய...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nமத்திய அரசின் விருதுகளை பெற - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nஏற்கெனவே அச்சிட்ட படிவத்தில் கையால் பூர்த்தி செய்து உத்தரவு - தி.மலை...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nசேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு - கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக கருத்து...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதமிழ்நாடு செஞ்சிலுவை சங்கம் சார்பில் - ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் - ரூ.4,803 கோடி கடன் வழங்க...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1,200 விலையில் டிஏபி உரம் விற்பனை :\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nமீனவர்கள் நலன் காக்க ‘நீலம்’ திட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nபுதூர் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு - ரூ.2.10 லட்சம்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nகரோனாவால் பெற்றோரை இழந்த - 2,309 குழந்தைகளுக்கு விரைவில் வைப்புத்...\nசெய்திப்பிரிவு 13 Jun, 2021\nதனியா���் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/07/1915-39.html", "date_download": "2021-06-12T23:41:58Z", "digest": "sha1:QVM72XHLJF2PHIYF544PG5SHNJHXIJ7Q", "length": 31479, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கொஸ் மாமாவுக்கு மரண தண்டனை! (1915 கண்டி கலகம் –39) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » கொஸ் மாமாவுக்கு மரண தண்டனை (1915 கண்டி கலகம் –39) - என்.சரவணன்\nகொஸ் மாமாவுக்கு மரண தண்டனை (1915 கண்டி கலகம் –39) - என்.சரவணன்\n1915இல் இராணுவ நீதிமன்றம் மேற்கொண்ட அநீதியான தீர்ப்புகள் பிரித்தானிய காலனித்துவ வரலாற்றில் கறை படிந்த அத்தியாயம் என்றே கூற வேண்டும். அனைத்து தீர்ப்புகளையும் இத்தொடரில் குறிப்பிடாவிட்டாலும் அப்பேர்பட்ட தீர்ப்புகளில் முக்கிய சிலவற்றை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஇந்த காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தில் நிகழ்ந்த அநீதியான வழக்குகளில் ஒன்று ஆதர் வீ டயஸ் பற்றிய வழக்கு.\nமதுவொழிப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆதர் டயஸ் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பழிவாங்கப்பட்டார். ஆதர் டயசும் அவரது சகோதர் ஹெரி டயஸ் மற்றும் மேலும் ஐவர் மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜூன் 17 அன்று கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து விசாரணை நடந்தது. பாணந்துறையிலுள்ள முஸ்லிம் பள்ளி வாசலுக்கு டைனமைட் எறிந்தது, கடைகளைக் கொள்ளையடித்தது மற்றும் தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆதர் வீ டயஸ் தான் நிரபராதி என்பதை முதல் வழக்கின் போதே எடுத்துரைத்தார். ஆனால் போதிய விசாரணைகள் எதுவுமின்றி ஆதர் வீ டயஸ் மற்றும் அவரது சகோதரரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட��டது. இதே காலப்பகுதியில் ஹென்றி பேதிரிஸ் மரண தண்டனைக்குள்ளக்கப்பட்டிருந்ததால் இந்தத் தீர்ப்பு குறித்து நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.\nஇவர்களை விடுவிக்கக்கோரி பல முறைப்பாடுகள் பல்வேறு அமைப்புகள், மற்றும் பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.\nகலவரம் நடந்த போது வீட்டிலிருந்து வெளியே வந்து பாணந்துறை - ரன்கொத் விகாரையின் முன்னாள் இருந்தபடி கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை நோக்கி “மூடர்களே அவற்றை உடைக்காதீர்கள். அவற்றை உடைத்து பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள்” என்று சத்தமிட்டபடி சென்று கலவரக்காரர்களை கலைத்துள்ளார். அவ்வாறு சேதங்களை தடுத்து நிறுத்திய ஆதர் டயஸின் மீது அவர் தான் கலவரத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nவெளியிடங்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அவர் கலவரத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர் சாட்சியமளித்தனர். பாணந்துறையில் பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட ஆதர் டயஸ் முஸ்லிம்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தார் என்றும் இந்த சந்தர்ப்பத்தை அவருக்கு எதிராக அவர்களில் சிலர் பயன்படுத்தினார்கள் என்றே ஆர்மண்ட் டி சூசா குறிப்பிடுகிறார்.\nஅரசாங்க தரப்பு சாட்சியான பொலிஸ் மஜிஸ்ட்ரேட் சாட்சியமளிக்கையில்...\n“அன்று மட்டுமல்ல அதற்கு முன்னர் கூட ஒருபோதும் மக்களை தூண்டும் நடவடிக்கையிலோ, கொள்ளை சம்பவங்களிலோ ஈடுபட்டவரல்ல ஆதர் டயஸ். டயஸ் குடும்பத்தினரைப் பற்றி நான் பல காலமாக நன்கு அறிவேன். அவர் ஒரு கௌரவமான, அமைதியான, சட்டத்தை மதிக்கும் ஒருவர். பொதுச் சேவைகளில் ஈடுபட்டுவரும் பெரியவர். அன்று கூட அவர் நல்லதையே செய்ய விழைந்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த பொருத்தமும் இல்லாதவர் அவர்.” என்றார்.\nஆதர் டயஸின் தாயார் செலஸ்டினா தனது புதல்வர்களின் விடுதலைக்காக வாதிடுவதற்கென இங்கிலாந்திலிருந்து பிரபல வழக்கறிஞர் அர்ட்லி நோர்டன் என்கிற வழக்கறிஞரை வரவழைத்து வாதிட்டார். அந்த வழக்கு பற்றிய விரிவான பல தகவல்களை ஆர்மண்ட் டி சூசாவின் “100 நாள் இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை” என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நீதிமன்றத்தின் சட்டவிரோத போக்கு குறித்து நிறைய அதில் அமபலப்படுத்தியுள்ளார் அவர்.\nஇந்த வழக்கின் இறுதியில் மர��� தண்டனை; கடூழிய ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர் இரண்டு மகன்மாருக்கும் தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் ஆளுனரால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.\nநிரபராதியான தன் மீது குற்றம் சுமத்தி, மரண தண்டனை தீர்ப்பும் வழங்கி, பின்னர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் அபராதப்பணம் கட்டி மீட்கப்பட்டமை குறித்து ஆதர் டயஸ் வேதனைப்பட்டார். தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முயற்சிகள் எடுத்தார்.\nஇராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீது மேன்முறையீடு செய்யவும் முடியாத நிலை. எனவே தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டன.\nசாமஸ் ஆளுநர் பதவிலிருந்து நீக்கி புதிய ஆளுநர் வந்த பின்னரும் அவர் தற்காலிக ஆளுநர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் இடம் முறைப்பாடு செய்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சவால் செய்தார். கடும் வசனங்களுடன் அவர் அந்த முறைப்பாட்டை செய்தார். ஆதர் டயஸ் விடுவிக்கப்பட்டு 18 மாதங்களின் பின்னர் 1917 ஜூலை மீண்டும் இறுதியாக முறையீடு செய்தார். ஆளுநரிடம் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் சுகவீனமுற்று இருந்தார். சில தினங்களின் பின்னர் அவர் நுவரெலியாவில் மரணமானார். ஆனால் அவர் இறக்குமுன்னர் ஆதர் டயஸ் சகோதரர்களிடம் இருந்து பெற்ற அபராதப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் ஆணையைப் பிறப்பித்து விட்டுச் சென்றதுடன். அவர்கள் இருவரும் நிரபராதிகள் என்று ஆர்மண்ட் டி சூசாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஇலங்கையின் சுதந்திர போராட்ட முன்னோடிகள் வரிசையில் சிங்களவர்களால் இன்றும் கொண்டாடப்படுபவர் ஆதர் வீ டயஸ் (Arthur V. Dias). பாணந்துறையில் பிரபல வர்த்தகர். தனவந்தர். சமூக சேவகர். பெரும் கொடையாளி என பலராலும் மதிக்கப்படுபவர். அதுமட்டுமன்றி அவர் பிரம்மஞான சங்கத்தின் மற்றும் அநகாரிக தர்மபால தலைமையிலான மதுவொழிப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கூட. அதன் பல்வேறு செயற்திட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். பிரம்மஞான சங்கத்தின் முயற்சியால் ஆரம்பிக்க்கப்பட்ட ஆனந்தா வித்தியாலயம், நாலந்தா வித்தியாலயம், கண்டி தர்மராஜா வித்தியாலயம், அம்பலங்கொட தர்மாஷோகா, அனுலா வித்தியாலயம், பாணந்துறை ஸ்ரீ சுமங்கல போன்ற பாடசாலைகளின் உருவாக்கத்தில் இவரின் நிதிப் பங்களிப்பு கணிசமானது. 1927இல் இவரது தாயார் செலஸ்டினா டயஸின் முயற்சியில் பம்பலபிட்டியில் விசாகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. தமது அரசியல் பிரச்சார வேலைத்திட்டத்துக்காக ஆங்கிலத்தில் சிலோன் “இண்டபெண்டன்ட்” (Ceylon independent) என்கிற ஆங்கில பத்திரிகையையும் சிங்களத்தில் “சுவதேஷிய மித்ரயா” (சுதேசத் தோழன்) என்கிற பத்திரிகையையும் அவர் ஆரம்பித்தார்.\nபெரும் செல்வந்தரான இவரது தகப்பனார் ஜெரமியஸ் தியஸ் (P. Jeremias Dias) (இந்தப் பெயரை டயஸ் அல்லது தியஸ் ஆகிய இரண்டு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன) பெருந்தோட்ட சொந்தக்காரராகவும் சாராயக் குத்தகைக்காரராகவும் செல்வம் தேடிக்கொண்டவர். இறப்பர் தோட்டங்கள் பல அவருக்கு சொந்தமாக இருந்தன. மதுவொழிப்பு இயக்கம் ஒரு வகையில் சுதந்திரத்திற்கான இயக்கமாக செயற்பட்டதையும் அதில் இயங்கிய தனவந்தர்களில் பலர் சாராயக் குத்தகைக்காரர்களாக இருந்தவர்கள் என்பது பற்றியும் ஏற்கெனவே இத்தொடரில் எழுதியிருந்தேன். பிரசித்திபெற்ற “பாணந்துறை வாதம்” 1873 இல் நிகழ்ந்தபோது அதற்கான ஏற்பாட்டு செலவுகளை கவனித்தவர் ஜெரமியஸ் டயஸ். டயஸ் குடும்பத்தினர் கராவ சாதி பின்னணியை உடையவர்கள். பாணந்துறையில் கொவிகம சாதியனரால் பௌத்த விகாரையில் பாரபட்சம் நிகழ்ந்தபோது கராவ சாதியனருக்கான தனி ஏற்பாடு செய்தவர் ஜெரமியஸ். ரன்கொத் விகாரையில் ஞாயிறு பௌத்த வகுப்புகளை ஆரம்பித்தது மட்டுமன்றி கற்பித்தலிலும் ஈடுபட்டவர்.\nஆதர் வீ டயஸ் மதுவொழிப்பு இயக்கத்துக்கு ஊடாக மாட்டிறைச்சித் தடைக்கான பிரசாரங்களிலும் ஈடுபட்டார்.\nபொருளாதாரத்தில் தன்னிறைவான சுதேசத்தைக் கட்டியெழுப்பும் எண்ணத்துடன் அவர் பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் பலாமரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களால் பலா மரம் வெட்டும் நடவடிக்கை தீவிரமாக இருந்தது அந்த நேரத்தில். அதுவும் முதலாம் உலக யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவுக்கு பட்ட துன்பங்களை அவர் மறக்கவில்லை பலாமரங்கள் இருந்தாலே சாதாரண மக்கள் பெரும் பலனடைவார்கள் என்று அவர் எண்ணினார். அரிசிக்கு சிறந்த மாற்று போசாக்கு மிக்க உணவு, நிழல் தரும் மரம் என்றார். தோட்டத்தில் இலகுவாக வளரக்கூடியது. தெருவோரங்களிலும் வளர்ப்போம். கிராமங்களில் அதனை ஊக்குவிப்போம் என்றார். அதனால் ஒரு மில்லியன் பலாமரக் கன்றுகளை நடும் இயக்கத்தை 11 ஜூன் 1918இல் ஆரம்பித்தார். இதற்கான விதைகளை மலேசியாவில் இருந்து வருவித்தார். ஆனந்த கல்லூரி அபிவிருத்திக்காக நிதி திரட்டுவதற்கான துண்டுப்பிரசுரங்களை; தெரிவு செய்யப்பட்ட பலருக்கு அனுப்பி வைத்த போது அந்த துண்டுபிரசுரத்துடன் பலாமரக் கன்றுகளையும் தபாலில் அனுப்பி வைத்தார் என்று கூறப்படுகிறது. அதனை இலவசமாக தபால் செய்வதற்கான உதவியை அன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவல மேற்கொண்டார். இதனால் அவருக்கு “கொஸ்மாமா” (பலா மாமா), அல்லது பலாக்கொட்டை மாமா (கொஸ் எட்ட மாமா) என்கிற பெயரிலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.\nபல சிங்கள வரலாற்று நூல்களிலும் இந்த விபரங்கள் காணக் கிடைக்கின்றன. பலா மட்டுமன்றி தென்னை, மாம்பழம், பப்பாளி, தூரியன், ஆப்பிள் போன்ற மரக் கன்றுகளையும் விநியோகித்தார். மற்றும் இன்னும் பல விவசாய உற்பத்திகளிலும் மக்களை ஊக்குவிப்பதற்காக நிதியளித்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் அரிசி, கோதுமை போன்றன இலங்கையில் பற்றாக்குறை ஏற்பட்ட போதும் சிங்களக் கிராமங்களில் பலா இருந்தது. அந்த நிலைமையை சமாளித்ததில் ஆதர் டயஸின் பங்குண்டு என்பர் சிங்கள மக்கள். தனது பள்ளிப்பருவ காலத்திலேயே அவர் “பலாமரம்” எங்கள் “சோற்று மரம்” என்கிற தலைப்பில் பாடசாலை சஞ்சிகையில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போதிருந்தே இந்த பலா மரச் சித்தாந்தம் அவரிடம் குடிகொண்டு இருந்திருக்கிறது.\nதனது மகளின் திருமணத்தின் போது பலாக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவுகள் பலவற்றை அறிமுகப்படுத்தினார். தனது கிட்டிய நண்பர்களின் வீட்டு திருமணங்களின் போது தம்பதிகளுக்கு பலாகொட்டையை பொதி செய்து அன்பளிப்பு செய்து அசத்தினார். விவசாய நிகழ்ச்சியொன்றின் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய ஆளுநர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ்க்கு பலாக்கொட்டையில் செய்யப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.\nசேர் அன்றூ கல்டகொட் (Governor Andrew Caldecott “1937 – 1944”) இலங்கையின் கவர்னராக இருந்தபோது ஆதர் டயசுக்கு “வீரத் திருமகன்” (knighthood) பட்டத்தை வழங்க முன்வந்தபோது அதனை நிராகரித்தார் டயஸ். அதுபோல 1957இல் எஸ்.டபிள்யு.ஆர்.டிபண்டாரநாயக்க செனட் சபை உறுப்பினராக ஆக்குவதற்கு முயற்சித்த வேளையிலும் அதனையும் அவர் நிராகரித்தார். பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசத்திற்கு டயஸின் பங்களிப்பும் முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக 1925இல் டயஸ் தொடங்கிய அகில இலங்கை கிராமிய மாநாடு (The All Ceylon Village Committee Conference) பண்டாரநாயக்கவின் ஆரம்ப அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்ட காரணிகளில் ஒன்று.\n“குறைந்தது ஒரு மில்லியன் பலா மரங்களையாவது நட வேண்டும் என்று ஆதர் டயஸ் தொடங்கிய பணி, அவரை இலங்கை வரலாறு என்றும் நினைவு கொள்ளும்” என்று 1960இல் அன்றைய உள்நாட்டு அமைச்சர் சேர் ஒலிவர் குணதிலக்க கூறினார்.\n1948 சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது மதுப் பாவனையை தவிர்க்குமாறு ஆதர் டயஸ் மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த தனது பால்யகால சகாவும் புதிய பிரதமருமான டீ.எஸ்.சேனநாயக்கவிடம் கேட்டுகொண்டார். ஆனால் அதனை டீ.எஸ்.சேனநாயக்க நிராகரித்ததால் மிகவும் மனம் நொந்தார்.\n22.01.1952 அன்று ஆதர் டயஸ் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு தனது விரல்களைக் கீறி இரத்தத்தால் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார்.“சுதந்திரத்தின் பின்னரான போக்கு குறித்து நான் திருப்தியடையவில்லை. புதிய நிர்வாகத்தில் நமது பண்பாட்டுக்கு இடமில்லை. சிங்கள மொழிக்கும் இடமில்லை. இப்போதிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும். நீ உன் வழியைப் பார் இனி நான் என் வழியைப் பார்த்துக்கொள்கிறேன். இம்முறை சுதந்திர தினத்தன்று நான் பல தேசியக் கொடிகளை பாணந்துறையில் பறக்க விடுவேன். அதில் ஒன்று கருப்பு கொடியாக இருக்கும்.”\nஅதன்படி அவர் நான்கு கொடிகளை ஏற்றினார். ஒரு பௌத்தனாக பௌத்த கொடியையும், இலங்கைக்காக தேசியக் கொடியையும், சுதந்திரத்திற்காக வெள்ளைக்கொடியையும் இறுதியில் அர்த்தமில்லாத சுதந்திரத்திற்காக கருப்புக்கொடியையும் அவர் ஏற்றினார்.\nஆதர் டயஸ் 1960 இல் தனது 75வது வயதில் காலமானார்.\n1986 இல் அவரது நூற்றாண்டு ஜனன தின நினைவின் போது ஜே.ஆர்.அரசாங்கத்தால் அவரின் உருவப்படத்தைக் கொண்ட முத்திரை வெளியிடப்பட்டது.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்ல���்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/05/26/demo-against-modi-hosting-genocidal-rajapaksa/?replytocom=139839", "date_download": "2021-06-13T00:22:00Z", "digest": "sha1:OQ3B4B6CTNTQT2A2LZJNQZLFCGJNHDJ7", "length": 36899, "nlines": 272, "source_domain": "www.vinavu.com", "title": "முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு உலகம் ஈழம் முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி \nஉலகம்ஈழம்கட்சிகள்காங்கிரஸ்இதரகேலிச் சித்திரங்கள்பார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்போலி ஜனநாயகம்நாடாளுமன்றம்\nமுதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி \nஇனக்கொலையாளி ராஜபக்சேவை அழைத்த மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் \nஇடம் : சென்னை வள்ளுவர் கோட்டம்\nநேரம் : காலை 11 மணி முதல் 12 மணி வரை\nஇந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள பா.ஜ.கவின் மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு தமிழின அழிப்பு போர் குற்றவாளி இலங்கை அதிபர் இராஜபட்சேவை அழைத்ததைக் கண்டித்து 26.5.2014 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் தலைமை ஏற்று நடத்த பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை செயலாளர் தோழர் உஷா கண்டன உரை நிகழ்த்த உள்ளார்.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,\n100% உண்மை. ஊழலோ, ஈழப்பிரச்சனையோ எதுவாகிலும் காங்கிரசிற்கு பி.ஜே.பி. ஒன்றும் சளைத்ததல்ல.\nவினவு மாதிரி ஆட்கள் இது மாதிரி படம் போடத்தான் லாயக்கு… வேற ஒரு மசுருக்கும் புரோயோஜனம் இல்லை…. இலங்கையில் வி.புலிகள் ஆரம்பித்த போரை ராஜபக்சே முடித்தான், அவ்வளவு தான்….நூறு முறைக்கு மேல் சமாதானமாக போக சொல்லியும், உலக நாடுகளை உதாசினப்படுத்திய போதும் வினவு மாதிரி ஆட்கள் என்ன செய்தார்கள் இலங்கை தமிழர்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரனும், வி.புலிகளின் முட்டாள்தனமும், வைக்கோ மாதிரி ஆட்கள் தான்….\nஇனி கூவி ஒரு மண்ணும் ஆகப்போறதில்லை.. அவ்வளவு அக்கறை இருந்தால் சென்னையில் உள்ள ப.ஜா.கா அலுவலகம் முன்னால் பு.ஜா.கா. தோழர்கள் கத்த வேண்டியது தானே… அம்மா டவுசரை கழட்டிடும்னு பயமா\nமொத்தமும் பேடிகள் கூட்டம்…. well Said….\nஇன்டியன் ஏ���் இப்படி டர்ர்ர்ர்ர்ராகுறீங்க……ராஜப்க்ஷேவை அவன் இவன்னு சொல்லி ‘டமில்’ உணர்வை காட்டும் நீங்கள் அந்த ஜந்துவை விருந்தாளியாக அழைக்கும் மோடியை பத்தி ஒண்ணும் பேசாம மேலேயும், கீழேயும் பொத்திக்கிறீங்களே ஏன்……பா.ஜ.க. ஆபீஸுக்கு முன் போராடினா அம்மா டென்சனாவும் என்பது சரிதான், ஆனா அம்மா பூச்சாண்டியை உங்க காக்கி டவுசர்கிட்ட வேணா சொல்லுங்க….சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் போராட்டத்தில் யார் டவுசர யார் கழட்டினாங்கணு முடிஞ்சா அம்பிகிட்டேயோ அல்லது அம்மாகிடேயோ கேட்டு தெரிஞ்சுங்குங்க…..ஆனாலும் உங்க வயிற்றெரிச்சல் நெடி இங்கவரை அடிக்குது……\nஉங்கள் வெப் சிடினை தடை சைய்யவேண்டும்.நீங்கள் பச்சிலை புடுங்கவததர்க்குகூட லாக்கு இல்லை.\nஎந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாமல் மறியல் வைக்கப்பட்டிருந்த இந்தியமீனவர்கள் இலங்கையிலும் பாகிஸ்தானிலும் விடுவிக்கப் பட்டார்கள்.\nஇதெல்லாம் உங்களுக்கு முகமூடிகழன்று விழுவதாக தெரிகிறதா\nஅவசரப்பட்டு வாய்முழுக்கு சுண்ணாம்பை அடைந்து கொள்ளாதீர்கள்.\nகருத்துக் காளிமுத்துகளுக்கு என்ன அவசரம்\nமீனவர்கள் விடுதலை விடயத்தில் அல்வா கொடுத்த இலங்கை\nஅணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானே 151 இந்திய மீனவர்களை விடுதலை செய்த நிலையில், தம்மாத்துண்டு இலங்கை நாடு ஐந்து மீனவர்களை மட்டுமே விடுவித்து விட்டு அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது.\nஇந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அழைக்கப்பட்டார்.\nஇதையடுத்து நல்லெண்ண நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை சிறையில் வாடும் ‘அனைத்து’ மீனவர்களையும் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது.\nஆனால் எத்தனை பேரை விடுவிப்போம் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை.\nநல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுவிப்பது பற்றி பாகிஸ்தான் நாடு தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியது.\nமொத்தம் 151 மீனவர்களை விடுவிப்போம் என்று கூறிய நவாஸ் ஷெரிப் அரசு அதன்படியே விடுவித்தது.\nஅதுமட்டுமின்றி கைது நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 57 படகுகளையும் திருப்பி அனுப்ப நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டார்.\nகடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை பாகிஸ்தான் அரசு இந்திய மீனவர்கள் 337 பேரை விடுவித்துள்ளது.\nகூட்டி கழிச்சா கணக்கு தப்பா வருதே\nஇலங்கை அரசு வெறும் 5 மீனவர்களை விடுதலை செய்துவிட்டுதான், அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வோம் என்று கூறியுள்ளது.\nஇதுகுறித்து தமிழக மீனவர் சங்க தரப்பினர் கூறுகையில், யாழ்பாணத்தில் 7 மீனவர்களும், கொழும்பு சிறையில் 5 மீனவர்களும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது இலங்கை.\nஎனவே கோர்ட் விசாரணையில் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்து விடுதலையாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.\nஅல்லது இலங்கை அரசு வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவிக்க வேண்டியது அவசியம்.\nஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்ததற்காக சில மாதங்களுக்கு முன்பு இலங்கை மீனவர்களை விடுதலை செய்தது.\nஇப்போது ராஜபக்சவை, இந்தியாவுக்கு அழைத்துள்ளதற்காக மேலும் சில மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது.\nஇந்தியா-இலங்கை நடுவே உறவை தொடர மீனவர்களை அந்த நாடு ஒரு பணயக் கைதிகளைப் போல பயன்படுத்தி வருவது இதிலிருந்து தெரிகிறது.\nஅணு ஆயுதத்தை கையில் வைத்திருக்கும், பரபம்பரை எதிரி நாடான பாகிஸ்தான் இறங்கிவரும் போது, குட்டி நாடு இலங்கை இந்தியாவுக்கு டிமிக்கி கொடுக்கிறது.\nபாகிஸ்தான் குறித்த பகைமை உணர்வு பெரும்பான்மையாக இந்தியர்களிடம் உள்ளது. ஆனால், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இலங்கைக்கு எதிரான மனப்பாங்கு இல்லை.\nநட்பு நாடு என்ற போர்வையிலேயே அனைத்து அக்கிரமங்களையும் இலங்கையால் கட்டவிழ்க்க முடிகிறது.\nதமிழக மக்களும், அரசியல்வாதிகளும், கடல் கடந்து வாழும் தமிழர்களும் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரிய வைக்காததன் விளைவாக இலங்கை நட்பு நாடாக தொடர்கிறது.\nஈழத்தமிழர்கள் சார்பில் நீண்ட வடுக்களை விட்டு சென்றவர்கள் ஐந்துவருடங்களுக்கு முன்பு அழித்தொழிக்கப் பட்ட புலித்தலைமைகளே\nஇலங்கையரசு இந்தியமீனவ குப்பத்திற்குள் வந்து கைது செய்து கொண்டு போனது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து.இப்படி தான் எஞ்சியுள்ள புலிஇணையத்தளங்களும் “சரடு” விட்டுக் கொண்டிரு���்கின்றன.\n முடிந்தால் நரேந்திர மோடியை பற்றி கருத்துச் சொல்லுங்கள் வியாசன்.\n//ஈழத்தமிழர்கள் சார்பில் நீண்ட வடுக்களை விட்டு சென்றவர்கள் ஐந்துவருடங்களுக்கு முன்பு அழித்தொழிக்கப் பட்ட புலித்தலைமைகளே\nராஜபக்சவின் விசிறிகள் மட்டும் தான் எதற்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலிகளைப்பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களோ ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மாவீரர்களை நினைவுகூரும் அதே வேளையில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமல்ல என்பதையுணர்ந்து, அதை ஏற்றுக்கொண்டு, ஈழத்தமிழர்களின் விடுதலையை ராஜதந்திர வழிகளில் வென்றெடுக்க முனைகிறார்கள். ஆனால் ராஜபக்சவுக்கும் அவரது விசிறிகளுக்கும் புலிப்புராணம் பாடாது விட்டால் பொழுது விடியாது போலிருக்கிறது.\nமகிந்த ராஜபக்ச மீனவர்களை விடுவிக்கும் விடயத்தில் இந்தியாவுக்கும் மோடிக்கும் சேர்த்து அல்வா கொடுத்ததற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது maoவுக்கு மட்டும் தான் தெரியும். சிங்களவர்கள் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அல்வா கொடுப்பது இதுவல்ல முதல் தடவை என்பது இந்தியர்களுக்கும் தெரியும்.\n//இலங்கையரசு இந்தியமீனவ குப்பத்திற்குள் வந்து கைது செய்து கொண்டு போனது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. ///\nஇந்திய மீனவர்களை இந்தியக் கடல் எல்லைக்குள் படுகொலையும் செய்திருக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியாதா, கொலை செய்வது குப்பத்திற்குள் வந்து கைது செய்வதை விட மோசமானது.\n முடிந்தால் நரேந்திர மோடியை பற்றி கருத்துச் சொல்லுங்கள் வியாசன்.///\nநீங்கள் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறையைப் பற்றி பீற்றிக் கொண்டதற்குப் பதிலாகத் தான் நான் அந்த செய்தியை பதிவு செய்தேன். அதாவது முதல் நாளிலேயே மகிந்த ராஜபக்ச நரேந்திர மோடிக்கு அல்வா கொடுத்து விட்டார் என்பது, அவரைப் பற்றிய கருத்தில்லாமல் வேறு என்ன maoji. 🙂\nஇலங்கை பிரச்சனையை அடி ஆழம் தெரியாமல், சும்மா ஏதாவது கார்டூனை பார்த்து விட்டும், வினவு மாதிரி இணையத்தில் ஒரு டோக்லா கட்டுரையை படித்துவிட்டும், அப்படியே ராஜபக்சேவை அலேக்கா தூக்கி மலேக்கா போட்டுவிடுவது போல போராட்டமும், அலம்பலும் தேவையில்லாதது…. ராஜபக்சேவுக்கு தாத்தா எல்லாம் இங்கே தான் சமாதியாகவும், உயிருடனும் உள்ளனர்…. கால சுழற்சியில் வரலாறு தெரியாமல் எல்லா எழவுக்கும் “சாஸ்த்திரி பவன்” முன்னாடி போராடி கூவுவதும், எருமை மாட்டின் முன் வயலின் வாசிப்பது…. இரண்டுமே ஒண்ணு தான்… இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஈழம் அமையாது… இது இலங்கையில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் தெரியும்… இதை பல்வேறு இணைய தளங்களின் மூலம் அங்குள்ள மக்களிடம் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளலாம்….. சும்மா குதிச்சா உடம்புக்கு ஆகாது\nதினவெடுத்தால் கைது செய்வதற்கும் இஷ்டம் போல் விடுவிப்பதற்கும் இந்திய மீனவர்கள் என்ன அரசியல் பகடைகளா\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1391689c3", "date_download": "2021-06-12T23:43:59Z", "digest": "sha1:YB5ZZFBESZLU7FGCWGSCSMTXWSJVX3JG", "length": 9866, "nlines": 241, "source_domain": "www.worldtamiltube.com", "title": "BREAKING | என் 95 முகக்கவசம் ரூ.22க்கு மேல் விற்க தடை - தமிழக அரசு அறிவிப்பு | N95 MASK", "raw_content": "\nBREAKING | என் 95 முகக்கவசம் ரூ.22க்கு மேல் விற்க தடை - தமிழக அரசு அறிவிப்பு | N95 MASK\nஎன் 95 முகக்கவசம் ரூ.22க்கு மேல் விற்க தடை - தமிழக அரசு அறிவிப்பு | N 95 MASK\n16 பிராந்தியங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றிணையத் தடை மக்டொனால் நிர்வாகிகள் காவலில் \n75000 Kg பூசணியை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் | Kilinochchi News\nகோவையில் பொதுமக்களுக்கு காய்கறி விற்க வாகனங்கள் தயார்\nஇது தோனி ஆடிய இடம்.. தனியாருக்கு விற்க முடிவு.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு\nதெருவில் Ice விற்க வந்தவரை நிறுத்தி வம்பிழுத்த Aranthangi Nisha - FULL VIDEO | Safa Riaz\nN95 மாஸ்கை விட மூலிகை மாஸ்க் சிறந்ததா.. என்னென்ன பயன்கள் ..\nநடமாடும் வாகனக்கள் மூலம் காய்கறிகளை வியாபாரிகளே விற்க அனுமதிக்க கோரிக்கை | Vikramaraja\n10 மணிக்குள் விற்க முடியாத நிலையில் வீணாகும் பழங்கள் | Fruits | Lockdown\nஎங்க வீட்டுக்கு மீன் விற்க வந்த நபர் செய்த காரியத்தை பாருங்க Tamil Cinema News Kollywood News\nBREAKING | என் 95 முகக்கவசம் ரூ.22க்கு மேல் விற்க தடை - தமிழக அரசு அறிவிப்பு | N95 MASK\nBREAKING | என் 95 முகக்கவசம் ரூ.22க்கு மேல் விற்க தடை - தமிழக அரசு அறிவிப்பு | N95 MASK\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/105518/", "date_download": "2021-06-12T23:01:42Z", "digest": "sha1:RR52LRAOD3QCTLRHYVHIIFVCTI3MACJF", "length": 14674, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒதியமலை படுகொலை - நினைவு தூபி திறந்து வைப்பு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒதியமலை படுகொலை – நினைவு தூபி திறந்து வைப்பு…\nநினைவு தூபி திறந்து வைத்து இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு…\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களில் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நினைவு தூபி திறந்துவைக்கும் நிகழ்வும் நேற்றுஇடம்பெற்றது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் அதிகாலை வேளையில் கலந்துரையாடலுக்கென அழைத்து சென்று ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்\nவன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியின் திறப்புவிழா நிகழ்வும் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழாவும் இடம்பெற்றது.\nமுன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தசாமி அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்னாள் வடமாகானசபை உறுப்பினர்களான ப சத்தியலிங்கம் ஜி ரி லிங்கநாதன் து ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயசுதாகர் செந்தூரன் கரைதுரைப்ப்று பிரதேச சபை உறுப்பினர் சி லோகேஸ்வரன் முன்னாள் ஒதியமலை கிராம அலுவலர் வி அருளானந்தம் ஒதியமலை கி��ாம அபிவிருத்தி சங்க தலைவர் இ கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்\nநிகழ்வில் முதலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா திறந்து வைத்தார்\nதொடர்ந்து குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒதியமலை கிராமத்தை சேர்ந்த க சிவபாதம் கி இராசலிங்கம் பொ தேவராசா வீ தில்லைநடராசா த சதாசிவம் இ பரமலிங்கம் கா கணபதிப்பிள்ளை த வேலுப்பிள்ளை த சிவஞானம் த சுப்பிரமணியம் கோ கணபதிப்பிள்ளை க பொன்னம்பலம் த காசிப்பிள்ளை ச சண்முகசுந்தரம் க கனகையா அ ஜெகநாதன் நா சின்னையா சி இராசேந்திரம் வே சிதம்பரபிள்ளை வே சந்திரன் ச மோகநாதன் க சிவசிதம்பரம் ச சபாரத்தினம் ந நவரத்தினம் க சின்னையா நா கேதீஸ்வரன் சி இராசையா ச ரவீந்திரன் க தர்மலிங்கம் க செல்வராஜா அ கெங்காதரன் ச நடராசா ஆகிய 32 பேரினுடைய உற்றார் உறவினர்கள் வருகைதந்து அப்வர்களுக்கு மாலை சூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்\nநினைவுரைகளை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று பின்னர் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.\nTagsஒதியமலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் – கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு கிராம மக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nமஹிந்தவையும் அவரது சகாக்கள் 49 பேர��யும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு…\nகருணாவும் பிள்ளையானும் எமக்கு உதவி புரிந்தவர்கள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mmk-urge-tn-government-to-release-muslim-prisoners-riz-299105.html", "date_download": "2021-06-12T23:17:10Z", "digest": "sha1:W3Y4LORTX2M3FCXC6BYFN4THIU7OJFQ3", "length": 11771, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "10 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள் கோரிக்கை | mmk urge tn government to release muslim prisoners– News18 Tamil", "raw_content": "\n10 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள் கோரிக்கை\nபத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை எவ்வித பாரபட்சமுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியும் கோரிக்கை வைத்துள்ளது.\nபத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை எவ்வித பாரபட்சமுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ள��ு.\nம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் மு.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசு பல்வேறு முக்கிய தினங்களில் ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை உடைய நீண்ட காலம் சிறையில் தண்டனை காலத்தைக் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. கடந்த எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆனால், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று 15 முதல் 22 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் 47 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் விடுதலை மறுக்கப்படுகிறது.\nகோவை சிறையில் இருக்கும் அபு (எ) அபுதாகீர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மீரான் மைதீன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்குப் போராடி வருகிறார். 75 வயதைக் கடந்து கோவை பாஷா 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.\nநன்னடத்தை விதிகளின்படி, 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டும்போது, ஒரு குறிப்பிட்ட சாராரை விடுவிக்க மறுத்து வருவதும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட முன் விடுதலையை மறுப்பதும் பாரபட்சமானது, சட்ட விரோதமானது” என்று தெரிவித்தார்.\nதமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் கூறுகையில், ”இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களோ அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளோ விடுதலை செய்யப்படவில்லை. இதில் கூடுதலான செய்தி என்னவென்றால் முஸ்லிம் கைதிகளில் குண்டுவெடிப்பு வழக்கில் உள்ள கைதிகள் மட்டுமல்லாமல் சாதாரண கொலை வழக்கு கைதிகளும் விடுதலை செய்யப்படுவதில்லை.\nசிறை திருத்துவதற்குத் தானே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றார் மகாத்மா காந்தி. இதையெல்லாம் அரசு புரிந்துகொண்டு மாநில அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை வைத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் கைதிகள் அனைவரையும் மத, இன பேதம் பார்க்காமல் விடுதலை செய்யவேண்டும்” என்றார்.\nசீனாவில் தொடங��கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\n10 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள் கோரிக்கை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/02/indian-army-planning-to-buy-more-k9-vajra.html", "date_download": "2021-06-12T22:39:52Z", "digest": "sha1:LCJSKBOX2LSB5ZLBB2PNU4A5LEG5CJRM", "length": 5484, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "கூடுதல் கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ராணுவம் விருப்பம் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகூடுதல் கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ராணுவம் விருப்பம் \nComments Off on கூடுதல் கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ராணுவம் விருப்பம் \nஇந்திய ராணுவத்தில் தற்போது 100 கே9 வஜ்ரா பிரங்கிகள் 5 ரெஜிமென்ட்டுகளில் உள்ளன.\nஇந்த நிலையில் ராணுவம் தற்போது கூடுதலாக 2 அல்லது 3 ரெஜிமென்டுகளுக்கு கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க விரும்புகிறது.\nகே9 வஜ்ரா பிரங்கிகள் குஜராத் மாநிலம் ஹஸீராவில் உள்ள லார்சன் அன்ட் டுப்ரோ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/business/personal-finance/four-easy-investment-plan-for-tax-benefit/", "date_download": "2021-06-12T22:37:54Z", "digest": "sha1:OPKK23P4KDDFWZ2GOWHJ3DEF3X7G6U5F", "length": 21145, "nlines": 266, "source_domain": "tamilnadunow.com", "title": "வரி சேமிப்பு திட்டம் - 4 ஈஸி இன்ஸ்வெஸ்ட்மெண்ட் பிளான்!", "raw_content": "\nசிவாஜி இறந்தபோது என்ன நடந்தது\nவிபத்தில் இறந்த அமெரிக்க நடிகர் கெவின் கிளார்க் - யார் இவர்\nவரி சேமிப்புக்குத் திட்டமிடல் ஏன் அவசியம்… 4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்\nவரி சேமிப்புக்குத் திட்டமிடல் ஏன் அவசியம்… 4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்\nவரி சேமிப்புக்குத் திட்டமிடல் ஏன் முக்கியம்னு தெரியுமா... உங்களுக்கான 4 ஈஸி இன்ஸ்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்\nவரி சேமிப்புக்குக் கடைசி நேரத்தில் திட்டமிடுதல் பல சிக்கல்களை உங்களுக்கு உருவாக்கலாம். வரி சேமிப்புக்குத் திட்டமிட எது சரியான நேரம்… 4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்களையும் பார்க்கலாம்.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பலர் முறையான திட்டமிடல் மற்றும் அரசு வழங்கியிருக்கும் சலுகைகள் மூலம் வரி சேமிப்பு செய்ய முடியும். மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரியை சேமிக்க முடியும். பி.பி.எஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ், பென்சன் திட்டம், இ.எல்.எல்.எஸ் திட்டங்கள், வரி சேமிப்பு வ���ப்புத் தொகை திட்டங்கள் ஆகியவை மூலம் வரியை சேமிக்க முடியும்.\nநிதியாண்டின் தொடக்கத்திலேயே வரி சேமிப்புக்குத் திட்டமிடுவது கடைசி நேர பரபரப்புகளையும் சிக்கல்களையும் தவிர்க்க உதவும். வரி சேமிப்பு முதலீடுகளைத் தள்ளிப்போடாமல், ஆரம்பகாலத்திலேயே தொடங்குவதன் மூலம் வரி சேமிப்பின் முழு பலனையும் பெற முடியும். கடைசி நேரத்தில் பெரிய தொகையைத் திரட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், நிதியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிட்டால் மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வரி சேமிப்பின் மொத்த பலனையும் அறுவடை செய்ய முடியும்.\n4 ஈஸி இன்வெஸ்ட்மெண்ட் பிளான்கள்\nகுடும்பத்தின் அவசர மருத்துவ செலவுகளை சமாளிக்க உங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உதவும். உங்களுக்கு மட்டுமல்லாது, மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என உங்களைச் சார்ந்திருப்போருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் போட்டுக்கொள்வது அவசியமானது. அவசர மருத்துவ செலவுகளைச் சமாளிக்கக் கைகொடுப்பதோடு, வருமான வரிச் சட்டம் 80 டி பிரிவின் கீழ் வரி சேமிப்பும் செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வரிவிலக்குப் பெறலாம்.\nகுடும்பத்தின் நிதி தேவைகளைச் சமாளிக்க டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் உதவும். டெர்ம் லைஃப் இன்சூரன்ஸுக்கு ஆண்டுதோறும் பிரீமியமாக நீங்கள் செலுத்தும் தொகையை வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி-யின் சேமிக்க முடியும். அதிகபட்ச வரி சேமிப்பு ரூ.1.5 லட்சமாகும். 2012ல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் படி டெர்ம் இன்சூரன்ஸுக்கான தொகையில் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். டெர்ம் இன்சூரன்ஸ் செய்திருக்கும் நபர் உயிரிழக்கும் நிலையில், அவரது குடும்பத்தினருக்குக் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். எந்தவிதமான வரிப் பிடித்தமும் இல்லாமல் அந்தத் தொகை முழுமையாகக் குடும்பத்தினருக்குக் கிடைக்கும்.\nநிரந்தர வைப்புத் தொகை – சேமிப்புத் திட்டங்கள்\nவங்கிகளில் அளிக்கப்படும் நிரந்தர வைப்புத் தொகை எனப்படும் எஃப்.டி மூலம் முதலீடு செய்து வருமான வரி சட்டம் 80 சி-யின் கீழ் வரியை சேமிக்க முடியும். இதேபிரிவின் கீழ் பி.பி.எஃப், என்.எஸ்.சி போன்ற சேமிப்புத் திட்டங்கள் மூலமும் வரி விலக்குப் பெறலாம். உங்கள் வருமானத்துக்கேற்ற சரியான சேமிப்புத் திட்டத்தை ஆராய்ந���து தேர்ந்தெடுப்பது நல்லது.\nபங்குச் சந்தைகளில் ஒரே நேரத்தில் பெரிய அளவு முதலீடு செய்யாமல் சிறுக சிறுக உரிய இடைவெளியில் முதலீடு செய்வதை சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் அல்லது எஸ்.ஐ.பி என்பார்கள். இ.எல்.எல்.எஸ் கேட்டகிரியின் கீழ் எஸ்.ஐ.பி வாயிலாக நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கையில், அதன் மூலம் வரிச்சலுகை பெற முடியும். அதேபோல், எஸ்.பி.ஐ வாயிலாக ப்ளூ சிப் எனப்படும் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால், சந்தையின் வீழ்ச்சியின்போது பாதிப்புகளைக் குறைக்கலாம்.\nAlso Read – உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்… செக் பண்ணலாமா\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-06-12T23:59:49Z", "digest": "sha1:TKRGIPUQL6ND5HLXRKZIZWBDT3F3DHDX", "length": 10074, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » இந்த ஆண்டு இந்தியாவில் சாதாரண பருவமழை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி – இந்திய செய்தி கணித்துள்ளது\nஇந்த ஆண்டு இந்தியாவில் சாதாரண பருவமழை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி – இந்திய செய்தி கணித்துள்ளது\nஇந்த ஆண்டு இந்தியாவில் சாதாரண பருவமழை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கோவிட் -19 பூட்டுதலின் மத்தியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை உற்சாகப்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.\n“இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு சாதாரண பருவமழை இருக்கும். 2020 ஆம் ஆண்டின் பருவமழையின் பருவமழை மழைப்பொழிவு அதன் நீண்ட கால சராசரியில் 100% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மாதிரி பிழை காரணமாக +5 அல்லது -5% பிழையுடன் இருக்கும் ”என்று பூமி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் மாதவன் ராஜீவன் (MoES) , ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறினார்.\nதென்மேற்கு பருவமழை (ஜூன்-செப்டம்பர்) மழைக்கான அதன் முதல் கட்ட நீண்ட தூர முன்னறிவிப்பு (எல்ஆர்எஃப்) இல், வானிலை பணியகம் பல இடங்களில் தொடங்கிய தேதிகளையும் கொடுத்தது.\nகேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான தேதி அப்படியே உள்ளது, ஜூன் 1 ஆம் தேதி வரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னைக்கான தேதி ஜூன் 4, பன்ஜிம் ஜூன் 7, ஹைதராபாத் ஜூன் 8, புனே 10 மற்றும் மும்பை 11 ஆகும்.\nபருவமழை ஜூன் 27 அன்று தேசிய தலைநகரை எட்டும்.\nஎல்.ஆர்.எஃப் என்பது முழு நாட்டிற்கும் ஜூன் முதல் செப்டம்பர் வரை வானிலை துறையால் வழங்கப்படும் செயல்பாட்டு பருவமழை முன்னறிவிப்பு ஆகும். இது பிராந்திய அளவிலான மழைப்பொழிவை உள்ளடக்காது அல்லது முன்னறிவிப்பு காலத்திற்கு குவாண்டம் மழையை குறிப்பிடவில்லை\nமீட் துறை எல்.ஆர்.எஃப்-ஐ இரண்டு நிலைகளில் வெளியிடுகிறது-ஏப்ரல் மாதத்தில் முதல் கட்ட முன்னறிவிப்பு மற்றும் இரண்டாவது ஒரு ஜூன் மாதம் வெளியிடப்படுகிறது.\nஇந்த கணிப்புகள் புள்ளிவிவர குழும முன்கணிப்பு அமைப்பு (SEFS) மற்றும் இயக்கவியல் இணைந்த கடல்-வளிமண்டல மாதிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன.\nசெப்டம்பர் மாதத்திற்குள் பின்வாங்கத் தொடங்குவதற்கு முன்பு ஜூன் மாதத்தில் பொதுவாகத் தொடங்கும் பருவமழையின் போது இந்தியா தனது வருடாந்திர மழையில் 70% பெறுகிறது.\nநாட்டில் அரிசி, கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்து சாகுபடிக்கு பருவமழை மிக முக்கியமானது, இங்கு விவசாயம் பொருளாதாரத்தில் சுமார் 15% பங்கைக் கொண்டுள்ளது மற்றும் அதன் பாதிக்கும் மேற்பட்ட மக்களைப் பயன்படுத்துகிறது.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD விவசாயிகள் எதிர்ப்பு சமீபத்திய செய்தி சில்லா எல்லை தில்லி போக்குவரத்து இயக்கம் சிங்கு எல்லை திக்ரி எல்லை கிசான் அந்தோலன் செய்தி\nகொஞ்சம் பீதி கொரோனா ... கொஞ்சம் நிதானமாக ... டி.வி.வி மொத்தமாக கைவிடப்பட்டது | டிவி பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் - 19 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 19\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:01:11Z", "digest": "sha1:LZ5UCP3XYFDYAGQEKTRQTMYJF5BOCRPI", "length": 10035, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » போனி கபூரின் திவால்நிலைக்கு அமிதாப் & அபிஷேக் பச்சன் பொறுப்பா\nபோனி கபூரின் திவால்நிலைக்கு அமிதாப் & அபிஷேக் பச்சன் பொறுப்பா\n‘தடக்’ டிரெய்��ர் வெளியீட்டில் ஜான்வி கபூர் அம்மா ஸ்ரீதேவியைத் தவறவிட்டார்\nவெற்றிகளும் தோல்விகளும் ஒரு பொதுவான காட்சியாகும், எந்தவொரு தனிப்பட்ட சாட்சிகளும், குறிப்பாக கவர்ச்சித் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் பிரபலங்கள், ஷோபிஸில் எதுவும் தேங்கி நிற்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் திவாலானபோது அவரது வாழ்க்கையில் ஒரு கட்டத்தை முழுவதுமாக கடந்து சென்றுவிட்டார்.\nபோனி கபூரின் திவால்நிலைக்கு போனி கபூரின் மறைந்த மனைவி ஸ்ரீதேவி தான் காரணம் என்று பல கோட்பாடுகள் கூறுகின்றன, ஆனால் பல அறிக்கைகள் அமிதாப் பச்சனும் முன்னணியில் வந்துள்ள பெயர்களில் ஒன்றாகும் என்றும் கூறுகின்றன.\nஅமிதாப் பச்சன் மற்றும் போனி கபூர்\nபிக் பி ஒரு நிபந்தனையின் பேரில் போனி கபூரில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார்\nபோனி கபூர் தனது ‘கியோன் ஹோ கயா நா’ படத்தில் பிக் பி-க்கு ஒரு பாத்திரத்தை வழங்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய் மற்றும் விவேக் ஓபராய் நடித்தார், ஆனால் பிக் பி இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார், போனி கபூர் படத்தில் பிக் பி நடிப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார், மேலும் அவர் திரு பச்சனிடமிருந்து ஆம் பெறுவதை உறுதி செய்தார். அனைவருக்கும் ஆச்சரியமாக, பிக் பி இறுதியாக படத்தில் வேலை செய்ய ஒப்புக்கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில் போனி கபூர் தனது அடுத்த படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வேண்டியிருந்தது.\nகரீனா கபூருடன் அகதி படத்திலிருந்து அபிஷேக் பாலிவுட்டில் அறிமுகமான காலம் அது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் குண்டு வீசியது, அதோடு அபிஷேக் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் 13 தோல்விகளை எதிர்கொண்டார். இது அபிஷேக்கிற்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது, மேலும் ஒரு தந்தையைப் போலவே பிக் பி தனது மகனின் வாழ்க்கையைத் தடமறிய ஒவ்வொரு பிட்டையும் முயற்சித்தார்.\nஅமிதாப் மற்றும் போனி தனது அடுத்த படத்தில் அபிஷேக்கை நடிக்க வைக்கும் ஒப்பந்தத்திற்கு திரும்பி வந்த போனி கபூர், அவருக்கு வேறு வழியில்லை என்பதால் ஒப்புக் கொண்டார். ‘தேரே நாம்’ நடிகை பூமிகா சாவ்லா ஜோடியாக போனி கபூரின் ரன்னில் அபிஷேக் நடித்தார். போனியின் முந்தைய படமான கியோன் ஹோ கயா நா உடன் பாக்ஸ் ஆ��ிஸில் ரன் முக்கியமாக தோல்வியடைந்தது\nஒரு வரிசையில் இரண்டு தோல்விகள் போனி கபூருக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது, மேலும் அவர் தனது வாழ்க்கையில் ஒரு கடினமான இணைப்பைக் கட்ட வேண்டியிருந்தது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD த்ரிஷ்யம் 2 ரிவியூ மாஸ்டர்பீஸ் ஜீது ஜோசப் மற்றும் மோகன்லால்\nஅதிர்ச்சியான ஆய்வு .. தமிழ்நாட்டில் 2 வெளவால்களில் கொரோனா கண்டுபிடிப்பு .. பழங்கள் பரவ முடியுமா | ஐ.சி.எம்.ஆர் ஆய்வு \"பேட் கொரோனா வைரஸில்\" இரண்டு வகையான இந்திய வெளவால்கள் இருப்பதை வெளிப்படுத்துகிறது\nலீக் தலைவர்கள் எச்சரிக்கையாக இருப்பதால் ‘விளையாட்டுகளைத் திரும்பப் பெற’ டிரம்ப் ஆர்வமாக உள்ளார் - பிற விளையாட்டு\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexpress.com/tnpsc-exams-preparation-in-tamil/", "date_download": "2021-06-13T00:00:45Z", "digest": "sha1:GK7RI6A2XJSDIWO6FD3VDDGNH4MFUPH7", "length": 11828, "nlines": 182, "source_domain": "tnpscexpress.com", "title": "Tnpsc Exams Preparation In Tamil - TNPSC Express", "raw_content": "\nபொதுவாக நாம் எல்லோரும் TNPSC தேர்வுக்கு தயாராகிறோம். இருந்தாலும் ஏன் நம்மால் மட்டும் வெற்றி பெற முடியவில்லை அதில் இருக்கும் உண்மை என்ன நாம் உண்மையில் நன்றாகத்தான் தயாராகிறோமா நாம் உண்மையில் நன்றாகத்தான் தயாராகிறோமா என்ற சந்தேகம் உங்களுக்குள் எழும். அந்த அனைத்து வித கேள்விகளுக்கும் இந்த பதிவில் நிச்சயம் விடை கிடைக்கும். எப்படி முறையாக படிப்பது, அதனை எப்படி தேர்வில் வெளிப்படுத்துவது என்பதையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.\nபொதுவாக ஒரு தேர்வுக்கு எப்படி தயார் ஆவது படியெல்லாம் படித்தால் வெற்றிகிட்டும் போன்ற சில முக்கிய குறிப்புகளை நாம் பார்க்கலாம்.\nஇப்போது எல்லோரிடமும் Mobile Phones உள்ளது. அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும்போது இணையதளம் மூலம் தீர்த்துக்கொண்டு எளிமையாக படிக்கலாம்.\n2. சிலரிடம் பள்ளிப் புத்தகம் என்பது இருக்காது.TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் நிச்சயம் பள்ளி புத்தகங்களை வைத்திருக்க வேண்டும். அப்படி புத்தகம் இல்லை என்றால் நமது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொண்டு உங்கள் Mobile மூலம் படிக்கலாம் அல்லது அதனை டவுன்லோட் செய்து கொண்டு Printout எடுத்துக்கொண்டோம் படிக்கலாம்.\n3. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் படித்தால் எளிமையாக வெற்றி பெறலாம்.\n4. பொதுவாக எல்லோரும் காலையில் படிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.\n5.TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகள் என்பது முக்கியமானது ஆகையால் காலையில் பெரும்பாலும் செய்தித்தாள் படிப்பது நல்லது.\n6. மாலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யும் போது உங்களின் உள்ளமும் மனமும் தெளிவுபெறும்.\n7. வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் அந்த வாரம் முழுவதும் படித்ததை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.\n8. பயிற்சி மையத்திற்கு செல்ல இயலாதவர்கள் தங்களுக்கென ஒரு கால அட்டவணையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி முறையாக படித்து வாரத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.\n9. முடிந்தவரை நீங்கள் படித்ததை மற்றவரிடம் சொல்லி பார்க்கும்போது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும்.\n10.TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பொதுவாக ஊர் நிகழ்ச்சிகள் மற்றும் சொந்தக்கார நிகழ்வுகள் போன்ற எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை தவிர்க்கவும். ஏனென்றால் சிலர் உங்களின் தன்னம்பிக்கையை குறைக்க செய்வார்கள்.\nபாட திட்டம் மிகவும் முக்கியம்(Tnpsc Exams Preparations In Tamil)\nஒரு சிலர் பாடத்திட்டம் என்ன என்பதையே தெரியாமல் வெறும் கடமைக்காக தேடி படிப்பார்கள். பாடத்திட்டத்தை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் படிப்பதை வெற்றிக்கு வழி வகுக்கும்.\n1. முதலில் பாடத்திட்டத்தை ஒரு பேப்பரில் எழுதி கொள்ள வேண்டும்.\n2. அதில் உள்ள தலைப்புகளை எல்லாம் உங்களின் கால அட்டவணைப்படி வரிசை படுத்திக்கொண்டு தினமும் படிக்க வேண்டும்.\n3. படித்து முடித்து விட்ட தலைப்புகளில் மேல் ஒரு மார்க் செய்ய வேண்டும்.\n4. தலைப்பு வாரியாக வாரத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.\n5. முக்கியமாக முந்தைய வருட வினாத்தாள்களை நன்கு அலச வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான கேள்விகள் முந்தைய வினாத்தாளை சேர்ந்தவை.\nபாடத்திட்டத்திற்கு தகுந்தவாறு தன்னைத்தானே செதுக்கி கொள்ள வேண்டும். உங்களுக்கு வரும் சந்தேகங்களை அதே நேரத்தில் உடனே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு ஆரம்பிப்பதில் மிகவும் நல்லது அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/russian-president-vladimir-putin-may-quit-amid-health-concerns/", "date_download": "2021-06-13T00:16:11Z", "digest": "sha1:EUZACY24UFZNQHFGPTQIK2IE5HQLQQEC", "length": 13071, "nlines": 207, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்\nரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்\nரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அதிபர் பதவியில் இருந்து அடுத்தாண்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஷ்யா அதிபரான விளாடிமிர் புதின் 2036 வரை பதவி வகிப்பதற்காக மக்களிடம் கடந்த ஜுலை மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 77.93% மக்கள் புதின் அதிபராக தொடருவதற்கான விருப்பத்தை தெரிவித்ததை அடுத்து 2036-ஆம் ஆண்டு வரை புதின் ரஷ்யா அதிபராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தற்போது 68 வயதான புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது பார்க்கின்சன் (மூளையின் ஒரு பகுதி சிதைவு) என்ற நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அவரது கை மற்றும் கால்களில் வலியை உணருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனால் புதின் மகள்களான மரியா மற்றும் கத்ரினா டிகோனோவா ஆகியோர் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை அதிபர் பதவியிலிருந்து விலக வற்புறுத்தி வருவதாகவும் இதனால் அவர் அடுத்தாண்டு அதிபர் பதவியிலிருந���து விலக கூடும் என்று கூறப்படுகிறது.\nபார்கின்சன் நோய் என்பது ஒரு சீரான நரம்பு மண்டல கோளாறு ஆகும். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி உடலின் இயக்கத்தை பாதிக்கும். கை நடுக்கத்துடன் ஆரம்பிக்கும் இது படிப்படியாக வளர்ந்து உடல் விறைப்புத்தன்மையை உண்டாக்கும். சமநிலை தவறி தடுமாறி விழும் நிலை ஏற்படும். இதனை குணப்படுத்த முடியாது என்றாலும் துணை சிகிச்சைகளான பிசியோதெரபி மற்றும் சில மருந்துகள் மூலம் அறிகுறிகளின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம்.\nPrevious இந்திய ராணுவ தளபதி நரவானே-வுக்கு நேபாளத்தின் கவுரவ ராணுவ ஜெனரல் பட்டம்\nNext அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nஇந்திய பெருங்கடலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு : பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருத��\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/mernorway/176-news/articles/guest?start=35", "date_download": "2021-06-12T23:31:35Z", "digest": "sha1:UMYMW6KV5YYLA2VPH4UGTFVDYZBCD24I", "length": 4332, "nlines": 123, "source_domain": "www.ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nJNU மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு: இந்திய தொழிலாளர்கள் சங்கம் (பிரித்தானியா)\t Hits: 3471\nநாங்கள் பெறும் கல்வியை அரசியல் மேம்படுத்துகிறது\t Hits: 3144\n' - மனம் திறக்கும் கன்ஹையா குமார்\t Hits: 3305\nவிடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை\nஒரு ஊடகவியலாளரின் ராஜினாமா கடிதம்\nநான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை\nகாந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன் Hits: 3020\nஒரு விலையில் இரட்டைக் குடியுரிமை: பந்துல கொத்தலாவல\t Hits: 3001\nடேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம்: பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை\t Hits: 2957\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149835-funny-photo-comment-about-rahul-gandhi", "date_download": "2021-06-12T22:58:14Z", "digest": "sha1:LTQKJJAPSEGWAYVPIGYQZH3Z5VBY3FUS", "length": 6769, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 April 2019 - ராகுல் சேட்டன் | Funny Photo comment about Rahul Gandhi - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\n50% பொறுப்பு... 50% குறும்பு - வருகிறார் Mr.லோக்கல்\nசூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nஐரா - சினிமா விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்\nகலகல கலாய் பாய்ஸ் நாங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\nமன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்\nஅன்பே தவம் - 23\nநான்காம் சுவர் - 32\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nஇறையுதிர் காடு - 18\nஇந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=aefec63d5", "date_download": "2021-06-12T22:33:13Z", "digest": "sha1:L4RFWRTKVFF3TXBHP6SV45DMGUDSPQZG", "length": 8997, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "இந்தியா இன்று | 07/06/2021 | திங்கள் | National News", "raw_content": "\nஅரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.\nஇந்தியா இன்று | 22/05/2021 | சனிக்கிழமை | National News\nஇந்தியா இன்று | 15/05/2021 | சனிக்கிழமை | National News\n அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel foc...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/screenwriting-spillberg", "date_download": "2021-06-12T23:26:06Z", "digest": "sha1:7QYH5YG5EBZ6X5NADIBWV63C76NZNE4K", "length": 47648, "nlines": 337, "source_domain": "pesaamozhi.com", "title": "திரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்)", "raw_content": "\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்)\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்)\nஒரு சிறந்த கதைக்கு ஏழு எளிதான படிநிலைகள்:\nஒரு சிறந்த கதை உருவாகத் தேவையான ஏழு படிநிலைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்:\nசொல்லப்போனால் கதைகள் சிக்கலானவை அல்ல. உண்மையில் அவை நம்மை\nஏமாற்றுமளவிற்கு எளிமையானவை. ஆனால், பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றும்\nஏதொன்றையும், உருவாக்குவதுதான் மிகவும் கடினம். மிக எளிமையானக் கதையாகத்\nதோன்றும், ஆனால் ஒரு கதையை எளிமையாக உருவாக்குவதில்தான் பல சிரமங்களை\nஎதிர்கொள்ள நேரிடும். லூயிஸ் கரோலை இது நினைவூட்டுகிறது என்பதை நான்\nஉணர்கிறேன், ஆனால் என்னைக் கேளுங்கள்.\nஎழுதும்பொழுது நாம் அனைவரும் நம்மை நாமே தூக்கிலிட்டுக்கொள்கிற ஒரு விஷயம்\nஎன்னவென்றால், நாம் எழுதுவது படிப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்துவிடாதவாறு\nஅல்லது ஒரு எளிமையான கதையில் இன்னும் கூடுதல் சிக்கல்களைச் சேர்க்க வேண்டும்\nஎன்று ஆசைப்படுகிறோம். இதுதான் சிறப்பானதாக இருக்கும் என்றும் நாம் நினைக்கிறோம்,\nஆனால் ஒருபோதும் அது அப்படியில்லை. அப்��டியான வேலைகள் சேறும் சகதியையும்தான்\n”குறைவானதே அதிகம்” என்று மக்கள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன். ஆனால், அது\nஅவர்களின் வேலையில் பிரதிபலிப்பதை நான் கண்டதில்லை. பின்வருவது அனைத்து\nகதைசொல்லல் முறைகளையும் சிறந்ததாக உருவாக்கும் ஏழுபடிநிலைகள். மாட் ஸ்மித்(Matt\nSmith) என்ற எழுத்தாளர் / ஆசிரியரால் நான் கற்பிக்கப்பட்டேன். அவரோ, ஜோ குப்பி (Joe\nGuppy) என்றவரிடமிருந்து இதனைக் கற்றுக்கொண்டார். நீங்கள், அவர்களை என்னிடமிருந்து\nஇந்தப் படிகள் ஒருவகையான ‘புலப்படாத எழுத்திற்கான’ அடையாளங்கள். நீங்கள்\nநிச்சயமாக இவற்றை அங்கீகரிப்பீர்கள் என்பதில் உறுதியாக உள்ளேன். அவைகள்\n ஏன் அவற்றை நீங்கள் முன்னமே\nஉங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்களோ இதைவிடச் சிக்கலாக\nகதையில் மூன்று – செயல் கட்டமைப்பை (three-act structure) விளக்கும் பல புத்தகங்கள்\nஉள்ளன, அவற்றை நீங்கள் படிக்கமுடியும், எனவே, இங்கு ‘ஏழு படிநிலைகள்’ அவற்றை ஒரு\nவார்ப்புருவாகப் பயன்படுத்தி சுருக்கமாக இங்கே பொருத்துகிறேன்.\nஇப்போது நாம் முதல் இரண்டு படிநிலைகள் குறித்துப் பார்ப்போம்: முன்னொரு காலத்தில்\nமற்றும் தினந்தோறும் (அதாவது ஒவ்வொரு நாளும்). மூன்று – செயல் கட்டமைப்பில், இவை\nஉங்கள் செயல் ஒன்று. செயல் ஒன்றின் நோக்கம் என்ன\nபார்வையாளர்கள் பின்தொடர்ந்து புரிந்துகொள்வதற்காக, கதை சார்ந்து அவர்களுக்குத்\nதெரிந்திருக்கவேண்டிய அனைத்தும் ஆக்ட் 1-ல் சொல்லப்படுகின்றன.\nஒரு சிறந்த செயல் ஒன்றின் (ஆக்ட் 1) முக்கியத்துவத்தைப் பற்றி புகழ்பெற்ற திரைப்பட\nஇயக்குனரான பில்லி வைல்டர் (Billy Wilder) என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:\n”மூன்றாவது செயலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அது உண்மையில் முதல் செயலில்\nநகைச்சுவையின் ஆக்ட் 1-ன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதில் நம்மில்\nபெரும்பாலோர்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரோவொருவர் ஒரு மோசமான\nநகைச்சுவைத் துணுக்கைச் சொல்லும்பொழுது, நாம் சிரிப்பதில்லை, அதற்காக அந்த\nஜோக்கின் ஒரு முக்கியமான பகுதியை அந்நபர் மறந்துவிட்டார் என்று அர்த்தமில்லை, ஒரு\nஜோக்கின் பஞ்ச்லைனை வெளிப்படுத்துவதற்கு முன்னால் இருந்த செட்-அப்பை(set - up)\nஅவர் சரியாகச் சொல்லியிருக்கவேண்டும். அந்த செட்-அப்தான் பஞ்ச்லைனை\nஎனவே, இதிலிருந்து ஒரு நகைச்சுவைக்கு நாம��� சிரிப்பதென்பது, அந்நகைச்சுவையில்\nஇருக்கிற பஞ்ச்லைனைப் பொறுத்தது அல்ல, அந்த நகைச்சுவையை அமைக்கும் விதம்,\nஅதாவது செட்-அப்பைப் பொறுத்தே அமைகிறது.\nஒரு நகைச்சுவையைப்(ஜோக்கை) போலவே, ஒரு கதையின் அமைப்பும் (செட்-அப்பும்)\nபார்வையாளர்களுக்குக் கதையைப் புரிந்துகொள்ள, அவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய\nபார்வையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன\nமுன்னொரு காலத்தில் மூன்று கரடிகள் காட்டில் தங்கள் சொந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து\nவந்தன. அப்பா கரடி, அம்மா கரடி மற்றும் இவர்களுக்குப் பிறந்த குழந்தை கரடி. அவர்கள்\nஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வைத்திருந்தனர். குழந்தை கரடியின்\nஉணவு சிறியது, அம்மா கரடிக்கு ஒரு நடுத்தர அளவிலானது, அப்பா கரடியின் உணவு\nஇவ்விருவரைக் காட்டிலும் சற்று பெரியது.\nஇந்தச் சில வாக்கியங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள பல விஷயங்கள் உள்ளன. ஆம்,\nஇந்தக் கதையில் மூன்று கரடிகள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். குறைந்தது மூன்று\nபிரதான கதாபாத்திரங்கள் உள்ளன என்பதையும், அந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும்\nஒருவருக்கொருவர் என்ன உறவுநிலை என்பதையும் நாம் அந்த வாக்கியங்களிலிருந்து\nஅறிந்துகொண்டோம். இந்தக் கரடிகள் மனிதர்கள் போல நடந்துகொள்கின்றன என்பதையும்\nநாம் அறிகிறோம். அது முக்கியம். கரடிகள் விலங்குகள் போல நடந்துகொள்ளும் கதையை\nநீங்கள் கேட்டிருக்க முடியும். ஆனால், இங்கு கரடிகள் சாப்பிடுவதற்கு உணவுகள் (அல்லது\nகஞ்சி) வைத்திருக்கின்றன. எனவே, இந்தக் கதைக்கான உலகத்தில், கரடிகள் விலங்குகள்\nபோல அல்லாமல், மனிதர்கள் போல நடந்துகொள்கின்றன.\nஞாபகம் இருக்கட்டும், நீங்கள் ஒரு கதையை உருவாக்கும்பொழுது, உங்கள் கதையின்\nயதார்த்தத்தை பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதுதான் உங்கள் உலகம்.\nஇதிலிருந்துதான் கதை சொல்லப் போகிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்திவிட\n“ஒரு வாத்து மதுபான விடுதிக்குள் நுழைந்து, ரம்மும் கோக்கும் கொண்டுவருமாறு\nகட்டளையிடுகிறது.” இந்த ஜோக் (நகைச்சுவை) உங்களுக்கு ஒரு பிரதான கதாபாத்திரத்தை\nஅறிமுகம் செய்வதோடு, அந்த நகைச்சுவைக்கான யதார்த்த உலகத்தைத்\nதெரியப்படுத்துவதன்மூலம் துவங்குகிறது. ஒவ்வொரு கதைக்கும் ஒரு கதையுலகு உள்ளது.\nஅதை முன்பே வாசகர்களுக்கு/ பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திவிட்டோமானால்,\nஅவர்களிடமிருந்து வருகிற குழப்பமான கேள்விகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.\nஒரு வாத்து மதுபான விடுதிக்குள் நுழைகிறது, என்பதுடன் ஒரு நகைச்சுவையை\nஆரம்பிக்கிறபொழுது, இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற யாரும், “இது அபத்தம்\nசொல்வதில்லை, என்பதைக் கவனியுங்கள். மாறாக, அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.\nஏனெனில், அவர்களுக்குச் சொல்லப்பட்ட முதல் விஷயத்தை அவர்கள் அங்கீகரிக்கின்றனர்.\nஉங்கள் “பேசும் வாத்து” எதுவாக இருந்தாலும், கதையின் ஆரம்பத்திலேயே மக்களுக்கு\nஅதைத் தெரியப்படுத்துங்கள். ஏனெனில், அப்பொழுதுதான் மக்கள், அந்த பேசும் வாத்துகள்\nநிறைந்திருக்கிற கதையுலகின் யதார்த்தத்திற்குள் செல்வார்கள்.\nஸ்பீல்பெர்க்கின், ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் திரைப்படத்தின் துவக்கக் காட்சிகள்\nசிறப்பானவொன்றாகப் பேசப்படுகின்றன, ஏனெனில் இது பரபரப்பான காட்சிகளுடன்\nதுவங்குகிறது. ஆனால், இந்தத் துவக்கக் காட்சிகளில் நாம் கவனிக்க வேண்டியது, “பரபரப்பு”\nஎன்ற ஒன்று மட்டுமல்ல, அதைவிட அதிகமான விஷயங்கள் உள்ளன. கதையின்\nதுவக்கத்திலேயே பல அற்புதமான, வியக்கத்தக்க சம்பவங்கள் நடப்பதால்,\nபார்வையாளர்களுக்கு அந்தக் கதையின் உலகத்தைப் பற்றிய சில அத்தியாவசிய தகவல்களை\nதுவக்கக் காட்சிகளிலேயே கதைக்கான யதார்த்த உலகம் சிறப்பாக அடிக்கோடிடப்படுகிறது\nஎன்பதை நாம் கண்டுகொள்கிறோம் – இது வியட்நாம் போருக்குப் பிறகு ஒரு இராணுவ வீரன்\nதனது வாழ்க்கையை எப்படிச் சமாளித்து வாழ்கிறான் என்பது பற்றிய கதையாக\nஇருக்கக்கூடாது, ஏனெனில் கதையின் துவக்கம் அதற்கேற்ற காட்சிகளோடு அமையவில்லை.\nரைடர்ஸ் ஆஃப் லாஸ்ட் ஆர்க் என்பது, 1936ஆம் ஆண்டில் நடக்கிற ஒரு கற்பனைக் கதை,\nமற்றும் வீர தீர சாகசங்கள் நிறைந்த உலகம் அதற்குள் இருக்கிறது. இந்தக் கதை\nஉலகிலிருந்து, தொல்பொருள் ஆராய்ச்சி என்பது, களிமண் பாண்டங்களைத்\nதோண்டியெடுப்பதை விடவும் அதிகம் என்பதை நாம் அறிவோம். ஃபெடோராவில் இருக்கிற\nஅந்த முக்கிய கதாபாத்திரம் (ஜோன்ஸ்), சவுக்கைக் கையாள்வதில் திறமைசாலி மற்றும்\nஅவனது வேலையில் மிகச் சாதுர்யமாகச் செயல்படக்கூடியவன் என்பது ஆரம்ப காட்சிகளைப்\nபார்க்கும்பொழுதே தெரிகிறது. மேலும், அவர் அச்சமற்றவராகவும், புத்திசாலியாகவும்\nதோன்றுகிறார். அதேசமயம் அவர் திட்டமிட்ட அனைத்தும், அப்படியே நடந்துவிடுவதும்\nஇல்லை, அதிலும் தடங்கல்கள் வருகின்றன, ஆனால் அவர் அதைச் சமாளிக்கிறார்.\nபிறகு, இண்டியானா ஜோன்ஸின் பரம எதிரியான பெல்லோக்கை நாம் சந்திக்கிறோம், இங்கு\nநாம் அவர் ஒரு இரக்கமற்ற வணிக வியாபாரி என்பதைத் தெரிந்துகொள்கிறோம், மேலும்\nஅவர் தேடும் மதிப்புமிக்க கலைப்பொருட்களுக்காக எவரையும் கொலைசெய்யவும்\nகதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக அமைய, அதற்குரிய பலவீனங்களும் வேண்டும், முழுக்கவும்\nஒரு கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோபோல வடிவமைத்து, அவரால் எதையும் சாதிக்க முடியும்\nஎன்பதுபோலக் காண்பித்தால், அதில் எந்த ஆர்வமும் இருக்காது. சூப்பர்ஹீரோவே\nஆனாலும், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான எதிரி ஒருவர் வேண்டும், அந்த சூப்பர்\nஹீரோ சமாளிக்க முடியாத அளவிற்குத் தடங்கல்களும், பிரச்சினைகளும் கதையில் இருக்க\nவேண்டும். மேலும், அந்த சூப்பர் ஹீரோ பலசாலியாகவே இருந்தாலும், அவருக்கும் சில\nகுறைகள்(பலவீனங்கள்) இருக்க வேண்டும். அப்படியாக, இந்தக் கதையில் இண்டியானா\nஜோன்ஸிற்கு எதில் பயம் என்பதையும் நாம் தெரிந்துகொள்கிறோம்: பாம்புகள். இந்தியானா\nஜோன்ஸும் சாதாரண மனிதர்தான். சூப்பர் ஹீரோ அல்ல. அவரும் பாம்புகளைக் கண்டால்\nஅதிகளவு பயப்படக்கூடியவராக இருக்கிறார். அவருக்கான பலவீனங்களையும் நாம்\nஇது கதையில் வேறொன்றைக் கொண்டுவருகிறது. நமக்குச் சில விஷயங்கள் தெரியும்,\nஏனெனில் அவை நம்மை அறியாமலேயே நமக்குள் வரையறுக்கப்படுகின்றன. இந்தியானா\nஜோன்ஸ் திறமைசாலியாக இருக்கலாம், ஆனால் அவருக்கு மந்திர சக்திகள் இல்லை. இல\nஇடங்களில், மந்திர சக்திகளின் பயன்பாடு பொதுவானவை, ஆனால் இதில் இல்லை.\nபேரழிவு என்றால் என்ன என்பதைக் காட்டுகிற மற்றொரு ஸ்பீல்பெர்க் படம் உள்ளது,\nஆனால் இதன் முதல் ஆக்ட் மிக மோசமானது: 1980களின் மத்தியில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\n“அமேசிங் ஸ்டோரீஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரித்தார். இதில் ஒரு\nகுறிப்பிட்ட அத்தியாயமான “தி மிஷன்” கதையை, ஸ்பீல்பெர்க்கே இயக்கியிருந்தார்.\nஇந்தக் கதை, இரண்டாம் உலகப்போரின் போது பி-17 குண்டுவீச்சுத் தாக்குதல்\nசம்பவங்களைப் பற்றிப் பேசுகிறது. பி-17ல் பத்து பேர் இருந்தனர். ���ிமானத்தின்\nஅடியிலிருந்து வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிர்வினையாக தனது இயந்திரத்\nதுப்பாக்கியைச் சுட அந்தப் பணியாளர்களில் ஒருவர் விமானத்தின் வயிற்றின் கீழ் ஒரு\nஇந்தக் கதையில், மற்ற பணியாளர்களால் ” பெல்லி கன்னர் (belly-gunner)”\nஎன்றழைக்கப்படுகிற இவர், அனைவராலும் விரும்பப்படுகிற மற்றும் திறமையான நபர்,\nதனது குழுவில் பணியாற்றுகிறவர்களைக் கேலிச்சித்திரங்களாக வரைந்துகாட்டும்\nதன்மையினால் அனைவரையும் ஈர்க்கிறார், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, கேளிக்கைக்கு\nகொண்டுவருவதால், அனைவருக்கும் பிடித்தமான நபராகிறார் இந்த ‘பெல்லி கன்னர்’.\nஅவருக்கு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் பணியாற்றவேண்டும் என்பதுதான் கனவாக\nஅந்த விமானம், ஒரு குண்டுவீசும் விபத்தில் சிக்கி மோசமாக சேதமடைந்துவிடுகிறது. பெல்லி\n– கன்னர் தனது குமிழியிலிருந்து வெளியேறி விமானத்திற்குள் செல்ல முயற்சிக்கிறார், ஆனால்\nமுடியவில்லை, ஏனெனில் விமானம் கடுமையாகச் சேதமடைந்திருப்பதன் காரணமாக, அவர்\nகுழுவினர், அவரை வெளியே கொண்டுவர முயற்சிக்கிறார்கள், ஆனால் முடியவில்லை. எந்தப்\nபிரச்சினையும் இல்லை; அவர்கள் தரையிறங்கும்பொழுது அவரை வெளியே எடுக்க முடியும்.\nஅச்சமயத்தில், தரையிறங்கும் கியர் (லேண்டிங் கியர்) சரியாக வேலை செய்கிறதா\nசரிபார்க்குமாறு குழுவினரில் ஒருவர் பரிந்துரைக்கிறார் – கியர் வேலை செய்யவில்லை.\nலேண்டிங் கியர் இல்லாமல், விமானச் சக்கரங்கள் கீழேயிறங்காது. அப்படி விமானச்\nசக்கரங்கள் கீழே இறங்கவில்லை என்றால், விமானத்தின் வயிற்றுப் பகுதியில் மோதியும்,\nஉராய்ந்து சென்றும்தான் விமானம் தரையிறங்க வேண்டும். வேறுவழியில்லை. எனவே,\nசக்கரங்களின் உதவியில்லாமல், விமானம் அதன் வயிற்றில் தரையிறங்க, உதவிசெய்ய\nஆளில்லாத அந்த பெல்லி கன்னர், தரையிறங்கும்பொழுது நசுக்கப்படுவார்.\nகுழுவினர் தங்கள் நண்பரை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை, அவரை முடிந்தளவிற்குக்\nகாப்பாற்றக்கூடிய முயற்சியை அதிகரிக்கின்றனர். எதுவும் வேலை செய்யவில்லை.\nஅந்த மனிதன் இறந்துவிடுவான் என்பது உறுதி, விமானம் தரையிறங்கும்பொழுது ஒரு\nபாதிரியாரையும் அங்கே இருக்குமாறு, விமானப்படை அழைக்கிறது.\nவிமானம் தரையிறங்கும்பொழுது, அந்த பெல்லி கன்னர் இறக்கப்போகிறார், அவருக்கு\nஉதவிசெய்ய எதுவுமே அங்கு இல்லை என்பது வலிமிகுந்த உண்மை. குழுவில் உள்ள\nஒவ்வொருவரும், விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள குமுழியில் கையை வைத்து, தன்\nநண்பனைக்கு விடைகொடுக்கும் பொருட்டு, ‘குட்-பை’ சொல்கின்றனர். அந்தக் குமுழியின்\nமேல் உள்ள சிறிய திறப்பில் கையைவைத்து அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கின்றனர்.\nகுழுவினர் பெல்லி கன்னரின் தலையைத் தடவும்பொழுது அல்லது அவரது கையைத்\nதழுவும்பொழுது அவர்களும் கண்ணீருடன்தான் இருக்கிறார்கள்.\nஎப்படியும் விமானம் தரையிறங்குபொழுது, அதன் வயிற்றுப்பகுதி கடுமையான சேதாரத்திற்கு\nஉள்ளாகும். அப்போது, அதன் வயிற்றுப்பகுதியில் இருக்கிற பெல்லி கன்னரும் கடுமையான\nசித்திரவதைகளுக்கு ஆளாவான், துடிதுடித்து இறந்துபோவான். எனவே, பெல்லி கன்னருக்குத்\nதெரியாமலேயே, அவரது அனுமதி இல்லாமலேயே, அவனைத் துப்பாக்கியால் சுட முடிவு\nசெய்கின்றனர். எனவே, விமானம் தரையிறங்கும்பொழுது, நசுக்கப்பட்டு துடிதுடித்து\nஇறந்துபோகும் வேதனையை பெல்லி கன்னர் அனுபவிக்கமாட்டான் என்று நினைக்கின்றனர்.\nமெதுவாக, அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தனது கைத்துப்பாக்கியை இழுத்து, சுடுவதற்குத்\nதயாராக வைத்து, சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தனது நண்பரின் தலைக்குத்\nஅந்தப் பரிதாபத்திற்குரிய பெல்லி கன்னர், நான் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில்\nவேலைசெய்ய வேண்டும், எனவே, நான் இறக்க விரும்பவில்லை என்று அழுகிறான்.\nதிடீரென, பி-17ஐப் போன்றே ஒரு கார்ட்டூனை வரைகிறார் பெல்லி கன்னர். பி-17னின்\nகார்டூன் மாதிரியை அவர் பரபரப்பாக வரைந்துகொண்டிருக்கையில், ஒரு துப்பாக்கி அவரது\nதலையை நெருங்குகிறது. அவர் இப்போது கிட்டத்தட்ட தன்னுணர்விழந்த நிலையில்\nஇருக்கிறார். இருப்பினும், அவர் விமானத்தின் அடிப்பகுதியில் பெரிய, கார்ட்டூன்\nஅவர்கள் தரையிறங்கும் இடத்தை மிக அண்மையில் நெருங்கும்பொழுது, விமான ஓட்டி,\nதரையிறங்கும் கியர் வேலை செய்கிறதா என்று கடைசியாக ஒருமுறை சோதித்துப் பார்க்க\nமுடிவு செய்கிறார். விமானத்தின் குறிகாட்டிகள் (இண்டிகேட்டர்ஸ்), சக்கரங்கள் கீழே\nஇப்போது உண்மையான விமானத்தின் அடிப்பகுதியிலிருந்து, பெரிய அளவிலான கார்ட்டூன்\nசக்கரங்கள் வெளிப்படுகின்றன. அவை மெல்லிய பலூனின் ஒலியை உண்டாக்குகின்றன\nமற்றும் கார்ட���டூன் சக்கரங்களின் இணைப்பு பூர்த்தியாகின்றன.\nஇந்த கார்ட்டூன் சக்கரங்களின் உதவியால் விமானம் தரையிறங்குகிறது, மேலும் அந்த\nமனிதன் (பெல்லி கன்னர்) காப்பாற்றப்படுகிறான்.\nஇந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இரவு, இந்நிகழ்ச்சியைக் காண என்னுடன் நண்பர்கள்\nகுழுவும் இருந்தது. இந்நிகழ்ச்சியின்பொழுது தொலைக்காட்சித் திரையிலிருந்து நாங்கள்\nகண்களை விலக்கவேயில்லை என்று உங்களுக்குச் சொல்லவேண்டும். இந்த இக்கட்டான\nசூழ்நிலையிலிருந்து அவர்கள் எப்படி வெளியேறப்போகிறார்கள் என்று நாங்கள்\nயோசித்துக்கொண்டே இருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் பதற்றமும் எதிர்பார்ப்பும்\nஆனால், கார்ட்டூன் சக்கரங்களின் உதவியால் விமானம் தரையிறங்கியதைப் பார்த்ததும்\nநாங்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். எனவே,\nஇந்நிகழ்ச்சியைப் பார்த்த அமெரிக்காவின் மற்ற பகுதியில் உள்ளவர்களின் எதிர்வினைகளும்\nஇந்த எபிசோட் ஒளிபரப்பானபொழுது பார்வையாளர்கள் எவ்வளவுதூரம்\nஏமாற்றமடைந்தார்கள் என்பதை என்னால் சொல்லமுடியாது. எனக்கு இன்னும் நன்றாக\nநினைவிருக்கிறது, அடுத்த நாள், அலுவலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்\nஎல்லாம் இந்த எபிசோடின் க்ளைமேக்ஸ் எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைக் குறித்தே\nபேசிக்கொண்டிருந்தனர். இந்த முழு எபிசோடும் அபத்தமானது என்று அவர்கள்\nகார்ட்டூன் சக்கரங்கள் அம்மனிதர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரு யதார்த்த உலகத்தை\nஸ்பீல்பெர்க் கதையில் அமைக்கவில்லை. அதே சமயம், இதுபோன்ற காட்சிகளுக்குச்\nசாத்தியமான யதார்த்த உலகங்களும் உள்ளன: உதாரணத்திற்கு, ரோஜர் ரேபிட்டைக்\nஇந்த எபிசோடில், கதையின் முதல் பகுதியில் ஸ்பீல்பெர்க் மிக நுட்பமாகவும், சிறப்பாகவும்\nகாட்சிகளை உருவாக்கியிருந்தார், எனவே, அதைப் பார்க்கிற பார்வையாளர்களாலும், காட்சி\nஏற்படுத்துகிற படபடப்பை உணரமுடிந்தது, பார்வையாளர்களாகிய நாங்களும் அந்தப்\nபிரச்சினைக்குரிய மோசமான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டது போன்ற\nஉணர்விலிருந்தோம், அதிலிருந்து எப்படி மீண்டு வெளியே வரப்போகிறோம் என்ற தவிப்பும்\nமுதல் பாதியில் இருந்தது. எனவே, கதை மற்றும் அந்தக் கதைக்குரிய கதையுலகு\nபோன்றவற்றை நாங்கள் ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொண்டோம். அந்தக் கதைக்குரிய உல��த்தில்\nநாங்கள் சஞ்சரித்திருக்கிறபொழுது, கார்ட்டூன் டயர்கள் நாம் அறியாத புதிய\nகதையுலகிலிருந்து வந்ததுபோலத் தோன்றியது. நாம் பழக்கப்பட்ட கதையுலகிலிருந்து,\nபரிச்சயப்படாத கதையுலகிற்குள் சென்றுவிட்டதுபோன்ற உணர்வே இருந்தது.\nபில்லி வைல்டர் (Billy Wilder) சொல்வதுபோல, ”மூன்றாவது ஆக்டில் (திரைக்கதையின்\nமூன்றாம் பகுதி) ஏதேனும் தவறுகள் இருந்தால், அது உண்மையில் முதல் ஆக்டில்தான்\n(திரைக்கதையின் கதையின் முதல் பகுதி) இருக்கிறது, எனவே உங்களது ”முன்னொரு\nகாலத்தில்” என்பது உங்கள் கதைக்கான யதார்த்த உலகம் மற்றும் பிரதான\nகதாபாத்திரங்களை அமைப்பது குறித்து இருக்கட்டும்.\nஎது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அதை ”ஒவ்வொரு நாளும்…” எனும் புள்ளி\nஆதரிக்கக்கூடியதாக உள்ளது. இது ஒரு வடிவத்தை நிறுவுகிறது. உடைக்க வேண்டிய ஒரு\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை (தொடர்2) ‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் - -தம்பி-ஐயா-தேவதாஸ்இலங்கை\nஎழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவில்.... - தமிழில்;-நாகர்ஜீனன்\nசினிமா In & Out - -தினேஷ்-குமார்\n- ஷோமாஎசாட்டர்ஜி - தமிழில்-ஜிப்ஸி\nபடத்தொகுப்பு – வால்டர் முர்ச் - தமிழில்-தீஷா\nகொரியன் சினிமா – மதர் - தீஷா\nகினோ 2.0 க்றிஸ்டோபர்கென்வொர்தி - தமிழில்-தீஷா\nஅபோகலிப்ஸ் நவ்- ரோஜர் எபர்ட் - தமிழில்-ஜிப்ஸி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:26:07Z", "digest": "sha1:LMJLON6BQNGWRLCQM4CXDVEQAK5ZJ3LA", "length": 3735, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிலால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிலால் இப்னு ராபா அல் ஹபாஷி (Bilal ibn Rabah al-Habashi) அடிமையாக இருந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாமவர். இவர் 578-582 காலப்பகுதியில் மெக்காவில் பிறந்த எத்தியோப்பியர் ஆவார்.\nபாரசீகத்தைச் சேர்ந்த இசுலாமிய சிற்பம் (10ம் நூற்றாண்டு), \"பிலால் தொழுகைக்காக அழைத்தல்\"\nஅபூபக்கரினால் விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் முகம்மது நபி அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைக்கு அழைப்புவிடும் 'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் \"பிலால் இப்னு ரியா\", \"இப்னு ராபா\", \"பிலால்-அல்-ஹபாஷி\" அல்லது \"எத்தியோப்பியாவின் பிலா��்\" எனவும் அழைக்கப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-talks-about-aari-supports-to-balaji/", "date_download": "2021-06-12T23:45:10Z", "digest": "sha1:ULH224DYWADYKTL7PSEQRJNOBL3PKIFU", "length": 11738, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Balaji Talks About Aari Supports To Balaji", "raw_content": "\nHome பிக் பாஸ் அவனுக்கு ஓட்ஸ் அதிகமாக இருக்குடா – ஆரி பற்றி வயிற்றேரிச்சலில் பேசிய சம்யுக்தா. Unseen வீடியோ...\nஅவனுக்கு ஓட்ஸ் அதிகமாக இருக்குடா – ஆரி பற்றி வயிற்றேரிச்சலில் பேசிய சம்யுக்தா. Unseen வீடியோ இதோ.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.\nதற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே. இந்த வாரம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.\nஇதையும் பாருங்க : அந்த 33 குழந்தைகளுக்கு பிஸ்கேட் வாங்க உதவும்னு இப்படி பேசிட்டேன் – வைரல் பெண் கண்ணீர் பேட்டி.\nஉள்ளே சென்ற பெரும்பாலானோரிடம் வெளியில் தனக்கு எந்த வக���யான ஆதரவு இருக்கிறது என்று கேட்டு வருகிறார் பாலாஜி. அவருக்கு இருக்கும் ஆதரவை பற்றி தெரிந்துகொள்வதைவிட ஆரிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு பற்றி அறிந்துகொண்டு கொஞ்சம் பொறாமையில் பொங்கி தான் வருகிறார் பாலாஜி. அந்த வகையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் சம்யுக்தாவை பார்த்ததும் பாலாஜி ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தார். அதே போல சம்யுக்தா, பாலாஜியை ஒரு படி மேலே சென்று கொழந்தை என்று பாசத்தில் தழுவினார்.\nஇப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சம்யுக்தாவிடமும் வெளியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை பற்றி பாலாஜி கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது சம்யுக்தா பேசுகையில்,எப்படினே தெரியல அவனுக்கு ஓட்ஸ் அதிகமாக இருக்குடா, உன்னை விட ஆரிக்கு தான் அதிக ஓட்டு விழுந்து. வருகிறது. அவருக்கு 4000 ஓட்டு வந்தால் உனக்கு 1000 ஓட்டு விழுகிறது என்றும், வெளியில் அப்படி ஒரு குழப்பம் போய் கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்த பலரும் எப்படி சம்யுக்தா மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அதே போல வெளியில் நடைபெறும் வாக்கெடுப்புகளை பற்றி சம்யுக்தா எப்படி பாலாஜியிடம் சொல்லலாம். இது விதிகளுக்கு அப்பார்பட்டது கிடையாதா என்றும் விமர்சித்து வருகின்றனர். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் கூட, சம்யுக்தா பேசிய போது வெளியில் அனைவரோம் பாலாஜிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று சொல்வது வேடிக்கையாக இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால், இதை பார்க்கையில் என்ன சொல்வது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nPrevious articleஅந்த 33 குழந்தைகளுக்கு பிஸ்கேட் வாங்க உதவும்னு இப்படி பேசிட்டேன் – வைரல் பெண் கண்ணீர் பேட்டி.\nNext articleரியோவிற்கு 50 ஓட்டையும் போட்டுவிட்டு ஆரி குறித்து சஞ்சீவ் போட்ட பதிவ பாருங்க.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\nஇந்த வாரம் மட்டும் 11 பேர் – யார் \nநான் உங்களை நண்பராக தானே பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/02/07/gold-slips-more-than-2-per-cent-on-strong-american-jobs-data-003660.html", "date_download": "2021-06-12T22:41:57Z", "digest": "sha1:I63YJG5DJQB6RJQXY4676QEMZM3ECRIA", "length": 21710, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முன்று வார சரிவை சந்தித்த தங்கம் விலை!! வெள்ளி கிலோவிற்கு 1,000 ரூபாய் குறைந்தது... | Gold slips more than 2 per cent on strong American jobs data - Tamil Goodreturns", "raw_content": "\n» முன்று வார சரிவை சந்தித்த தங்கம் விலை வெள்ளி கிலோவிற்கு 1,000 ரூபாய் குறைந்தது...\nமுன்று வார சரிவை சந்தித்த தங்கம் விலை வெள்ளி கிலோவிற்கு 1,000 ரூபாய் குறைந்தது...\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அமெரிக்கா வெளியிட்டுள்ள ஜாப்ஸ் டேட்டாவின் எதிரொலியாக டாலரின் மதிப்பு, சந்தை கணிப்புகளும் அதிகமாக உயர்ந்தது. இதன் மூலம் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் 2 சதவீதம் சரிந்தது.\nஇதன் பாதிப்பு இன்றும் நிலவுகிறது. இந்திய சந்தையில் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை நேற்றை விட கிராமிற்கு 52 ரூபாய் சரிந்தது குறிப்பிடதக்கது.\n24 கேரட் ஒரு 1 கிராம் தங்கத்தின் விலை 52 ரூபாய் குறைந்து 2,764.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 52 ரூபாய் குறைந்து 2,584 ரூபாயாக சரிந்துள்ளது. நேற்று இதன் விலை 2,633 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.\nதங்கத்தை போலவே வெள்ளியும் கிலோவிற்கு 1,055 ரூபாய் குறைந்து 37,350.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஅமெரிக்கா தனது ஜாப்ஸ் டேட்டா அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிடதன் மூலம் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ருபாய் மதிப்பில் 30 பைசா உயர்நது 62.04 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஅமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் 257,000 என்ற அளவில் உயர்ந்ததால், வேலையின்மை சதவீதம் 5.7 சதவீதமாக குறைந்தது.\nஇதன் மூலம் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை முன்று வார சரிவை சந்தித்து 1,228.25 டாலராக குறைந்தது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை 1,234.70 டாலராக குறைந்தது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\nதங்கம் விலை இன்று உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை தெரியுமா..\nதங்கம் விலை உயர்வு, ஆனாலும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு.. ஏன் தெரியுமா..\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000 சரிவு.. வாங்கலாமா\nமுதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..\n9 மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்திற்கு டிஸ்கவுண்ட்.. வாங்கத்தான் ஆளில்லை..\nதங்கம் விலை 2 நாளில் 10 கிராமுக்கு ரூ.1000 சரிவு,, வெள்ளி ரூ. 2000 சரிவு.. வாங்க சரியான நேரமா\nசற்றே சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஇன்று தங்கம் விலை சரிவு.. இனி எப்படி இருக்கும்.. வாங்கலாமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஉச்சத்தில் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\n50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..\nநாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது வாங்க சரியான வாய்ப்பு தான்..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெரு��்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/pmfby-last-day-for-crop-insurance-for-paddy-is-august-16-instructed-by-the-associate-director-of-agriculture/", "date_download": "2021-06-12T23:36:17Z", "digest": "sha1:2XI2P6N4CMG27ETYHRQZKUZWHDJ3VIAQ", "length": 16152, "nlines": 139, "source_domain": "tamil.krishijagran.com", "title": "PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nPMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்\nதிருந்திய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், நிலக்கடலை, ராகி, துவரை பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாள் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநராக பொறுப்பு வகிக்கும் ஜக்குல அகண்டராவ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :\nமத்திய அரசு 2020-21ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் (Pradhan Mantri Fasal Bima Yojana) சில மாற்றங்களைச் செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.\nஅதன்படி, கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் விருப்பப்படி, பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகிருண்ஷகிரி மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் காரீப் 2020 செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.\nகாரீப் பருவ நெல், ராகி, சோளம், துவரை, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி பயிர்களுக்கு அறிக்கை செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்கீழ், கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறா விவசாயிகள், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் (Agriculture Insurance Company of India Ltd) நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஏக்கருக்கு அதிகபட்ச இழப்பீடாக நெல்லுக்கு ரூ.33,100ம், ராகி பயிருக்கு ரூ.9,300, பச்சை பயறு, துவரை மற்றும் உளுந்து பயிருக்கு ரூ.12,810, நிலக்கடலைக்கு ரூ.18,700, பருத்திக்கு ரூ.23,550 வழங்கப்படும்.\nஇத்திட்டத்தில் விதைப்பு முதல் அறுவடை வரையில் உள்ள பயிர்க் காலத்துக்கும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளுக்கும் வருவாய் கிராம வாரியாக சோதனை செய்து, இழப்பின் அளவை கணித்து காப்பீடு வழங்கப்படும்.\nநெல், ராகி, சோளம், துவரை, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாளாகும்.\nஇதேபோல் உளுந்து மற்றும் பச்சை பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே, விவசாயிகள் கணினி மையங்களுக்குச் சென்று நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.662ம், உளுந்து, துவரை மற்றும் பச்சை பயிர்களுக்கு ரூ.256.20, ராகி பயிருக்கு ரூ.156, நிலக்கடலை பயிருக்கு ரூ.374, பருத்தி பயிருக்கு ரூ.1,177.50 செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம்.\nதேவைப்படும் ஆவணங்கள் (Required Documents)\nவங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்\nபோன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்து, பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெற வேண்டும்.\nகொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்\nUYEGP : 5% முதலீடு செய்தால் போதும் அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nபயிர்க்காப்பீடு செய்யக் காலக்கெடு ஆக.16 கடைசி நாள் நெல், துவரை, ராகி, நிலக்கடலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு\n''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/small-girl-in-afghanistan-dispatched-two-talibans.html", "date_download": "2021-06-12T22:56:08Z", "digest": "sha1:6HRVOVQTRBRAOMQ7SJKDTV5IRHRPRGV3", "length": 7528, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களை சுட்டுதள்ளிய வீரம் நிரம்பிய பதின் வயது சிறுமி !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாட���ியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஆஃப்கானிஸ்தானில் தலிபான்களை சுட்டுதள்ளிய வீரம் நிரம்பிய பதின் வயது சிறுமி \nComments Off on ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களை சுட்டுதள்ளிய வீரம் நிரம்பிய பதின் வயது சிறுமி \nஆஃப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பதின் வயது சிறுமி கமார் குல் (14-16).\nஇவரது தந்தை ஆஃப்கானிஸ்தான் அரசு ஆதரவாளர் ஆவார், இதன் காரணமாக தலிபான்கள் இவர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர்.\nஅவரை கொல்வதற்கு தீட்டம் தீட்டி கடந்த வாரத்தில் குறிப்பிட்ட நாளன்று அவரது வீட்டில் புகுந்து அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துள்ளனர், இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரையும் வீட்டை விட்டு இழுத்து இருவரையும் சுட்டு கொலை செய்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த கமார் குல் அவரது வீட்டில் பாதுகாப்புக்கு வைத்திருந்த ஏகே47 துப்பாக்கியை எடுத்து வந்து தலிபான்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.\nஎதிர்பாராத இந்த தாக்குதலில் இதில் இரண்டு தலிபான்கள் கொல்லபட்டனர், பலர் காயமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், கமார் குல் மற்றும் அவரது தம்பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஇந்த பதின் வயது சிறுமியின் வீரம் ஆஃப்கானிஸ்தான் மக்களால் சமுக வலைதளங்களில் மெச்சபட்டு புகழப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆ��்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2012/12/", "date_download": "2021-06-12T22:52:11Z", "digest": "sha1:7Z2OYOWDPXUTNGGS2GBQPSUQCKIDRBG3", "length": 37511, "nlines": 265, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2012", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்\nஎனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்\nபடத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும் 'அவளைப் பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.\nபடத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)\nசில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.\nகாதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..\n”போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.\nஇருவரும் தொ���ைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)\nVTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.\nராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.\nபள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.\nநானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :).\nபடம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது. மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.\nதமிழ் இனி - குறும்படம்\nநான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.\nஇப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி.\nஎழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்���ில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.\nஅப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே\nபடம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)\n என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”\nஅமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும், தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச��சொல்லியிருக்கு.\nஇயக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள் மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள் மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள் இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.\nநவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க\nமது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு\nசனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்\nஅந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை\nராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’\nஎனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்\nநம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(\nகள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி\nபேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை\nஇந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.\nமாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க\nநவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..\nஉலகத்துலியே பாதுகாப்பில்லாத ஒரே இடம் - இணையம்தான்\n”மாப்பிள்ளை, என் மகளோட சண்டை. கொஞ்சம் பேசி சமாதானப்படுத்துங்களேன். பேசனும் போலிருக்கு” எனும் மாமனார்- மருமகன் உறவு Blessed\nஇந்தியாவின் மிகப்பெரிய தூக்குத் தண்டனை கைதி IRCTC. தினமும் தொங்குகிறது.\nநாம் விரும்பும் இரவுப்பொழுதையெல்லாம் உறங்கியே கழித்துவிடுகிறோம். அப்புறம், விரும்பி என்ன பிரயோஜனம்\nஆமாம், அவள் வெட்டுக்கிளிதான். பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் வெட்டி வெட்டி செல்வதால்\nபரதேசிகள் என்றால் கூட்டமாக இன்னொரு ஊருக்குப் போய் தேயிலை பறிப்பார்கள் என்றில்லை. அமெரிக்காவிலோ, துபாயிலோ கூட இருக்கலாம்\nஎன்முன் அவள். வேகமாக வீசத்தொடங்கியது காற்று. விலகத்தொட��்கியது..... என் கண்ணியம்\nகுழந்தைகள் எல்லாம் “இப்ப” ராமசாமிகளாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. #இப்பவே வேணும், இப்பவே வேணும்\nபரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்கள் #அப்ப நானும் ஒரு வகையில பரதேசிதான்\nஅழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா\nஇத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா\nவெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்\nகுடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்\nஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க\nஅழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்\nஅட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்\nஇப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன\nதொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.\n கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல\nஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்\nஅம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் \"சகிப்புத்தன்மை\"\nஅதட்டலாக சொல்லிவிட்டேன் \"நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ\" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்\nஅண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது\nபோவோமா ஊர்கோலம் Prelude -IR\n”சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘போவோமா ஊர்கோலம்… என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.\nகதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்… ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…\n“இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.. நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா.. நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..\nஉடனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.\nஅப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.\n- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.\n’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மா���ை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nநீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்\nதமிழ் இனி - குறும்படம்\nநவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க\nஅழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன\nபோவோமா ஊர்கோலம் Prelude -IR\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/marathi-causing-great-damage-in-gujarat-dowry-storm.html", "date_download": "2021-06-12T22:50:38Z", "digest": "sha1:MOU4YRVLZ6P7DI66T5LYG5OEZWD27J2O", "length": 13248, "nlines": 196, "source_domain": "www.galatta.com", "title": "சூறை காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை.. மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்!", "raw_content": "\nசூறை காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை.. மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்\nசூறை காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டு டவ் தே புயல் கரையைக் கடந்தது.\nதென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. முக்கியமாக கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது.\nஅதே நேரத்தில், இந்த டவ் தே புயல், வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்துச் சென்றது. அத்துடன், இந்த புயலானது, மும்பை கடல் பகுதி வழியாக சென்று இன்று அதிகாலை நேரத்தில் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. மேலும், இந்த டவ் தே புயல் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஅதே நேரத்தில், இந்த டவ் தே புயலை எதிர்கொள்ளவதற்கா, ���ுஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. குறிப்பாக, பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்து காணப்பட்டது. இவற்றுடன், புயல் வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒரு நாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கிலோ மீட்டர் தொலைவில் புயல் நகர்ந்து சென்றது.\nஇதனால், மும்பை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை கொட்டி தீர்க்க தொடங்கியது. குறிப்பாக, மும்பையில் நேற்று 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசியது. இதற்கு நடுவில், இடைவிடாத மழையும் பெய்துகொண்டு இருந்தது. இதன் காரணமாக, மும்பை நகரமே நிலைகுலைந்து போனது.\nஅத்துடன், இந்த புயல் கரையைக் கடக்க 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியது. புயல் காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. அதே போல், மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கன மழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.\nமிக முக்கியமாக, குஜராத் மாநிலத்தில் புயல் கரையை கடக்கும்போது, அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பெருமழை காரணமாக பல இடங்கள் உருக்குலைந்து போனது. பேய் மழை காரணமாக, ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் அப்படியே சாய்ந்தன. குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nஅதே நேரத்தில், டவ்தே புயலானது வலுவிழந்து, டையூ அருகே மையம் கொண்டிருந்த நிலயில், அதிகாலை நேரத்தில் கரையை கடந்தது.\nஇதனிடையே, டவ் தே புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் காதலனை நம்பி சென்ற பெண்ணை 25 பேர் கொண்ட கும்பல் வெறித் தீர பலாத்காரம் செய்த உச்சக்கட்ட கொடூரம்\nதந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த கொடூரம்\nகுடிகார பு��ுஷன்.. கடுப்பான மனைவி.. மருமகளுக்கு வலை விரித்த மாமனார் மாமனாருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\nஆண் செவிலியரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு\nஅஜித் விக்ரம் பட இயக்குனர்களின் வீட்டில் நேர்ந்த சோகம்\nட்ரெண்ட் அடிக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ \nBLACK WIDOW படத்திலிருந்து வெளியான MASS சீன் இதோ\nதெறி பட டயலாக்கை பேசி அசத்திய முன்னணி சீரியல் ஜோடி \n: பிரபல தமிழ் நடிகையின் பேஸ்புக் HACK செய்யப்பட்டது\nவைரலாகும் சித்தி 2 நடிகையின் புதிய வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/109101-", "date_download": "2021-06-13T00:29:30Z", "digest": "sha1:WQL6GI5DTWEVST24EZCO6XJRMP2UJFYQ", "length": 21147, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 August 2015 - மார்பில் சுரக்கும் மாமருந்து! | Breastfeeding is good for the baby - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nசுருக்கம் நீங்க... இளமை நீடிக்க\nஇனி, பட்டு நெய்யலாம் ஈஸியாக\nமாடர்ன் ஏஞ்சலாக மாற்றும் 'கேஷுவல் காலேஜ் வேர்' டிரெஸ்\n‘ ‘அஹத்... எப்பவும் எங்களுக்குக் குழந்தைதான்\nகேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்\nகாலி வாட்டர் பாட்டில் போடலாம்... கேம் விளையாடலாம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்\nடிராவல் போட்டோகிராஃபி... ‘ சபாஷ்’ போடவைக்கும் சாய்பிரியா\nகேன்சரில் இருந்து மீட்ட ‘ கண்ணாடி பெயின்ட்டிங்’\n‘ஸ்வீட் மேடம்’ சுனித்தி சாலமன்\n``முதல் படி `பிளாக்கர்’... அடுத்த படி எழுத்தாளர்\n`‘உரிமைகளைப் பறித்துக்கொண்டு உயிரையும் பறிக்காதீர்கள்\nசிவகார்த்திகேயன் சொல்லும் வெற்றி ஃபார்முலா\nஎன் டைரி - 361\nநள்ளிரவு வானவில் - 16\nதாய்மை... இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால்... தாய்ப்பால்’ எனத் தலையில் அடித்துக் கதறுகின்றன. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சொல்கின்றன. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸும் (The Amercian Academy of Pediatrics) தாய்ப்பால் புகட்டுதலை மிகவும் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.\n’ எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு ��ணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்... ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக்கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.\n2015-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் ஐந்து தாய்மார்களில் நான்கு பேர் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்ற பேரதிர்ச்சியை யுனெஸ்கோ முன்வைக்கிறது. கல்வியில் மிகவும் பின்தங்கிய சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில்கூட 50% பேர் தாய்ப்பால் புகட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் 18.8%, குறிப்பாகச் சென்னையில் 7% தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதாகச் சொல்லும் புள்ளிவிவரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.\nதாய்மை வரம்; தாய்ப்பால் வரப்பிரசாதம். கருத்தரித்த நாள் முதல் அந்த சிசுவுக்காகவே தாயின் உடலும் மனமும் பழக்கப்படுகிறது. சுகப்பிரசவம் என்றால் அரை மணி நேரத்துக்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அதன் ஸ்பரிசத்தைத் தேடும் தாயின் தவிப்பும், அவளின் பால் வீச்சத்துக்கு, கதகதப்புக்கு ஏங்கும் குழந்தையின் துடிப்பும் அற்புதம் அம்மாவுக்கும் குழந்தைக்குமான உளவியல் ரீதியான தீண்டல், அரவணைப்பு, பாதுகாப்பு போன்ற அனுசரணைகளை எப்படி செயற்கைப் பாலில் எதிர்பார்க்க முடியும்\n‘ஊர் கூடித் தேர் இழுக்கிறீர்களே, அப்படி என்னதான் இருக்கிறது தாய்ப்பாலில்’ என்ற கேள்வியை முன் வைத்தால், இவைதான் பதில்... குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும் ‘கொலாஸ்ட்ரம்’ எனும் சீம்பாலில்தான் குழந்தைக்கு நோயை அண்டவிடாத ஆன்டிபாடீஸ் (ANTIBODIES) தடுப்பு மருந்து இருக்கிறது. குழந்தைக்கு ஆறு மாதங்கள் கண்டிப்பாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு ஒரு வருடமாவது தாய்ப்பாலுடன் சேர்ந்த இணை உணவு அவசியம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கக்கூடிய, எளிதில் செரிக்கும் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, மாவுச்சத்து இவற்றோடு விட்டமின்களும் தாய்ப்பாலில் அதிகம் நிறைந்துள்ளன.\nகுழந்தைக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் இருந்து தாய்ப்பாலில் உள்ள சத்துகள் காப்பதோடு, டயாபடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கும் எனவும் மருத்துவம் கூறுகிறது. அத்துடன் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் கர்ப்பத்தடைக்கான நாட்களாகவும் கருதப்படுகிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப்புற்று மற்றும் சினைப்பை புற்றுநோய் வரும் தன்மையும் தடுக்கப்படும் என்கிறது இந்திய மருத்துவக்கழக ஆராய்ச்சி.\nஇன்றைய இளம் தாய்கள், ‘நாங்கள் வேலைக்குச் செல்கிறோம். இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்கிறார்கள். அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப்படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், ‘எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ்’ என்கிறார்கள். அரசு வேலைக்குச் செல்பவர்களுக்கு அரசாங்கம், அதிகப்படியான பேறுகால விடுமுறைச் சலுகைகள் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், ‘எங்களுக்கு ஓரிரு மாதங்கள்தான் விடுமுறை. பிரெஸ்ட் பீடிங்கா... நோ சான்ஸ்’ என்கிறார்கள். மனம் புறக்கணிக்கிறபோது, அறிவியல் அவசரமாக ஆட்கொள்கிறது. ‘அம்மாக்களே... அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்...’ என்ற பதற்றத்தில், பிரெஸ்ட் பம்ப்புகள் மூலம் தாய்ப்பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அறை வெப்பநிலையில் 8 மணி நேரமும், ஃபிரீசரில் 24 மணிநேரமும் வைக்க லாம். மேலும் மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடில் மூன்று மாதங்கள் வரைகூட பதப்படுத்தி அதன் தன்மை மாறாமல் குழந்தைக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். ரத்த வங்கி போல தாய்ப்பால் வங்கியும் மெள்ள நடை முறைக்கு வருகிறது.\nஇத்தனை இணக்கமான சூழல் இருந்தும், நஞ்சேறிய பவுடர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி தரிசான வாரிசுகளை உருவாக்கி வருகிறோமே ஏன் வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என இன்றைய இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது வெளியில் சொல்ல முடியாத அந்த நெருடலில்தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என இன்றைய இள��் பெண்களில் பெரும்பாலானவர்கள் கங்கணம் கட்டிவிட்டார்கள். எத்தனை வேதனை இது இந்த அறியாமையை எப்படிப் போக்குவது என்பதில் மருத்துவம் உறைந்து நிற்கிறது.\nபோர்க்களத்தில் போரிட்டு வீர மரணம் எதிர்கொள்ளும் தறுவாயில், வீரர்களின் உயிர் பிழைக்க தங்கள் மார்பகக் காம்புகளைப் பிழிந்து பால் ஊட்டிய சங்க இலக்கியத் தாய்களின் ஈரப்பதம் எங்கே போயிற்று தாய்ப்பால் என்பது தாயின் அன்பு, அவளது அறிவு, மடைமாற்றம் செய்யப்படும் மூதாதையரின் குணம் அனைத்தும் அடங்கியது. இப்படி அணு அணுவாய் அனுபவித்து குழந்தைக்குத் தாயாகி மகிழும் நிலையான அழகைவிட, நிறப்பூச்சுகளில் மயங்கி, சுருக்கம் விழக் காத்திருக்கும் நீர் வற்றிய வெற்றுத் தோல் எப்படி அழகாகும்\nஎன் குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் உழைக்கிறேன் என இரவும் பகலுமாக அதைப் பட்டினிபோட்டு ஆலாய்ப் பறக்கிறீர்கள். செடிக்கு நீர் ஊற்றாமல் மரம் வளரக் காத்திருப்பது மூடத்தனம். உங்கள் சம்பளத்தை விட, சேமிப்பைவிட, பேங்க் பேலன்ஸ் நிறைவதைவிட, உங்களை மட்டுமே நம்பி பூமிக்கு வந்த அந்தப் பச்சிளம் குழந்தையின் வயிறு நிறைவதுதான் முக்கியம். உங்கள் மார்பில் ஊறும் பால், அதன் உணவு மட்டுமல்ல, உணர்வும் மருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/07/04/policebrutality/", "date_download": "2021-06-13T00:22:15Z", "digest": "sha1:FHFOUVJ3C6IWTYXRCWPXPS4AKCVVXVSR", "length": 48246, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அத��கார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிம���ன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்\nவழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்\nமனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.\nசட்டப்படிப்பு படித்துள்ள 24 வயதேயான சதீஷ்குமார், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இரவில் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலை திருமங்கலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தார், சங்கரசுப்பு. அதன் பிறகு அண்ணாநகர் டி.சி.யைச் சந்தித்தும், கமிஷனர் திரிபாதியைச் சந்தித்தும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே 9ஆம் தேதியன்று சதீஷ்குமாரின் செல்போனை எடுத்துப் பேசிய ஒரு போலீசுக்காரர், ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிள் அருகே இந்த செல்போன் கிடந்ததாகத் தெரிவித்துள்ளார்.\nபின்னர், ஜூன் 10ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத் தில் ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்துள்ளார். திருமுல்லைவாயில் போலீசு நிலையத்தின் போலீசு ஆய்வாளர்களான கண்ணன், ரியாசுதீன் ஆகியோர் தனது மகனைக் கொலை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் உள்ளதாகவும், ரியாசுதீனின் வீடு ஐ.சி.எப். ஏரிக்கரை பகுதியில்தான் உள்ளது என்பதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றும் சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பிறகு நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்துத் தேடுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அந்த ஏரியில் 13ஆம் தேதிவரை தேடிப் பார்த்து ஏதும் கிடைக்கவில்லை என்று இக்குழு தெரிவித்தது. 13ஆம் தேதியன்று “மக்கள் டிவி’’யின் செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது, அந்த ஏரியில் வெங்காயப் பூண்டு செடிகளுக்கு மத்தியில் ஒரு சடலம் மிதப்பதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பின்னரே அழுகிய நிலையில் சதீஷ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது. சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்திருந்ததைப் போலவே, ஐ.சி.எப். ஏரிக்கரையில் சதீஷ்குமாரின் சடலம் கிடைத்திருப்பதிலிருந்து கூலிப்படையை ஏவி இக்கொலையை போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் செய்திருப்பார்கள் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.\nபோலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைத்துப் பணம் பறிப்பதில் பேர்போனவர்கள். கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான சுதர்சனத்தைக் கொலை செய்த வட நாட்டைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற கொள்ளைக்காரனைப் பிடிக்க உ.பி. மாநிலத்துக்குப் போன இவ்விரு போலீசுக்காரர்களும் அவனைப் பிடிக்க முடியாமல், அவனுடைய அண்ணன் மகன்கள் இருவரைப் பிடித்துச் சித்திரவதை செய்து, பின்னர் போலி மோதலில் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளாவர்.\nதிருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருட்டுக் குற்றம் சாட்டிச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இவர்கள் சித்திரவதை செய்து பணம் பறித்து வந்தனர். இந்நிலையில் அருண்குமாரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துமாறு ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்ததோடு, இவ்விரு காக்கிச்சட்டை கயவாளிகளின் அயோக்கியத்தனத்தைத் திரைகிழித்தார். இவ்விருவருக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, இவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இவ்விரு போலீசுக்காரர்களும் “உனக்குக் குடும்பம் இருப்பதை மறந்துவிடாதே” என்று சங்கரசுப்புவை மிரட்டியதோடு, வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர். எனவே, இவர்கள்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்று சங்கரசுப்பு மட்டுமின்றி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.\nசதீஷ்குமார் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பிறகுதான், சில நாட்கள் கழித்து அவரது உடல் ஏரியில் வீசப்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை நடந்த போது 500க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு போலீசுத் துறை ரவுடிகளைக் கைது செய் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, கொலைகாரப் போலீசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே சதீஷ்குமாரின் இறுதி ஊர்வலத்தை நடத்தினர். இப்படுகொலைக்கு எதிராக வழக்குரைஞர்கள் உடனடியாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்த பிறகே, இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.\nஆட்சிக்கு வந்தவுடனேயே சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதற்பணி என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயா ஆட்சி என்றால் வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு கொட்டமடிக்கும் என்பதை முந்தைய அவரது ஆட்சிகள் மட்டுமின்றி, தற்போது சதீஷ்குமாரின் படுகொலையும் அண்மைக்காலமாக பெருகிவரும் கொட்டடிக் கொலைகளும் நிரூபித்துக் காட்டுகின்றன. பாசிச ஜெயா ஆட்சியில் வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. கொலைகார போலீசுக்காரர்களையும், இப்பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ள போலீசு அதிகாரிகளையும் கைது செய்து, பகிரங்க விசாரணை நடத்தித் தூக்கிலிடவும், போலீசு பயங்கரவாதத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்கள் போராடுவதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.\nபுதிய ஜனநாயகம் – ஜூலை 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபோலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா \nநீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் \nஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்\n போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்\nதுப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்\nஇந்தப்பாதகத்தை செய்த பொறுக்கிகளை தண்டிக்க அனைவரும் கைகோர்க்கவ்ண்டும்.\nஅரபிய சட்டம் தான் சரி…\nகொலை பன்னுனா தல வெட்டு\nவழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்\nஇது காக்கிச் சட்டைகளின் பயங்கரவாதம். போராளிகளின் பயங்கரவாதம் பற்றி வாய்கிழியப் பேசும் நடுநிலையாளர்கள் எங்கே போனார்கள் காக்கிச் சட்டைக் கொலைகார்களைத் தண்டிக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும்.\nஎன்னால் இதை மரக்க முடியவில்லை , எந்த பிரஷனையும் தொடர்பு இல்லாத மகனை கொல்வது மிக மிக காட்டு மிரன்டிதனம் அவர்கலை தன்டிக்க வென்டும் அதர்க்கு நாம் பொராட வென்டும்.செல்வராஜ்.ப\n//வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை//\nஇந்த கொடூரம் சம்பந்தமாக வினவின் கட்டுரை யை முன்னரே எதிர்பார்த்தேன் ஏன் இவ்வளவு தாமதம் மனித உரிமை போராளி, மூத்த வழக்கறிஞர் திரு சங்கரசுப்பு வை நீதி மன்றத்தில் வெல்ல முடியாத கோழைகள் அவரது மகனை பழி தீர்த்து இருக்கிறார்கள். ஏழைகளுக்கான நீதி போராட்டத்தில் தன் மகனையே இழந்த வழக்கறிஞர் சங்கர சுப்புவின் பெயர் மக்களுக்கான போராட்ட வரலாற்றில் கனமாய் பதிந்திருக்கிறது. சட்ட பட்டதாரி சதீஸ் குமாருக்கு வீர வணக்கங்களும் கண்ணீரும்…\nஇதோ நேற்று ஒரு சிறுவனை ராணுவத்தினர் அநியாயமாக சுட்டுக்கொன்று உள்ளனர். இதற்குள் அவனது உயிருக்கு இழப்பீட்டு விலை பேசப்பட்டிருக்கும். அல்லது அந்த குடும்பம் மிரட்டப்பட்டிருக்கும். சுட்டவனோ சுடுவதற்கு தெகிரியமும் அனுமதியும் அளித்த ராணுவமோ எந்தக்கேள்வியும் கேட்கப்படாதிருப்பர். மீண்டும் இதே கொலை பாதகத்தை திரும்பவும் எந்த குற்றவுணர்வுமின்றி திரும்பவும் செய்வர்.\nமூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் வக்கீல் சதீஷ்குமார் படுகொலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது என்ற செய்தி காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஜூன் 7-ம் தேதி அண்ணாநகர், திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற சங்கரசுப்புவின் மகன் சதீஷ், ஐந்து நாட்கள் கழித்து ஐ.சி.எஃப். ஏரிக்கரையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தப் படுகொலைக்கு காவல் ஆய்வாளர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோரே காரணம் என சங்கரசுப்பு குற்றம் சாட் டினார். சதீஷ் மரணத்தை காதல், தற்கொலை என்றெல்லாம் போலீஸார் திருப்பிவிட, கொந்தளித்த வக்கீல்கள் நீதிமன்றத்தை அணுகினர்.\nபிரேதப் பரிசோதனை அறிக்கை சதீஷ் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தது. வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ‘‘குற்றம் சுமத்தப்படும் காவல் ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரிக்கவே இல்லை. என் மகன் படுகொலையில் மேலும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கிறது’’ என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் சங்கரசுப்பு. காவல் ஆய்வாளர்கள் மீது நீண்ட விரல், இப்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரை செல்வதால், அதிர்ந்து போயிருக்கிறது காவல்துறை வட்டாரம்.\nவழக்கின் போக்கு பற்றி பேசிய சி.பி.ஐ. வழக்கறிஞர் சந்திரசேகர், ‘‘இதுவரை 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமையில் புலன் விசாரணை தீவிரமாக நடக்கிறது’’ எனச் சொன்னார். மூன்று வார காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்.\nசங்கரசுப்பு அடையாளம் காட்டும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் யார் என வழக்கறிஞர்களிடம் விசாரித்தோம். “சங்கரசுப்பு தொடர்ச்சியாக என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு களில் ஆஜராகி வருகிறார். கடந்த ஆட்சியில் மாவட்டங்களில் நடந்த என்கவுண்டர் வழக்குகளில் தீவிர ஆர்வம் காட்டினார். இது அந்த முன்னாள் உளவுத்துறை ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. 19.2.2009 அன்று உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீஸ், வக்கீல் மோதலில் சங்கரசுப்புவும் குறி வைக்கப்பட்டிருந்தார். போலீஸாருக்கு எதிராகச் செயல்படும் வக்கீல்களை ஒடுக்க அப்போதே திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக தற்கொலைப் படைகளை உருவாக்குவோம் என்றெல்லாம் போலீஸ் வட்டாரத்தில் இருந்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.\nஇதன் பின்னணியில் இருந்தவரும் அந்த உளவுத்துறை அதிகாரிதான். இவருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்ற த்தில் தெரிவித்திருக்கிறோம்.\nகுற்றம் சாட்டப்படும் ஐ.பி.எஸ். அதிகாரியான உளவுத்துறை முன்னாள் அதிகாரி இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சங்கரசுப்புவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் பிரபாகரனிடம் கேட்டபோது, ‘யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது’ என்றார்.\nசதீஷ்குமார் மரணம் தொடர்பான ஆவணங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர் டி.பி.செந்தில்குமார், ‘இந்தப��� படுகொலையில் போலீஸாருக்குத் தொடர்பிரு ப்பதற்கான ஏராளமான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக, சதீஷ்குமார் உடல் கிடைத்தவுடன் திருமங்கலம் காவல்நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் சுரேஷ்பாபு, அண்ணாநகரில் உள்ள மருத்துவர் விஜயகுமாரிடம், ‘தற்கொலைக்கான அறிகுறிகள் இருப்பதாக’ சான்றிதழ் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.\n13-ம் தேதி சதீஷ் உடல் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டபோது, தனியார் தொலைக்காட்சிகளும், போலீஸ் தரப்பு வீடியோகிராபரும், எங்கள் தரப்பு வீடியோகிராபரும் முழு வதுமாகப் பதிவு செய்தனர். அப்போது சதீஷின் உடலில் இருந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகளும், பைக் சாவியும் எடுக்கப்பட்டது. 16-ம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன் றத்தில் சதீஷின் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிளேடுகள் எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nதன் கழுத்தை அறுத்துக் கொண்டு சதீஷ் இறந்து போனதாகக் காட்டவே இவ்வாறு செய்துள்ளனர். சதீஷ் உடலில் எந்தக் காயமும் இல்லை என பிரேதப்பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே மாநகர கமிஷனர் திரிபாதி பேட்டியில் கூறியிருக்கிறார். இது இந்த வழக்கை மேலும் சந்தேகப்படுத்துகிறது. ஆக, சதீஷ் மரணம் பற்றி தி ருமங்கலம் காவல் ஆய்வாளர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறது. நாங்கள் குற்றம் சாட்டும் காவல் ஆய்வாளர் ஒருவரின் தங்கை ஐ.சி.எஃப். காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கிறார். இவரது வீடும் ஏரிக்கரை அருகில்தான் உள்ளது. இவர்களைக் காப்பாற்றும் வேலையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள். இதில், உளவுத்துறை முன்னாள் அதிகாரியும் ஒருவர் எனச் சொல்கின்றனர். சி.பி.ஐ. விசாரணை சரியான கோணத்தில் செல்லும் என்று நம்புகிறோம்’’ என்றனர்.\nஇதுதொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரங்கள் எதுவும் சதீஷுக்கு இல்லை எனத் தெளிவாகியிருக்கிறது. ஏரிக்கரை பூங்காவில் சதீஷ் லவ் நிரஞ்சனா உள்பட 15 பேரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. 15 பேரின் கையெழுத்தும் ஒன்றுபோலவே இருந்தன. வீட்டில் இருந்து அவர் கிளம்புவதற்கு முன் கவுதம் என்ற அவரது நண்பரோடு பேசியிருக்கிறார். அதுவும் சாதாரணமாகப் பேசியதுதான். அதன்பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ள வில்லை.\nஇந்த வழக்கில், நாசா ��ிண்வெளி மையத்தின் உதவியோடு சதீஷின் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து சேட்டிலைட் ஏரியல் வியூ பார்த்தால் குற்றவாளியை நெருங்கிவிடலாம். 2005-ம் ஆண்டு மதுரை ஆண்டித்தேவர் படுகொலை வழக்கில் இப்படித்தான் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தோம்’’ என்றார் அந்த அதிகாரி.\nபோலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘வழக்கு விசாரணையை வேகப்படுத்த வக்கீல்கள் திட்டமிட்டு இப்படியொரு செய்தியைப் பரப்புகிறார்கள்’’ என்கிறார்கள்.\nஇப்போது சதீஷின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். கடந்த முதல் தேதி கே.கே.நகர் எம்.ஜி.ஆர். திடலில் நடந்த கூட்டத்திற்கு சி.பி.எம். சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, ஆந்திர மனித உரிமைப் போராளி கிருஷ்ணா, வழக்கறிஞர் பாவேந்தன் உள்பட பலர் திரண்டிருந்தனர்.\nவழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகனுக்காக நடக்கும் நீதிப் போராட்டத்தின் இறுதி முடிவுக்காக வழக்கறிஞர் சமூகமே காத்துக் கிடக்கிறது.\nதிருத்த முடியுமா…போலீச திருத்த முடியுமா…\nகுடும்பம் உள்ளவன் எவனும் சமூகத்தை பற்றி கவலைப் படக்கூடாது என்பதை தெளிவாக,கடுமையாக எச்சரித்துள்ளனர் சமூக விரோதிகள். அவர்களுக்கு இன்னும் கடுமையாக தெளிவாக சமூகம் சரியான பதிலடி கொடுக்காவிட்டால் அவர்களின் சமூக விரோதப் போக்கு தொடரும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20867", "date_download": "2021-06-12T23:53:59Z", "digest": "sha1:GZ66WY6JPPC4LEGIS6WWU36S2P2UEUFT", "length": 12808, "nlines": 84, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்", "raw_content": "\nகொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்\nகொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் திருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் கோர தாண்டவத்தை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாம் உணர்ந்தும் அறிந்தும் கொண்டிருக்கிறோம். கொரோனா உலகத்திலும், நம் குடும்ப உறவுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை அறியும் போது நமக்குள் அச்சம் எழுகின்றது. உயிரிழப்புகளும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.\nகொரோனா ஊரடங்கின் தொடக்க காலம்\nஊரடங்கு என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் தான். இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் 25 அன்று முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதன்முதலில் மக்கள் நோயின் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறாமல் பாதுகாப்புடன் வீடுகளில் இருந்தனர். அந்த நாட்களில் பள்ளிக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள், மதவழிபாட்டு தலங்கள், போக்குவரத்து என அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தம் சொந்தங்களோடு, குடும்பங்களோடும் அன்பை பரிமாறி தம் குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு விளையாடி பொழுதை கழித்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களோடு நெருங்கி பழகவும் அவர்களை பற்றி பெற்றோர்கள் நன்கு புரிந்து கொள்ளவும் வாய்ப்பாக இருந்தது. கொரோனா பரவலும் கட்டுக்குள் இருந்தது.\nகொரோனா ஊரடங்கால் களையிழந்த குடும்ப உறவுகள்\nகொரோனா ஊரடங்கு சில மாதங்கள் கழித்து இன்பமான சூழ்நிலைகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. பெற்றோர்களுடன் நேரத்தை செலவழித்த குழந்தைகள் கைப்பேசிக்கு அடிமையாக மாறினார்கள். பப்ஜி, பிரீபையர் போன்ற விளையாட்டுகளில் இரவும், பகலும் மூழ்கி பல மாணவர்கள் தங்கள் உயிரையே இழந்தார்கள். வேலைகள் இல்லாமலும், பணம் இல்லாமலும் ஒவ்வொரு மனிதனும் படும்பாடு சொல்ல முடியாது. இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மக்கள் எண்ணிலடங்கா துன்பங்களுக்கு உள்ளாகினர். சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டபோது மக்கள் தங்களின் தேவைகளுக்காக தனிமனித இடைவெளியின்றி அனைத்து இடங்களுக்கும் செல்ல தொடங்கினர். இதனால் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து கொண்டே சென்றது.\nபெருந்தொற்றிலிருந்து மீள பாதுகாப்பு வழிமுறைகள்\nகொரோனா பெருந்தொற்று அனைவரின் வாழ்க்கையையும் ��ிருப்பி போட்டுள்ளது. மக்கள் தங்கள் தாய், தந்தை, குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் போன்ற தங்கள் அன்பானவர்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை நாமே காத்து கொள்ள அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நமது நலனை காத்து இவ்வுலகம் நலமுடன் வாழ வழிவகை செய்வோம். முககவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம் மற்றும் முகம், கை சுத்தம் பராமரிப்போம். இவற்றை நாம் கடைபிடித்தால் கொரோனா பெருந்தொற்றிற்கு ஆளாகாமல் நலமோடு வாழலாம். இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்கள் மன உறுதியுடனும், அச்ச உணர்வு இன்றியும் இருந்தால் இத்தொற்றிலிருந்து எளிதில் குணமடைய முடியும். கொரோனா தடுப்பூசிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணையையும் தவறாமல் போட்டு கொள்ள வேண்டும்.\nநாம் ஒவ்வொருவரும் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளையும் அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளையும் அறிந்து செயல்பட வேண்டும். நாம் நலமாக இருந்தால் நம்முடைய குடும்பமும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களும் நலமோடு இருப்பர். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகம் மீண்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கும் காலம் விரைவில் வரும்.\nகிரேஸ் கல்வியியல் கல்லூரி, படந்தாலுமூடு.\nமே 23- ஆமையின பாதுகாப்பு தினம்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொரு\nஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்\nஇந்தியாவில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 345,147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2,621 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தியாவில் 2,550,7\nஇன்று நாம் உண்ணும் இந்திய கரும்பில் இனிப்பு இருப்பதற்குக் காரணம் ஜானகி அம்மாள்தான்\nதாவரங்கள்… மண்ணில் தோன்றிய உயிர்களுக்கான வரங்கள் மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே மனிதர்களைப் ���ோலவே தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால், அந்த உணர்வுகளை மதிப்பவர்கள் வள்ளலார் போன்ற சிலரே மனிதர்கள் தங்களது ஆரம்ப காலத்திலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/turning-point-of-butler-runout-by-aswin-tamilfont-news-232463", "date_download": "2021-06-12T23:45:23Z", "digest": "sha1:7FEKP3W732UXS6U3BEZTHD45GOPXYK2U", "length": 13445, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Turning point of Butler runout by Aswin - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » திருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்\nதிருப்புமுனையாக மாறிய அஸ்வினின் 'மன்கட் ரன் அவுட்' விக்கெட்\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கொடுத்த 185 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடி வந்தது. இந்த அணியின் பட்லர் மிக அபாரமாக விளையாடி வந்தார். 43 பந்துகளில் 69 ரன்கள் அடித்திருந்த பட்லர் திடீரென அஸ்வினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது அஸ்வின் பந்துவீசுவதற்கு முன்னரே பட்லர் க்ரீசை விட்டு வெளியேறியதால் அஸ்வின் ரன் அவுட் செய்தார்.\nஇந்த ரன் அவுட் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்தவிதமான ரன் அவுட்டுக்கு மன்கட் அவுட் என்று பெயர். அதாவது ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியேறினால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் இதுபோன்ற சமயங்களில் பேட்ஸ்மேனை எச்சரிக்கை மட்டுமே செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியபோது இதே அஸ்வின் இதேபோன்ற ரன் அவுட் ஒன்றை செய்தார். ஆனால் அப்போது கேப்டனாக இருந்த சச்சின் பெருந்தன்மையுடன் அந்த ரன் அவுட் தேவையில்லை என்று அறிவித்தார்.\nஆனால் நேற்றைய பட்லரின் ரன் அவுட் காரணமாக ராஜஸ்தான் அணி நிலைகுலைந்தது. 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ராஜஸ்தான் இந்த ரன் அவுட்டுக்கு பின் வெறும் 62 ரன்களில் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இறுதியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியும் அடைந்தது\nஅஸ்வினின் ரன் அவுட் விதியின்படி இருந்தாலும் பட்லரை அவர் சதி செய்து வீழ்த்தியுள்ளதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அஸ்வினுக்கு ஆதரவாகவும் கருத்துக்��ள் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் நேற்றைய ரன் அவுட் இனிவரும் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது\nமும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்\nசம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n'கோப்ரா' படத்தில் விக்மிரமின் ஒரு கெட்டப்: ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nஎம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருப்பாரா\nமீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்\nதல பத்திச் சொல்ல ஒரு வார்த்தை பத்தாது… உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்\nஅறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய அசத்தல் வீரர்\nரூ.11 லட்சம் அபராதம்… பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா திடீர் விலகல்\nவாழ்க்கையில் இந்த கனவு மட்டும் நடக்கவே இல்லை… வருந்தும் சச்சின்\n2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா\nஇவ்ளோ ஆக்ரோஷம் வேண்டாம்… கோலிக்கு அறிவுரை சொன்ன லெஜெண்ட் வீரர்\nதூங்கக்கூட முடியல… PSBB பள்ளி பாலியல் தொல்லை குறித்து கிரிக்கெட் வீரர் மனவேதனை\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதை��்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nகொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி\nநாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்\n'நட்பே துணை' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்\nதிமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா\n'நட்பே துணை' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666703/amp?ref=entity&keyword=Air%20India", "date_download": "2021-06-12T22:54:39Z", "digest": "sha1:WI2KBP6FJJMMJ566CIFRBEZO7EIL5K7A", "length": 12246, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "ஏர்இந்தியாவை விற்போம் முடியலன்னா மூடுவோம்: அமைச்சர் ஹர்திப் சிங் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஏர்இந்தியாவை விற்போம் முடியலன்னா மூடுவோம்: அமைச்சர் ஹர்திப் சிங் பேட்டி\nபுதுடெல்லி: ‘‘நஷ்டத்தில் இயங்கும் ஏர்இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்போம், இல்லாவிட்டால் இழுத்து மூடுவோம். அதை இனியும் அரசு நடத்துவதற்கு வாய்ப்பில்லை’’ என மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் கூறி உள்ளார்.\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடந்த 2007ம் ஆண்டு உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியர் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது. அதிலிருந்து இந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், அந்நிறுவனத்தின் முழு பங்குகளையும் விற்க அரசு முன் வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பிரச்னை பொதுத்துறை பங்குகளை விற்பதா இல்லையா என்பதாகும். ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் 60,000 கோடியாக உள்ளது. எனவே, மொத்த பங்குகளையும் விற்க முடிவாகி உள்ளது. கடந்த ���ாதம் நடந்த கூட்டத்தில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் உள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில் ஏலம் எடுப்பவர்களின் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஏலம் கேட்பதற்கான ஒப்பந்தப்புள்ளி 64 நாட்களுக்குள் அரசுக்கு கிடைக்க வேண்டும். இந்த முறை பங்குகளை விற்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் எவ்வித தாமதமும் ஏற்படாது.\nமாஸ்க் அணியாவிட்டால் தடுப்பு பட்டியலில் சேர்ப்பு\nமேலும் அமைச்சர் ஹர்திப் சிங் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கத் தவறும் பயணிகளை தடுப்புப்பட்டியலில் வைக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/kino-2.o-cristoper-kenverthi-disha", "date_download": "2021-06-12T23:49:19Z", "digest": "sha1:YLCUFKVHL6235AKNWSDAWZIWZG2KMWFO", "length": 35122, "nlines": 266, "source_domain": "pesaamozhi.com", "title": "கினோ 2.0 க்றிஸ்டோபர்கென்வொர்தி", "raw_content": "\n(உரையாடல் காட்சிகளை எந்தெந்த நுட்பங்களில் படம்பிடிக்கலாம் என்று\nபார்த்துவருகிறோம். அதன் தொடர்ச்சியாக அத்தியாயம் இரண்டில், உரையாடல்\nகாட்சிகளுக்குள்ளேயே ஒருவித பதட்ட உணர்வை எப்படிக் கொண்டுவருவது என்று\nநாம் எடுக்கிற திரைப்படத்தின் காட்சிகளின் வாயிலாக பார்வையாளர்களுக்கு என்ன\nஉணர்வுகளைக் கடத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்கப்போகிறது\nஎன்பதையறியாமல் இருவர் பேசிக்கொண்டிருக்கிற காட்சியில் பதற்றத்தை ஏற்படுத்த\nவேண்டும். இதுபோன்ற காட்சிகளில் பதற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிவதைக்\nகாட்டிலும், அது காட்சியின் அடுக்குகளில் ஒன்றாக, மேற்பரப்பிலிருந்து மறைக்கப்படுவது,\nபதற்றத்தின் தன்மையை இன்னும் அதிகரிக்கும். ஒரு பதற்றமான சூழ்நிலை அந்தக்\nகாட்சிக்குள் இருப்பதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் நீங்கள்\nபடம்பிடித்திருக்க வேண்டும், அதேநேரத்தில் கதாபாத்திரங்களும் தன் பங்கைச் சரியாக\nசெய்கின்றன, நன்றாக நடித்திருக்கின்றன என்பது அந்தக் காட்சியை நம்பத்தகுந்ததாக\nஉருவாக்குகிறது. இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglourious Basterds) திரைப்படத்திலிருந்து\nஎடுக்கப்பட்ட இந்தக் காட்சி, இரண்டு அசைவற்ற (அசைவியக்கம் இல்லாத)\nகதாபாத்திரங்களை கேமரா எவ்வாறு வட்டமிடுகிறது என்பதைக் காட்டுகிறது, இரு\nகதாபாத்திரங்களுமே பேரழிவைப் பற்றி அறிந்திருந்தபொழுதும், காட்சியில் அவை\nஅந்த இரு கதாபாத்திரங்களையும் சுற்றி கேமரா அரைவட்டமடிக்கிறது. அவர்களைச் சுற்றி\nநடைபெறுகிற இந்தக் கேமராவின் நகர்வானது, காட்சியில் நேரத்தை நிரப்புவதற்கான\nவழிகளில் ஒன்று என்று கூறலாம் அல்லது அழுத்தமான உரையாடல் நிரம்பிய காட்சிக்கு,\nகாட்சியியல் ரீதியாகவும் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக கேமராவை நகர்த்தியிருக்கலாம்,\nஆனால் இங்கு நாம் பார்க்கிற உதாரணத்தில் கேமரா நகர்வின் பயன்பாடு என்பது அதைவிடச்\nசிறப்பான ஒன்று. அவர்களை அந்த இடத்தில் வைப்பதன்மூலம், அவர்கள் உடலில் எந்தவித\nஅசைவுமற்று, மிகவும் சாந்தமாகப் பேசுகிறார்கள், கிட்டத்தட்ட கிசுகிசுப்பது போல\nபேசிக்கொள்கிறார்கள் என்பதை இயக்குனர் வலியுறுத்துகிறார்.\nகேமராவின் இந்த நகர்வு என்பது பார்வையாளர், இரு கதாபாத்திரங்களில் ஒரு\nகதாபாத்திரத்தின் கண்களை நேரடியாகப் பார்க்கும் ஒரு சுருக்கமான (குறைந்தளவிலான)\nதருணம் என்பதையும் குறிக்கிறது. அவர் அதை மறைக்க முயற்சித்தாலும், அவரது பயம்\nதெளிவாகத் தெரிகிறது. முதலில் பார்வையாளர்கள் அவரது கண்களில் உள்ள பயத்தை\nஉணர்கின்றனர். எனவே இது, மற்ற கதாபாத்திரமும் அவரது பயத்தை உணரக்கூடும்\nஎன்பதை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது, இதனால் இதுவொரு நுட்பமான கதையின்\nதிருப்புமுனை (Plot) வெளிப்பாடு ஆகும்.\nஇதில், இரு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே அமைந்திருப்பதையும்,\nமேலும் அவர்கள் ஒருவர் மீது மற்றவர் தன் கவனத்தை வைத்திருப்பதையும், இந்த கேமரா\nநகர்வு அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. அவர்கள் எந்தளவிற்கு மிகச் சாதாரணமாக\nநடிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவர்களில் ஒருவர் மற்றவர் சொல்லும் சொற்களை\nமுழுக்கவனத்தோடு கேட்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஇதுபோன்ற ஒரு கேமரா நகர்வினைப் படம்பிடிக்க, வளைந்த தண்டவாளங்களில்\nசெல்வதுபோன்ற டாலி (dolly) உங்களிடம் இருந்தால் உதவியாக இருக்கும், இருப்பினும்\nவெறும்கைகளால் (handheld) கேமராவைத் தாங்கியபடியும் (இந்தப் புத்தகத்தில் உள்ள\nஅனைத்து ஷாட்களையும் போல) இதுபோன்ற காட்சியை எடுக்கமுடியும். நீங்கள்\nவெறுமனே அந்த மேசையைச் சுற்றிவந்தால், கேமராவின் பாதி நகர்விலேயே\nகதாபாத்திரங்கள் கேமராவிற்கு நெருங்கி வந்துவிடும், இது ஒட்டுமொத்த விளைவையும்\nபலவீனப்படுத்தும். எனவே, நீங்கள் கதாபாத்திரங்களை நெருங்குவதுபோன்று\nகேமராவை நகர்த்தக்கூடாது. இந்தக் காட்சியை அப்படிச் சரியாக எடுப்பதற்கான ஒரு\nதந்திரம் என்னவென்றால்¸ கதாபாத்திரங்களுக்கும் கேமராவிற்கும் இடையேயான தூர\nஇடைவெளியானது, கேமராவின் அந்த அரைவட்ட நகர்வு முடியும்வரை ஒரே அளவில்\nசீரானதாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கேமராவை ஒரு மென்மையான, சீரான\nவளைவில் வைத்திருப்பதோடு, கேமராவிற்கும் கதாபாத்திரங்களுக்கும் இடையேயான\nதூர இடைவெளியும் சம அளவில் பின்பற்றப்படுவது, இந்தக் காட்சியைச் சரியாக\nசினிமாவின் வாயிலாக நாம் உணர்வுகளையே கடத்துகிறோம். ஒரு பதற்றமான\nஉணர்வை வெளிப்படையாகத் தெரியும்படி பிரகடனப்படுத்தாமல், இதுபோன்று\nகதாபாத்திரங்கள் அமைதியாகத் தங்களுக்குள் கிசுகிசுப்பதன் வாயிலாகவும், அதற்கேற்ற\nகேமராவின் அரைவட்ட நகர்வும், காட்சியின் உள்ளுக்குள் பதற்ற உணர்வைக்\nகட்டியெழுப்பும். சப்தமாக உரக்கப் பேசுவதன் மூலமாக மட்டும் பதற்றத்தை ஏற்படுத்த\nமுடியும் என்றில்லை. மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபொழுது, அவர்கள்\nசாதாரணமாகப் பேசுவதுபோன்று உணர்ந்தாலும், உங்களையறியாமலேயே அந்தப்\nபதற்றமான உணர்வை நீங்கள் இந்தக் காட்சியின்மூலம் அடைவீர்கள். அவர்கள்\nஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்துக்கொள்ளும் கண் பார்வை, அதிகமான உடல்\nஅசைவுகளைத் தவிர்த்து நடிப்பது, உரையாடலில் இருக்கிற அழுத்தங்கள் எல்லாம்\nஇணைந்து, இதையொரு மிகச்சிறந்த காட்சியாக உருவாக்குகிறது. கதாபாத்திரங்களின்\nமுன்னாலிருந்து அரைவட்டமடிக்கத் துவங்குகிர கேமரா, இறுதியில், சரியாக\nஅவர்களுக்குப் பின்னால் வந்து நிற்கிறது.\n2.2 நெருக்கமான இடத்தில் அதிகரிக்கும் பதற்றம்\nமியூனிச் (Munich) திரைப்படத்திலிருந்து உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிற இந்தக்\nகாட்சி, பதற்றத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதைக் காட்டுகிறது, அதே நேரத்தில்\nநம்பி���்கையின் சாத்தியத்தைத் திறக்கக்கூடிய இரு நபர்களையும் காட்சிப்படுத்துகிறது.\nஇருவேறுபட்ட உணர்வுகள் இந்தக் காட்சியின்மூலம் கிடைக்கின்றன. அதாவது ஒரு\nபக்கம் பதற்றம் அதிகரிக்கிறது, பின்பு நம்பிக்கையின் சாத்தியக்கூறு எனும் நேர்மறைக்\nகருத்திற்கும் செல்வதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்ற மாறுபட்ட கருத்துக்களையும்,\nஉணர்ச்சிகளையும் பயன்படுத்தும்பொழுது அது காட்சிக்கு பெரும் தாக்கத்தை\nஏற்படுத்துவதற்கென சில நேரங்கள் உள்ளன. அவர்கள் வெறுமனே ஒருவர் மீது மற்றவர்\n அல்லது ஒருவர் சொல்வதை மற்றவர் வெறுமனே\n என்பதை விட இது மிகவும் ஆழமாகப் பங்காற்றுகிறது. இந்த\nமுரண்பாடுதான் காட்சியில் பதற்றத்தை உண்டாக்குகிறது, பார்வையாளர்களான நம்மை\nஅவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் கவனிக்கவைக்கிறது.\nFigure 1 Munich படப்பிடிப்புத்தளத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nமுதலாவதாக, இந்தக் காட்சி ஒரு சுவாரஸ்யமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இரு\nகதாபாத்திரங்களில், ஒரு கதாபாத்திரம் மற்றொன்றைவிட உடல்ரீதியாக மிக உயரமான\nஇடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது ஒரு மாடிப்படியில் நடக்கிற\nகாட்சியாதலால், ஒரு கதாபாத்திரம் கீழே நிற்க, மற்றொரு கதாபாத்திரம் படிக்கட்டுகளின்\nமேலே நிற்கிறது. உடல்ரீதியாக இரு கதாபாத்திரங்களுக்கான வேறுபாடுகள் இந்த ஒரு\nஷாட் வாயிலாகவே காட்சிப்படுத்தப்படுகிறது. இன்னும் முக்கியமாக உடல் ரீதியாக\nமட்டுமல்லாமல் யார் வலிமையானவர்கள் என்பதைக் கூட இந்தக் காட்சியில்\nகதாபாத்திரங்கள் நிற்க வைக்கப்பட்டுள்ள நிலையானது, நமக்கு\nஅடையாளங்காட்டுகிறது. மேலே நிற்கிற நபர், முதல் நபர் எனக்கொண்டால், காட்சியின்\nபொழுது, அவர், கீழே நிற்கிற இரண்டாவது நபரை நோக்கி வருகிறார். அதேநேரத்தில்,\nஇரண்டாவது கதாபாத்திரமும், அவரை (மேலேயிருக்கிற முதல் நபரை) நோக்கி\nநெருக்கமாக நகர்கிறது. அவர்கள் உண்மையில் மற்றும் அடையாளப்பூர்வமாக\nஇருவரையும் பிரிக்கும் அந்தப் பெரிய கோட்டைக் கடக்கின்றனர்.\nஒருவர் பாலஸ்தீனியர் மற்றவர் இஸ்ரேலியர், இருவருக்குமான நிலையை அவர்கள்\nநிற்கும் இடத்தை வைத்து மிக நுட்பமாக உணர்த்துகின்றனர். இருவருமே ஒருவரை\nநோக்கி மற்றவர் நெருங்கி வருவதால் காட்சியில் பதற்றம் அதிகரிக்கிறது. அதேநேரத்தில்\nஇருவருக்குமிடையில் நம்பிக்கை தரக்கூடிய விஷயங்கள் நடப்பதற்கான எதிர்பார்ப்பும்\nகூடுகிறது. இருவருமே ஒருவரை நோக்கி ஒருவர் நெருங்குவதால்,\nஇருவருக்குமிடையேயான, அவர்களைப் பிரித்துவைக்கும் அந்தக் கோட்டினை\nஇருவருமே கடந்து உரையாடுகின்ற சூழல் உருவாகிறது.\nஇந்த உணர்வுகளை அழுத்தமாகப் பதியவைக்கவும், மிகைப்படுத்திக் காட்டவும் விரும்பிய\nஇயக்குனர், இந்தக் காட்சியின் துவக்க ஷாட்களை வைட் லென்ஸ்களின் (wide lenses)\nமூலம் படமாக்குகிறார். நடிகர்கள் (அதாவது இரு கதாபாத்திரங்களும்) நெருங்க நெருங்க\nலாங்கர் லென்ஸ்கள் (longer lenses) பயன்படுத்தப்படுகின்றன. பின்பு அந்த இரு\nகதாபாத்திரங்களும் மிக அருகில் இருக்கும்பொழுது, எல்லாவற்றிலும் மிக நீளமான\n(longest lenses) லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. காட்சிக்கிடையேயான\nஒவ்வொரு வெட்டும் (cut), கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் நெருங்கி\nவருவதற்கேற்ப, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த லென்ஸ் தேர்வுகள், அழுத்தமாக அவர்களின்\nநகர்வினைக் காட்சியில் வலியுறுத்திப் பதியவைக்கின்றன.\nநீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், காட்சி இன்னும் வைடர் லென்ஸுடன் (wider lens)\nதுவங்கப்பட்டு, இருவரையுமே மேலேயிருந்து காட்சிப்படுத்தி, அவர்களுக்கிடையிலான\nபிரிவினையை உறுதியாக நிலைநிறுத்துவதை நீங்கள் காண்பீர்கள். இரு\nகதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையிலான தூரம், அவர்களைப் பிரிக்கும் இடைவெளி\nஎன அனைத்தையும் காட்சிக்குள் கொண்டுவர வைட் லென்ஸ்கள்(wide lens) சிறந்த\nஅடுத்து இந்த மாறுகிற ஃப்ரேம்களைப் பார்க்கும்பொழுது, இதுவொரு பாரம்பரிய\nகோணம்/ தலைகீழ் கோணம் (traditional angle/reverse angle) கொண்ட காட்சி என்று\nநீங்கள் கூறலாம், ஆனால் உயரம், தூரம் மற்றும் லென்ஸின் தேர்வு ஆகியவற்றில்\nசெய்யப்பட்ட சிறிய மாற்றங்கள் அதை நாடகீயத் தருணத்திற்குள் கொண்டுசெல்கின்றன.\nஒரே காட்சிதான் என்றாலும், அதன் ஒவ்வொரு ஷாட்டிற்கும், லென்ஸ் முதற்கொண்டு\nமாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், காட்சியின் உணர்வுகளை இன்னும் நம்மால்\nஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்தைப் பயமுறுத்துவதை, நீங்கள் காட்சிப்படுத்த\nவிரும்பினால், அதற்கு மிகவும் வெளிப்படையான நுட்பங்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nமிகவும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை உயரமாக வைப்பது மற்றும் அந்நபர்\nபாதிக்கப்படுகிற நபரை தாழ்ந்த பார்வையில் பார்ப்பது, பயமுறுத்தும் தொனியை\nவரவழைப்பதில் நன்றாக வேலை செய்கிறது.\nஒரு சுருக்கமான எக்ஸ்டாபிளிஸ்மெண்ட் ஷாட் (establishing shot), அவன், அவளது\nகைகளை உயர்த்த முயற்சிக்கிறார் என்பதைக் காட்டுகிறது, இதனால் அவர் அவற்றை\nசோதிக்கிறார். ஷாட், கட்(cut) செய்யப்படுகிறது. இயக்குனர், அடுத்த ஷாட்டில், அவர்கள்\nமுகத்தையும் காட்சிப்படுத்தும் பொருட்டு, இரண்டு ஷாட்கள் (டூ ஷாட்ஸ்) வைக்கிறார்.\nஅவளைப் பார்த்துக்கொண்டிருக்கும், அவனது ஷாட், அவன் உடலின் பாதியிலிருந்து\nஎடுக்கப்படுகிறது, இதனால் பார்வையாளர்கள் அவனை மிகைப்படுத்தப்பட்ட\nகோணத்தில் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணின் மேல்நோக்கிய முகமும், அவனின்\nகீழ்நோக்கிய பாதி உடலும் இரண்டாவது ஷாட்டில் பதிவாகியிருக்கின்றன. மேலும்,\nஇயக்குனர் இந்த ஷாட்டில், அவனுடனான, அவளது எதிர்வினையையும் முக\nபாவனைகளின் வழியாகக் காட்டுகிறார், அது பக்கவாட்டிலும், அவுட் ஆஃப்\nஃபோகஸிலும் இருந்தாலும், அந்த முக பாவனைகளும் மிரட்சியைக் கடத்துகின்றன. இந்த\nஇடத்தில் அந்த ஆண்தான் ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான், பெண்\nசெய்வதறியாது திகைத்திருக்கிறாள். இதைக் காட்சிகளின் வாயிலாக உணர்த்துவதற்கே\nஇந்தக் கேமரா கோணமும், கதாபாத்திரங்களின் நிலையும், அதற்குரிய லென்ஸும்\nதேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை கேமரா சற்று பின்னால் நகர்த்தி\nவைக்கப்பட்டிருந்தால் அல்லது தலை உயர மட்டத்திற்கு கேமரா பொருத்தப்பட்டிருந்தால்,\nஅவனது ஆதிக்கத்தின் உணர்வானது குறைந்துவிடும்.\nஅவனது பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட் தோள்பட்டை உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.\nஎனவே, இது அவனைக்காட்டிலும், அவளது முகத்திற்கும், அவனின் செயலுக்கு அவளது\nஎதிர்வினையிலும் கவனம் செலுத்துகிறது. இங்கு பார்வையாளர்கள் அவளுடன் தன்னை\nஅடையாளப்படுத்திக்கொள்கின்றனர், ஏனென்றால் ஷாட்கள், அவனைவிட,\nநிலைமையைப் பற்றிய அவளது கருத்தையே வெளிப்படுத்துகின்றன. அவனின்\nசெய்கைகளைக் காட்டிலும், அவளது முக பாவனைகளுக்கும், அவளது எதிர்வினைகளைக்\nகாட்சிப்படுத்துவதற்குமே கேமரா கோணம் வைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள்\nஅவளது நிலையையே அதிகம் உணர்கின்றனர்.\nஇந்தக் காட்சியில், அவர்கள் இருவருமே மீண்டும் மீண்டும் அந்தக் கைகளைப்\nபார்க்கிறார்கள், பின்னர் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தச்\nசெய்கைகள்தான் காட்சியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன, நகர்வுகளை\nஅளிக்கின்றன, மேலும் அந்த அமைப்பிற்கு பல்வேறு கோணத்தை வழங்குகின்றன,\nஇல்லையெனில் இந்தக் காட்சி தட்டையானதாகத் தோன்றலாம்.\nஇதுபோன்ற காட்சிகளைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nமேலும் இதுபோன்ற காட்சிகளை அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால்\nஅவை விரைவிலேயே கேலிக்குரியதாகவும் மாறிவிடும். அந்த ப்ளாட் (plot) அல்லது\nகாட்சியின் தேவைகளால்தான் பயன்படுத்தப்படும் நுட்பங்களும் நியாயப்படுத்தப்பட\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை (தொடர்2) ‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் - -தம்பி-ஐயா-தேவதாஸ்இலங்கை\nஎழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவில்.... - தமிழில்;-நாகர்ஜீனன்\nசினிமா In & Out - -தினேஷ்-குமார்\n- ஷோமாஎசாட்டர்ஜி - தமிழில்-ஜிப்ஸி\nபடத்தொகுப்பு – வால்டர் முர்ச் - தமிழில்-தீஷா\nகொரியன் சினிமா – மதர் - தீஷா\nஅபோகலிப்ஸ் நவ்- ரோஜர் எபர்ட் - தமிழில்-ஜிப்ஸி\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்) - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.homefusions.com/copenhagen-concrete-used-home-design", "date_download": "2021-06-12T22:55:09Z", "digest": "sha1:WS5LYBWZIPE5SYAJZFBS6MFGF6DCRH74", "length": 10399, "nlines": 77, "source_domain": "ta.homefusions.com", "title": "வீட்டு வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் கோபன்ஹேகன் கான்கிரீட் - கான்கிரீட் நெட்வொர்க் - கான்கிரீட்", "raw_content": "\nவீட்டு வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் கோபன்ஹேகன் கான்கிரீட்\nவீட்டு வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் கோபன்ஹேகன் கான்கிரீட்\nஸ்லைடுகளைக் காண ஸ்வைப் செய்யவும்\nகுறைந்தபட்ச வீடுகள் பெரும்பாலும் ஒழுங்கற்றவை, வாழ்வதற்கு முற்றிலும் அவசியமான பொருட்களை மட்டுமே காட்சிப்படுத்துகின்றன மற்றும் பயன்படுத்துகின்றன. இந்த தரிசாக இருக்கும் வடிவமைப்பு இன்னும் அழகாக அழகாக அமைக்கும்.\nகோபன்ஹேகனை தளமாகக் கொண்ட கட்டடக்கலை நிறுவனம், நார்ம் ஸ்டுடியோ எளிமையான வடிவமைப்பு இன்னும் ஒரு பழமையான கவர்ச்சியையும் அரவணைப்பையும் அளிக்கும் என்பதை நிரூபித்துள்ளது. நிறுவனத்தின் ஹம்பல்பேக் ஹவுஸில், மிகக் குறைந்த வண்ணத் தட்டு அதன் கரடுமுரடான கல் சுவர்���ள், மெருகூட்டப்பட்ட கான்கிரீட் தளங்கள், வெளிப்படும் மரக் கற்றைகள் மற்றும் விண்டேஜ் மற்றும் நவீன தளபாடங்கள் ஆகியவற்றின் கலவையுடன் இன்னும் வீட்டு அரவணைப்பை வழங்குகிறது. படுக்கையறையில் மேல்நிலை தொங்கும் விளக்குகளில் காணப்படுவது போல, வண்ணத்தின் நுட்பமான சண்டைகள், வீடு முழுவதும் நவீன மற்றும் துடிப்பான தொடுதல்களைச் சேர்க்கின்றன.\nவீனஸ் வில்லியம்ஸ் நிச்சயதார்த்த வதந்திகளைத் தூண்டுகிறார்\n8 சிறந்த கான்கிரீட் ஒப்பந்தக்காரர்கள் தம்பா, எஃப்.எல்\nஜார்ஜ் டபுள்யூ புஷ் மனைவி லாராவை திருமணம் செய்வது பற்றி அரிதான கருத்தை கூறுகிறார்\nமார்கஸ் மம்ஃபோர்டுடனான கேரி முல்லிகனின் பண்ணை வீடு மிகப்பெரியது - உள்ளே பாருங்கள்\nமுன்னாள் ஒன் டைரக்‌ஷன் நட்சத்திரம் ஜெய்ன் மாலிக், 'ஹாரி ஸ்டைல்களுடன் தான் உண்மையில் பேசியதில்லை' என்று கூறுகிறார்\nமரியா ஷரபோவா இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியின் நண்பர் அலெக்சாண்டர் கில்கேஸுடன் காதல் உறுதிப்படுத்தினார்\nஉங்கள் வெளிப்புற அறையைத் திட்டமிடுவதற்கான வடிவமைப்பு உதவிக்குறிப்புகள்\nவண்ண கான்கிரீட் கவுண்டர்டாப் மற்றும் பார்\nஐம்பது ஷேட்ஸ் இருண்ட ஒலிப்பதிவுக்கான புதிய இசை வீடியோவில் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் ஜெய்ன் மாலிக் சிஸ்ல் நான் எப்போதும் வாழ விரும்பவில்லை: பார்க்க\nஇன்சைட் ஒன் ஷோ தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸின் மகன் கிட்டின் அற்புதமான இரண்டாவது பிறந்த நாள்\nபிளேக் ஷெல்டன் மற்றும் மிராண்டா லம்பேர்ட் விவாகரத்து\nஸ்கிரீடிங் கான்கிரீட் - ஒரு கான்கிரீட் ஸ்கிரீட்டை எவ்வாறு பயன்படுத்துவது\nஅலங்கார கான்கிரீட் மாடி வடிவமைப்புகள் ஒரு கொலராடோ வீட்டை இணக்கத்துடன் வழங்குகின்றன\nஒவ்வொரு வகை இடத்தையும் ஒப்பனையுடன் எவ்வாறு மறைப்பது என்பது இங்கே\nஷார்க் டேங்க் நட்சத்திரங்களின் குழந்தைகளை சந்திக்கவும்: மார்க் கியூபன், பார்பரா கோர்கரன் மற்றும் பல\nக்ளோ கர்தாஷியனின் ஃபிட்பிட் மற்றும் 8 பிரபலங்கள் அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சி கண்காணிப்பாளர்கள்\nமகள் லூர்துடனான உறவைப் பற்றி மடோனா மிகவும் அரிதான நுண்ணறிவைக் கொடுக்கிறார் - அது உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும்\nஅரச குழந்தை மருத்துவமனைகளுக்குள்: கேட் மிடில்டன், மேகன் மார்க்ல் மற்றும் சோஃபி வெசெக்ஸ் பெற���றெடுத்த இடம்\nகேட் பெக்கின்சேல் மகளுக்கு எவ்வளவு வயது\nபூல் டெக் என் அருகில் மீண்டும் வருகிறது\nக்விலிம் லீ ஏன் நடுத்தர கொலைகளை விட்டுவிட்டார்\nகான்கிரீட் வடிவங்களுக்கு என்ன பயன்படுத்த வேண்டும்\nகெல்லி ரிப்பா எத்தனை கலோரிகளை சாப்பிடுகிறது\nஹிலாரி டஃப் தனது குடும்பத்தில் பரபரப்பான குழந்தை செய்திகளைக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்\nஎல்லன் டிஜெனெரஸின் மனைவி போர்டியா டி ரோஸி, எல்லன் நிகழ்ச்சியிலிருந்து விலக திட்டமிட்டால் வெளிப்படுத்துகிறார்\nலூக் பிரையனின் மனைவி அமெரிக்கன் ஐடல் இல்லாதது குறித்து தவறான கூற்றுக்களைப் பேசுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/epic-vintage-alert-2015-wines-seek-out", "date_download": "2021-06-12T22:57:59Z", "digest": "sha1:S7NCTUSHSDUVP4YTT7HWRUELFKKWF2XZ", "length": 23262, "nlines": 197, "source_domain": "ta.wineverity.com", "title": "காவிய விண்டேஜ் எச்சரிக்கை: 2015 தேடும் ஒயின்கள் - உதவிக்குறிப்புகள்", "raw_content": "\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nகாவிய விண்டேஜ் எச்சரிக்கை: 2015 தேடும் ஒயின்கள்\nஉங்களுக்கு நெருக்கமாக தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் விண்டேஜ்களின் முக்கியத்துவம் நீங்கள் இதைக் கேட்கும் வரை உண்மையில் தேவையில்லை: உலகெங்கிலும் உள்ள பல பிராந்தியங்களில் 2015 ஒரு சிறந்த விண்டேஜ். அதற்கு என்ன பொருள் புதிய ஒயின்களைக் குடிக்கத் தொடங்க இது ஒரு சிறந்த நேரம் என்று அர்த்தம்.\n2015 விண்டேஜிலிருந்து குடிக்கவும், பதுக்கி வைக்கவும், நேசிக்கவும் 6 பிராந்தியங்களில் தீர்வறிக்கை இங்கே:\nபானம்: பினோட் நொயர் ரோஸ்\nபதுக்கல்: மதிப்பு-உந்துதல் வில்லாமேட் பள்ளத்தாக்கு பினோட் நொயர்\nசந்தோஷம்: வில்லாமேட் பள்ளத்தாக்கின் துணை ஏ.வி.ஏக்களிலிருந்து தள-குறிப்பிட்ட மற்றும் துணை பிராந்திய பினோட் நொயர்\n'ஒரேகான் ஒயின் தொழில் மற்றொரு அசாதாரண, கிட்டத்தட்ட சிறந்த வளரும் பருவத்தை அனுபவித்தது,' என்று கூறினார் ஒரேகான் ஒயின் போர்டு , மது உற்பத்தியாளர்களின் மாநிலம் தழுவிய வாக்கெடுப்பை நடத்திய பின்னர். ஒரேகான் பினோட் நொயர் குறிப்பாக பெரிய மதிப்புள்ள ஒயின்களை வழங்குகிறார், அதிகரித்த பயிர் அளவிற்கு நன்றி. வில்லாமேட் பள்ளத்தாக்கிற்குள், டண்டீ ஹில்ஸ், செஹலெம் மலைகள் மற்றும் ஈலா-அமிட்டி ஹில்ஸ் உள்ளிட்ட பல ஒயின் பகுதிகளை நீங்கள் காணலாம், அவை மிக��ும் தனித்துவமான பினோட் நொயர்களை உருவாக்குகின்றன.\nகற்றுக்கொள்ளுங்கள் வில்லாமேட் பள்ளத்தாக்கில் உள்ள ஏ.வி.ஏ. ஒரேகான்.\nபானம்: சில்வானர் (அல்லது சில்வானர்) மற்றும் சாவிக்னான் பிளாங்க்\n'வெறுமனே சிறந்தது,' எப்படி ஜான்சிஸ் ராபின்சன் விவரித்தார் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் 2015 விண்டேஜின் தரம். எனவே, நீங்கள் ஒரு ரைஸ்லிங் ஆர்வலராகவோ அல்லது இந்த இரண்டு ஒயின் பிராந்தியங்களின் காதலராகவோ இருந்தால், நிச்சயமாக இது முழுக்கு நேரம்.\nதொடக்கத்திலிருந்து தொழில்முறை வரை, சரியான மது கருவிகள் சிறந்த குடி அனுபவத்தை உருவாக்குகின்றன.\nசிறந்த ஆ எனவே மது திறப்பவர்\nஒரு சிறந்த பாட்டிலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிக ஜெர்மன் வகைப்பாடு அமைப்பின் இந்த விளக்கப்படம்.\nபற்றி மேலும் வாசிக்க ஆஸ்திரியாவின் கண்கவர் ஒயின் வகைகள்.\nபானம்: மான்டபுல்சியானோ டி அப்ருஸ்ஸோ\nபதுக்கல்: சியாண்டி கிளாசிகோ மற்றும் சியாண்டி சுப்பீரியோர்\nசந்தோஷம்: ரோசோ டி மொண்டால்சினோ மற்றும் மான்டெபல்கோ ரோஸ்ஸோ\nமொண்டால்சினோவின் ஒயின்களின் ஜனவரி மதிப்பீடு ஒரு அறிக்கை அட்டையை உருவாக்கியது, அது '5 நட்சத்திரங்கள்: ஒரு சிறந்த விண்டேஜ்.' தி பிராந்திய கூட்டமைப்பு (ஒருவேளை இத்தாலியின் கண்டிப்பான ஒன்று) 2015 விண்டேஜுக்கு மிக உயர்ந்த அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை வழங்கியது மற்றும் உலகம் கவனத்தை ஈர்த்தது. மத்திய இத்தாலியின் டஸ்கனி, அம்ப்ரியா, மார்ச்சே மற்றும் அப்ருஸ்ஸோ பகுதிகள் அனைத்தும் சாங்கியோவ்ஸ் மற்றும் மாண்டெபுல்சியானோவுடன் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த ஒயின்களை உற்பத்தி செய்தன.\nபற்றி மேலும் அறிய மத்திய இத்தாலியின் வெட்டப்படாத திராட்சை: மாண்டெபுல்சியானோ.\nஎது என்பதை அடையாளம் காணவும் சியாண்டி ஒயின்கள் வாங்க சிறந்தவை.\nசிறந்ததை எப்படி வாங்குவது என்பதை அறிக மொண்டால்சினோவிலிருந்து சாங்கியோவ்ஸ் ஒயின்கள் இத்தாலியின் டஸ்கனியில்.\nபானம்: போர்டியாக்ஸ் ரோஸ் மற்றும் கிளாரெட்\nபதுக்கல்: வலது வங்கி போர்டியாக்ஸ் மற்றும் போர்டியாக்ஸ் சுப்பீரியர் ஒயின்கள்\nசந்தோஷம்: இடது கரை போர்டியாக்ஸ் க்ரஸ் (க்ரூ பூர்கோயிஸ், க்ரூ கைவினைஞர்கள், கிராண்ட் க்ரூ கிளாஸ்)\n'பல சேட்டோக்கள் தங்கள் சிறந்த ஒயின்களை உருவாக்கியுள்ளன,' என்று கூறினார் ஜான் ஸ்டெம்ப்பிக் , என் ���ிரைமூர் ருசியில் போர்டியாக்ஸின் 2015 விண்டேஜ் பற்றி மிகவும் உற்சாகமாகவும் சற்றே சந்தேகம் கொண்டவராகவும் இருந்தார். ஒயின்களில் அவர் குறிப்பிட்ட விறைப்புத்தன்மை இந்த போர்டியாக் விண்டேஜின் ஒட்டுமொத்த பழுத்த தன்மையிலிருந்து வந்தது, இது பொதுவாக ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆரம்ப காலங்களில் இந்த ஒயின்கள் விதிவிலக்காக சுவையாகவும் மிகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்கும், குறிப்பாக அதிக டானின் பிடிக்காதவர்களுக்கு. நிச்சயமாக, இது போன்ற ஒரு அதிர்ஷ்ட வேலைநிறுத்த விண்டேஜ் வரும்போது வயதுக்கு தகுதியான ஒயின்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிறந்த தயாரிப்பாளர்கள் அறிவார்கள், மேலும் இந்த ஒயின்கள் பல தசாப்தங்களாக நன்கு வயதாக வேண்டும்.\nஎப்படி என்று அறிக போர்டியாக்ஸில் பெரிய மதிப்பைக் கண்டறியவும்.\nபானம்: க்ரெமண்ட் டி போர்கோக்னே (பிரகாசமான) மற்றும் மெக்கோனாய்ஸ் (சார்டோனாய்)\nபதுக்கல்: வெள்ளை பர்கண்டி (ஓடப்பட்ட சார்டொன்னே)\nசந்தோஷம்: கோட் டி நியூட்ஸிலிருந்து பினோட் நொயர்\n'பாதாள அறைகளில் உள்ள நறுமணப் பொருட்கள் போதைக்குரியவை,' சான்றளிக்கப்பட்ட கிளைவ் கோட்ஸ் , ஒரு பர்கண்டி நிபுணர். 2015 விண்டேஜின் போது பர்கண்டியில் ஏற்பட்ட ஒரே பிரச்சனை என்னவென்றால், செப்டம்பர் 1 ஆம் தேதி வானம் பிரிந்து சுமார் 250 ஏக்கர் (100 ஹெக்டேர்) சாப்லிஸில் ஆலங்கட்டி கற்களால் கோல்ஃப் பந்துகளின் அளவைக் கொண்டது என்று கிளைவ் விளக்கினார். அதிர்ஷ்டவசமாக, பர்கண்டியின் எஞ்சிய பகுதிகளுக்கு, விதிவிலக்காக பழுத்த மற்றும் நன்கு சீரான விண்டேஜைக் காண்பீர்கள். நிச்சயமாக, இந்த பிராந்தியத்தில் இருந்து ஒயின்களுக்கான சர்வதேச தேவை அதிகரித்து வருவதால், விலைகள் அதிகமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் (முன்பை விட அதிகமாக இருக்கலாம்).\nஆரம்பத்தில் சிவப்பு ஒயின் குடிக்க எப்படி\nகற்றுக்கொள்ளுங்கள் பர்கண்டியின் முறையீடுகள் பினோட் நொயர் மற்றும் சார்டொன்னே ஆகியோருக்கு.\nபானம்: ரோஸ் மற்றும் கோட்ஸ் டு ரோன்\nபதுக்கல்: கோட்ஸ் டு ரோன் கிராமங்கள் மற்றும் பிரீமியர்ஸ் க்ரஸ் (ராஸ்டோ, வின்சோபிரெஸ், ஜிகொண்டாஸ் போன்றவை)\n'2015 மிகவும் தீவிரமான விண்டேஜ் போல் தெரிகிறது,' என்கிறார் ஜேம்ஸ் மோல்வொர்த் உலகின் மிகவ��ம் பிரபலமான ஜிஎஸ்எம் கலப்புகளில் ஒன்றான தெற்கு ரோன் பகுதியைப் பற்றி. இந்த பிராந்தியத்திலிருந்து வரும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் பெரிய ஒயின்கள் பழுத்த தன்மை, குறிப்பாக தண்டு பழுக்க வைக்கும் எல்லாவற்றையும் கொண்டுள்ளன. வயதுக்கு தகுதியான ஒயின்களை உருவாக்கும் முயற்சியில், ஒயின் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் முழு திராட்சைக் கொத்து (தண்டுகள் மற்றும் அனைத்தும்) நொதித்தல் தொட்டியில் சேர்க்கப்படுவார்கள். ரன் ஒயின்கள் கூட மிகுந்த சுவை தரும் அந்த ஆண்டுகளில் இது ஒன்றாகும்.\nஅனைத்தையும் பாருங்கள் தெற்கு ரோன் ஒயின் முறையீடுகள் ஒரு வரைபடத்தில்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nவறுத்த கோழியுடன் என்ன வகையான மது செல்கிறது\nதிறந்த பிறகு சிவப்பு ஒயின் சேமிக்கிறது\nபசிஃபிக் பீக் கேபர்நெட் ச uv விக்னான் விலை\nபாஸ்தா சமைக்க வெள்ளை ஒயின்\nஉலர்ந்த வெள்ளை ஒயின் நான் எங்கே வாங்க முடியும்\nஆல்கஹால் ஏன் என்னை கொம்பு செய்கிறது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/micro-irrigation-scheme-prime-ministers-agricultural-irrigation-scheme/", "date_download": "2021-06-13T00:23:58Z", "digest": "sha1:Y66H7MTNNRCCJKIPYNZRTQCOZ4SEPWTT", "length": 14020, "nlines": 139, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஒரு துளி நீரில் அதிக பயிர்: பிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம்\nபிரதம மந்திரி விவசாய பாசனத்திட்டம் (PMKSY)\nஒரு துளி நீரில் அதிக பயிர் -\nநுண்ணீர் பாசனத் திட்டம் -\nதுணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள்\nநுண்ணீர் பாசனம் அமைக்கவிருக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பாசனத் திட்டத்துடன் இணைந்து, துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் கோயம்புத்தூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.\nஇத்திட்டம் கோவை மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 2018ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு துளி நீரில் அதிகப்பயிர் என்ற மத்திய அரசு செயல்படுத்தும் திட்டத்தில் இணைந்து நுண்ணீர் பாசன மானியம் தவிர மின்மோட்டார், பாசன நீரை வயலுக்கு கொண்டு செல்ல குழாய்கள் நிறுவுதல் மற்றும் தரைநிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற இனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nடீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் நிறுவுதல்\nடீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்பு செட் ஒன்றின் விலையில் 50% தொகை ரூ. 15,000/- ற்கு மிகாமல்\nகுழாய்களின் விலையில் 50% தொகை எக்டருக்கு ரூ 10,000/- ற்கு மிகாமல்\nதரைநிலை நீர் தேக்கத் தொட்டி (கான்ரிட் அல்லது செங்கல் கட்டுமானம்) Masonry\nபாதுகாப்பு வேலியுடன்= நீர்தேக்கத்தி தொட்டி நிறுவுவதற்கு செலவில் 50% தொகை (ஒரு கன மீட்டர் அல்லது 35.30 கன அடிக்கு ரூ.350/-) நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000/- ற்கு மிகாமல்\nவிவசாயிகள் வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, கோயம்புத்தூர், செயற்ப��றியாளர், வேளாண்மை பொறியியல் துறை, கோயம்புத்தூர், வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை முன்பதிவு செய்து பணிகளை மேற்கொண்டு அதற்கான பட்டியல் விவரங்களுடன் முழு ஆவணங்களை, பணி முடிவடைந்தமைக்கான புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான பின்னேற்பு மானியம் தொகை முழுவதும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.\nவேளாண்மை இணை இயக்குநர் வளாகம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்- 641013\nதொலைபேசி எண்: 0422- 2440069\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு\nமாத பராமரிப்பு கட்டணமாக 7,500க்கு மேல் இருந்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏ���்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/zaki-vasudev-motorcycle-trip-in-the-united-states-arrange-to-meet-the-aboriginal-people/", "date_download": "2021-06-12T23:12:47Z", "digest": "sha1:JXPWRDPXXKGKICDL6ZOKFBMVGJQUH4QE", "length": 11647, "nlines": 121, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஅமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு\nஅமெரிக்க பூர்வகுடி மக்களின் ஆன்மிக கலாசாரம், வரலாறு மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அந்நாட்டில் மோட்டார் சைக்கிளில் பயணம் (Bike rally) மேற்கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nஇந்தப் பயணத்தை மகாளய அமாவாசை தினத்தன்று டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கினார்.சுமார் 9 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் அவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். ஒரு மாத காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களின் வருகைக்கு முன்பான அமெரிக்காவின் பூர்வ மரபினை பற்றிய ஆய்வு பயணமாக அமைய இருக்கிறது.\nஅமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான ஆன்மிக ரீதியான ஒற்றுமைகள் குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.\nதட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nதண்டுப்புழுக்���ளைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பயணம் அமெரிக்காவின் 15 மாகாணங்கள் பூர்வகுடி மக்களை சந்திக்க Zaki Vasudev motorcycle trip in the United States\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி- அடுத்த 2 நாட்களுக்கு கனமழை கொட்டும்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு -வரும் 25ம் தேதி பாரத் பந்த்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/demonstration-demanding-protection-for-development-workers", "date_download": "2021-06-13T00:35:27Z", "digest": "sha1:A7VQOLMO4T7VPDSDVP64PBL5COVRMJUG", "length": 8373, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nவளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nதருமபுரி, ஜன. 14- ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார் பில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சித்துறை ஊழி யர்கள் மத்தியில் தற்போது நிலவும் அச்ச உணர்வு களை போக்க ஊழியர்களுக்கு காவல்துறை பாது காப்பு வழங்கவேண்டும்.சுதந்திரமான தேர்தல் நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிப்ப வர்கள்,சட்டவிரோதமாக செயல்படுபவர் களை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றிய வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் அருளரசை கடுமையாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் பொறியாளர் மணிகண்டன் அவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.விருதுநகர் மாவட்டம் வத்தார யிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சூறை யாடி ஊழியர்களை தாக்கி அலுவலக சொத்துக் களை சூறையாடிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்.சாத்தூர்,ராஜபாளையம்,நரிக் குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வன்மு றையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தினர். தருமபுரி ஒன்றிய அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம் தலைமையி லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணைத்தலைவர் வேலுமணி தலைமையிலும் மொரப்பூரில் மாவட்டசெயலாளர் கோபிநாத் தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்டத் தலைவர் ருத்ரையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாலக்கோட்டில் மாவட்ட தணிக்கையாளர் சதீஸ்குமார் தலை மையிலும், பாப்பிரெட்டிபட்டியில் சங்கர் தலைமை யிலும்,பென்னாகரத்தில் திம்மராயன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nTags வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி வளர���ச்சித்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி\nவளர்ச்சித்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/667257-let-s-read-in-the-summer.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-12T22:40:31Z", "digest": "sha1:C3XG5GCTYMC6544TZQCML3JPLAD7BXDU", "length": 17479, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கோடையில் வாசிபோம்! - கேள்வி கேட்கச் சொல்லும் அறிவியல் | Let's read in the summer - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\n - கேள்வி கேட்கச் சொல்லும் அறிவியல்\nஅறிவியல் தேசம், இரா. நடராசன்\nஅறிவியல் வளர்ச்சியில் இந்தியா பின்தங்கிய நாடு என்றே நினைக் கிறோம். பண்டை காலத்தில் உலகின் வெவ்வேறு நாடுகளில் அறிவியல் வளர்ந்து கொண்டிருந்ததைப் போலவே, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டிருந்தது. மேற்கத்திய அறிவியல், கிழக்கு நாடுகளின் அறிவியல் வளர்ச்சியை வரலாற்றில் பதிவு செய்யவில்லை.\nஇந்தப் பின்னணியில் ‘அறிவியல் தேசம்’ என்கிற நூலை இரா. நடராசன் எழுதியுள்ளார் (அறிவியல் வெளியீடு). ஓர் இந்திய அறிவியல் பயணம் என்கிற துணைத்தலைப்பைக் கொண்ட இந்த நூல், அறிவியல் ரயில் ஒன்றில் கற்பனையாக ஏறிப் பயணிப்பது போன்ற நடையில் எழுதப்பட்டுள்ளது.\nவரலாற்றுரீதியில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்த அறிவியல் தொல்பொருள்கள், சிந்து சமவெளியில் கிடைத்த அளவைக் கருவிகள், சூரியனை பூமி சுற்றிவருகிறது என்பதை பொ.ஆ. (கி.பி.) 12-ம் நூ��்றாண்டிலேயே இரண்டாம் பாஸ்கரர் பதிவுசெய்திருப்பது உள்ளிட்டவற்றைக் குறித்து தொடக்க அத்தியாயங்கள் பேசுகின்றன.\nஇப்படி நம் நாட்டின் பண்டைய அறிவியல் வளர்ச்சிகள் தொடங்கி சர் சி.வி. ராமன், ஜகதீச சந்திரபோஸ், மேக்நாட் சாகா உள்ளிட்டோரின் அறிவியல் பங்களிப்பு, இன்றைய சந்திரயான், மங்கள்யான் வரை பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளைக் கூறுகிறது இந்த நூல். கடந்த நூற்றாண்டின் முன்னோடி இந்தியப் பெண் விஞ்ஞானிகள் கமலா சோஹோனி, அன்னா மணி, அசிமா சாட்டர்ஜி ஆகியோரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு ரயில் வந்த வரலாற்றில் தொடங்கி இந்திய அறிவியல் வரலாற்றின் முக்கியப் புள்ளிகளை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ளலாம்.\nபொதுவாக இதிலெல்லாமா அறிவியல் இருக்கும் என்று நினைப்போம். அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியாதா, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அம்சங்களில் உள்ள அறிவியல் பின்னணி குறித்து அறிந்துகொண்டால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்போம். அப்படிப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது ‘101 கேள்விகள், 100 பதில்கள்’ என்கிற நூல். சு. தினகரன் எழுதியுள்ள இந்த நூலையும் அறிவியல் வெளியீடு வெளியிட்டுள்ளது.\nகொசு யாரை அதிகம் கடிக்கும், எறும்புகளில் தற்கொலைப் படை உண்டா, எறும்புகளில் தற்கொலைப் படை உண்டா, சேவல் - கோழியில் எது அதிக நாள் உயிரோடு இருக்கும், சேவல் - கோழியில் எது அதிக நாள் உயிரோடு இருக்கும், வௌவால்களால் கரோனா பரவுமா, வௌவால்களால் கரோனா பரவுமா, மீன்கள் தூங்குமா, யானை எந்த உயிரினத்தைக் கண்டு பயப்படும், மரணம் என்றால் என்ன, மரணம் என்றால் என்ன, பொய் சொன்னால் கண்டுபிடித்துவிட முடியுமா, பொய் சொன்னால் கண்டுபிடித்துவிட முடியுமா, மின்னலை ெயற்கையாக உருவாக்க முடியுமா, மின்னலை ெயற்கையாக உருவாக்க முடியுமா, கதிர்வீச்சைத் தடுக்குமா மாட்டுச் சாணம், கதிர்வீச்சைத் தடுக்குமா மாட்டுச் சாணம்\nஇப்படி நமக்கு அடிக்கடித் தோன்றும், அதிகம் பேருக்கு எழும் கேள்விகள், பதில் தெரியாத கேள்விகள் எனப் பல இருக்கும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான விடைகளை சு. தினகரன் தந்திருக்கிறார். மதுரை கல்லூரி விலங்கியல் துறைத் தலைவரான இவர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார்.\nகடைசிக் கேள்விக்கு நம்மையே பதில் தேடச் சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் இயல்பாகவே நமக்கு மேலும் பல கேள்விகள் தோன்றும், அவற்றுக்கான விடைகளை நாமே தேட வேண்டுமென்று இந்தப் புத்தகம் சொல்லாமல் சொல்கிறது.\nசு. தினகரன்,இரண்டு நூல்களும் அறிவியல் வெளியீடு,\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகுறும்படப் பார்வை: மகிழ்ச்சியின் ஊற்று இந்த ‘மாஸ்க்’\nபசுமை சிந்தனைகள் 09: சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மக்கள்தொகை காரணமா\nகரோனா: உங்களுக்கு நீண்ட கால பாதிப்பு இருக்கிறதா\nநலம்தானா 09 - கருப்பை வாய்ப் புற்றுநோய்: முன்னெச்சரிக்கை காப்பாற்றும்\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nஇயற்கை நாட்குறிப்பு வாரத்தில் பங்கேற்கலாமா\nகோடையில் வாசிப்போம்: கொஞ்சம் தொல்லியல், கொஞ்சம் தத்துவம்\nசிட்டுக்குருவிகள் அழியவில்லை; 160 கோடி உள்ளன: சமீபத்திய ஆய்வில் தகவல்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20868", "date_download": "2021-06-13T00:14:26Z", "digest": "sha1:CKMRF4KXKMLK6D33XRT3UP7IO4Q3JFB7", "length": 5109, "nlines": 72, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவை, நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கரோனா: அந்த பகுதி அடைக்கப்பட்டது", "raw_content": "\nகோவை, நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கரோனா: அந்த பகுதி அடைக்கப்பட்டது\nகோவை, போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் ஒரேநாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் கோவை மாவட்டம் கொரோனா தினசரி தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிழக்குமண்டலத்துக்கு உட்பட்ட நஞ்சுண���டாபுரம் மேற்கு புதூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 658 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று முன்தினம் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅந்த வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாதவாறும், புதிதாக யாரும் உள்ளே வராத வகையிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2021-06-12T23:26:56Z", "digest": "sha1:ZXASRHD7GZDWC46DE3KEWLXU267SOOJD", "length": 55044, "nlines": 527, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: திருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்", "raw_content": "\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க மந்திரம்\n1. விதேஹி தேவி கல்யாணம்\nரூபம் தேஹி ஜயம் தேஹி\nயசோ தேஹி த்விஷா ஜஹி.\n2. பத்னீம் மனோரமாம் தேஹி\n3. விதேஹி தேவி கல்யாணம்\nரூபம் தேஹி ஜயம் தேஹி\nபெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்\nவெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.\nஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி\nயோவ சங்கரீ ஸகல ஸ்தவர\nஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்\nசீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம\nஇம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்��ு ஆசி பெற வேண்டும். திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.\nகஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.\nஸுர்யாய நம: இதம் அர்க்யம்:\nஇதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திருமணம் கைகூடும்.\nத்ரி செனமே பத்ம நயனா\nபயே வாதே மஹா ஹவே\nராத்யஹ ஸந்த யோ ஹேபாது\nஸர்வவான் காமான் அவாப் னோத\nஎனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.\nநல்ல வரன் அமைய மந்திரம்\nஅதிசயமான வடிவுடையாள் அரவிந்த மெல்லாம்\nதுதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி\nபதிசய மானது அபசயமாகமுன் பார்த்தவர்தம்\nதேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள். அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில் அமர்ந்தருளினாள்.\nதிங்கட்பகவின்மணம் நாறும் சீறடி சென்னிவைக்க\nஎங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்\nதங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக்கடலுள்\nவெங்கட் பணி��ணை மேல் துயில்கூரும் விழுப்பொருளே.\nபாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.\nசில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.\n1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய\n2. கராளம் பத் க்ஷவேளம்\nகபளித வத: கால கலநா\n(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.\nசுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரக்ஷம்பிகை ஸ்தோத்திரம்\nஅம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்க்ஷிதர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.\nஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப\nரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ)\nவாதபீதடே வாமபாகே - வாம\nமாந்யா வரேண்யாவதான்யா - பாஹி\nகர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ)\nஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய\nஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ\nதாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய\nரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ)\nஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர\nவாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா\nதிவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ\nபேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)\nகல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி\nகாக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்\nபாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப\nரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ)\nப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய\nகோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்\nஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ\nப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ)\nஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ\nதானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை\nநித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர\nபௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்: (ஸ்ரீ)\nதீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்\nஇது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையி��் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையில்லாமல் சொல்லவும்.\nஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி\nவேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே\nபதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி\nஅவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே\nபுத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே\nஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்\nவிபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:\nவேளம் கபளித வத; கால கல நா\nநசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.\nப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச\nயத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே\nஇஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்\nசாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;\nஉந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;\nக்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்\nலக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.\nமாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி\nதுணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்பூங்\nகணையும் கருப்புச்சிலையுமென் பாசாங்குசமும் கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி யாவது அறிந்தனமே.\nஅழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே எமைப் பெற்ற தாயே நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.\nஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்\nவானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்\nதானந்த மான சரணார விந்தம் தவளநிறக்\nகானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.\nஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.\nதஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே\nநெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்\nஅஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்\nபஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே\nமலர் ���ம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள் தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே\nஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக\nககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்\nதகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்\nமுகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்\nமகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே\n விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு \nதாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு\nயாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த\nசேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை\nநாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே\nதிருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.\nகணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ\nவருந்தா வகை என் மனத்தாமரையினில் வந்துபுகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்\nபொருந்தா தொருபொருள்இல்லை விண்மேவும் புலவருக்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nதிருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா\nகல்யாண சித்தி பெற மந்திரம்\nவெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.\nதீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.\nஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ \nஓம் லட்சுமி நாராயணாய நமஹ \nஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ \nஓம் ஐம் ஹ்ரீம் யோகினி \nசித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே \nசகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்\nமம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா \nதோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக\nஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்\nசந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.\nஇதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.\nஅஸ்ய ஸ���ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா\nமந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்\nக்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்\nமம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-\nத்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:\nக்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச\nபூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்\nத்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்\nஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்\nகோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே\nதனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:\nதேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே\nதேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத\nதேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ\nதேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்\nஅஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய\nமீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ\nந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:\nஉக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம\nஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம\nஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்\nபத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்\nமாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய\nபாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர\nவக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர\nகேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்\nரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி\nஉக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்\nபத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்\nதுர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்\nநித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே\nதுர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்\nதாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்\nதுர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம். ÷க்ஷமம் வருவது நிஜம்\nசௌமங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்��ம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.\nநன்றி: வன்னிவிநாயகர் புத்தக நிலையம், மதுரை.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகுழந்தை வளர்ப்பும் சில நம்பிக்கைகளும்...\nகட்டாயம் தேவை... கல்யாண கவுன்சிலிங் \nதலைகீழாக மாறும் கல்யாண சந்தை\n30 வகை ஆல் இண்டியா ரெசிபி\nஒரு பிரச்சனையை தீர்க்கும் முன்\nஉன் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி\nபிரச்சனைகளை பிரித்தால் பிரச்சனை தீரும்\nவாசுகியை அறிவோம் வாழ்க்கையை அறிவோம்\nபிரபஞ்சம் - நமக்குள்ளும் கடவுள் துகள்\nதாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு\nநோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nவெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..\nகே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்ப...\n30 வகை கேரள சமையல்\nமந்திரச் சக்தி பெற விரும்பினால் மட்டும் போதாது...\nபிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள்\nஉடலும் மனமும் சிறப்புற இருந்தால்தான், நம் செயல்பாட...\n30 வகை பனீர் ரெசிபி\nஒரு திருமணம்... பல ஆச்சர்யங்கள் \nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/12/24/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-06-12T22:44:58Z", "digest": "sha1:DJMHEDU2XHJFFP5BLERQ5XGSIWCCLD4B", "length": 9913, "nlines": 138, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "எழுதுவதற்கு என்ன இருக்கிறது ? – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › எழுதுவதற்கு என்ன இருக்கிறது \nஎழுதுவதற்கு என்ன இருக்கிறது என்னுடய நடமாடும் தெய்வத்தை பற்றி\nகாஞ்சி மஹா பெரியவாள் வாழ்ந்த காலத்திலே நாமும் வாழ்கிறோம்\nஎன்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் \nஅவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும்\n அது தான் மஹா பெரிய பாக்யம் \nகனவில் அவர் உருவம் காணவேண்டும்\nநினைவில் அவர் நாமம் சொல்லவேண்டும்\nஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்களின் அமுத மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது :\n“நான் எத்தனையோ அனுஷ்டானங்களைச் சொல்கிறேனே, அவற்றில் எவ்வளவு நாம் பண்ணுகிறோம், எவ்வளவு பண்ணவில்லை, எவ்வளவு பண்ண முடியும் என்று யோசித்துப் பாருங்கள். எல்லாவற்றையும் பண்ண முடியாவிட்டாலும், ஜீவனோபாயத்தை அனுசரித்து முடிந்தவைகளையாவது தவறாமல் பண்ண வேண்டும். மற்றவற்றைப் பண்ணவில்லையே என்று பஸ்சாதாபமாவது பட வேண்டும்.”.\nகுரு என்ற ஸ்தானத்தில் யாருமே இல்லாமல் ஒரு பெரிய மடத்தின் மிகப் பெரிய பொறுப்பை மிகச் சிறிய வயதில் ஏற்றதை எழுதுவதா\nவழி காட்ட குரு இல்லாமல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்து இன்று நான் இருக்கிறேன் என்று பிறருக்கும் உபதேசித்ததை பற்றி எழுதுவதா\nசக்கரம் வைத்த வாகனத்தில் ஏறினால் புழு, பூச்சி போன்ற உயிரினங்கள் வண்டி சக்கரத்தில் அடிபட்டு உயிர் துறக்குமே என்று சிறு உயிரினங்களின் மீது கூட கருணை வைத்து பாரதம் முழுவதும் நடந்தே சென்றாரே அதை எழுதுவதா\nஎத்தனையோ அற்புதங்கள் செய்தாலும் ஒன்றுமே தெரியாத மாதிரி ஒரு சிரிப்பை சிரித்து அட அசடே எல்லாம் பரம்ஸ்வரன் சித்தம், அம்பாள் சித்தம்னு சொல்றதை எழுதுவதா\nதன் மூச்சு உள்ளவரைக்கும் வேதம், பாடசாலை இரண்டை பற்றி அதிகம் சிந்தித்தவாறே இருந்தாரே அதைப் பற்றி எழுதுவதா\nஎந்தக் குழந்தையை பார்த்தாலும் குழந்தையோடு குழந்தையாக அவர் உரையாடுவதை பற்றி எழுதுவதா\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வதை பற்றி எழுதுவதா\nஒரு சந்யாசி, ஒரு துறவி இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டியதை பற்றி எழுதுவதா\nஎனையும் நீயே ஆட்கொள்ளவேண்டும்—வேறு குறையொன்றுமில்லை காமகோடி சங்கரா\nஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர\nகாஞ்சி சங்கர காமகோடி சங்கர.\nஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர\nகாஞ்சி சங்கர காமகோடி சங்கர.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/exercise-utmost-caution-government-issues-advisory-to-indians-visiting-turkey-366345.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:47:29Z", "digest": "sha1:O3A5SG6ZRCY56RSBHQMDTDOKNSP3FG7K", "length": 21042, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "துருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை! | Exercise utmost caution: Government issues advisory to Indians visiting Turkey - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\\\"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா\\\".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..\n\\\"குக்கூ குக்கூ\\\".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே \\\"விஸ் விஸ்\\\"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா\nமருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்\nஇது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..\nசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி\nதுருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கி���மை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nடெல்லி: துருக்கி செல்லும் இந்தியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.\nஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் எதையும் சமாளிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்து உலகிற்கு தன்னுடைய பலத்தை காட்டியது.\nஅமெரிக்கா, சீனா, ரஷ்யா என்று வல்லரசு நாடுகளுடன் நெருக்கம் காட்டியது என்று இந்தியா வரிசையாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது காஷ்மீர் பிரச்சனைக்காக மலேசியா, துருக்கி போன்ற நாடுகளை பகைக்கவும் இந்தியா தயாராகிவிட்டது.\nப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்\nஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐநாவில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் பேசியது. துருக்கி மிக முக்கியமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக மிக முக்கிய வாதங்களை வைத்து பேசி இருந்தது.\nஅப்போதே இந்தியா துருக்கி இடையிலான உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. துர��க்கி மீது அமெரிக்கா கொஞ்சம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் இந்தியாவும் துருக்கியை பெரிய நாடாக மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கடந்த வாரம் சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தீவிரவாத குற்றங்கள், தீவிரவாதம் தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.\nஇதில் பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதம் எப்படி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் வாக்களித்தது.\nபாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்க கூடாது. அந்த நாட்டை தடை செய்ய கூடாது என்று மூன்று நாடுகளும் வாக்களித்தது. இதனால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் நடவடிக்கையில் இருந்து தப்பித்தது. இதில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்து இந்தியாவை மேலும் சீண்டியது.\nஇதையடுத்து தற்போது துருக்கிக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. துருக்கியின் பாதுகாப்பு துறை நிறுவனமான அனடோலு ஷிப் யார்டு நிறுவனத்துடன் ஏற்கனவே இந்தியா உறவை முறித்துக் கொண்டது. அந்த நிறுவனம் இந்தியாவுடன் செய்திருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.\nஇன்னும் சில துருக்கி நிறுவனங்களுடன் மொத்தமாக இந்தியா உறவை முறிக்க உள்ளது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் சிரியா போர் குறித்தும் இந்தியா வெளிப்படையாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்துவது தவறு, அங்கு உள்ள குர்து படைகளை துருக்கி தாக்குவது தவறு என்று இந்தியா கருத்து தெரிவித்தது.\nஇந்த நிலையில்தான் தற்போது புதிய திருப்பமாக துருக்கி செல்லும் இந்தியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அங்கு மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. துருக்கியில் இந்தியர்கள் மீது தாக்கு���ல் நடத்தப்படலாம் என்பதால் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.\n2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nபூனை வாயில் என்னன்னு பாருங்க.. இதுதாங்க தாய்மை.. மனிதத்தை நிமிர வைத்த காட்சி.. வைரலாகும் வீடியோ\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\nதுருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 18 பேர் பலி.. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோகம்\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey pakistan terrorist பாகிஸ்தான் தீவிரவாதம் துருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/distribution-of-rice-bundles-to-voters-in-the-minister-hometown", "date_download": "2021-06-12T23:24:38Z", "digest": "sha1:OUPQTG3VB23DM4BI32NFA6GAGNH6PC5M", "length": 9471, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஅமைச்சரின் சொந்த ஊரில் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்\nதிருவண்ணாமலை, டிச.30- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு அமைச்சரின் சொந்த ஊரில் ஒரு மூட்டை அரிசி விநியோகம் செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. காவல்துறையினரை பார்த்த தும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட, அரிசி மூட்டையை வாங்கியவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். தமிழகம் முழ��வதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்களன்று (டிச.30) நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 580 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். மாவட்டத்தில், கடந்த 27 ஆம் தேதியன்று, 9 ஒன்றியங்களுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 2 ஆம் கட்டமாக போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு, செங்கம், புதுப்பாளை யம், ஜவ்வாதுமலை, வந்தவாசி, ஆரணி, மேற்கு அரணி ஆகிய 9 ஒன்றி யங்களில் திங்களன்று(டிச.30) வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சித் தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுப வர்கள் தங்களுக்கு வாக்களித்த ஆதர வாளர்களுக்கு, ரகசிய டோக்கன் வழங்கியுள்ளனர். அந்த டோக்கனை கொண்டு செல்பவர்களுக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரகுநாத புரம் அரிசி ஆலையில் 25 கிலோ அரிசி மூட்டை வழங்கியுள்ளனர்.\nஊராட்சி மன்றத் தலைவர் பத விக்குப் போட்டியிடும் அதிமுகவைச் சேர்ந்த தீபா சம்பத், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கௌரிராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தர்மன் ஆகியோர் சார்பில் இந்த அரிசி விநியோகம் நடைபெறுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அரிசி விநியோ கம் செய்யப்படுவதாகக் கூறப்பட்ட கே.ஆர். அரிசி ஆலைக்கு காவல் துறையினருடன் அதிகாரிகள் விரைந் தனர். அவர்கள் வருவதை அறிந்து அரிசி ஆலை உரிமையாளரும் ஊழியர்களும் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அரிசி மூட்டை களை வாங்கிய மக்கள், அவசர அவசர மாக வெளியேறினர். சிலர் ஆலையின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியோ டினர். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சேவூர் கிராமம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் சொந்த ஊராகும். அவரது உற வினர்களும், அதிமுகவினரும்தான் டோக்கனும் அரிசி மூட்டையும் விநியோ கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.\nஅமைச்சரின் சொந்த ஊரில் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/05/19/amazon-starts-flight-booking-service-india/", "date_download": "2021-06-12T23:12:16Z", "digest": "sha1:X4I4DBLDLDMSQP73EECD2T5MDLZOKO3T", "length": 6644, "nlines": 84, "source_domain": "varthagamadurai.com", "title": "விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம் | வர்த்தக மதுரை", "raw_content": "\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nவிமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்\nசமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.\nஇணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.\nஅமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.\nசமீபத்தில் உலக பெரும் பணக்க���ரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.\nPrevious Postஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடிNext Postஇந்த வார நாணயம் விகடனில் வர்த்தக மதுரையின் வேலை To தொழில் – வெற்றிக்கான வழிகள்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2014/12/", "date_download": "2021-06-13T00:27:12Z", "digest": "sha1:N72LRVMXICNDBZUQO3L3NF7KTLE3IOK5", "length": 21691, "nlines": 198, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2014", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎன் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது\nவழக்கம் போல அன்றும் 5:45க்கு அலைபேசி அலாரத்துடன்தான் ஆரம்பித்தது. நமக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் நாட்கள் எல்லாம், எல்லோருக்கும் வழக்கமாக ஆரம்பிப்பதில்லை என்பதுதான் உலக நியதி. இதமான குருவி கீச்சுகளுடன் எழுந்த நாட்கள் எல்லாம் போய்விட்டது. குய்யோ முய்யோ என்ற அலாரம் போடும் சப்தத்துடந்தான் தினமும் விடுகிறது. வேகமான ஓட்டங்கள், ஆச்சுது, 20 நிமிடங்களில் கிளம்பியாயிற்று 15 நிமிட ங்கள் இருக்கிறது, சற்றே செய்திகள் பார்க்கலாம் என்று அலைபேசி பார்த்தால், கொட்டை எழுத்தில் மின்னிற்று “பாகிஸ்தான் பள்ளியில் துப்பாக்கி சூடு, 98 குழந்தைகள் பலி”, சற்றே கலங்கிப் போனேன் நான், அலைபேசியை தவிர்த்துவிட்டு, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன், அனைத்து செய்தி சானல்களிலும் இந்தச்சம்பவமே இடம் பிடித்திருந்தது. பலி எண்ணிக்கை மட்டும் உயர்ந்துகொண்டே சென்றது.\n10 நிமிடங்கள் கடந்திருந்த போது, அந்தக் குழந்தை இடத்தில் என் மகனும், மகளும் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இறந்து போன அந்த செல்வங்களுக்கும் என்னைப் போன்ற பெற்றோர்கள் இருப்பார்கள் இல்லையா அவர்களும் காலையில் டாட்டா க���ட்டி முத்தம் குடுத்தே அனுப்பி வைத்திருப்பார்கள், மாலையில் குழந்தை வீடு திரும்புவார். அவருக்குப் பிடித்ததைச் செய்து கொடுக்கலாம் என்று எத்தனை தாய்மார்கள் கனவு கண்டிருப்பர்.\nஅமெரிக்க-கனேட்டிக்கட் நியூட்டனில் பள்ளியில் ஒரு துப்பாக்கி சூடு நடந்த போது இதே போன்ற ஒரு தவிப்பும் சோகமும் என்னைச் சூழ்ந்துகொண்டது ஞாபகத்திற்கு வந்தது. படுக்கையறைக்கு வந்திருந்தேன். இந்தக் கவலை ஏதுமில்லாமல் மகன் காலைக் குறுக்கி தூங்கிக்கொண்டிருந்தார். கவலை ஏதுமில்லாத நேரம் ஆழ்ந்துறங்கும் நேரம்தானே. மகளைப் பார்த்தேன், முகத்தில் பேரமைதி.\nவீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீடு திரும்புவோம் என்ற உத்தரவு ஏதுமில்லாத அளவுக்கு தீவிரவாதத்தை வளர்த்ததில் என் பங்கு என்ன ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது ஒரு நடுத்தர குடும்பஸ்தனை பாதிக்குமளவுக்கு தீவிரவாதம் ஏன் தன் கரங்களை நீட்டியிருக்கிறது தினமும் காலையில் கிளம்பினால் மாலை உயிருடன் வீடு வந்து சேர்ந்துவிடுவதே மிகப்பெரிய சாதனையாக மாற்றியது யார்\nதினமும் மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடாத மாதிரி மென்மையாக முத்தமிட்டுவிட்டு வேலைக்கு கிளம்புவது வழக்கம். அன்று நானிட்ட முத்தத்தில் சற்றே அழுத்தம் இருந்தது.\nலிங்கா - இது விமர்சனம் அல்ல\nலிங்கா பார்த்தாச்சு. பயப்படாதீங்க, இந்தப் பதிவு இந்தப் படத்தைப் பத்தின விமர்சனம் மட்டுமல்ல.\nலிங்கா வெற்றியா தோல்வியா என்பதைப்பற்றி நான் எழுத வரவேயில்லை. காரணம் முதல் வாரயிறுதியைத் தாண்டிவிட்டால் எல்லாருக்குமே அது தெரிந்திருக்கும்.\nபலவீனம்: தர்மதுரையில், இதே துள்ளல் இருக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு அனைத்தையும் தந்துவிட்டு சத்திரத்தில் தங்கியிருப்பார். அதே கதை மீண்டும், அங்கே படிப்பு, வசதி இத்யாதிகள், இங்கே அணை, ராஜா, அரண்மனை, கோயில். Very Predictable Scenes, அதுதான் பிரச்சினையே. அடுத்து வரும் காட்சிகளை அம்சமாக சொல்ல முடிகிறது. கோச்சடையானில் இருந்த திருப்பு முனைகளில் ஒன்றுகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. பறப்பது எல்லாம் ஓவரோ ஓவரோ, சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியிஸம் ஓரளவுக்கு சரி, ஆனா இவ்வளவு ரொம்பவே அதிகம் KSR\nபடத்தோட மிகப்பெரிய பலங்கள் 6\nபடமாக்கப்பட்ட விதம்/தயாரிப்பு நிர்வாகம்- சாபு சிரில்\nசாபு சிரில் என்கிறவரை கலை என்கிற வட்டத்தை விட்டு தயாரிப்பு நிர்வாகம் என்று மாற்றியதில்தான் இருக்கிறது படத்தின் பிரம்மாண்டத்திற்கான வெற்றி. அதுவும் பல இடங்கள் GreenMat தொழில்நுட்பம்தான். ஆனால் அது தெரியாமல் செய்த விதத்தில் KSRன் திறமை தெரிகிறது. Double Tick. இந்த வருடத்தின் தேசிய விருது கண்டிப்பாகக் கிடைக்கும். Advance Wishes Sabu Cyril\nஅடுத்து ஒளிப்பதிவு. அபாரம் அபாரம், அந்த புகையிரத சண்டையாகட்டும், தாத்தா ரஜினியின் பகுதிகளாகட்டும், அனைத்து காட்சிகளிலும் இவரின் உழைப்பு தெரிகிறது.\nரஜினி: ரஜினி ரஜினி ரஜினி.. படத்தின் அத்துணை பலமும் இவர் மீதுதான். இளமை கொண்டாட்டம், துள்ளுகிறார்.\nமற்றபடி லிங்கா எனக்குப் பிடித்திருந்தது.\nஇனி, என் சொந்தப் பிரச்சினை. லிங்கா படம் வெளியாகும் என்று தெரிந்தவுடனேயே எல்லோரையும் போல் நானும் இணையம் சென்றேன், விலை பார்த்தால் $25ஆம், சரி இது சிறப்பு காட்சிகளுக்கு என்றுதானே வாரயிறுதிக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்றால் $20ஆம். சரி, விலை குறையட்டும் என்று விட்டுவிட்டேன். இப்படி விட்ட நண்பர்கள் ஏராளம். ஆங்கில படத்திற்கு $12 என்று இருக்கையில் நீங்க வைக்கிற $25 மதிப்பு என்ன நியாயம் இதுல விமர்சனம் செய்யக்கூடாது, MEME செய்யக்கூடாதுன்னு சொல்ற யோக்கியதை உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா\nஇனிமே $20 என்று வைத்தால் ரசிகர்கள் வேண்டுமானால் ஒரு காட்சிக்கு மட்டும் வருவார்கள், என்னைப் போன்ற சினிமா பார்க்கும் பொதுப்பார்வையாளனுக்கு விலைதான் முதலில் தெரியும். குடும்பத்தார் அனைவரையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். (கணவன், மனைவி, இரு குழந்தைகள் என்றே வைத்துக்கொள்வோம், $25*2+$20*2 +பாப்கார்ன், குளிர்பானம் என்று வைத்தாலே $100 பக்கம் வருகிறது. இந்த லட்சணத்தில் 20 மைலாவது ஓட்டி வர வேண்டும், போக வர 1 மணி நேரம், படம் பார்க்க 3 மணி நேரம், கிளம்ப 1 மணி நேரம் என்று வைத்தாலும் 5 மணி நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரு குடும்பஸ்தன் இனி சினிமா பார்க்க இத்துணை சிரமங்கள் இருக்கின்றன. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் $20 வைத்து மொக்கைப் படம் தந்தால் கண்டிப்பாக அடுத்து வரும் படங்களுக்கு ஒருவரும் திரையரங்கம் வர மாட்டார்கள்.\nஆஸ்திரேலியா, சிங்கப்பூர்/மலேசியா, இந்தியா, அரபு நாடுகள், இங்கிலாந்து என்று அனைவரும் பார்த்த பின்னால்தான் அமெரிக்காவில் வெளியாகிறது. இதில் விமர்சனங்களைப் பார்த்த பின்னரே இங்கேயிருந்து திரையரங்கம் செல்கிறோம். அதுவுமில்லாமல் அனைத்து விதமான போங்காட்டமாக பார்க்கும் வசதிகள் இருந்தும் திரையரங்கம் செல்லும் ரசிகர்களை உங்கள் விலையை வைத்து திசை திருப்பாதீர்கள்.\nலிங்கா தனியாகத்தான் சென்று பார்த்தேன், அதுவும் ஒரு வார நாளில் , என்னையும் தவிர்த்து திரையரங்கத்தில் 4 பேர் இருந்தனர்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஎன் வீட்டிற்குள் துப்பாக்கி எப்படி வந்தது\nலிங்கா - இது விமர்சனம் அல்ல\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2021-06-12T23:44:14Z", "digest": "sha1:HZGXOVTAPOYAHEKCZXLOZFFC35CMBLSE", "length": 9507, "nlines": 71, "source_domain": "www.tamilfox.com", "title": "`5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கசவம் தேவையில்லை!' – அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன? – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\n`5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கசவம் தேவையில்லை' – அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன\nகொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், சுகாதார சேவை இயக்குநரகம் (Directorate General of Health Services) குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை என்று குறிப்ப���டப்பட்டு, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.\nமுகக்கவசம் அணியத் தெரியாத காரணத்தால் பாதுகாப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசங்கள் அணிய வேண்டியதில்லை என்று சுகாதார சேவை இயக்குநரகம் கூறியுள்ளது.\nஇரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளே முகக்கவசம் அணியவேண்டியதில்லை என இதற்கு முன் கூறப்பட்டடிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறு முதல் பதினொரு வயது வரையிலான குழந்தைகள், பெற்றோர்களின் உதவியோடு பாதுகாப்பான முறையில் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதே போல பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்களைப் போலவே முகக்கவங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு மருந்து பரிந்துரைக்கப்படவில்லை. ஸ்டீராய்டு மருந்துகள் பிற்காலத்தில் கடுமையான பிரச்னைகளை விளைவிக்கும் என்பதால் அறிகுறிகளற்ற மற்றும் லேசான அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தக்கூடாது எனவும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் வழங்கக்கூடாது எனவும் குழந்தைகளுக்கு நுரையீரலில் ஏற்படும் கொரோனா தொற்றின் தாக்கத்தைக் கண்காணிக்க high resolution சி.டி. இமேஜிங் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.\nலேசான அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை எரிச்சல் ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளுக்கு நான்கிலிருந்து ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கலாம். கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் மேற்பார்வையிலிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் வழிகாட்டுதல்களின்படி ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொள்ளச் செய்யவேண்டும். ஆன்டி மைக்ரோபியல் மருந்துகள் கோவிட் -19 பெருந்தொற்றைத் தடுப்பதிலோ குணப்படுத்துவதிலோ எந்தவித பங்கும் ஆற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதனால் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகள் அல்லாமல் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஆன்டி மைக்ரோபியல் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தடைசெய்துள்ளது சுகாதார சேவை இயக்குநரகம் .\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடு��் பணி மீண்டும் துவக்கம்..\n1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..\nதனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்ஸிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் : புதிய அரசாணை வெளியீடு\n”எஞ்சிய 2 ஆண்டுகளுக்கும் தாமே முதலமைச்சர்; மோடி, அமித் ஷா வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்” -எடியூரப்பா\nபிரபல பிராண்ட் செருப்புகளை குறிவைத்து திருடும் பூனை-அலேக்காக வாயில் கவ்விக்கொண்டு செல்லும் காட்சி\nஜூன் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n70 நாட்களில் இல்லாத அளவு குறைவு: கரோனா தினசரி தொற்று 84,332 ஆக சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/garbage-smoke-public-demand-action-060221/", "date_download": "2021-06-12T23:58:52Z", "digest": "sha1:QETYHYVDIYQIKS55G5KG4NRQO7UMXNPQ", "length": 14869, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "திருநீர்மலை குப்பை கிடங்கில் விண்ணை முட்டும் நச்சுப்புகை : நடவடிக்கை கோரும் பொதுமக்கள்..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதிருநீர்மலை குப்பை கிடங்கில் விண்ணை முட்டும் நச்சுப்புகை : நடவடிக்கை கோரும் பொதுமக்கள்..\nதிருநீர்மலை குப்பை கிடங்கில் விண்ணை முட்டும் நச்சுப்புகை : நடவடிக்கை கோரும் பொதுமக்கள்..\nசென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் வைக்கப்பட்டுள்ள தீயினால் எழுந்துள்ள புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nகுப்பையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து என ஒவ்வொரு நிலைகளுக்கும் குப்பை வண்டிகள் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அப்படி, சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளின் ஈரக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் மற்றும் உயிரி எரிவாயு தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஉலர்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுஉபயோகம் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட��டு வருகிறது. எஞ்சியுள்ள குப்பைகள் நகருக்கு வெளியே கொட்டப்பட்டு, அழிக்கப்படும் பணிகள் நடக்கிறது.\nஇப்படியிருக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், சென்னை பல்லாவரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு, தேக்கம் செய்யப்பட்டுள்ளன. குப்பைகள் திறந்த வெளியில் கிடப்பதால், நாய் உள்ளிட்டவை குப்பைகளை பிற பகுதிகளுக்கும் பரப்பி விடுகின்றன.\nஇந்த நிலையில், தற்போது அந்தக் குப்பைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிலர் தீவைத்துள்ளனர். இதனால், விண்ணுயரத்திற்கு எழுந்துள்ள புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்தப் புகையினால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nஎனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, திருநீர்மலையில் கொட்டப்படும் குப்பைகளை, யாருக்கும் பாதிப்பில்லாதவாறு அழிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTags: சென்னை, சென்னை மாநகராட்சி, திருநீர்மலை குப்பை கிடங்கு\nPrevious சென்னையில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு : புதிய தோற்றத்துடன் வைரலாகும் வீடியோ\nNext தமிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா ; பலி 3 ஆக குறைவு\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\nடாஸ்���ாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/01/09/bof9/", "date_download": "2021-06-12T23:27:44Z", "digest": "sha1:GKTK2NN4BVE7IOKLBRQQVJDTKXWXQZ5U", "length": 30799, "nlines": 274, "source_domain": "www.vinavu.com", "title": "சினிமா: திரை விலகும் போது… | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.க��ாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி சினிமா: திரை விலகும் போது...\nசினிமா: திரை விலகும் போது…\nநூல் : சினிமா திரை விலகும்போது..\nபுதிய கலாச்சாரம் இதழில் வந்த திரைப்பட விமரிசனங்கள், பிப்ரவரி, 2004.\nநூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.\nதமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின்பால் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது, 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக் கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்து. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் – சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.\nஇந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும், சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிகைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத்தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிகைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை ‘ தினத்தந்தி ‘ பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிகைகளோ, சினிமா என்ற அறிவியலின் தொழில் நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று தமது விமரிசனப் புலமையைப் பறைசாற்றுகின்றன. முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் ‘ மேதைமையையும் ‘ வியந்தோதுகின்றன.\nஎமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபாடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டு பிடிக்க விரும்புகின்றன. முக்கியமாக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ஃபார்முலாவில் குழைக்கப்பட்டு, ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம். இந்த ரசிகர்களில் சாதரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்னபிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.\nஅதனால்தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள் பல இவர்களால் பாராட்டும், பிரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கள் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.\nசெல்வாக்குமிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை, அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். அவ்வகையில் தமிழ் மக்கள் இசைவிழாவின் பதினொன்றாம் ஆண்டில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதே. புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.\n– ஆசிரிய���் குழு, புதிய கலாச்சாரம், பிப்ரவரி, 2004\n‘மகாநதி‘: மகாநதி அல்ல கானல்நீர்\nவீடு: ஒரு நடுத்தர வர்க்க கனவு\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை: கூடி வாழ்வதில் லாபமில்லை, பிரிந்து போவதில் நட்டமில்லை\nகாதல் கோட்டை, காதல் தேசம் : கவலைப்படு சகோதரா\nகாதலுக்கு மரியாதை : காதலுக்கு அவமரியாதை\nஅழகி : ஒரு அற்மனிதனின் அவலம்\nஅஞ்சலி: அனுதாபத்திலும் ஆதாயம் தேடுகிறார் மணிரத்தினம்\nரோஜா‘ அரசாங்கச் செய்திப் படம்\nதாக்கரேயின் ஆசிபெற்ற மணிரத்தினத்தின் பம்பொய்\nஜென்டில்மென்: 21ஆம் நூற்றாண்டின் சாணக்கியன்\nதமஸ் ‘ இருளிலிருந்து ஒளி பிறக்கட்டும்\nபாரதி : பாரதி அவலம்\nஅன்பே சிவம்: சி.பி.எம்இன் திரை அவதாரம்\nசிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை\nராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு\nபொதெம்கின், டைட்டானிக் : வரலாற்றுக் கப்பலும் வரவுக் கப்பலும்\nஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு\nபி.பி.சி செய்திப்படம்: சாயம் பூசப்பட்ட குழந்தைகள்: பிஞ்சுக் குமரிகள்\nதீக்கொழுந்து : உருவாகிய கதை\nஇந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பெற முடியும். முகவரி,\n16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,\n( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.\nஇதுவரை நீங்கள் ரசித்த திரைப்படங்களை நார் நாராய் கிழித்து, பஞ்சாய் பறக்க விடும் நூல்\nஎன்னுடைய படத்தை பற்றியும் எழுதுங்க\nஒரு விமரிசனத்தையாவது பதிவோடு இணைத்தால் நலம்.\n//சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை\nராம்போ : ஒரு ஏகாதிபத்தியக் கனவு\nஹாலிவுட் : பிரம்மாண்டமான பொய், கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு //\nஇந்தப் கட்டுரைகளை இங்கே வினவு வலைத்தளத்தில் பதிய முடியுமா\nஇந்தப் கட்டுரைகளை இங்கே வினவு வலைத்தளத்தில் பதிய முடியுமா\nநூலை எழுதியவர்களாகவே இருந்தாலும் புத்தகமாக வெளிவந்துவிட்டால், பதிப்பகத்தின் அனுமதி இல்லாமல் வேறு வழியில் மறுபிரசூரம் செய்ய இயலாது என்றே கருதுகிறேன்.\nஉங்களிடம் இருந்து சத்யம் சரிவு குறித்து அருமையான கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்ன���்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20869", "date_download": "2021-06-12T22:30:18Z", "digest": "sha1:UXT2ATD4Y6RVHGSD4FCUXAOVCCNWREAB", "length": 4999, "nlines": 73, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை என தகவல்", "raw_content": "\nதமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை என தகவல்\nகொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.\nஅப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/675099/amp?ref=entity&keyword=Health%20Analysts", "date_download": "2021-06-12T22:31:06Z", "digest": "sha1:CM3FNXZ3C7JVEAZMY4GYTPTHMRNAZQ2W", "length": 11864, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் :சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி | Dinakaran", "raw_content": "\nவிராலிமல��� தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் :சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி\nசென்னை : விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது.\nஇதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 4 முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு விடிய விடிய நடைபெற்றது.தற்போதும் தொடர்கிறது. இருப்பினும் 23வது சுற்று முடிவில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்த அவர், 23 சுற்று முடிந்துவிட்டது; 4 மணி நேரமாக முடிவுக்கு காத்திருப்பதாக விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.\nமேலும் அவர் பேசியதாவதும், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, தற்போதும் நாங்கள் அமைதியாக உள்ளோம். எனது வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு இடையூறுகளை கொடுக்கின்றனர். 23 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு எனது வெற்றியை அறிவிக்க மறுக்கின்றனர்.தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு எனது வெற்றியை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை நாங்கள் இந்த மையத்தை விட்டுச் செல்லமாட்டோம், என்றார்.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்க��் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/tamil-cinema/if-you-like-karnan-then-these-five-films-too/", "date_download": "2021-06-13T00:10:34Z", "digest": "sha1:JTGQQIIWGJSP6HMIBN324QCSWMZZD4BQ", "length": 22169, "nlines": 268, "source_domain": "tamilnadunow.com", "title": "கர்ணன் படம் பிடிச்சிருந்ததா… அப்போ நிச்சயமா இந்த 5 பட���்களும் உங்களைக் கவரும்! - Tamilnadu Now", "raw_content": "\n. - பிரபல யூ டியூப் சேனல்களின் முதல் வீடியோக்கள்\nஉங்க க்ரஷை இம்ப்ரஸ் செய்வதற்கான 11 வழிகள் இதோ..\nகர்ணன் படம் பிடிச்சிருந்ததா… அப்போ நிச்சயமா இந்த 5 படங்களும் உங்களைக் கவரும்\nகர்ணன் படம் பிடிச்சிருந்ததா… அப்போ நிச்சயமா இந்த 5 படங்களும் உங்களைக் கவரும்\nமாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் வெளியான கர்ணன் படத்துக்கு நீங்க ரசிகரா... அப்போ இந்த 5 படங்களையும் டிரை பண்ணிப் பாருங்க... 1 min\nதனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் படம் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா.. அப்போ இந்த 5 படங்களும் உங்களுக்குப் பிடிக்க நிறையவே வாய்ப்பிருக்கு..\n1995 கொடியன்குலம் கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கொரோனா சூழலால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான கர்ணன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாஸிட்டிவ் ரிவ்யூவே கிடைத்தது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசிய கர்ணன், வெற்றிகரமானவனாக வலம் வந்தான். தனுஷின் நடிப்பும் மாரி செல்வராஜின் இயக்கமும் பாராட்டைப் பெற்றன.\nகர்னண் படத்துக்கு நீங்கள் ரசிகரென்றால் இந்த 5 படங்களும் உங்களுக்குப் பிடிக்கும்…\nமாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள், ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞன் தனக்கான இடத்தை அடைய எப்படி போராட்டத்தை முன்னெடுக்கிறான் என்பதைப் பேசியது. திருநெல்வேலி சட்டக்கல்லூரி மாணவன் பரியன் (கதிர்) வழியாக சமூகத்தில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு படிநிலைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். கடந்த 2018ல் வெளியான இந்தப் படம் மாரி செல்வராஜின் முதல் படமாகும். கதிருடன், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது.\nஎழுத்தாளர் பொன்மணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம், 2019ல் வெளியானது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷுக்குப் பெற்றுக்கொடுத்த அசுரன் படமும் சாதி படிநிலைகள் பற்றி காத்திரமாகப் பேசியது. இந்தப் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமானார். ஜி.வி.பி���காஷ் இசையில் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அசுரன் படமும் அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.\nகர்ணன் படத்தில் ஈர்த்த தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்தப் படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகியலை அம்மண்ணின் மைந்தர்களின் வாழ்வியல் நிறங்களை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருந்தது. விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான இந்தப் படம் அம்மக்கள் வாழ்வு முறையை அதன் நிறை, குறைகளோடு சொன்ன விதம் சற்றே ஆவணப்பட சாயலைக் கொடுத்தது. 2018ல் வெளியான இந்தப் படத்தில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். லெனின் பாரதி இயக்கிய இந்தப் படத்தை நீங்கள் நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.\nஇயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை, இருவரின் ரசிகர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். தனுஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் – ஆண்ட்ரியா காதல் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல ரீச். தனுஷ் கேரக்டர் பேசப்பட்ட அளவுக்குத் தனது கணவனின் மரணத்துக்காகப் பழிவாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியாவின் சந்திரா கேரக்டரும் வெளிச்சம் பெற்றது. சமுத்திரக்கனி, கிஷோர் குமார், ராதாரவி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.\nஅட்டக்கத்தி படத்துக்குப் பிறகு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய இரண்டாவது படம். இதுவும் வடசென்னை மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைக் காட்டியது. கார்த்தி – கேத்தரீன் தெரா நடித்திருந்த இந்தப் படத்தில் ஒரு சுவர் முக்கியமான இடம் பிடித்திருந்தது. சுவருக்காக நடக்கும் அரசியல், அதன் சாதியரீதியிலான பின்னணி என போல்டாகப் பேசியிருந்தது மெட்ராஸின் கதைக்களம். கிராமப்புற சாதிய அரசியலை எத்தனையோ படங்கள் பேசியிருந்த நிலையில், நகர்ப்புற தலித் அரசியலைப் பேசியது மெட்ராஸ். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நீங்கள் பார்க்க முடியும்.\nஇந்த லிஸ்ட்ல வேறெந்த படத்தை சேர்க்கலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே…\nAlso Read – சினிமாவின் எந்த ஜானர் உங்களுக்கு செட்டாகும்… கண்டுபிடிக்கலாம் வாங்க\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு ��ரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாள��ல் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:43:55Z", "digest": "sha1:QC2I5ZI6SPXDX2NEQN3C4SGYLSICYXFK", "length": 10393, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - மத்திய அரசு அறிவிப்பு\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது; டாஸ்மாக் திறப்பு முடிவை திரும்பப்...\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்: அவசர கால எண்களுடன் வழங்கும்...\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nகருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு\nசர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா...\nபெண் காவலரின் பாலியல் குற்றச்சாட்டு புகார்; கூடுதல் எஸ்.பி பணியிடை நீக்கம்\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/90126-", "date_download": "2021-06-12T23:39:37Z", "digest": "sha1:DZZDJCZSR6CDZHL6JZRCS5JXZBAMJTQ4", "length": 17033, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2013 - 'வீட்டுத் தோட்டங்கள்...' | Home gardens, terrace garden, Sivaraman, natural farming - Vikatan", "raw_content": "\n57 ஏக்கர்... 16 ஆயிரம் மரங்கள்...\nஅரசுத் திட்டங்கள் + மானியங்கள்\nபூங்கார் அறுவடை ஒரு விளக்கம்\nவிளை நிலங்களில் எரிவாயுக் குழாய்...\n''பயறு சாகுபடி செய்யலாம் வாங்க..\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nஇயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'\nகுடும்ப ஆரோக்கியத்துக்கு 100% உத்தரவாதம் மாடித் தோட்டம் உ. சிவராமன் படங்கள்: வீ. சிவக்குமார்\n'ஆர்வமும் உழைப்பும் இருந்தால், அடுக்குமாடி வீடுகளில்கூட அழகாக விவசாயம் செய்ய முடியும்’ என்பதை சமீபகாலமாக நகரவாசிகள் பலரும் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி.\n''திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலரா வேலை செய்றேன். எனக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வமும் நம்பிக்க���யும் அதிகம். அதனாலதான், வீட்டுலயே 1,500 சதுர அடியில தோட்டம் போட்டு இயற்கை முறையில, தக்காளி, கத்திரி, மிளகாய், பொன்னாங்கண்ணி, தண்டுகீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி...னு சாகுபடி செய்றேன். மாடியில தோட்டம் அமைக்கறதுங்குறது, இப்போ ரொம்ப சுலபமான விஷயமாகிடுச்சு. இதுக்காகவே கடைகள்ல தனியா விக்கிற பைகளை வாங்கி, மண், மண்புழு உரத்தைக் கலந்து கொட்டி, செடிகளை வளக்க முடியும். தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, இந்தச் செடிகளை கவனிச்சா போதும். காய்கறி வாங்கறதுக்காக பையைத் தூக்கிட்டு அலையத் தேவையில்ல. செலவு, அலைச்சல் குறைவுங்கிறதைவிட விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கும் கறதுதான் முக்கியமான விஷயம்.\nதிண்டுக்கல் மாதிரி பகுதிகள்ல கோடையில வெயில் அதிகமா இருக்கும். அதனால, பசுமைக்குடில் அமைச்சு முள்ளங்கி, இஞ்சி விளைய வெக்கிறேன். மாடித் தோட்டத்துக்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுருக்கேன். 15 நாளைக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி மண்புழு உரம் தூவுவேன். ஒரு சாகுபடி முடிஞ்சதும், அடுத்த முறை அந்தப் பையில அதே பயிரைப் போடறதில்ல. வேற பயிரைத்தான் நடுவேன். அவ்வளவுதான் பராமரிப்பு. ஆனா, மாடித் தோட்டம் கொடுக்குற பலன் அளவில்லாதது. எங்க தேவைக்குப் போக மீதி காய்களை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம். எங்க காய்கறிகளை சாப்பிட்ட நண்பர்கள் சிலரும் அவங்க வீட்டுல தோட்டம் போட ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க'' என்ற சின்னசாமி நிறைவாக,\n''எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தோட்டத்துக்குள்ள வந்துட்டாலே மன அழுத்தம் சுத்தமா குறைஞ்சுடும். சொட்டுநீர் இருந்தாலும், என்னோட பொண்ணு தினமும் அவ கையாலயே செடிகளுக்கு தண்ணி ஊத்தி வளக்குறதுல ரொம்ப சந்தோஷப் படுவா. மொத்தத்துல இந்தத் தோட்டம்... எங்க குடும்பத்தினரோட உடலுக்கு மட்டுமில்ல... மனசுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்திட்டிருக்கு'' என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார், செடிகளை வாஞ்சையாக தடவிக் கொடுத்தபடி\nதமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் 'கூரைத்தோட்டம்' எனும் திட்டத்தை, முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.\nகேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி, அவரை, பீட்ரூட், வெங்காயம், கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள்; வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள்; மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி, ஆகிய பூக்கள்; அகத்திக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரி¢சலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப் படுகிறது.\n''மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடைகளிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். 'எங்களுக்கும் இதுபோல கூரைத்தோட்டம் அமைத்துக் கொடுங்கள்' என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்துக்கான வழியும் கிடைத்துள்ளது'' என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்.\nசூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், ''சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரி¢க்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.\nவிளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொருவரின் வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம்'' என்கிறார்.\nதொடர்புக்கு, பாலசுந்தரம், செல்போன்: 94433-50350\nபடங்கள்: அ. ஜெஃப்ரி தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesmsindia.com/ta/", "date_download": "2021-06-12T23:35:06Z", "digest": "sha1:JN45QDHXEQCRZ67MW74BSEKXKSSS5TTW", "length": 5905, "nlines": 159, "source_domain": "yesmsindia.com", "title": "bet365link - poker sets,rupees game,ஆங்கிள் பார், ஆங்கிள் ஸ்டாண்ட்-மூலம், ஆங்கிள் வெல்டிங் பிராக்கெட், சேனல் பீம்ஸ் - ஜெனரல் செங்", "raw_content": "\nமின்சார அணிகலன்கள் மற்றும் பொருத்துதல்கள்\nதிரிக்கப்பட்ட கோலை / திருகுகள்\n20 ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் தரை ஓடுகள் விற்பனை கவனம்\nஹெபெய் ஜெனரல் செங் எலக்ட்ரிக் பவர் உபகரணங்கள் கோ, லிமிடெட், அழகான பெரிய அளவில் தொழிற்சாலை இது, 1999 ல் நிறுவப்பட்டிருக்கிறது என்றாலும் மின்சார உபகரணங்கள் வகையான உற்பத்தி நிபுணத்துவம். கட்டிடம் பகுதியில் 6000 சதுர மீட்டர்கள் ஆகும்.\nநாங்கள் எங்கள் சொந்த சூடான டிப் செயலாற்றத்தூண்டும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது, பல பட்டறைகள் கொண்ட, அனுபவம் மற்றும் மேம்பட்ட தயாரிப்பு உபகரணங்களை நிறைந்த உள்ளன.\nமின்சார அணிகலன்கள் மற்றும் பொருத்துதல்கள்\nதிரிக்கப்பட்ட கோலை / திருகுகள்\nYongnian தொழிற்சாலை பகுதி, Handan நகரம், ஹெபெய் மாகாணத்தில், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. பிரத்யேக தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nஹெக்ஸ் போல்ட் , ஸ்டீல், H-பீம் , துருப்பிடிக்காத ஸ்டீல் ஹெக்ஸ் போல்ட் , oem Clamps, கவ்வியில், கார்பன் ஸ்டீல் ஹெக்ஸ் போல்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183687942_/?add-to-cart=543", "date_download": "2021-06-12T23:43:03Z", "digest": "sha1:AWPSB3YN4A3LXOYDQH4ASUJ66JDIS2RT", "length": 4021, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம்\nஇது உங்கள் குழந்தைக்கான ராமாயணம்\nகுழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது.நீங்கள் சிறுவயதாக இருக்கும்போது பாட்டியும் அத்தையும் சின்னஞ்சிறு கதை சொன்னார்களே நினைவிருக்கிறதாஉங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன சொல்லித் தருகிறீர்கள் என்ன… பதில் இல்லையாஇதோ, நம் கலாசாரப் பொக்கிஷமான மகாபாரதத்தை சின்ன அளவில் சுருக்கி சுவை பசப்படாத மந்திரம் என்பதால் கொங்கணர் இதனை ஊமை எழுத்தே உடலாச்சு என்கிறார்.\nசுடர் விடும் சூப்பர் ஸ்டார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/bunker-construction-in-uri-area-to-protect-peoples.html", "date_download": "2021-06-12T23:35:39Z", "digest": "sha1:SNZBORQBASSVOAXKDLUZ6746KG2XA36Z", "length": 6618, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "பாக் தாக்குதலில் இருந்து மக்களை காக்க பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரம் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபாக் தாக்குதலில் இருந்து மக்களை காக்க பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரம்\nComments Off on பாக் தாக்குதலில் இருந்து மக்களை காக்க பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரம்\nபாக்கின் மோர்ட்டார் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nபல நாட்கள் தங்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் இந்த பங்கர்கள் இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஒவ்வொரு பங்கரும் பத்துலட்சம் என்ற செலவில் கட்டப்பட்டு வருகிறது.இந்த பங்கருக்குள் ஒரு வாஷ் ரூம் மற்றும் மற்ற இரு ரூம்கள் இருக்கும்.\nபோனியார் மற்றும் உரி பகுதிகளில் 18 பங்கர்கள் அமைக்கப்பட உள்ளது.தற்போது ஆறு பங்கர்களுக்கான கட்டுமானம் நடைபெற்று வருகிறது.\nபாக் தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்படும் பகுதியாக இந்த பகுதி இருப்பதால் மேலதிக பங்கர்கள் தேவை என அங்குள்ள கிராம வாசிகள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நப��் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/653217-didnt-go-to-college-so-never-connected-with-college-stories-rana-daggubati.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-13T00:12:21Z", "digest": "sha1:EKP7IDKRWWS3XMJIBQSER4V36DKUQ2JN", "length": 14887, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "மொழி எப்போதும் எனக்கு ஒரு தடை இல்லை: நடிகர் ராணா பகிர்வு | Didnt go to college, so never connected with college stories Rana Daggubati - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nமொழி எப்போதும் எனக்கு ஒரு தடை இல்லை: நடிகர் ராணா பகிர்வு\nதனக்கு மொழி எப்போதும் ஒரு தடையாக இருந்தது இல்லை என நடிகர் ராணா கூறியுள்ளார்.\nநடிகர் ராணாவின் 'காடன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் 'ஆரண்யா' என்கிற பெயரிலும், இந்தியில் 'ஹாத்தி மேரே ஸாத்தி' என்கிற பெயரிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nசினிமா துறைக்குள் நுழைந்து நேற்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் ராணா பேட்டியளித்துள்ளார்.\n''நான் சினிமா துறைக்குள் வந்த காலகட்டத்தில் இங்கு திரைப்படங்களே பிரதானம். அதற்கு மாற்றாக வேறு எதுவும் கிடையாது. அப்போது எனக்குத் தேர்வுகள் மிகக்குறைந்த அளவில் இருந்தன. நான் பெருமளவில் காதல் படங்களில் நடித்திருக்கவில்லை. நான் கல்லூரிக்கும் சென்றதே இல்லை. அதனால் என்னால் காதல் படங்களோடு என்னைத் தொடர்புப்படுத்திக் கொள்ள இயலவில்லை. ஆக்‌ஷன், பழிவாங்குதல் போன்ற ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களிலும் எனக்கு விருப்பம் கிடையாது.\nமொழி எப்போதும் எனக்கு ஒரு தடையாக இருந்தது இல்லை. நான் விரும்பிய அனைத்தும் என்னைத் தேடிவந்தன. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல கதைகள் எனக்கு வருகின்றன. எனவே, ஒரு கலைஞனாக இது எனக்கு மிகவும் அழகான ஒரு தருணம். கதை சொல்ல���ுக்கு இதைவிடச் சிறப்பான தருணம் ஒன்று இருக்கவே முடியாது''.\n'கோடியில் ஒருவன்' படப் பாடலுக்கு வரவேற்பு: அருண் பாரதி நெகிழ்ச்சி\nதிரை விமர்சனம்: ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்\nபாடல் படப்பிடிப்புடன் தொடங்கும் 'தளபதி 65': வைரலாகும் நடன இயக்குநரின் ட்வீட்\n'வலிமை' அப்டேட்: பெரும் விலைக்குத் தமிழக உரிமை விற்பனை\nRana DaggubatiராணாAranyaKaadanHaathi Mere Saathiகாடன்ஆரண்யாஹாத்தி மேரே ஸாத்தி\n'கோடியில் ஒருவன்' படப் பாடலுக்கு வரவேற்பு: அருண் பாரதி நெகிழ்ச்சி\nதிரை விமர்சனம்: ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்\nபாடல் படப்பிடிப்புடன் தொடங்கும் 'தளபதி 65': வைரலாகும் நடன இயக்குநரின் ட்வீட்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்\nமுகத்தில் தாடியுடன் ஷாரூக் கான் புகைப்படம்: பணிக்கு திரும்புவதற்கான நேரம் என்று பதிவு\nலிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா\n2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர்\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nகரோனா தொற்று; தினசரி பாதிப்பு 53,480: பலி எண்ணிக்கை 354\nபிரச்சாரங்களுக்கு வருபவர்களைக் கட்டாயம் முகக்கவசம் அணியச் செய்யுங்கள்: அரசியல் கட்சிகளுக்கு ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/drivers-struggle-to-stop-buses-against-branch-manager-in-front-of-chengalpattu-transport-workshop-02022021/", "date_download": "2021-06-13T00:09:49Z", "digest": "sha1:ONLSRZFCXLGI436PA2REBYA3HRPPSP2T", "length": 15991, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை முன்பு ���ிளை மேலாளருக்கு எதிராக பேருந்துகளை இயக்கவிடாமல் ஓட்டுநர்கள் போராட்டம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை முன்பு கிளை மேலாளருக்கு எதிராக பேருந்துகளை இயக்கவிடாமல் ஓட்டுநர்கள் போராட்டம்..\nசெங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை முன்பு கிளை மேலாளருக்கு எதிராக பேருந்துகளை இயக்கவிடாமல் ஓட்டுநர்கள் போராட்டம்..\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு,மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்கள் இன்று திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படனா். இந்த 2 பணிமனைகளுக்கும் கிளை மேலாளராக மீனாட்சிசுந்தரம் என்பவா் இருக்கிறாா். இவா் ஊழியா்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. மாதத்தில் 4 நாட்கள் விடுப்புகள் உள்ளன.ஆனால் அந்த விடுப்பை எடுத்தால்,ஆப்செண்ட் போடுவது,\nஊழியா்களை பணி நேரம் முடிந்த பின்பும், கூடுதலாக வேலை வாங்குவது, அதோடு தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொழிலாளா்கள் தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பல்வேறு வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அரசு தற்போது அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் செங்கல்பட்டு,மதுராந்தகம் பணிமனைகளில் அந்த பஸ்களை இன்னும் இயக்க தொடங்கவில்லை.\nஇதனால் தனியாா் பஸ்கள்,ஷோ் ஆட்டோக்கள் அதிக அளவில் அந்த தடங்களில் இயக்கப்படுகின்றன. எனவே கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட பஸ் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும், செங்கல்பட்டு, மதுராந்தகம் பணிமனைகளில் இன்று காலை அரசு போக்குவரத்து ஊழியா்களான டிரைவா், கண்டக்டா் உட்பட சுமாா் 70 போ் திடீா் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனா். பணிக்கு வந்த ஊழியா்கள் பஸ்களை இயக்காமல் பணிமனைகளின் வாசல்களில் நின்று கிளை மேலாளருக்கு எதிராக கோஷமிட்டனா்.\nஇதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், க��ஞ்சிபுரம், மதுராந்தகம், திண்டிவனம், அச்சரப்பாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூா், திருப்பதி, சித்தூா், வேலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 60 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. அதைப்போல் மதுராந்தகம் பணிமனையிலிருந்து செய்யூா், சூனாம்பேடு, சித்தாமூா், மேல்மருவத்தூா், வேடந்தாங்கல், கருங்குழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய 50 மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பவில்லை.\nஇதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வம் தலைமையில் தாசில்தாா் உள்ளிட்ட அதிகாரிகள் 2 பணிமனைகளுக்கும் விரைந்து வந்து போக்குவரத்து ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.அதில் ஏற்பட்ட உடன்பாட்டிற்குபின்பு வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.\nTags: செங்கல்பட்டு, சென்னை, பொது\nPrevious மலை போல் குவிந்து நிரம்பி வழியும் குப்பைகள்.நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் பீதி..\nNext அனைத்து துறை ஓய்வூதியம் சங்கத்தினர் தர்ணா போராட்டம்\nநேரடியாக சாராய வேட்டைக்கு சென்ற வேலூர் எஸ்.பி: 5 ஆயிரம் லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்புகள் அழிப்பு\nமகளிர் சுய உதவி குழுவினரை கடன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது: நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\n28 யானைகளுக்கு கொரோனா நோய் தாக்கம் இல்லை: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்\nஎளாவூர் சோதனை சாவடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு\nஇருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி\nகோவையில் மருத்துவமனைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு பயிற்சி: 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்..\nமா அறுவடை செய்யாமல் மரங்களிலே பழுத்து அழுகும் மாம்பழங்கள்: விவசாயிகள் வேதனை…\nவீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது\nதிருச்சியில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்: கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவ���க்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tutorials/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8.html", "date_download": "2021-06-13T00:02:44Z", "digest": "sha1:LHX5WZTJZNZQFKAMVZ7MS6PV6K6KDUJM", "length": 13172, "nlines": 118, "source_domain": "oorodi.com", "title": "சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது??", "raw_content": "\nசரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது\nநீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.\nஇது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.\nநான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது வில்லங்கம்.\nவேர்ட்பிரஸை நிறுவிய காலத்தில் இருந்து அது தமிழிற்கு ஒவ்வாத ஒரு ஒருங்குகுறியில் இருந்து வந்துள்ளது. நான் தரவுத்த���த்தை மேம்படுத்திய போது அனைத்து தரவுகளும் பூச்சிகள் பூச்சிகளாக மாறிவிட்டன.\nஎனவே நீங்கள் இதுவரைக்கும் உங்கள் தரவுத்தளத்தை பற்றி கவனிக்காமல் விட்டிருந்தால் அதனை கவனித்து கீழே காட்டப்பட்டுள்ளது போன்று யுனிகோட் ஒருங்குகுறிக்கு மாற்றி விடுங்கள். மாற்றாவிட்டால் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு Bacu-up ம் உங்களுக்கு பயனளிக்காது.\nசரி உங்களுக்கு மாற்றத்தெரியாவிட்டால், உங்கள் தரவுத்தள மேலாண்மை மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக phpMyAdmin மிக இலகுவானது.\nகீழே காட்டப்பட்டது போன்று மாற்றுவதற்கு தேவையான Field களை தெரிவுசெய்து Edit buttn இனை அழுத்துங்கள்.\nபின்னர் உங்களுக்கு தேவையான வாறு யுனிக்கோட் ஒருங்கு குறிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.\n28 சித்திரை, 2008 அன்று எழுதப்பட்டது. 12 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஒருங்குகுறி, தமிழ், வேரட்பிரஸ்\n« புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை\nவேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை »\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n5:12 பிப இல் சித்திரை 28, 2008\nபுரியல..இந்தப் பூச்சிப் பிரச்சினைக்கும் உங்க மறுமொழிகளை இழந்ததுக்கும் என்ன தொடர்பு எனக்கு 2.5க்கு இற்றைப்படுத்தும் போது ஒன்னும் ஆகலியே\nதரவுத் தளத்தில் குறிமுறை மாற்றாமல் இருந்தால் ஏன் backupஐ restore செய்யும் போது பிரச்சினை வருகிறது என்று இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:04 முப இல் சித்திரை 30, 2008\nவாங்க ரவிசங்கர், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. என்னால் முடிந்தளவு விளக்கமாக எழுதியிருக்கின்றேன். பாருங்கள்\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n12:41 பிப இல் வைகாசி 1, 2008\nநல்ல தகவல் ரவிக்கிருக்கும் சந்தேகம் எனக்கும் நீங்கள் சொல்வது புரிகின்றது அதன் பின்னால் உள்ள அர்த்தம் புரிகின்றது~~\nபக்கப் எடுத்தபின்னர் வேலைசெய்யாத்து ஏன் பக்கப் எடுக்க முன்னர் வேலை செய்கின்றது\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:39 பிப இல் வைகாசி 1, 2008\nபக்கப் எடுக்கும் போது SQL கோப்பிலேயே தமிழ் எழுத்துக்கள் எல்லாம் பூச்சிகளாகி விடுகின்றன. அதனால் அக் கோப்பினால் பின்னர் எப்பயனும் இல்லை.\nP.Kபாலன் சொல்லுகின்றார்: - reply\n6:21 முப இல் வைகாசி 3, 2008\nஉமது பங்குக்கு படம் எடுத்து போட்டதிற்கு இந்துக்கள் சார்பில் நன்றிகள்\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n1:46 பிப இல் வைகாசி 3, 2008\nUTF – 8 குறியீட்டு முறைக்கு மாற்றுவதற்கான உங்கள் விளக்கம் எனக்குப் போதவில்லை.\nEdit என்றோறு பொத்தான் என் phpmyadminஇல் இல்லையே\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n2:03 பிப இல் வைகாசி 3, 2008\nசரி மாத்திட்டம்… ஆனா config கோப்பில் கொமன்ட் செய்த\nவரிகளையும் நீக்கினால் கடுமையான பிழைச்செய்திகள் வருகின்றதே\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:18 பிப இல் வைகாசி 3, 2008\nகீழ பென்சில் மாதிரி போட்டிருக்கிறதுதான் edit பொத்தான்\nஅந்த வரிகளை நீக்க வேண்டாம். இருந்த மாதிரியே விட்டு விடுங்கள். கொமன்ற் பண்ணக்கூட வேண்டாம்.\nஇருக்கிற மாதிரியே விட்டு விடுங்க.\njeeva சொல்லுகின்றார்: - reply\n8:46 முப இல் வைகாசி 19, 2008\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:37 பிப இல் வைகாசி 19, 2008\nஎதுக்கு பக்கப் எடுக்க வேணுமோ\nசுபாஷ் சொல்லுகின்றார்: - reply\n6:45 பிப இல் ஆவணி 7, 2008\nபகீ, உண்மையாகவே உங்க கால தொட்டு நன்றி சொல்லணும். இதுல இருக்கயமாதிரி செய்ய எல்லாமே சரியாயுட்டுது. நடக்கறது நடக்கட்டும், ஏதாவது மக்கறு பண்ணா பன்டாஸ்டிகோல மறுபடியும் இன்ஸ்டால் பண்ணலாமுனு றிஸ்க் எடுத்தேன்.\nWordpress Support forum answers கூட இப்படியொரு தீர்வை தரவில்லை. மிக்க நன்றி தோழரே.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:33 பிப இல் ஆவணி 8, 2008\nசுபாஸ் உங்களுக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே….\nஈழத்தில் இருந்து பலர் வலைப்பதிய வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-sharing-their-feelings-on-water-scarcity-in-tamilnadu-and-chennai-354081.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:27:56Z", "digest": "sha1:RFRMKVQ3E6U4D7Z66H3REODNG27ORYZJ", "length": 20946, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்! | Netizens Sharing their feelings on Water scarcity in Tamilnadu and Chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்��ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்\nஅதிகரிக்கும் தண்ணீர் தட்டுபாடு... வீட்டில் இருந்தே வேலை செய்ய ஐடி நிறுவனங்கள் கட்டளை\nசென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகியுள்ளது.\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கே குடங்களுடன் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nசென்னையில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.\nசென்னை நகரின் பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சமைக்க தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக அறிவிப்பு பலகைகைளை வைத்துள்ளனர். இதனை கண்டு நெட்டிசன்கள் வருத்தமடைந்துள்ளனர்.\nசென்னையில் முதல் முறையாக ஹோட்டல்களுக்கு முன்பு இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது..\nசென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை மத்திய அரசு கண்காணிக்கிறதா என தெரியவில்லை.அடிப்படை உள்கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக நாம் நிறைய தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களை இழக்க நேரிடும்.\nஇன்னும் மணல் மாஃபியா தமிழகத்தில் பெரிய அளவில்தான் உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை.\nஇன்னும் மணல் மாஃபியா தமிழகத்தில் பெரிய அளவில்தான் உள்ளது. அவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை.\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nமழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.\nதண்ணீர் பிரச்சனையால் குளிர்பானங்கள் உற்பத்தியும் அரசின் சாராய உற்பத்தியும் குறையுமா\nஇவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் செல்கிறது\nதண்ணீர் பிரச்சனையால் குளிர்பானங்கள் உற்பத்தியும் அரசின் சாராய உற்பத்தியும் குறையுமா இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தண்ணீர் செல்கிறது\n90களில் பிறந்த குழந்தைகளுக்கு பொண்ணு தட்டுப்பாடு,\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai water shortage crisis சென்னை தண்ணீர் தட்டுப்பாடு பஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/02/india-successfully-test-fired-helina-missile.html", "date_download": "2021-06-12T22:37:20Z", "digest": "sha1:RCVZHJNGADL3RUXRRELRBDSFIRNIB4RG", "length": 7346, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "கூடும் பலம்…! டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அட���த்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \n டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..\n டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி..\nஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள வானில் வைத்து ஏவக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.விரைவில் விமானப்படை மற்றும் இராணுவம் இந்த ஏவுகணையை ஆர்டர் செய்ய உள்ளது.\nஐந்தாவது சோதனையாக தற்போது இராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளன.மணிக்கு 260கிமீ வேகத்தில் வானூர்தி பறந்த வண்ணம் நகரும் இலக்கின் மீது ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட, ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியழித்துள்ளது.\n7கிமீ வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ஹெலினா நமது ருத்ரா மற்றும் இலகுரக தாக்கும் வானூர்திகளுக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.\nInfrared imaging seeker வழிகாட்டு அமைப்பை கொண்டுள்ள இந்த ஏவுகணை உலகில் உள்ள நவீன ஏவுகணைகளுள் ஒன்றாகும்.நாக் ஏவுகணையின் மறுவடிவம் தான் இந்த ஹெலினா ஆகும்.நேரடி மற்றும் டாப் அட்டாக் மோட் என இரு வகையிலும் எல்லாவித காலநிலையிலும் இலக்கை தாக்க வல்லது.\nஇராணுவம் ஹெலினா ஏவுகணையை வாங்கி தனது ருத்ரா வானூர்திகளில் இணைத்து பயன்படுத்தும்.அதே போல விமானப்படைக்கான ரகத்தின் பெயர் துருவாஸ்திரா ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/government/who-is-next-tn-dgp/", "date_download": "2021-06-12T23:17:21Z", "digest": "sha1:AIOE2AYBAHA5XY4N74E6BECUOSRPPRV4", "length": 17001, "nlines": 257, "source_domain": "tamilnadunow.com", "title": "போலீஸ் டி.ஜி.பி, சி.ஓ.பி... யாராக இருந்தாலும், இவருக்குக் கீழ்தான்!", "raw_content": "\nஐஸ்க்ரீம் OK; இதுக்கு Not OK - பாடகி ஹரிணியின் ஸ்வீட் வாய்ஸ்...\nபோலீஸ் டி.ஜி.பி, சி.ஓ.பி… யாராக இருந்தாலும், இவருக்குக் கீழ்தான்\nபோலீஸ் டி.ஜி.பி, சி.ஓ.பி… யாராக இருந்தாலும், இவருக்குக் கீழ்தான்\nதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த காவல்துறையின் கட்டுப்பாடும், தமிழச்சி தங்கப் பாண்டியனின் கணவர் சந்திரசேகரிடம் இருக்கும் என்பதே உண்மை என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். 1 min\nதிமுக-வின் புதிய ஆட்சியில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்துறை உயர் பதவிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புதிய ஆட்சியில் புதிய டி.ஜி.பி யார் என்பதும், அந்தப் பதவிக்கு இணையாக அதிகாரம் பெற்ற சென்னை காவல்துறை ஆணையர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nதற்போதைய டி.ஜி.பி திரிபாதி, ஜூன் மாதத்துடன் ஒய்வு பெறுகிறார். அதன்பிறகு, அந்த பதவிக்கு சைலேந்திர பாபு வருவார் என்று பெரியளவில் பேசப்படுகிறது. சென்னை காவல்துறை ஆணையர் பதவிக்கு, தற்போது ஏடி.ஜி.பியாக உள்ள ரவி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்தப் பதவிக்கு யார் வந்தாலும், திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த காவல்துறையின் கட்டுப்பாடும், தமிழச்சி தங்கப் பாண்டியனின் கணவர் சந்திரசேகரிடம் இருக்கும் என்பதே உண்மை என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.\nமுதலமைச்சர், தலைமைச் செயலாளர், சபாநாயகர், டி.ஜி.பி பதவிகளைப் போல், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்ற��ம் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்புகளில் யார் நியமிக்கப்படுவார்கள் என்பதும், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அட்வகேட் ஜெனரல் என்று சொல்லப்படும் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு சண்முக சுந்தரமும், கவர்மென்ட் பிளீடர் என்று சொல்லப்படும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்புக்கு மூத்த வழக்கறிஞர் நீலகண்டன் பெயரும் முன்னணியில் உள்ளது. இவர்கள் தவிர்த்து, மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, பி.எஸ்.ராமன் உள்ளிட்டவர்களின் பெயரும் இந்தப் பரிசீலனையில் இருந்தாலும், தலைமை வழக்கறிஞர் பதவிப் போட்டியில், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம்தான் முன்னிலையில் இருக்கிறார்.\nAlso Read – தி.மு.க சுகாதாரத் துறை அமைச்சர்.. ரேஸில் இருவர்.. முந்துவது யார்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-06-13T00:08:32Z", "digest": "sha1:UQIKYVQLHJXVRFZE3JPIGTBAIIFLMA3S", "length": 7216, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » World » உயிர்களைக் காப்பாற்றுவதில் WHO கவனம் செலுத்தியது, அமெரிக்க நிதி முடக்கம் – உலக செய்தி\nஉயிர்களைக் காப்பாற்றுவதில் WHO கவனம் செலுத்தியது, அமெரிக்க நிதி முடக்கம் – உலக செய்தி\nமுகப்பு / உலக செய்திகள் / உயிர்களைக் காப்பாற்றுவதில் WHO கவனம் செலுத்தியது, அமெரிக்க நிதி முடக்கம் பிறகு தலைவர் கூறுகிறார்\nடொனால்ட் டிரம்ப் அமெரிக்கா நிதியை முடக்குவதாக அறிவித்துள்ளார். தொற்றுநோயை உலக அமைப்பு தவறாக நிர்வகித்தது என்று அமெரிக்க ஜனாதிபதி நம்புகிறார்.\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020 18:17 IST\nஜெனீவாவில் உள்ள கொரோனா வைரஸின் (COVID-2019) நிலைமை குறித்த செய்தி மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கலந்து கொண்டார். (REUTERS)\nஉலக சுகாதார அமைப்பு உயிர்களை காப்பாற்றுவதற்கும், கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிறுத்துவதற்கும் முற்றிலும் கவனம் செலுத்துகிறது, அமெரிக்க தலைவர் டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை முடக்குவதாக அறிவித்த பின்னர் புதன்கிழமை கூறினார்.\nவீணடிக்க நேரமில்லை. @WHOஉயிர்களைக் காப்பாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறது # COVID19 தொற்று. https://t.co/08xlv7HLC4\n– டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (rDrTedros) ஏப்ரல் 15, 2020\n“வீணடிக்க நேரமில்லை. டிரம்பின் முடிவைத் தொடர்ந்து ட்விட்டரில் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ட்விட்டரில் கூறுகையில், உயிர்களைக் காப்பாற்றவும், COVID-19 தொற்றுநோயைத் தடுக்கவும் அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதில் WHO இன் ஒற்றை கவனம் உள்ளது.\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\n“நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.”\nREAD 99 வயதான போர் வீரர், 10 மில்லியன் டாலர்களை பரோபகாரம் வெடித்ததில் திரட்டுகிறார் - உலக செய்தி\nஅடாஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் - சி.எம்.கே ரூ .1 கோடி | கொரோனா வைரஸ்: ஏடிஓஎஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை டிஎன் சிஎம் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தன\nமிஸ் வேர்ல்ட்ஸ் மனுஷி சில்லர், ஸ்டீபனி டெல் வால்லே, வனேசா போன்ஸ் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்\nஅமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் போர் எவ்வளவு விலை உயர்ந்தது\nஆப்கானிஸ்தானில் தலிபான் மீது அமெரிக்கா: பாராளுமன்றத்தில் செனட்டர் ஜாக் ரீட் பாகிஸ்தான் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் யுத்தத்தை இழந்தார்\nஒரு வங்கி எழுத்தர் நான்கு முறை திருமணம் செய்து 37 நாட்களுக்குள் மூன்று முறை விவாகரத்து செய்தார்\nஊதிய விடுப்புக்காக 37 நாட்களுக்குள் அதே பெண்ணை நான்கு முறை விவாகரத்து செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_4.html", "date_download": "2021-06-13T00:08:59Z", "digest": "sha1:2ML5X2LVXZOAEWRIWPWERAY5ZKWHNWM2", "length": 28884, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு! - திலகபாமா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் » வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு\nவனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு\nவனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.\nஇலக்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி அன்னியன் நாவலை சிலாகித்து ஒன்றுமில்லாததை எழுதிச் சென்ற நாவல் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கோட்பாடு அல்லது கருத்தியல் இரண்டுக்குள்ளும் அந்நாவல் வரவில்லை , அந்நாவல் அப்படியான சிலாகிக்க கூடிய நாவலாகவும் என் வாசிப்பில் பதிவாகவில்லை. ஆனால் தனி மனித வழிபாட்டு மரபில் நாவல் , சிறுகதை எழுதப்பட்டது ஒருகாலம், அடுத்த காலம் எதிர்மறை வழிபாட்டு மரபுக்கு இடம் கொடுத்தது. இன்றைய கால கட்டம் வரலாறுகள் மாற்றி வாசிக்கப் பட்டு ஆய்வுக்குள்ளாக்கப் படும் கால கட்டம். அந்த மரபில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகளின் போது இந்த அரசியல் ஏதுமறியா பாமரன் , அந்த அரசியல் அவனையறியாமல் தாக்குகின்ற போது எப்படி எதிர் கொண்டிருப்பான் என்பதையும், அவனுடைய எதிர்கொள்ளலில் மனித வாழ்வு என்னவாக மாறிப் போகின்றது என்பதையும் பதிவு செய்து போகின்ற நாவலாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனுமே அவனது வாழ்வில் முக்கிய கதாநாயகனாக மாறுவதும் பின்னர் இல்லாமல் போவதும் தவிர்க்க முடியாதது என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்று விடுகின்றது நாவல் வெள்ளையனுக்கும் இந்தியனுக்குமான முரண்பாடு எந்த இடத்தில் முதலாளி தொழிலாளி பிரச்சனையாய் மாறியது, பின்னர் எப்படி சிங்கள தமிழன் பிரச்சனையாய் உருமாறியது என்பதையெல்லாம் நாவல் வாசிப்பில் சம்பவங்களுக்கிடையில் அழகாக பாமரனின் குரலில் சொல்லிச் சென்று விடுகின்றது நாவல் இதுவரை இவ்வகையான கருத்துக்களை அரசியல் கற்றறிந்தோர் வாயிலாக மட்டுமே கேட்டிருக்கின்றோம் ”இலங்கையில இருந்து கிட்டு இந்திய சுதந்திரத்தை கொண்டாடினா உன்னை அந்நியனா பார்க்காம சொந்தமாகவா பார்ப்பான்” என்று கதாபாத்திரம் கேட்கின்ற கேள்வி மிக முக்கியமான கேள்வி. இந்தியா பிரச்சனைக்குள் புகுந்து எத்தனை சமரசம் செய்தாலும் நீரு பூத்த நெருப்பாய் உள்பகை கனன்று கொண்டே தான் இருக்கும் . அதையே இன்னமும் எதிர்பார்க்கும் தமிழர்கள்..இப்படி பலதையும் நமை யோசிக்க வைத்த நாவலாக இருக்கின்றது. மூன்று கால இடைவெளிகள் நாவலில் பதிவாகின்றன. ஒரு காலம்தாண்டி இன்னொரு காலத்திற்குள் நுழைவதை அல்லது மாறுவதை உணர்ந்து விடாது இயல்பாய் நகர்தலாய் தடங்கலில்லாது கதையின் மொழி நமை இழுத்துச் செல்கின்றது.. இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் தமிழனின் வாழ்வுரிமையை, வோட்டுரிமை குடியுரிமையை பறித்ததன் மூலம் சிங்கள இருப்பை தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்தது. இன்றும் போர் மற்றும் இலங்கை நிகழ்வுகளால் துரத்தி விடப் பட்ட மக்கள் தமிழகத்தில் அடுத்த தலைமுறை வளர்ந்த பின்னரும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் என்ன” என்று கதாபாத்திரம் கேட்கின்ற கேள்வி மிக முக்கியமான கேள்வி. இந்தியா பிரச்சனைக்குள் புகுந்து எத்தனை சமரசம் செய்தாலும் நீரு பூத்த நெருப்பாய் உள்பகை கனன்று கொண்டே தான் இருக்கும் . அதையே இன்னமும் எதிர்பார்க்கும் தமிழர்கள்..இப்படி பலதையும் நமை யோசிக்க வைத்த நாவலாக இருக்கின்றது. மூன்று கால இடைவெளிகள் நாவலில் பதிவாகின்றன. ஒரு காலம்தாண்டி இன்னொரு காலத்திற்குள் நுழைவதை அல்லது மாறுவதை உணர்ந்து விடாது இயல்பாய் நகர்தலாய் தடங்கலில்லாது கதையின் மொழி நமை இழுத்துச் செல்கின்றது.. இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் தமிழனின் வாழ்வுரிமையை, வோட்டுரிமை குடியுரிமையை பறித்ததன் மூலம் சிங்கள இருப்பை தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்தது. இன்றும் போர் மற்றும் இலங்கை நிகழ்வுகளால் துரத்தி விடப் பட்ட மக்கள் தமிழகத்தில் அடுத்த தலைமுறை வளர்ந்த பின்னரும் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் என்ன. ஜெர்மனியின் போய் குடியேறியவன் கூட அன்னாட்டு குடியுரிமை பெற்று விடுகின்றான் தமிழகத்தில் தமிழ் பேசுகின்ற ஒருவனுக்கு கூட இந்த மண்ணின் மைந்தன் எனும் அடையாளத்தை தமிழகம், இந்தியா தர மறுப்பது ஏன். ஜெர்மனியின் போய் குடியேறியவன் கூட அன்னாட்டு குடியுரிமை பெற்று விடுகின்றான் தமிழகத்தில் தமிழ் பேசுகின்ற ஒருவனுக்கு கூட இந்த மண்ணின் மைந்தன் எனும் அடையாளத்தை தமிழகம், இந்தியா தர மறுப்பது ஏன் கேட்பதற்கும்நாதியில்லை, அரசியல் ஆதாய வாதிகளுக்கும் இன்னமும் அது தோன்றவில்லை. இக்கேள்விகள் நாவல் எழுப்பவில்லை நாவலின் வாசிப்பின் பின் என் மனம் எழுப்பிப் போகின்றது\nவனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு- திலகபாமா -வனச்சாட்சி நாவல் குறித்து கோயம்புத்தூரில் நடைபெற்ற உரையாடலுக்குப் பிறகு இன்னும் அந்த நாவல் பற்றி விரிவாக , விட்டுப் போன தளங்களையும் பேச வேண்டியிருப்பதை உணர்ந்தேன். இந்த அரங்கில் மலையகத் தமிழர் ஒருவர், அந்த காலகட்ட அரசியல் இதில் கவனிக்க வேண்டிய விசயம் அந்த கால கட்ட அரசியல் மட்டும் தான், (வரலாறு அல்ல) தெரிந்த நபர்கள் இருவர் இந்த மக்களின் சிக்கல்களை சமகாலத்தில் அறிந்திராத ஆனால் பாடுகளை உணர்ந்து கொள்ள விரும்பும் நான் என மூன்று வகைப்பட்ட நபர்களின் விமரிசனங்கள் இருந்தன. வாழ்வு குறித்தும் தர நிர்ணயம் குறித்தும் முன் தீர்மானங்களை உடைய நபர்களினால், திறந்த விமரிசனத்தை வைக்க முடியாமல் போகின்றது என்பதுவும், அவர்களின் விமரிசனங்கள் அவர்களின் மன எல்லைக் கோட்டின் முன்னும் பின்னும் என்பதாகவே தீர்மானமாகின்றது. ஆனால் ஒரு படைப்பு இதற்கெல்லாம் எந்த முன் தீர்மானங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது நாவல் விமரிசனத்தில் நாவலை மீண்டும் முன் மொழிய நான் விரும்புவதில்லை. நாவலின் ஒட்டு மொத்த சாரம்சத்தின் முக்கிய பகுதிகளைச் சொல்லி வாசிக்கத் தூண்டி விடவே விரும்புவேன். மீண்டும் கதை சொல்லுவதன் மூலம் நாவலை எழ���திய கதை சொல்லிக்கு துரோகம் செய்கின்றோம். எழுதப் பட்ட நாவலை எவ்வளவு திறம்பட சொன்னாலும் அது படைப்பாளியின் கதையாக ஒரு போதும் ஆகாது.\nமஹாபாரதத்தை எத்தனை சுருக்கமாக பங்காளிச் சண்டை என்று நாம் சொல்லி முடித்து விட்டாலும், சொல்பவர் ஒவ்வொருவர் பார்வையிலிருந்தும் அந்த கதை விரிந்து கொண்டே போகும்.எவ்வளவுதான் சொல்லி முடித்து விட்ட பின்னரும் சொல்லாத கதைகளை தன்னகத்தே கொண்டபடியே இருக்கும் அது போல இந்த மேடையில் தொடர்ந்து பலரும் இந்நாவலின் கதையை சொல்லி முடித்த பின்னரும் இன்னும் வாசிப்பில் நம்மிடையே வந்து சேரவேண்டிய கதைகள் இருக்கவே செய்கின்றன. இலங்கை மலையகத் தமிழர் வரலாறா இந்நாவல் என்றால் அதுமட்டுமல்ல , இந்தியாவிலிருந்து வெள்ளையர்களுக்காக தமிழர்களாலேயே கொண்டு செல்லப் பட்ட தமிழன் பட்ட துயரங்கள் , வெள்ளையன் வெளியேறி உருவான அரசாங்கம் எப்படி தமிழர்களை நிராகரித்து விட்டு அரசை சிங்கள அரசாக உருவாக்க பாடுபட்ட போது அதே இந்தியத் தமிழன் இலங்கைத் தமிழனாய் மாறிப் போயிருந்தவன் . நாடிழந்து தான் எந்த நிலத்துக்கு சொந்தமானவன் என்று புரியாமல் அல்லலுறுவதும்,, மூன்றாவதாக அவன் இந்தியாவிற்கு தூக்கி எறியப் பட்ட பின்னும் அவர்களது இன்றைய வாழ்வு என்ற சம்பவங்களின் வாயிலாக அதிகாரம் மனித வாழ்வை சிந்திக்காது எப்படி செயல்படுகின்றது என்பதாக\nஅரசியல், அரசின் பார்வைகளாக அதன் வழியில் எதையும் பதிவு செய்யாது ,அதனால் மனிதன் வாழ்வில் நிகழ்ந்த , நிகழ்த்தப் பட்ட எல்லா துயர சம்பவங்களையும் சொல்லி உணர்த்திப் போகின்றது. புதுமைப் பித்தனின் துண்பக் கேணிக்குப் பிறகு 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியத்தமிழனின் பார்வையில் மலையகத் தமிழனின் பாடுகள் பதிவு செய்யப் பட்டிருப்பது முக்கியமானது. இது இந்த நிகழ்வின் வந்த முக்கியமான விமரிசனம் வரலாற்று நாவல் வரலாற்றுத் தகவல்களை தன்னுள் அதக்கிக் கொண்டு புனைவுகளை ஆக்குகின்றது.. எல்லா தகவல்களையு,ம் அது வரிசைக் கிரமமாக அடுக்கத் தேவையில்லை. அப்படியாக தெரிந்த தகவல்களை எல்லாம் கொட்டி அடுக்கி விட்டு நாவலாகும் தன்மையிலிருந்து விலகி தோற்றுப் போன நாவல்களுக்கு மத்தியில் மனிதர்களை பேசி வென்ற நாவலிது அந்த கால கட்ட அரசியல் பார்வையோடு இருந்தவரிலிருந்து வேறு பட்டு அது குறித்த மனித உணர்வுகளை பதிவு செய்வதே நாவல். தமிழகத்தை பொறுத்தவரை ஈழத் தமிழரையம் சரி மலையகத் தமிழரையும் சரி அரசியலாகவும், அதை அவர்களது அரசியல், மற்றும் இலக்கிய இருப்பாகவும் சிந்தித்து பார்த்து விட்ட பலருக்கு இந்நாவல் பலவற்றை விட்டு விட்டதாகவே தோன்றக் கூடும். ஆனால் அது உண்மையில்லை . இந்நாவலின் தளம் என்பது வேறு. 200 ஆண்டு கால மலையக வரலாற்றைச் சொல்லும் முதன்மைச் சம்பவங்கள் மனிதர்கள் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளை இந்நாவல். சொல்லியிருக்கின்றது.. . எஸ் வி ஆர். நாவல் எழுதிய பிறகு எங்களிடம் வாசிக்கக் கொடுத்திருக்லாம் வரலாற்ருத் தகவலை சரிபார்க்க என்றது சரியான கருத்தாக எனக்குத் தெரியவில்லை\nஇலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு கசப்பான உண்மைகளையும் சொல்லுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டிருக்கும் முஸ்லீம் எங்களது தாயகம் பாகிஸ்தான் என்று சொன்னால் எப்படி கோபம் வருமோ அப்படித்தானே இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் இந்தியா எங்களுக்கு செய்யும் காப்பாத்தும் என்று சொல்வதும். என்பது போன்ற கசப்பான உண்மைகளை சொல்லுகின்றது.\nஇந்நாவல் இன்னொரு தளத்தில் இருந்தும் நம்மை யோசிக்க வைக்கின்றது. தமிழகத்துக்கு போர் காரணமாக வந்து சேர்ந்த தமிழர்களை இன்னமும் அகதிகளாகவே வைத்திருக்கின்றது இந்திய தமிழக அரசு இங்கேயே பிறந்து வளர்ந்த தலைமுறை வந்த பின்னரும் கூட ஒவ்வொரு முக்கிய அரசியல் நிகழ்வுக்கும் முகாமை விட்டு வர கூடாது நிர்பந்ததிக்கப் படுகின்றனர்.\nதமிழர்களாகிய நாமும் தமிழர்களை வந்தேறிகளாக பார்க்கத்தான் செய்கின்றோமென்றால் இலங்கையில் நிலை என்னவாக இருக்கும். அடுத்த விசயம் மாமியார் வீடு கோபித்துக் கொண்டு அம்மா வீடு வரும் பெண்ணுக்கு நல்ல தாயார் சொல்லுகின்ற அறவுரையில் புகுந்த வீட்டின் மேல் இருக்கின்ற வெறுப்பை குறைக்கின்ற உரையாடல் அவசியம். அதுபோலவே அங்கேயே வாழ்ந்துதான் ஆகவேண்டிய நிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தியா மற்றும் எந்த நாட்டின் அரசியம் தலையீடும்அங்கு வாழும் தமிழனுக்கு எதிராக மாறும் என்பதுவும், அவனை இன்னமும் அந்த மண்ணிலிருந்து அன்னியப் படுத்தி விடும் என்பதுவும் நிஜம். ஆனால் நாமோ நம்மின் சமூகப் பற்றை காண்பிக்க இனப் பற்றை காண்பிக்க இன்னொரு இனத் துவேசத்தை கையிலெடுக்கின்றோம் அது அநாவசிமானது. இதை இந்நாவல் சம்பவங்கள் சொல்லிச் செல்லுகின்ற போது ஏற்கனவே இனப் பற்று பொதுப் புத்தியில் இருக்கும் நமக்கு விரோதமான போக்காகவும், நாவலின் கடைசிப் பகுதி நீர்த்துப் போனதாகவும், கோமாளிகள் உலாவுவதாகவும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.( கோவை ஞானியின் கூற்றுப் படி)\nவரலாற்றுக்க்கும் புனைவுக்கும் தனது பக்க கலை நியாயத்தை , நடுநிலை உணர்வுகளை எழுப்புதன் மூலம், இதுவரை பதியப் படாத அறிய தகவல்களாகவும் வனசாட்சியின் சாட்சியம் வன்னி மரத்தின் சாட்சியம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/chromium-based-edge-was-released-for-macos/", "date_download": "2021-06-12T22:47:15Z", "digest": "sha1:PWLIYTZOE5TRIIRSIUURCLWJVLH5Z3VJ", "length": 7713, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "MacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது\nMacOS க்கான மைக்ரோசாப்ட் அதன் Chromium சார்ந்த எட்ஜ் உலாவியின் ‘கேனரி’ பதிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. MacOS க்கான டெவலப்பர் மற்றும் பீட்டா மாதிரிகள் ‘விரைவில் வருகின்றன’ என தெரிவித்துள்ளது.\nமேலும்,க்ரோமியம்-அடிப்படையிலான எட்ஜ் “canary” மற்றும��� விண்டோஸ்10 க்கான டெவெலப்பர் முன்னோட்டங்கள் ஒரு மாதத்திற்கு பின் வெளியிடப்படும்.\nMacOS இல் புதிய எட்ஜ் உடன் மைக்ரோசாப்ட் இன் குறிக்கோள் பயனர்களுக்கு மிகசிறந்த அனுபவத்தை வழங்குவதாகும், “என்று ஒரு வலைப்பதிவு இடுகையில் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதாவது MacOS இல் எட்ஜ் fonts, menus, keyboard shortcusts, title casing மற்றும் பலவற்றிற்கான ஆப்பிள் மரபுகளை பயன்படுத்துகிறது.\nஇத்துடன் Mac OS பதிப்பில் சில புதிய அம்சங்களை சேர்த்துள்ளது,டச் பார் மற்றும் வீடியோ கட்டுப்பாடுகள் போன்ற குறிப்பிட்ட Mac வன்பொருள் அம்சங்களை சேர்ப்பதன் மூலம் தனித்துவமானதாக மாற்றியுள்ளது.\nமேலும்,மைக்ரோசாப்ட் புதிய எட்ஜ் உலாவி விண்டோஸ் 7, 8.1, 10 மற்றும் MacOS இல் கிடைக்க செய்ய திட்டமிட்டுள்ளது.\nடெக் மஹிந்திரா நிகர லாபம் 7.3% சரிவு\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு…\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/macbook-pro/", "date_download": "2021-06-13T00:04:51Z", "digest": "sha1:BEPRZBJEMAJRXO655R3RJI5FVR6LAQ3C", "length": 3521, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "macbook pro – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\nகீர்த்தனா May 23, 2019\nமுன்னனி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் 2019 மேக்புக�� ப்ரோ இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். இந்நிறுவனத்தின் 2019 மேக்புக் ப்ரோ 13 இன்ச்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sunny-leyone-go-to-america-and-save-her-family-qa7zb3", "date_download": "2021-06-12T22:59:35Z", "digest": "sha1:MMIPVTFQZJ6GKGJCFV2NPL5DMQCMT72Q", "length": 8732, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற அமெரிக்கா பறந்த சன்னி லியோன்! | actress sunny leyone go to america and save her family", "raw_content": "\nகொரோனாவில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற அமெரிக்கா பறந்த சன்னி லியோன்\nபாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி, நடிகை சன்னி லியோன்... தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற, மும்பையில் இருந்து, அமெரிக்காவுக்கு பறந்துள்ளார். இதனை சன்னி லியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதியும் செய்துள்ளார்.\nபாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி, நடிகை சன்னி லியோன்... தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற, மும்பையில் இருந்து, அமெரிக்காவுக்கு பறந்துள்ளார். இதனை சன்னி லியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதியும் செய்துள்ளார்.\nஇந்தியாவை விட அமெரிக்காவில் தான் கொரோனா பிரச்சனை அதிகமாக இருந்தாலும், அங்கு தான் தன்னுடைய குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு என எண்ணி, சன்னி லியோன் இங்கிருந்து, அங்கு சென்றிருப்பது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டின் கார்டனில் குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இ���ுந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது அம்மா இருந்திருந்தால் கூட இதை தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மற்ற இடங்களை விட, சன்னி லியோன் வசிக்கும் பகுதியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.\nவெளிநாட்டில் உள்ளவர்கள், இந்தியாவிற்குள் வரமுடியாமலும், இங்கிருப்பவர்கள் வெளிநாட்டிற்கு செல்லமுடியாமலும் பலர் அவதி பட்டு வரும் நிலையில், சன்னி லியோனுக்கு மட்டும் எப்படி விமான சேவை கிடைத்தது என பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN சிறப்பு விமானத்தில் மூலம் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.\nலாக் டவுன் நேரத்திலும் அடங்காமல் தாறு மாறு கவர்ச்சி காட்டும் யாஷிகா... சன்னி லியோனுக்கே டஃப் ஹாட் போட்டோஸ் \nமணப்பெண்ணை போல்... விதவிதமான திருமண உடையில் சன்னி லியோன் பொறாமை பட வைத்த போட்டோஸ்\nவிட்ட சன்னி லியோனையே மிஞ்சிடுவாங்க போல இனியா.. அதுக்குன்னு இப்படியா\n29 லட்சம் மோசடி... சன்னி லியோனை கைது செய்ய அதிரடி தடை போட்ட உயர் நீதிமன்றம்..\n29 லட்சம் மோசடி... நடிகை சன்னி லியோனிடம் போலீசார் அதிரடி விசாரணை..\nஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கப்படும் கொரோனா மரணங்கள்.. சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..\n6 மாதங்களாக மறைத்து தில்லாலங்கடி... நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் முத்துசாமி..\nகுழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...\nகொரோனாவால் இறப்பவர்கள் சான்றிதழில் இப்படித் தான் குறிப்பிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு எடப்பாடியார் வைத்த கோரிக்கை\n'இதுவும் கடந்து போகும்' பாடல் ரிலீஸ் எப்போது நயன் காதலர் விக்கி கொடுத்த சூப்பர் ஆப்டேட்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2-2/", "date_download": "2021-06-12T23:00:19Z", "digest": "sha1:Y45B4OYBSGYSKB4OU6E5BHVVEPSB2ZT2", "length": 8756, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » அடிவானம் முழங்காலில் இல்லை .. இயற்கை அதைச் செய்திருக்கிறது .. தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியின் கடிதம் | கோவிட் 19: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறைக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி எழுதிய கடிதம்\nஅடிவானம் முழங்காலில் இல்லை .. இயற்கை அதைச் செய்திருக்கிறது .. தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியின் கடிதம் | கோவிட் 19: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறைக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி எழுதிய கடிதம்\nபுதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, 20:57 [IST]\nசென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க கடுமையாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி வாழ்த்தினார்.\nமுடிசூட்டு விழாவிற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் நம் நினைவின் தியாகிகள் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமனித உயிரைப் பாதுகாக்கும் கடமையில் அவர்கள் செய்த தியாகத்தை மறந்துவிடக் கூடாது என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.\nஅடிவானம் அதன் முழங்கால்களில் இல்லை என்பதை இயற்கை உணர்ந்துள்ளது. மனிதகுலத்திற்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று அவர் கூறினார்.\nஇயற்கையின் கோபத்தில் இழந்ததை மீட்டெடுப்பதில் மனித சாதனைகள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளன என்றும், இது அடிவானம் எல்லையற்றது அல்ல என்ற நம்பிக்கையை நம்மில் விதைக்கிறது என்றும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். .\nசுதந்திரத்திற்குப் பிறகு, நமது குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் சமூகப் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள், அரசாங்கங்களும் முயற்சி செய்கின்றன என்று அவர் கூறினார் அந்த இடைவெளியை மூடு.\nமிகப் பெரிய படைப்பு வேலை நம் பலத்தால் மட்டுமல்ல; தலைமை நீதிபதி, எங்கள் விடாமுயற்சியின் பெருமை, துவப்பாட் விதைகள் வெற்றியைப் பறிக்கக்கூடும், பான் பயணமான கொரோனா ஃபாரெல், மனித குடும்ப மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குரிப்பிட்டுல்லாராவுடன் தோளோடு தோள்பட்டை கொடுக்க காவல்துறை.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD உத்தயகுமார் அமைச்சர் காலில் விழுந்தார் ஆர்.பி. உதயகுமார் பாத பூஜையை தெரு துப்புரவு செய்பவர்களுக்கு விளக்குகிறார்\nஆப்பிள் ஐபோன் எஸ்இ (2 வது ஜெனரல்) அறிமுகப்படுத்தப்பட்டது: இந்தியா விலை ரூ .42,500 - தொழில்நுட்பத்தில் தொடங்குகிறது\nதீபிகா படுகோனே காரணமாக ஐஸ்வர்யா ராய் பாதுகாப்பற்றவரா\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ancient-patriarchal-rule-of-madurai-meenakshi-amman-temple/", "date_download": "2021-06-12T23:58:16Z", "digest": "sha1:GAGZ2ZP46V7OF2U4VHHJBXLH6UR4HGQJ", "length": 15096, "nlines": 221, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதி\nநானும் தோழர் கீதாவும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.. நான் அதிசயமாகத் துப்பட்டா போட்டிருந்தேன்..தோழர் கீதா துப்பட்டா அணியவில்லை.. துப்பட்டா அணியாமல் உள்ளே செல்லக்கூடாது எனத் தடுத்து நிறுத்தினார்கள் அங்கிருந்த காவலர்கள்…\nகீதா, “ஏன் துப்பட்டா போட்டா தான் அனுமதிப்போம்னு சொல்றீங்க நீங்க போலீஸ் தானே கோவில்ல தானே வேலை செய்றீங்க நீங்களும் தானே துப்பட்டா போடல, எங்களை மட்டும் ஏன் போடச் சொல்றீங்க நீங்களும் தானே துப்பட்டா போடல, எ��்களை மட்டும் ஏன் போடச் சொல்றீங்க ” என பெண் காவலர்களைப் பார்த்துக் கேட்டார்..\nஉடனே ஒரு ஆண் காவலர் வந்து கோபத்துடன் “இது யூனிபார்ம்; இதை மதிக்காம இப்படில்லாம் பேசக்கூடாது” என்றார்…\nநான் : “யாரும் யூனிபார்ம மதிக்காம பேசல சார்… எங்கள ஏன் உள்ள விட மாட்றீங்கனு தான் கேட்டோம்.. துப்பட்டா இல்லாம உள்ள விடக்கூடாதுன்னு எந்தச் சட்டம் சொல்லுது அல்லது உங்க கிட்ட யாரு சொன்னா அல்லது உங்க கிட்ட யாரு சொன்னா சொல்லுங்க நாங்க High Court ல Challenge பண்ணிக்றோம்” என்றேன்..\nஉடனே அவர்… “இங்க உள்ளே விட மாட்டோம். அதான் ரூல்ஸ் ..எங்க மேல் அதிகாரி கிட்ட பேசுங்க னு “சொல்லி S.I கிட்ட கூட்டிட்டுப் போனாரு…\n“மேடம் நாங்க ரெண்டு பேரும் Advocates… துப்பட்டா இல்லாம உள்ள போகக் கூடாதுனு எந்தச் சட்டம் சொல்லுது சொல்லுங்க\n“இந்தக் கோவில் அதிகாரி எங்களுக்கு அப்படித்தான் சொல்லி இருக்காரு மேடம்..”\n“அப்ப அந்த Order ஐ காமிங்க.. இல்லே துப்பட்டா போடாம உள்ளே விட மாட்டோம்னு Written ல எழுதிக் கொடுங்க..நாங்க வழக்குத் தொடுத்துக்கிறோம்”\nஉடனே “உங்க நல்லதுக்குத்தான் மேடம் சொல்றோம்” னு சொன்னாங்க..\n“நாங்க ரெண்டு பேருமே வளந்ர்தவங்க, அதுவும் இல்லாம வழக்கறிஞர்கள், எங்களுக்கு நல்லது எதுனு யோசிக்கும் பக்குவம் இல்லாதவங்க னு நினைக்கிறீங்களா\n“இல்லை மேடம்…எல்லாருக்கும் இதைத்தான் சொல்றோம்.. இதைத்தான் எல்லாரும் Follow பண்றாங்க “\n“எல்லாரும் ஒரு விஷயத்தைப் பற்றி கேள்வி எதுவும் கேட்காம Follow பண்றாங்கன்றதுக்காக நாங்களும் அதையே பண்ணனும்னு அவசியம் இல்லயே மேடம்”…\n“இல்ல இதுக்கு மேல பெரிய அதிகாரிங்க யார வேணுமானாலும் பாக்கத் தயாரா இருக்கோம்..ஆனா துப்பட்டா போட மாட்டோம்” என்றோம்..\n“சரிங்க …நீங்க உள்ள போங்க” என சுமார் 20 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு உள்ளே அனுப்பச் சம்மதித்தார்கள்.. துப்பட்டா போட்டிருந்த நானும் துப்பட்டாவைக் கழற்றி மடித்துக் கையில் வைத்துக்கொண்டு… நாங்கள் இருவருமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் பழங்கால ஆணாதிக்க விதியை உடைத்து விட்டுத் துப்பட்டா இல்லாமல் கோவிலுக்குள் நுழைந்தோம்…\nநாம் கேள்வி கேட்காமல், போராடாமல் இங்கே எதுவுமே மாறாது.. \nPrevious கோலிவுட்டுக்கு 6 தேசிய விருதுகள்\nNext உலக வானிலை நாளின்று\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமி��ர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/645823-the-problems-of-1-crore-families-will-be-solved-in-100-days-of-dmk-rule-stalin-s-speech.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-12T23:10:33Z", "digest": "sha1:SZHZHGT4SCDAZUDXGPAEOISYE64SLODD", "length": 31040, "nlines": 311, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்: ஸ்டாலின் பேச்சு | The problems of 1 crore families will be solved in 100 days of DMK rule: Stalin's speech - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nதிமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாளில் 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்: ஸ்டாலின் பேச்சு\n187 தொகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று பெட்டியில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 47 தொகுதிகளிலும் வாங்குகிறோம். ஆட்சி அமைந்த 100 நாளில் அனைத்துக்கும் தீர்வு காணப்படும். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாகப் பயன்பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என ஸ்டாலின் பேசினார்.\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் சீலிடப்பட்டு நேற்று அறிவாலயத்துக்கு வந்தன.\nஅப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:\n“கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கும் நம்முடைய தலைவர் வாழ்ந்த கோபாலபுர இல்லத்தின் வாசலில், நான் ஒரு சபதம் ஏற்றேன்.\nசபதம் மட்டுமல்ல; ஒரு உறுதிமொழியையும் நான் ஏற்றுக்கொண்டேன். தமிழகத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சினைகளை, நாம் ஆட்சிப் பொறுப்பேற்று, அடுத்த 100 நாட்களில் அந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும்.\nகுடிநீர் பிரச்சினை, சாலை வசதிகள், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை அதேபோல, பேருந்து வசதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இதுபோன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவைக்க வேண்டும்.\nஅதுவும் நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அந்தத் திட்டத்திற்கான பயணத்தைத் தொடங்கினேன்.\nகடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அறிவித்து, 29ஆம் தேதி திருவண்ணாமலையில்தான் அந்தப் பயணத்தை நான் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து 187 தொகுதிகளில் என்னுடைய சுற்றுப் பயணத்தை நான் நடத்தி இருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்றுதான் முடிவு செய்து அந்தப் பயணத்தைத் தொடங்கினேன்.\nஆனால், எதிர்பாராதவிதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட காரணத���தால் அந்தப் பயணத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது. அதை எல்லாம் கொஞ்சம் ஒத்திவைக்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேன். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியும்.\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, அதற்குப் பிறகு அவர்கள் தொகுதிப் பங்கீடுகள், அதைத் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல், அதற்குப் பிறகு வேட்பாளர்களின் தேர்வு இவையெல்லாம் நடந்துள்ளன.\nஅதைத் தொடர்ந்து நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம் அல்லவா, அந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் முழுமையாக நாங்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இருந்ததால் அதற்குத் தடை ஏற்பட்டது.\nஅதனால் அந்தப் பயணத்தை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை; அதைத் தொடர முடியவில்லை. எனவே, 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் நான் வலம் வந்திருக்கிறேன். இன்னும் மீதம் இருப்பது 47 தொகுதிகள்தான்.\nஅந்தத் தொகுதிகளில் மனுக்களை நேரடியாகச் சென்று என்னால் பெற முடியவில்லை. ஆனால், அந்த 47 தொகுதிகளில் நான் செல்லாமலேயே மனுக்களை வாங்கும் பணி தொடங்கியிருக்கிறது. விரைவில் அறிவாலயத்திற்கு அந்தப் பெட்டிகள் வந்து சேர இருக்கின்றன.\nநான் மக்களிடம் இருந்து வாங்கியிருக்கும் மனுக்களைப் பொறுத்தவரையில், இப்போது நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் அது அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மனுக்கள் என்று கருதாதீர்கள், மக்களின் இதயங்களாக அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.\nதிருவண்ணாமலையில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி, சென்னையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் அந்தப் பயணத்தை நடத்தியிருக்கிறோம். 32 மாவட்டங்களில் இருக்கும் 187 தொகுதிகளில் மக்களைச் சந்தித்து இருக்கிறோம். 38 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம்.\nஇந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். 17 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பெறப்பட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nலட்சக்கணக்கான மக்களுடைய அந்தக் கோரிக்கைகள், அந்த வேண்டுகோள்கள், அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இங்கே இந்தப் பெட்��ியில் வைத்து பூட்டப்பட்டிருக்கிறது. எனவே, ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அடுத்த நாள் இந்தப் பெட்டிகள் எல்லாம் திறக்கப்படும். திறக்கப்பட்டு தமிழக மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.\nஎனவே ஊடகங்களின் வாயிலாக - இப்போது மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மனுக்களைத் தந்திருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் அந்த உறுதிமொழியை - இந்த நிகழ்ச்சி மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nதமிழ்நாட்டின் அந்தந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், எந்தக் கோரிக்கையாக இருந்தாலும், இன்றைக்கு இருக்கும் முதல்வர் 10 ஆண்டுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி, நிறைவேற்றவில்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சாதாரணப் பிரச்சினைகள்தான்.\nஇந்தப் பிரச்சினைகளுக்கு ஏதோ பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், திட்டம் தீட்ட வேண்டும், மத்திய அரசின் அனுமதி வாங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இது எல்லாம் அடிப்படைப் பிரச்சினைகள். இது எல்லாம் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகள். இதைக்கூடத் தீர்த்து வைக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.\nஇன்றைக்கு திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இந்த மனுக்களை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். தலைவர் அடிக்கடி சொல்வார், “சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்” என்று, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும் “சொன்னதைச் செய்வேன் செய்வதைத்தான் சொல்வான்” அந்த வழி நின்று நிச்சயமாக 100 நாட்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஎப்படி இதைச் செய்யமுடியும் - நிறைவேற்ற முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதற்கென்று ஒரு தனித் துறை உருவாக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூட அதை நாங்கள் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறோம்.\nமாவட்ட ரீதியாகப் பிரித்து, அதைப் பரிசீலித்து, தொகுதி வாரியாக - ஊராட்சி வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு இவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதற்கென்று நியமிக்கப்படும் துறை, அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.\nஇதை முடித்துவிட்டு, இதெல்லாம் முடித்துவிட்டோம் என்று 100 நாட்களுக்குள் எங்களிடத்தில் வந்து சொல்ல வேண்டும். எனவே, அதிமுக செய்த தவறுகளை, திமுக ஆட்சி சரிசெய்யும் என்ற நம்பிக்கையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.\nஇந்தப் பிரச்சினைகள் எல்லாம் முடிவடைகிறபோது, நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாகப் பயன்பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.\nதேர்தல் அறிக்கையில் 120-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் தொடங்கப்படும் என்று. நீங்கள் படித்திருப்பீர்கள். அந்த அமைச்சகம் இந்தத் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை மட்டுமல்ல, 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் முழுமையாக ஈடுபடும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக்கொண்டு 100-வது நாள் அன்று முதல்வராக இதேபோல உங்களையெல்லாம் சந்தித்து இது தொடர்பான செய்திகளை எல்லாம் நிச்சயமாக உங்களிடத்தில் வெளியிடுவேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.\nநாளைய தினம் (இன்று) வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு நேராகத் தலைவர் பிறந்த திருவாரூருக்குத்தான் செல்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். அவருடைய அந்த திருவாரூர் தொகுதியில் இருந்துதான் என்னுடைய பிரச்சாரப் பயணம் தொடங்கப்படவிருக்கிறது''.\nஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று மனுத்தாக்கல்\nவிவசாயிகள் ஏழைகளாகின்றனர்; அரசு ஊழியர்கள் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கின்றனர்: மேகாலயா ஆளுநர் விமர்சனம்\nதேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாச்சலத்தில் பிரேமலதா: ஒதுங்கிய விஜய பிரபாகரன், சுதீஷ்\nகாஞ்சிபுரம் அருகே கமல் கார் மீது தாக்கு, கண்ணாடி உடைந்தது: மர்ம நபர் கைது\nProblems of 1 crore familiesWill be solved100 daysDMK ruleStalinSpeechதிமுகஆட்சி பொறுப்பேற்ற 100 நாள்1 கோடி குடும்பங்களின் பிரச்சினைதீர்க்கப்பட்டிருக்கும்ஸ்டாலின்பேச்சு\nஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று...\nவிவசாயிக���் ஏழைகளாகின்றனர்; அரசு ஊழியர்கள் பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கின்றனர்: மேகாலயா ஆளுநர் விமர்சனம்\nதேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாச்சலத்தில் பிரேமலதா: ஒதுங்கிய விஜய பிரபாகரன், சுதீஷ்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-w909-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-06-12T23:02:03Z", "digest": "sha1:63OCHCGFQNB42K3BL7RKGLJWEWREKVQI", "length": 6570, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "ஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம்\nஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம்\nBy மீனாட்சி தமயந்தி On May 31, 2016\nசீன நாட்டினைச் சேர்ந்த ஜியோனி நிறுவனம் அதன் புதிய W909 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கைரேகை சென்சார், USB Type-C போர்ட் மற்றும் டூயல் டச்ஸ்கிரீன் கொண்ட ஃபிலிப் வகை போன் சந்தையில் விற்பனைக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.\nமைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஜியோனி W909 ஸ்மார்ட்போனில் PDAF மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த 2530mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் USB Type-C port ஆதரவும் உள்ளடக்கியுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 124.1×62.8×16.5mm நடவடிக்கைகள் மற்றும் 207 கிராம் எடையுடையது. இது ரோஸ் கோல்டு வண்ணத்தில் வருகிறது.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nமலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி….\nயூ- டியூப் வீடியோக்களில் வேண்டாத பகுதிகளை மங்கலாக்கி (Blur)கொள்ள …\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:36:26Z", "digest": "sha1:2XJQ62XUTEIDMGO3COD7RTICXWPQEBIL", "length": 3692, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "பலூன் இன்டர்நெட் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது கூகுல்\nகார்த்திக் Nov 21, 2014\nProject Loon எனும் பெயரில் பூமி முழுவதும் பறக்கும் பலூன் மூலம் இணைய இணைப்பு தர கூகுல் ஆய்வுகள் செய்து வந்தது. தற்போது அதை நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளது கூகுல். பூமி முழுவதும் இணைப்பை ஏற்படுத்த ​எவ்வளவு பலூன் தேவை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/thiruchendur-subramania-swamy-temple-kandasashti-soorasamharam-festival-today-201120/", "date_download": "2021-06-12T23:14:38Z", "digest": "sha1:I25BFOQ3ZMEUGSQDS4HMCOHCLTSR6OXS", "length": 17267, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்….!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்….\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்….\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.\nஇதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிக்கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலையில் எழுந்தருளினார்.\nஇவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ம் திருநாளான இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார்.\nசூரசம்ஹாரத்தில் முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்து கொள்கிறார்.\n7ம் திருநாளான நாளை இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்றும், நாளையும் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nTags: கந்தசஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம், திருச்செந்தூர், திருச்செந்தூர் முருகன் ஆலயம்\nPrevious ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலா..\nNext தொடர்ந்து இதே போல் நடந்தால் சிரியா மீது வான்வழித் தாக்குதல் நடக்கும்..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b1553277c", "date_download": "2021-06-12T22:52:30Z", "digest": "sha1:HLBACK6WV5ACFGJYXLKKNTY7SCDVODVP", "length": 11928, "nlines": 258, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை", "raw_content": "\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளர்\nதமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை\nசீமானுக்கு சவால் விட்ட தமிழன் பிரசன்னா | Tamilan Prasanna | Seeman | Sasikala\nமரணத்திலும் இணை பிரியாத தம்பதி - கணவன், மனைவி அடுத்தடுத்து உயிரிழப்பு\nமரத்தடியில் கொரோனா சிகிச்சை.. சன் நியூஸ் செய்தி எதிரொலி.. மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் நடவடிக்கை\nஸ்டாலின் கிட்ட car இல்லையா...நச்சுனு நாலு கேள்விதமிழன் பிரசன்னா ஆவேச பேச்சு | Seeman | DMK | ADMK\nதிமுக ஆட்சிக்கு வந்தா...பெண்களுக்கு பாதுகாப்பு இல்லயா...மோடியை வெளுத்து வாங்கிய தமிழன் பிரசன்னா\nகதறி அழுத தமிழன் பிரசன்னா..பிறந்த நாளில் மனைவி தற்கொலை..\nதமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை - கொடுங்கையூர் போலீசார் விசாரணை\nகலங்கிய தமிழன் பிரசன்னா... நேரில் சென்று ஆறுதல் சொன்ன உதயநிதி..\nநேரில் சென்று ஆறுதல் கூறிய உதயநிதி....கதறி அழுத தமிழன் பிரசன்னா | emotional video\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை\nதிமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f3985e6fa", "date_download": "2021-06-12T23:57:47Z", "digest": "sha1:EOCMWZZ5KGHIIX3UROFAYICN7LWZGC6H", "length": 10765, "nlines": 243, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில��� பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nபுதுக்கோட்டையில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : 88 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\n#EXCLUSIVE : கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்...\nகோவையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - திரும்பிச் செல்லும் மக்கள்\nதீர்ந்துபோன தடுப்பூசிகள் - புதுக்கோட்டையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில் இருப்பு தீர்ந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் | Corona Vaccine\nதடுப்பூசி போடும் பணி சில இடங்களில் நிறுத்தப்படும் - ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி விவரம்\nமதுரையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nகோவை, திருச்சி, ராமநாதபுரத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tn-lockdown-cm-meeting-corona-precaution.html", "date_download": "2021-06-13T00:15:38Z", "digest": "sha1:IPRGF2W3US5QWUUSITTBEUY7KKS3J2UI", "length": 11761, "nlines": 163, "source_domain": "news7tamil.live", "title": "தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை! | News7 Tamil", "raw_content": "\nதளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை\nதளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரை\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅப்போது தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கவும், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\n5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை\n10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்\nஅரசின் வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்காததே மாணவர்களுக்கு கொரோனா பரவக் காரணம்: ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி\nஉலகம் முழுவதும் ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை – ஐநா தகவல்\nபுதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் ம��டிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/cutting-back-sugar", "date_download": "2021-06-13T00:12:28Z", "digest": "sha1:7QNGHMIAIHBV5AR7LQUGWVTDUK2IUX7T", "length": 34891, "nlines": 179, "source_domain": "ta.wineverity.com", "title": "சர்க்கரையை மீண்டும் குறைக்கிறீர்களா? மது அருந்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே - ஆரோக்கியம்", "raw_content": "\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\n மது அருந்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே\nஉணவு 'நோ-நோஸ்' வந்து போகிறது, ஆனால் கடந்த சில தசாப்தங்களாக ஊட்டச்சத்து அபாயங்களுக்கு எதிராக மிக முக்கியமான மற்றும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்ட ஒன்று அதிகப்படியான சர்க்கரை நுகர்வு. சர்க்கரை நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய் மற்றும் பல் சிதைவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்க்கரையும் ஒரு ஆவேசமாக மாறியுள்ளது, இது எவ்வளவு தீங்கு விளைவிக்கும், எந்த வகையான சர்க்கரைகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதில் எண்ணற்ற கருத்துக்கள் உள்ளன. மதுவின் சர்க்கரை உள்ளடக்கம் குடிப்பவர்கள் கவலைப்பட வேண்டிய ஒன்றுதானா\nசர்க்கரை, ஒயின் மற்றும் சுகாதார தொடர்பான கவலைகள் குறித்த உண்மைகளை முன்னணி நிபுணர்களிடம் கேட்டோம்.\nமதுவில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது\nசர்க்கரை இல்லாமல், மது இல்லை. பழுத்த திராட்சைகளில் இயற்கையாகவே சர்க்கரைகள் உள்ளன, மேலும் திராட்சை சாற்றை மதுவாக மாற்றும் பணியில், பெரும்பாலான சர்க்கரைகள் ஆல்கஹால் வழியாக மாற்றப்படுகின்றன நொதித்தல் . நொதித்தல் செயல்முறைக்குப் பிறகு எஞ்சியிருக்கும் சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது மீதமுள்ள சர்க்கரை . இது ஒரு மதுவின் சர்க்கரை உள்ளடக்கத்த��ன் முதன்மை ஆதாரமாகும்.\nஒரு குறிப்பிட்ட வகை ஒயின் எத்தனை சர்க்கரைகளைக் கொண்டிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் கடினமான மற்றும் வேகமான விதிகள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு சில ஒயின் ஆலைகள் மட்டுமே அம்சத்தைத் தேர்வு செய்கின்றன அவற்றின் லேபிள்களில் ஊட்டச்சத்து தகவல்கள் , உங்கள் கிளாஸ் மதுவில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான வழிகள் இன்னும் உள்ளன - வெளிப்படையானது, நிச்சயமாக, மது எவ்வளவு சுவையாக இருக்கிறது. (இனிமைக்காக பழத்தை குழப்ப வேண்டாம்.)\nபாட்டிலைத் திறக்காமல் சில தடயங்களையும் நீங்கள் எடுக்கலாம்: பொதுவாக, ஒரு மது என்றால் 'உலர்' என்று விவரிக்கப்பட்டுள்ளது அதாவது எஞ்சிய சர்க்கரையின் லிட்டருக்கு 10 கிராமுக்கும் குறைவாக ஒரு 'ஸ்வீட்' அல்லது இனிப்பு ஒயின் லிட்டருக்கு 30 கிராமுக்கு மேல் உள்ளது. இந்த வரம்புகளுக்கு நடுவில் விழும் ஒயின்களை 'ஆஃப்-உலர்' என்று அழைக்கிறார்கள்.\nஷாம்பெயின் மற்றும் பிற பிரகாசமான ஒயின்களைப் பொறுத்தவரை, கவனிக்க வேண்டிய முக்கிய சொற்கள் வறண்டது முதல் இனிமையானது : கூடுதல் மிருகத்தனமான, மிருகத்தனமான, கூடுதல் உலர் அல்லது கூடுதல் நொடி, நொடி, டெமி-நொடி மற்றும் டக்ஸ்.\nயு.எஸ்.டி.ஏ சில வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது: அதன் வலைத்தளத்தின்படி, ஒரு சராசரி உலர் டேபிள் ஒயின் ஒரு நிலையான 5-அவுன்ஸ் சேவையில் 1 முதல் 2 கிராம் சர்க்கரையும், பொதுவாக வழங்கப்படும் ச ut ட்டர்ன்ஸ், போர்ட் மற்றும் ஐஸ் ஒயின் போன்ற இனிப்பு ஒயின்களும் உள்ளன. சிறிய அளவுகளில், 3.5-அவுன்ஸ் ஊற்றிற்கு சுமார் 8 கிராம் சர்க்கரை உள்ளது (இது மாறுபடும் என்றாலும்).\nநீங்கள் பரிந்துரைத்த உணவு உட்கொள்ளலுக்கு சர்க்கரை அளவு என்ன சர்க்கரைகள் இயற்கையாகவே ஏற்படுகின்றனவா அல்லது சேர்க்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தது இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\n'வளர்சிதை மாற்ற அல்லது ஊட்டச்சத்து நிலைப்பாட்டில் இருந்து' சர்க்கரை 'என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தும்போது, ​​தயாரிப்புகளில் சேர்க்கப்படக்கூடிய சர்க்கரையை நாங்கள் குறிக்கிறோம், மேலும் பழம், பால் மற்றும் சில காய்கறிகளில் கூட ஏற்படக்கூடிய இயற்கையாகவே சர்க்கரை என்று பொருள்,' கெல்லி பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரும், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்���ுவமனையின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய சேவையின் வெளிநோயாளர் மருத்துவ மேலாளருமான பிராட்ஷா கூறினார் மது பார்வையாளர் . 'பழம், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் ஆகியவற்றில் தோன்றும் இயற்கை சர்க்கரைகளுக்கு, எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை.'\nநான் என்ன மது முயற்சிக்க வேண்டும்\nநல்ல செய்தி என்னவென்றால், பழத்தின் விளைபொருளான ஒயின் எப்போதும் இயற்கையான சர்க்கரைகளை மட்டுமே கொண்டுள்ளது, இது சுகாதார வல்லுநர்கள் ஒரு வரம்பை வைக்கவில்லை. ஆனால் நீங்கள் இனிப்பு பொருட்களுடன் வாழைப்பழங்கள் செல்லலாம் என்று அர்த்தமல்ல நீங்கள் எவ்வளவு இயற்கையான சர்க்கரையை உட்கொள்ள வேண்டும் என்பதில் உலகளாவிய வரம்பு இல்லை என்றாலும், கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை, அத்துடன் ஸ்டார்ச் மற்றும் ஃபைபர் உட்பட) உங்கள் மொத்த தினசரி கலோரிகளில் 45 முதல் 65 சதவீதம் மட்டுமே உள்ளன என்று அமெரிக்கர்களுக்கான கூட்டாட்சி உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. நீங்கள் நிறைய சோடா, இனிப்பு வகைகள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், உங்கள் மொத்த சர்க்கரை அளவை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.\nமேலும், ஒரு சில தயாரிப்பாளர்கள் செய் ஒரு (பொதுவாக குறைந்த தரம் வாய்ந்த) மதுவை இனிமையாக்க சர்க்கரை அல்லது திராட்சை செறிவு சேர்க்கவும் - இவை நீங்கள் கவனிக்க வேண்டிய கூடுதல் சர்க்கரைகள். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தினசரி சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவை பெண்களுக்கு சுமார் 25 கிராம் (அல்லது 6 டீஸ்பூன்), மற்றும் ஆண்களுக்கு சுமார் 36 கிராம் (அல்லது 9 டீஸ்பூன்) குறைக்க பரிந்துரைக்கிறது.\nஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மது எவ்வாறு இருக்க முடியும் என்பது பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா பதிவுபெறுக க்கு மது பார்வையாளர் இலவச ஒயின் & ஆரோக்கியமான வாழ்க்கை மின்னஞ்சல் செய்திமடல் மற்றும் சமீபத்திய சுகாதார செய்திகள், உணர்-நல்ல சமையல் குறிப்புகள், ஆரோக்கிய உதவிக்குறிப்புகள் மற்றும் பலவற்றை ஒவ்வொரு வாரமும் உங்கள் இன்பாக்ஸில் நேரடியாக வழங்கவும்\nமது, இன்சுலின் மற்றும் நீரிழிவு நோய்\nஆல்கஹால் மற்றும் நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை தொடர்பான பிற உடல்நலக் கவலைகளுக்கு இடையிலான உறவைப் பார்க்கும் பல அறிவியல் ஆய்வுகள் குறித்து நாங்க��் அறிக்கை செய்துள்ளோம். மிக சமீபத்தில், ஒயின் மற்றும் டைப் 2 நீரிழிவு பற்றிய ஆய்வின் ஒரு ஆய்வறிக்கை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நன்மைகளை அனுபவிக்கக்கூடும் என்று பரிந்துரைத்தது மதுவிலக்கிலிருந்து மிதமான குடிப்பழக்கத்திற்கு மாறவும் . 2017 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இதேபோன்ற கண்டுபிடிப்புகள் இருந்தன, அடிக்கடி, மிதமான குடிப்பழக்கம் a உடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது வகை 2 நீரிழிவு நோயை வளர்ப்பதற்கான குறைந்த வாய்ப்பு .\nமற்ற பானங்களை விட குறிப்பாக மது இந்த நோய்க்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தோன்றுகிறது. மது, பீர் மற்றும் ஆவிகள் ஒவ்வொன்றும் குறைந்த வகை 2 நீரிழிவு அபாயத்துடன் தொடர்புடையவை என்று 2016 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, ஆய்வில் மது அருந்தியவர்கள் கணிசமாக குறைந்த ஆபத்தை அனுபவித்தது .\nஇந்த நன்மைகள் ஆல்கஹால் (மற்றும் சாத்தியமான, குறிப்பாக, ஒயின்) இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் திறன் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது, இது உடலை சர்க்கரைகளை சிறப்பாக செயலாக்க மற்றும் இரத்த-சர்க்கரை அளவை சீராக்க அனுமதிக்கிறது.\n'மது அருந்துவது-தேநீர் மற்றும் கோகோ கூட நீரிழிவு நோயின் வளர்ச்சியில் ஒரு பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நிரூபித்துள்ள ஆராய்ச்சிகளை சிறப்பிக்கும் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்று உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனத்தின் பயிற்சியாளர் டாக்டர் சூசன் வில்லியம்ஸ் கூறினார். கிளீவ்லேண்ட் கிளினிக்கில். 'ஃபிளவனோல்கள், இயற்கையாக நிகழும் பாலிபினோலிக் கலவைகள் [இந்த உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன], அவை முக்கியமான தடுப்பு முகவர்களாக மாறியுள்ளன.'\nஇருப்பினும், இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பைக் குறிக்கின்றன, காரணமல்ல என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பிற காரணிகள் விளையாட்டில் இருக்கலாம். [நீரிழிவு நோயாளிகளில்] மது அருந்துதல் இன்சுலின் அளவைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இருப்பினும், இந்த வழிமுறை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை 'என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியரும், பாஸ்டன் மருத்துவ மையத்தின் ஊட்டச்சத்து மற்றும் எடை மேல���ண்மை மையத்தின் இயக்குநருமான டாக்டர் கரோலின் அப்போவியன் கூறினார். 'இந்த ஆய்வுகள் குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது, ஏனென்றால் மிதமான குடிகாரர்கள் அநேகமாக ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்-நிச்சயமாக மது அருந்துபவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவார்கள்.'\nஒட்டுமொத்தமாக, நீரிழிவு ஆபத்து மற்றும் இன்சுலின் செயல்பாடுகளை ஆல்கஹால் எவ்வாறு பாதிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்றாலும், ஒரு கிளாஸ் மதுவை அனுபவிப்பது பாதுகாப்பானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், அதிக அளவில் குடிப்பது ஒருபோதும் பரிந்துரைக்கப்படுவதில்லை, குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் பிற சுகாதார நிலைமைகள் உள்ளவர்களுக்கு.\n'பொதுவாக, ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் [ஒரு நாள்] வைத்திருப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, மேலும் அதைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன,' என்று ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தில் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் மற்றும் நீரிழிவு கல்வியாளர் ஜாய் கோர்த்வைட் கூறினார். 'ஆனால் ... குறைந்த இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் சில மருந்துகள் உள்ளன, மேலும் நீங்கள் ஆல்கஹால் முன்னிலையில் உள்ளவர்களை எடுத்துக் கொண்டால், அது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் ஒரு நபருக்கு கல்லீரல் செயல்பாட்டு பிரச்சினைகள் இருந்தால், அவர்களின் கல்லீரல் உதைத்து அவற்றை வழங்காது கூடுதல் குளுக்கோஸ், 'இது குறைந்த இரத்த சர்க்கரைக்கு எதிராக பாதுகாக்கப்படுகிறது.\nகுறைந்த சர்க்கரை உணவில் மதுவை எவ்வாறு பொருத்துவது\nஉங்கள் சர்க்கரை உட்கொள்ளல் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள், ஆனால் மதுவை விட்டுவிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஒயின், அதாவது உலர் டேபிள் ஒயின் மற்றும் மிருகத்தனமான குமிழி, குறைந்த சர்க்கரை உணவுகளுக்கு பரவலாக கருதப்படுகிறது. உண்மையில், பெரும்பான்மையான ஒயின்கள், பியர்ஸ் மற்றும் ஆவிகள் சர்க்கரையை குறைவாகக் கொண்டிருக்கின்றன. (இருப்பினும், மதுபானம் என்று வரும்போது, ​​அந்த மிக்சர்களைப் பாருங்கள்\nஆனால் உங்கள் ஒயின்களை கொஞ்சம் மீதமுள்ள சர்க்கரையுடன் நீங்கள் விரும்பினால், அல்லது உங்கள் சர்க்கரை அளவை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குடிக்க வழிகள் உள்ளன, இன்னும் உங்கள் ஊட்டச்சத்து இலக்குகளை கட்டுக்குள் வைத்திருங்கள். முதலில் நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யு.எஸ்.டி.ஏ உணவு வழிகாட்டுதல்களின் தற்போதைய பரிந்துரை பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பானம் அல்ல, ஆண்களுக்கு இரண்டிற்கும் அதிகமாக இல்லை. மேலும் அளவு விஷயங்களையும் ஊற்றவும்: '[நிலையான ஒயின்] பரிமாறும் அளவு 5 அவுன்ஸ்… நீங்கள் உங்கள் கண்ணாடியை சரியான முறையில் நிரப்பினால், உங்களுக்கு கட்சி அளவிலான கண்ணாடி கிடைக்கவில்லை என்றால்… சர்க்கரை உள்ளடக்கம் பொதுவாக 5 கிராமுக்கு குறைவாக இருக்கும், நிச்சயமாக,' என்றார் கோர்ன்ட்வைட்.\nபிராட்ஷா மற்றொரு உதவிக்குறிப்பை வழங்குகிறார்: 'நீங்கள் மதுவை விரும்பினால், இனிப்புக்கு பதிலாக, மதுவைப் போல வேறு எங்காவது வெட்டலாம்.' பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆரோக்கியமான இயற்கை சர்க்கரைகளை விட்டுவிடாதீர்கள் - அவை நல்லவை ஒரு முழு உணவை ஒரு கிளாஸ் மதுவுடன் மாற்ற வேண்டாம்.\nநீங்கள் செய்யும் தேர்வுகளுக்கு இது உண்மையில் கீழே வரும். நல்ல ஊட்டச்சத்து பழக்கங்களைப் பின்பற்றுவதற்கும், சுகாதார முடிவுகளை எடுக்கும்போது உங்கள் மருத்துவரை அணுகுவதற்கும் நீங்கள் உறுதியாக இருந்தால், நன்கு சீரான வாழ்க்கை முறையின் மேல் இனிமையாக மது இருக்கலாம்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட���டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nகீல்வாதம் மற்றும் ஆல்கஹால் என்ன குடிக்க வேண்டும்\nகேபர்நெட் ச uv விக்னானில் எத்தனை கலோரிகள்\nநான் மதுவை குளிரூட்ட வேண்டுமா\nவெள்ளை ஒயின் பாட்டில் கலோரிகள்\nசிறந்த சிவப்பு பெட்டி ஒயின் 2016\nகேபர்நெட் ஒரு உலர் ஒயின்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/newly-born-baby-was-affected-by-corona-in-coimbatore-q92n64", "date_download": "2021-06-12T23:41:19Z", "digest": "sha1:PMEVEPO5HP43KAFACGDT2JORHZQAPR37", "length": 9405, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா..! கோவையில் பரிதாபம்..! | newly born baby was affected by corona in coimbatore", "raw_content": "\nபிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா..\nதமிழகத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.\nஉலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 17,265 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 543 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4ம் இடம் வகிக்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.\nபல மாநிலங்களில் குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவ்வாறு தமிழகத்திலும் தற்போது பச்சிளம் குழந்தை ஒன்றிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் சிறுமுகையிலும் நேற்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையும் அடங்கியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் அப்பெண்ணை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தாயிடம் இருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா நோய் வந்திருப்பது மருத்துவர்களையே கலங்கச் செய்தது. குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அளித்து வருகின்றனர்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது\nஅடுத்த 2 மாதங்களுக்கு பொதுமக்கள் உஷாரா இருக்க வேண்டும்.. லாவ் அகர்வால் எச்சரிக்கை..\n#BREAKING 11ம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..\nதிமுக ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரிப்பு.. தடுப்பூசியிலும் தோல்வி.. ஜெயக்குமார் சரவெடி..\nகடுமை காட்டும் உயர்நீதிமன்றம்... கனிவுகாட்டும் காவல்துறை... மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..\nஒன்றிய அரசு அழைக்கும் பின்னணியில் திராவிட நாடு பிரிவினை.. தொடர்ந்தால் 5 மாதத்தில் தேர்தல்\n#ENGvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள் நியூசி., & இங்கி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஊராட்சி நூலகங்களில் முரசொலி நாளிதழை வாங்கியே தீரணும்.. கட்டாயப்படுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்\nதாடியை ஷேவ் செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை அனுப்பிய டீக்கடைக்காரர்..\nதமிழகத்தில் அடுத்த நூறு நாட்களில் இதெல்லாம் நடக்கப்போகுதா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்���ாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/youngsters-in-a-village-volunteerly-create-lockdown-in-village.html", "date_download": "2021-06-12T23:26:50Z", "digest": "sha1:33GSNE5FUP4H3W6Q74PDHA2YBI5CIVHH", "length": 10207, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Youngsters in a village volunteerly create Lockdown in village | Tamil Nadu News", "raw_content": "\n'இந்த கோட்ட தாண்டி ஊருக்குள்ள வரக்கூடாது' ... 'ஊர் எல்லையில் சோதனைச்சாவடி' ... ஊரடங்கு ஃபாலோ பண்றதுல பசங்க PERFECT\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபெரம்பலூர் அருகே மலைவாழ் பகுதி இளைஞர்கள் தாங்களாக முன்வந்து தங்களது ஊரை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சம்பவம் அந்த ஊர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி மலைவாழ் கிராமத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊரடங்கு முறையை சிறப்பாக கடைபிடித்து வருகின்றனர்.\nஅதாவது ஊர் நுழைவாயிலில் இளைஞர்கள் இணைந்து சோதனைச்சாவடியை அமைத்துள்ளனர். தேவையில்லாமல் யாரும் ஊருக்குள் வரவும், ஊர் மக்கள் வெளியில் செல்லவும் அனுமதிப்பதில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊர்காரர்களை வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். திரும்பி ஊருக்கு வரும் மக்களின் கைகளைக் கழுவி, அவர்கள் சென்று வந்த வாகனங்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்து பின் ஊருக்குள் அனுமதிக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பலர் சுற்றி திரிந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் வாழும் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை சிறப்பான முறையில் கடைபிடிக்க உதவும் இளைஞர்களின் இந்த செயல் பல்வேறு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.\n‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..\n'14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...\n'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெ���ிவந்த 'உறையவைக்கும்' காரணம்...\n'மது' கிடைக்காததால் புதிய வழி ... வார்னிஷில் 'எலுமிச்சை' கலந்து ... இறுதியில் நண்பர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n'இப்படிப்பட்ட டைம்ல கூட இவங்க பண்ற விஷயம் இருக்கே' ... போலீஸ்காரரின் மனிதநேயத்தை பாராட்டி ... பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் ட்வீட்\n‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’\n'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...\n1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு...\n‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..\n.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..\n'டாஸ்மாக் கடைகள் உடைப்பு...' 'மதுபாட்டில்கள் திருட்டு...' 'டாஸ்மாக் மூடப்பட்டதால் தொடரும் குற்றங்கள்...'\n'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன\n'விளக்கேத்துற வேலைய நாங்க பாத்துக்குறோம்' ... 'அதே மாதிரி நீங்களும் இவங்க பேச்ச கேளுங்க' ... பிரதமர் கருத்திற்கு ப. சிதம்பரம் பதில் ட்வீட்\n'ஊரு' சுத்துனவங்களுக்கு அப்பா கையால 'punishment' ... 'இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒண்ணு இருக்கு' ... தமிழக போலீசார்களின் நூதன தண்டனைகள்\n'அவசரகால' பயணத்திற்கு 'பாஸ்' வழங்குவதில் 'மாற்றம்'... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு...\n‘ஆட்டோ, டேக்ஸி டிரைவர்களின் அக்கவுண்ட்டில் ரூ.5000 போடப்படும்’.. டெல்லி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..\n'டாக்டர்கிட்ட கேட்டு எடுத்துக்கலாம்' ... 'கேரள அரசின் புதிய உத்தரவுக்கு நோ சொன்ன உயர்நீதிமன்றம்'\nஒரே நாளில் '884 பேர்' பலி... '5 ஆயிரத்தை' தாண்டிய 'உயிரிழப்பு'... அதிபர் 'ட்ரம்ப்' வெளியிட்டுள்ள 'புதிய' அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/do-you-know-the-amazing-benefits-of-jackfruits-and-why-it-is-important-to-eat-on-corona-pandemic/", "date_download": "2021-06-13T00:16:33Z", "digest": "sha1:DHLAD46PV6OL23UPIQQIWVGH7TETEZ7B", "length": 24736, "nlines": 145, "source_domain": "tamil.krishijagran.com", "title": "\"சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n\"சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்\nபலாப்பழம் - முக்கனிகளில் இரண்டாவது இடம். பழவகைகளிலேயே மிகப்பெரிய பழமும் இதுவே. பலாவின் தாயகம் இந்தியவானாலும், இலங்கை, மலேசியாவில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேளரா, ஒடிசா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது.\nஊரே மணக்கும் சுவைகொண்ட பலாப்பழம், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். பலாப்பழத்தில் இரு வகைகள் உண்டு. அவை, \"வருக்கை பலாப்பழம், கூழன் பலாப்பழம்\". இது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.\nவருக்கை பலாப்பழம் : இதில், பலாச்சுளைகள் அடர்த்தியாக இருக்கும். இந்த பழத்தை கைகளிலான் பிளக்கு முடியாது. கத்தி கொண்டு மட்டுமே வெட்ட வேண்டும்.\nகூழன் பலாப்பழம் : இதன் பலாச் சுளைகள் மிக தித்திப்பாக இருக்கும். மணம் அதிக வாசனை திறன் கொண்டது. இந்த பழம் பழுத்துவிட்டால் கைகளினால் பிளக்க முடியும்.\nஇதே பலாப்பழத்தின் வேறு இரு ரகங்களும் உண்டு. அவை, அயினி பலாப்பழம், கறி பலாப்பழம். \"அயினி பலாப்பழம்\" - அளவில் மிகச் சிறியதாகஇருக்கும். இது சற்றே புளிப்பு சுவையுடையது. இதன் மரம் பெரும்பாலும் வீட்டின் ஜன்னல், கதவுகள் செய்வதற்கு பயன்படும். \"கறி பலாப்பழம்\" - இதுவும் சிறியஅளவில் இருக்கும். இதை சமையல் பண்ணபயன்படுத்துவார்கள்.\nசத்துப்பேழை – பலாப்பழம் (Jackfruit)\nநாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில், புரதம் 2.1கிராம், கொழுப்பு 0.2கிராம், மாவுப்பொருள் 19.8கிராம், நார்ப்பொருள் 1.4கிராம், சுண்ணாம்பு சத்து 20மில்லிகிராம், பாஸ்பரஸ் 41மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7மில்லிகிராம், தயாமின் 0.04மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15மி.கிராம், நியாசின் 0.4மி.கிராம் வைட்டமின் \"சி\" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27மில்லிகிராம், பொட்டாசியம் 19.1மில்லிகிராம், சோடியம் 41.0மில்லிகிராம், தாமிரம் 0.23மில்ல���கிராம், குளோரின் 9.1மில்லிகிராம், கந்தகம் 69.2மில்லிகிராம், கரோட்டின் 306மைக்ரோகிராம் ஆகியவை இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, \"சத்துப்பேழை\" என்று சிறப்பாகச் சொல்லலாம்.\nபலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பழம் பெருசுதான். அதேபோல் அதன் மருத்துவகுணங்களும் ரொம்ப ரொம்ப அதிகம் தான். வாருங்கள் பார்க்கலாம்...\nவாத பித்த கபத்தை நீக்கும் பலா பிஞ்சு\nபலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும். நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.\nபலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும். பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுங்கள் அப்போது வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்\nநோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் பலா\nபலாவில் அதிக அளவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை. தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும். இதற்கு ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.\nபார்வை திறனை கூட்டும் பலா\nபலாவில் வைட்டமின் “A” நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடல் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. ��னவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.\nகேன்சர் நோய் (Cancer Disease) தடுக்கும் பலா\nஇப்பழத்தில் வைட்டமின் சி-யுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சாப்போனின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் உள்ள நோய் பாதிக்கப்பட்ட செல்களினால் ஏற்படும் நோயான கேன்சர் (cancer disease) உண்டாவதை தடுக்கும்\nதைராய்டு பிரச்சனைகள் (Thyroid Issues)\nநமது தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி, ஒரு நாளமில்லா சுரப்பி.. இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம். பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது. இப்பழத்தை அதன் சீசன் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில்(Thyroid Issues) ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.\nநம் உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் மெக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.\nஇரத்த அழுத்தை (Blood pressure) சீராக்கும் பலா\nபலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக கட்டுக்குள் வைக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம் (High blood pressure), பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். பலாவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சாப்பிடலாம்.\nகுடல் புற்றுநோய் தீர்க்கும் பலா\nபலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.\nநார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம். நெய் அல்லது தேன் கலந்து பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.\nகனிந்த பலாபழத்தை அப்படியே உண்டால் அது சர்க்கரையின் அளவை கூட்டிவிடும்.கனியாத காயாக உள்ள பலா பிஞ்சுவை சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் (diabetes) அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்கும். கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே கிளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) உள்ளது. அதனால், இதனை சர்க்கரை நோயாளிகளும் எடுத்து கொள்ளலாம்.\nஇந்த கோடை சீசன் மாம்பழத்திற்கு மட்டும்மல்ல... பலாப் பழத்திற்கும் தான்.. பலாபழமும் பெருசுதான் அதன் மருத்துவ குணமும் பெருசுதான்.. வாங்க கொஞ்சமா சாப்பிட்டு நிறைய பலன் பெறலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்\nபழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/government/cm-mk-stalin-prefers-udhayachandran-ias-over-other-officials-on-every-move/", "date_download": "2021-06-12T22:57:00Z", "digest": "sha1:4V4UJXE3EXJJ2U5YRUPXCNU5RYP4DZMH", "length": 22655, "nlines": 261, "source_domain": "tamilnadunow.com", "title": "ஸ்டாலினின் 4 பேர் A டீமின் 'A1' உதயச்சந்திரன்!", "raw_content": "\nநண்பன் படத்துல நீங்க எந்த ஃப்ரெண்ட்... உடனே தெரிஞ்சுக்கங்க\nமாஸ்க், இ-பாஸ் அலப்பறைகள் - வைரல் போட்டோஸ்\nஸ்டாலினின் 4 பேர் A டீமின் 'A1' உதயச்சந்திரன் - அமைச்சர் பி.ஏ.-க்களின் ரிமோட் முதல்வரிடம்\nஸ்டாலினின் 4 பேர் A டீமின் ‘A1’ உதயச்சந்திரன் – அமைச்சர் பி.ஏ.-க்களின் ரிமோட் முதல்வரிடம்\nதமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆலோசனைகளுக்குத்தான் அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. #MKStalin #Udhayachandran #Tamilnadu1 min\n2021 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 2006-11 காலகட்டத்தில் நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட கெட்டபெயர் எதுவும், இந்த ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கிறார். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக, 25 ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. சிபாரிசுகள் வந்து குவிகின்றன. கட்சிக்காரர்கள், அமைச்சரவை சகாக்கள் என அனைவரும் ஆளுக்கொரு ஆலோசனைகளைத் தருகின்றனர். மு.க.குடும்பத்தில் இருந்தும் சில பரிந்துரைகள், சிபாரிசுகள், ஆலோசனைகள் வருவதும் தொடர்கிறது.\nஆனால், எதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. இறுதி முடிவை மு.க.ஸ்டாலினே எடுக்கிறார். அப்படி எடுப்பதற்கு முன், அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி, ஆலோசிப்பது, முதலமைச்சர் அலுவலக செயலாளர்களாக நியம��க்கப்பட்டுள்ள உதயச்சந்திரன், சண்முகம், உமாநாத், அனுஜார்ஜ் என்ற நான்கு அதிகாரிகளிடம்தான். அதிலும், முதன்மைச் செயலாளர் உதயச் சந்திரன்தான், மு.க.ஸ்டாலினுக்கு பெரும் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார்.\nதமிழக அரசின் தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருந்தாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஆலோசனைகளுக்குத்தான் அரசாங்கத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படியே அரசாங்கம் நடக்கிறது. துறைகள் இயங்குகின்றன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு ஆலோசகராக ராஜமாணிக்கமும், உதவியாளராக சண்முகநாதனும் இருந்தனர். அவர்களோடு துறையின் மூத்த அமைச்சர்களிடமும், கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் கருணாநிதி ஆலோசனை மேற்கொள்வார். ஆனால், மு.க.ஸ்டாலின் தனக்குக் கீழ், சண்முகநாதனைப்போல் ஒரு உதவியாளரையோ, ராஜமாணிக்கத்தைப் போல் ஒரு தனிச் செயலாளரையோ நியமித்துக் கொள்ளவில்லை. முதலமைச்சர் அலுவலக செயலாளர்களை மட்டுமே நியமித்துள்ளார். அவர்களின் ஆலோசனைகளின்படியே செயல்படுகிறார். சில விஷயங்களுக்காக ராஜமணிக்கத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளைக் கேட்டாலும், உதயச்சந்திரன் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக உள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சரும், அதிகாரிகளும் இருந்தாலும், உதயச்சந்திரன் எடுக்கும் முடிவுதான் இறுதியானது.\nமுதலமைச்சர் கட்டுப்பாட்டில் அமைச்சர்களின் பி.ஏ-க்கள்…\nஅமைச்சர்களுக்கு மூன்று பி.ஏ-க்கள் வரை இருப்பார்கள். அதில் ஒருவர், அவர் துறையில் பணிபுரியும் அரசாங்க அதிகாரியாக இருப்பார். அவருக்கு அந்தத் துறை பற்றிய அனைத்து விபரங்களும் தெரிந்திருக்கும். அவர்கள், அமைச்சர்களின் பரிந்துரை அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் பி.ஏ-வாக வந்துவிடுவார்கள். அதன்பிறகு, அமைச்சர்கள் தங்களது பெர்சனல் பி.ஏ-வாக, ஒருவர் அல்லது இருவரை பணியமர்த்திக் கொள்வார்கள். அவர்கள் அமைச்சர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த முறை, அமைச்சர்களின் பி.ஏ நியமனத்தில் முதலமைச்சர் அலுவலகம் தனிக் கவனம் செலுத்த உள்ளது. அமைச்சர்களின் பி.ஏ-க்களில் ஒருவ��் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் நியமிக்கப்படுவார். அதன் மூலம் அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆலோசனையை அளித்தது உதயச்சந்திரன்தான் என்கின்றனர்.\nதற்போது கொரொனா சூழல் என்பதால், வேறு அரசியல் நடவடிக்கைகள் எதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தவில்லை. நிர்வாக நடவடிக்கைகளை மட்டுமே அவர் மேற்கொண்டு வருகிறார். அதனால், இதுவரையிலான அரசாங்கத்தின் அரசியல் முகம் இன்னும் வெளிப்படவில்லை. நிர்வாக அரசாங்கமாக செயல்படும், இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிக்க இன்னும் காலம் இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள் வட்டத்தில்..\nAlso Read – எதிர்க்கட்சி – சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வித்தியாசம்.. காங்கிரஸ் கட்சியில் ச.ம தலைவர் பதவி யாருக்கு\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூட��தல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:47:48Z", "digest": "sha1:MUBZZHEEW5V2AAAROWSRARYOIO3ULQK6", "length": 15940, "nlines": 234, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அங்கீகாரமளிக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nகூட்டு ஆதன சந்தை ஆய்வு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nஇலங்கையின் உரிமம்பெற்ற வா்த்தக வங்கிகளின் பட்டியலைப் பாா்க்கவும்\nஇலங்கையின் ���ரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளின் பட்டியலைப் பாா்க்கவும்\nஇலங்கையின் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் பட்டியலைப் பாா்க்கவும்\nபதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்கள்\nஇலங்கையின் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்களின் பட்டியலைப் பாா்க்கவும்\nஇலங்கையின் அங்காரமளிக்கப்பட்ட முதனிலை வணிகர்களின் பட்டியலைப் பாா்க்கவும்\nஇலங்கையின் அங்காரமளிக்கப்பட்ட பணத்தரகா் கம்பனிகள் பட்டியலைப் பாா்க்கவும்\nஉாிமம்பெற்ற நுண்பாக நிதி நிறுவனங்கள்\nஇலங்கையின் உாிமம்பெற்ற நுண்பாக நிதி நிறுவனங்கள் பட்டியலைப் பாா்க்கவும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/24.html", "date_download": "2021-06-13T00:11:11Z", "digest": "sha1:HQUY2RTG3BUE23F63EXQHVBCILOVSWMS", "length": 30645, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அரங்கம் , என்.சரவணன் , கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் , வரலாறு » தன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nதன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம்\nதற்போது நடந்துமுடிந்துள்ள ஒக்டோபர் 24 கறுப்புச் சட்டைப் போராட்டம் ஆளும்வர்க்கத்தையும் ஏனையோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை சாத்தியபடுத்தியவர்களுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள். அதேவேளை நாம் வாழ்த்துக்களோடும், பரவசத்தோடும் சுருங்கிவிடாத - பெருமிதம், துதிபாடுதல் என்பவை நமது பலவீனங்களை மறைத்துவிடாதபடி ஒரு சுயமதிப்பீடும், சுயவிமர்சனமும் அவசியம். அத்தகைய சுயவிமர்சனம் மட்டுமே நம்மை உரிய வழியில் அடுத்த கட்டத்தை வழிநடத்த உதவும்.\nஇதனை மலையகத்தின் எழுச்சியாக கொண்டாட முடியும் என்று தோன்றவில்லை. அந்த சொல் ஒரு மிகையானது. அந்த சொல் பெரும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். இளைஞர்கள் பலர் இப்படி ஒன்றுக்கு முன்வந்திருப்பது நம்பிக்கை தருகிறது. பல இளைஞர்கள் பொறுப்புடனும் பிரக்ஞையுடன் நடந்துகொண்டதாயும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.\nதன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்கா���ல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.\nகடந்த 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் மலையகத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல மலையகத்துக்கான ஊடகங்களும், ஏற்கெனவே இருந்த ஊடகங்களில் மலையகத்துக்கான இடமும் சற்று பெருகியிருக்கின்றன. மலையகத்தின் கல்வி நிலையும் கூட முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மலையகத்தின் நலன்புரி சேவைத்திட்டங்கள் விரிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் மலையகத்தின் விடிவுக்கு வலு சேர்க்கக் கூடியவை தான்.\nஅதே வேளை தீர்க்கப்படாது இருக்கின்ற பிரச்சினைகள் பெருந்தொகை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அவற்றில் பிரதானமானது.\nமக்களின் தன்னெழுச்சி சதா காலமும் இருந்துவிடுவதில்லை. அது அவ்வப்போது தான் அரிதாக வெளிப்படும். அதனை சரியாக இனங்கண்டு உரிய வகையில் அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, கருத்தேற்றி, ஆதரவு சக்திகளை திரட்டி முன்னேடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியான தன்னெழுச்சியை கிளர்ச்சியாகவும், போராட்டமாகவும், முன்னெடுக்கும் தார்மீக சுயசக்தியை பலப்படுத்தும் பலமும் தகுதியும் இன்று யாருக்கு இருக்கிறது\nதன்னெழுச்சி நமக்கு புதியதல்ல. உலகம் முழுதும், வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. சிக்கலான சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது.\nதன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும்.\nஇத்தகைய தன்னெழுச்சிக் காலங்களில் மக்கள் கொடுக்கும் கால அவகாசம் குறைந்ததே. அந்தக் கால எல்லைக்குள் அதனை உரிய அரசியல் கிளர்ச்சியாக மாற்றியமைப்பது எளிமையான காரியம் இல்லை. குறைந்தபட்சம் தீவிர பிரக்ஞை உள்ள சக்தியால் மாத்திரமே அதனை உரிய முறையில், உரிய காலத்துக்குள் மாற்றியமைக்க முடியும். அத்தகைய சக்தி இன்று நம்மிடம் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. கடந்த கால அரசியல் தலைமைகள் அந்த ஓர்மத்தை நலமடித்து வைத்திருந்தார்கள்.\nதன்னெழுச்சி மனநிலையைப் பற்றி “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.\nதன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் “விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாதப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சி���ின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.\nஇலங்கையின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுவது 1960 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம். நாடளவில் நடத்தப்பட்ட அந்த ஒரே நாள் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தியது. அவர்கள் அந்தப் போராட்டத் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் நான்கே வாரங்கள் தான். இந்த நான்கு வாரங்களுக்குள் பல்வேறு கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், திட்டமிடல்கள், தயாரிப்புகள் என நடத்தினார்கள். வெகுஜன கிளர்ச்சிக் கொதிநிலையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். அதை கலக உணர்வு மேலிடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தினார்கள். ஆட்சியை உடனடியாகவே கைப்பற்றும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருந்தது. அவர்கள் அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றும் மக்கள் தயாராக இருந்தும் தலைமை கொடுக்க இடதுசாரிகள் தயாராக இருக்கவில்லை என்றும் இன்று வரை இடதுசாரித் தலைமைகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.\nவரலாறு என்பது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் நினைவுக் கொண்டாட்டமல்ல. அவை படிப்பினைகள். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டது தான் என்ன\nஆசியாவில் பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கருதப்பட்ட காலத்தில் கூட குறிப்பிடும்படியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மலையகத் தொழிலாளர்களின் பலத்துக்கு பயந்தே இருந்தார்கள். அந்த பயம் தொழிற்சங்க பலத்துக்கும், வாக்கு பலத்துக்கும் தான்.\nஆனால் மலையகத் தொழிலாளர்களை இ.தொ.கா தலைமை வெறும் தொழிற்சங்கமாக குறுக்கிவைத்திருந்தது. வெறும் தனிபட்ட அரசியல் லாபங்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். காலத்துக்கு காலம் அற்ப சலுகைகளுக்கு சமரசம் செய்துகொண்டும், மக்களுக்கு சிறிய சிறிய வெற்றிகளைக் காண்பித்தும் அடிப்படைத் தேவைகளை ஒத்திவைக்க உடந்தையானார்கள். அதன் விளைவுகளை அடுத்தடுத்த மலையகத் தலைமுறைகளும் அனுபவிக்கிறது. தொழிற்சங்கங்கள் மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.\nஅதையும் மீறி சுயமாக வளர்ந்த மக்கள் இன்று தன்னெழு��்சியுடன் நிமிர்கின்ற போதும் அதற்கு உரிய தலைமை கொடுத்து இயக்க, வழிகாட்ட எவரும் மிச்சம் வைக்கப்படவில்லை.\nமலையகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிபூர்வமான தன்னெழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியாக மாற்றமுறும் காலத்தில் தான் ஆளும்வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக ஆக முடியும். பிரக்ஞையான கிளர்ச்சியாக உருவெடுக்க முடியும். நமது பலத்தை நிரூபிக்க முடியும். நீதியான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.\nதமிழகத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தனியொரு அமைப்பால் முன்னெடுக்கப்படாதது தான். அங்கிருந்த பல சக்திகளும் தத்தமது நிகழ்ச்சிநிரலை பிரயோகிக்கவில்லை. ஒருமித்த குரலுக்காக ஒன்றுபட்டார்கள். அது வெற்றிபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் அவர்கள் பெருவாரி தமிழர் சனத்தொகையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்பது முக்கியமானது. காலிமுகத்திடல் மெரீனாவோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதே. அதில் மிகச் சிறிய பகுதிக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தான் ஒக்டோபர் 24 போராட்டத்தில் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. மலையக இளைஞர்களே அணிதிரளுங்கள் என்கிற கோஷம் மட்டுமே இதற்குப் போதாது என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். இலங்கையில் பிரதான நான்கு இனங்களில் நாம் நான்காவது இருக்கும் ஒரு இனமே. நமது புவியியல் இருப்பும் கொழும்பல்ல. நாம் மட்டுமன்றி இனம், மதம், பால், வயது வித்தியாசமின்றி ஆதரவாளர்களைத் திரட்ட வேண்டியவர்கள் நாங்கள். பெரும் மக்கள் சக்தியை ஆதரவு சக்திகளாக திரட்டும் அவசியமும் இத்தகையை போராட்டங்களுக்கு உண்டு. மலையகத்தின் பிரதான தொழிற்படையான பெண்களின் பங்குபற்றலை ஏன் ஊக்குவிக்கவில்லை, உருவாக்கவில்லை என்கிற கேள்விகளும் தவிர்க்கமுடியாதவை.\nகடந்த காலங்களில் மலையகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை வெகுஜனமயப்படுத்தி அணிதிரட்டுவதில் கடும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தன. சாதாரண ஒரு சிறிய அளவிலான ஆர்ப்பாட்டத்தையோ, ஒன்று கூடலையோ செய்வதை சட்டங்கள் தடுத்தன. யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு இரும்புக்கரம் கொண்டு அவற்றை அடக்கியது. மலையகத்தில் பல இளைஞர்கள் தாம் சந்தேகத்துக்கு உள்ளாவோம், கைதுக்கு உள்ளாவோம் என்கிற பயத்துடன் பொதுவிடயங்களில் மட்டுப்படுத்தியே இயங்கினர்.\nசாதாரண சமூக, பண்பாட்டு விடயங்களைக் கூட ஒழுங்குசெய்வதில் நிறைய தயக்கம் இருந்தன. இதனால் மலையகத்தின் தொழிற்சங்கப் பிரச்சினைகள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் கூட ஸ்தம்பிதமானது. பின்னடைவை சந்தித்தது.\nவெறும் முகநூல் செல்பிக்காக கூடிக்கலைந்து போகும் ஒன்றாக இது அமைந்துவிடக்கூடாது. ஆளும்வர்க்கமும், முதலாளிமார் சம்மேளனமும், நமது அரசியல் தலைவர்களும் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அல்லது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த என்ன நடவடிக்கை என்பதை யார் முடிவுசெய்வது, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முடிவை நடைமுறைப்படுத்த உரிய சக்திகளை முகாமைப்படுத்தி முன்னெடுக்கும் வலிமை உண்டா அதற்கான வழிகளை உருவாக்கியாயிற்றா இது வெறும் ஒரு ஆர்ப்பாட்டமாக சுருங்கிவிடப்போகிறதா அல்லது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படப் போகின்றதா\nநமது சிக்கல்களுக்கு தீர்வு தேடும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளாது முறையான திட்டமிடலுடன், பொறுப்புணர்வுடன் இவற்றை ஒழுங்கமைப்பது முக்கியம். இவை பிசுபிசுத்து சப்பென்று போய்விடச்செய்ய முடியாது.\nசுயவிளம்பரத்துக்காகவும், ஆர்வக்கோளாறாலும், தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகவும், சீசனுக்கு முளைத்து காணாமல் போகும் அமைப்புகளாகவும் இவை சுருங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய சக்திகளும் இதில் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.\nஇவை ஒழுங்காக ஒப்பேற்றாவிட்டால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சீரியசான எழுச்சிகளுக்கும் மக்களை ஒன்று திரட்டுவது கடினமாகிவிடும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது எந்த சீரியசான முன்னெடுப்புகளுக்கும் அவசியமானது.\nஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம்.\n25.10.2018 வெளியான அரங்கம் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விரிவான பிரதி இது.\nLabels: அரங்கம், என்.சரவணன், கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பி��ிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-back-throw-interview-now-viral-qamgvd", "date_download": "2021-06-12T23:14:07Z", "digest": "sha1:UERPHKEOLWUUINDI5DXA5LVIDYFAUEBE", "length": 9744, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது தான் கடைசி படம் என முடிவு செய்த அஜித்! விதியின் விளையாட்டால் இப்போதும் நடிக்கும் தல! அவரே சொன்ன தகவல்! | ajith back throw interview now viral", "raw_content": "\nஇது தான் கடைசி படம் என முடிவு செய்த அஜித் விதியின் விளையாட்டால் இப்போதும் நடிக்கும் தல விதியின் விளையாட்டால் இப்போதும் நடிக்கும் தல\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு இந்த மாதம் (மே 1ம் தேதி) தான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் .\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு இந்த மாதம் (மே 1ம் தேதி) தான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் . ரசிகர்கள் மன்றத்தை கலைத்துவிட்டாலும், தல அஜித் மீது பாசத்தை பொழியும் ஃபேன்ஸ் கூட்டத்திற்கு சற்றும் குறைவில்லை. தனது சினிமா சம்பந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, திரைத்துறை சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் தல -க்கு கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை.\nமேலும் செய்திகள்: கிடப்பில் போட்ட விஜய் சேதுபதி படத்துக்கு கீ கொடுக்கும் படக்குழு ரிலீஸ் செய்ய அவசர அவசரமாக நடக்கும் வேலை\nஇப்போது தான் அஜித் ஒரு சில காரணங்களால் எந்த தொலைக்காட்சிக்கும், ஊடகத்திற்கும் பேட்டி கொடுப்பது இல்லை என்றாலும், வளர்ந்து வந்த காலங்களிலும் முன்னணி நடிகராக இருந்த போதிலும் கூட பேட்டிகள் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் ரெடிஃப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் இப்போது வைரலாகி வருகிறது.\nஇந்த பேட்டியில் பேசியுள்ள அவர், திரைப்படங்கள் நடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் அதிக கடன்கள் இருந்தது. அதே நேரத்தில் கிரிக்கெட் மற்றும் ரேஸ் போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் இருந்தது எனவே ''தன்னுடைய 6வது படமான ஆசை'க்கு பிறகு நான் தொடர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் 'ஆசை' படம் வெளியாகி மாபெரும் ஹிட். என் கடன்களை அடைத்து பிறகு மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தேன்.\nமேலும் செய்திகள்:37 வருடத்திற்கு பின் உருவாகிறது ’முந்தானை முடிச்சு’ ரீமேக்... பாக்யராஜூடன் இணையும் முன்னணி நடிகர்\nசந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது முடியாமல் போனது. முதல் படம் வெளியானதும் விபத்தில் சிக்கினேன்அதன் காரணமாக என்னால் ரேஸிங்கில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். திரையுலகை அஜித் ஒதுங்க நினைத்தாலும் விதி அவரை திரையுலகை விட்டு விலக விடாமல் தற்போது வரை நடிக்க வைத்து விட்டது.\n'வலிமை' படத்தில் அஜித் கெட்அப் குறித்து லீக் செய்த 'மாஸ்டர்' பட நடிகை.. அப்போ வேற லெவல் கொண்டாட்டம் தான்\nஅஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த ஷாலினி அஜித்\n தீயாய் சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்..\n'வலிமை' படத்தில் அவுட் ஸ்டாண்டிங் ஆக்ஷன் காட்சியில் கெத்துக்காட்டிய தல பிரபல நடிகர் ஓபன் டாக்\nஅட கொடுமையே.. மனைவி சாகும் அளவிற்கு என்ன செய்தார் திமுக பிரசன்னா..\nதன் மனைவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்.. தமிழன் பிரசன்னா சொன்ன பகீர் காரணம்..\nஅப்படியெல்லாம் அரசுக்கு உத்தரவு போட முடியாது... உயர் நீதிமன்றம் கறார்...\nமாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..\nகள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை துடிதுடிக்க கொன்ற கொடூர மனைவி..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்ப���்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bollywood-actor-karan-johar-congratulates-atlee-andhaghaaram-trailer-q8u3ot", "date_download": "2021-06-12T22:37:25Z", "digest": "sha1:6JU4LY23LTGTA6DZBFHK2VQMUDSY3CWE", "length": 7856, "nlines": 66, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலிவுட்டையே கதற வைத்த, “அந்தகாரம்” டிரெய்லர்... அட்லீயை புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்...! | Bollywood Actor Karan Johar Congratulates Atlee Andhaghaaram Trailer", "raw_content": "\nபாலிவுட்டையே கதற வைத்த, “அந்தகாரம்” டிரெய்லர்... அட்லீயை புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்...\nஇந்த படத்தின் டிரெய்லரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியானது, ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.\nபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.\nஇதற்கு முன்பே இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அட்லீ, 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து “அந்தகாரம்” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். அதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னராஜன் இயக்க உள்ளார்.\nஇந்த படத்தின் டிரெய்லரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியானது, ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து, யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. அந்தகாரம் படத்தின் டிரெய்லரை பார்த்த பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கரண் ஜோகர் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநண்பர்களே இதை பாருங்கள்... படத்தை காண மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்... வாழ்த்துக்���ள் அட்லீ என்று ட்வீட் செய்துள்ளார். கரண் ஜோகரின் வாழ்த்தை பார்த்து தாறுமாறு மகிழ்ச்சியான அட்லீ, கரண் ஜோகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-meera-mithun-gets-slipper-shot-reply-from-kpy-dheena/", "date_download": "2021-06-13T00:25:26Z", "digest": "sha1:NS422J6KCUH5PA6HD6EWEMOWLLI7ZDJP", "length": 9166, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Meera Mithun Gets Slipper Shot Reply From Kpy Dheena", "raw_content": "\nHome பிக் பாஸ் ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே – மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.\nஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே – மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவின் மூன்றாம் திருமண விவகாரம் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. ஆனால், தற்போது அந்த இடத்தை மீரா மிதுன் பிடித்துள்ளார். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே…..\nஇப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா விஜய் மனைவி லாண்டனில் எத்தனை பேர் க��ட படுத்தார்கள், ஜோதிகா எத்தனை பேர் கூட படுத்தார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இனி என்னை சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் திட்டினாள், விஜய் மனைவியை தே**சூர்யா மனைவியை பச்சை தே*** என்றும் நான் அழைப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ மீரா மிதுனை விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து வரும் தீனா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏதோ ஒரு நாய் கொறைக்குதாமே தெரு நாயை சொன்னேன் என்று கூறியுள்ளார். தீனா இப்படி குறிப்பிட்டது மீராவை தான் என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து அவதூறாக பேசியதாக, மீராமிதுன் மீது பட்டுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கின்றனர். எனவே, இந்த புகாரை ஏற்று விரைவில் கைது செய்யப்படுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசூர்யாவை புறக்கணித்ததால் கடுப்பான ரசிகர்கள் – பஞ்சாயத்து செய்த சூர்யா ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்.\nNext articleமீரா மிதுனுக்கு விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு கொடுத்த பதில் – அவரையும் அசிங்கப்படுத்திய மீரா.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\nபிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஆரி பெயரை கோசம்போட்ட ரசிகர்ள் – பேச்சை நிறுத்திய கமல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/srilanka?q=video", "date_download": "2021-06-12T23:21:42Z", "digest": "sha1:3HWYFMGQQEEM23VQ7URS5FYFXRQAIMUL", "length": 9290, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Srilanka News in Tamil | Latest Srilanka Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் ஓங்கும் சீனாவின் கை- பிரதமர் மோடி கனத்த மௌனம் சாதிப்பதும் கண்டிக்க தயங்குவதும் ஏன்\nஇலங்கையில் இறையாண்மை பிரதேசம்- தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\nகன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இலங்கையில் சீனாவின் கடற்படைத் தளம்\nLTTE ஒரு \"விடுதலை இயக்கம்\" என்பதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்- பழ. நெடுமாறன்\nகொரோனாவையும் ஆயுதமாக்கி இலங்கையை அடுத்தடுத்து கபளீகரம் செய்யும் சீனா.. விழிபிதுங்கும் இந்தியா\nஇலங்கைக்கு மேலும் 5 லட்சம் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீனா\nஅலுவல் பணி, பாஸ்போர்ட்டில் தமிழுக்குப் பதில் சீன மொழிக்கு இடம்: இலங்கைக்கு சீமான் கடும் எச்சரிக்கை\nகொழும்பு துறைமுக நகரம்... இலங்கையில் உருவானது சீனாவின் சுயாட்சி தேசம்- இந்தியா என்ன செய்யும்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- நினைவுகளை யார் அழிப்பார்\nஇனப்படுகொலை நாள்- வீடுகளில் சுடரேற்றி, உப்பில்லா கஞ்சியுடன் உறுதிமொழியேற்போம் – சீமான் வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்- மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்திய வைகோ\nஇலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை- அமைச்சரவை ஒப்புதல்- பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்\nஇலங்கைக்குள் சீனர்களுக்கு \"தனி நாடா\" கொழும்பு துறைமுக நகரத்தால் கொந்தளிப்பு..இந்தியாவுக்கும் ஆபத்து\nகதிர்வீச்சு பொருட்களுடன் அனுமதியின்றி நுழைந்த சீனா கப்பல்- வெலவெலத்து போன இலங்கை\nஇலங்கை அரசு புள்ளி விவரப்படி 89,000 தமிழ் விதவைகள்... வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாகும் துயரம்\nஹிட்லர் மாதிரி கோத்தபாய ஆட்சி இருக்கனுமாம்.. சிங்கள அமைச்சருக்கு பொளேர் பதில் போட்ட ஜெர்மன் தூதர்\nராஜபக்ஷவை ஹிட்லருடன் ஒப்பிட்ட இலங்கை அமைச்சர் - பதிலடி கொடுத்த ஜெர்மன் தூதர்\nபிரம்மபுத்திரா, மெகோங் ஆறுகள், இலங்கை புதிய நீர்தேக்கங்கள்.. தண்ணீர் யுத்தத்தை விரைவுபடுத்தும் சீனா\nபயங்கரவாத அச்சுறுத்தல்.. இந்தியாவிடம் உதவி கேட்டு வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/listicle/one-man-bankrupted-one-of-the-oldest-bank-in-history/", "date_download": "2021-06-13T00:12:14Z", "digest": "sha1:3XKB6FTN7KQVTBGWDHSNMWPCNZFH7PFQ", "length": 25270, "nlines": 264, "source_domain": "tamilnadunow.com", "title": "தனியொருவரால் திவாலான நூற்றாண்டு வங்கி... இந்தக் கதை தெரியுமா?", "raw_content": "\nதீவுல 32 ஆண்டுகள் தனிமையா வாழ்ந்துருக்காரு\n\"No No No ஷிவாங்கியும்... மூச்சு வாங்கும் இந்தியாவும்\nதனியொருவரால் திவாலான நூற்றாண்டு வங்கி... இந்தக் கதை தெரியுமா\nதனியொருவரால் திவாலான நூற்றாண்டு வங்கி… இந்தக் கதை தெரியுமா\nநூற்றாண்டுப் பாரம்பரியமிக்க பேரிங்க்ஸ் வங்கி, நிக் லெஸன் என்ற ஊழியரின் அதிகப் பிரசங்கித் தனத்தால் 1995-ல் திவாலானது.1 min\nஇங்கிலாந்தின் புகழ்பெற்ற தனியார் வங்கிகளுள் ஒன்று பேரிங்ஸ் வங்கி. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த வங்கி பேரன்பெர்க் வங்கிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான வங்கியாகும். 1700-களில் மிகவும் பணக்கார குடும்பமாக விளங்கியது பேரிங் குடும்பம். இங்கிலாந்து – ஜெர்மனியில் புகழ்பெற்று விளங்கிய இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் பேரிங், லண்டனில் 1792-ல் பேரிங்ஸ் வங்கியைத் தொடங்கினார்.\nஇரண்டாம் உலகப் போரின்போது உலக அளவில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இங்கிலாந்து அரசு இந்த வங்கியையே பயன்படுத்தியது. அதேபோல், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தே இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுள் ஒருவர். அப்படிப்பட்ட நூற்றாண்டுப் பாரம்பரியமிக்க பேரிங்க்ஸ் வங்கி, நிக் லெஸன் என்ற ஊழியரின் அதிகப் பிரசங்கித் தனத்தால் 1995-ல் திவாலானது. அந்த அதிர்ச்சிப் பின்னணியைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nஇங்கிலாந்தின் ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் அருகிலுள்ள வாட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்த நிக் லெஸன், பேரிங்ஸ் வங்கியின் அடிப்படை ஊழியராகப் பணியில் சேர்ந்தவர். இவருக்கு 1992-ல் முக்கியமான போஸ்டிங்கைக் கொடுத்து, சிங்கப்பூர் அலுவலகத்துக்கு அனுப்பியது பேரிங்ஸ் வங்கி. அந்த வங்கியைத் தனது தங்க முட்டையிடும் வாத்தாக மாற்றிய நிக் லெஸன் ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 10 மில்லியன் பவுண்ட் (இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.103 கோடி) அளவுக்கு சம்பாதித்தார். இது அந்த வங்கியின் ஆண்டு வருமானத்தில் 10 சதவிகிதமாகும்.\nபேரிங்ஸ் வங்கி நிக் லெஸனை arbitrage எனப்படும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பியது. ஆர்பிட்ரேஜ் எனப்படுவது, இரண்டு பங்கு சந்தைகளில் இருக்கும் விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி, ஒரு சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கை வாங்கி, அதை கூடுதல் விலைக்கு மற்றொரு சந்தையில் குறுகிய காலத்தில் விற்று குறைந்தபட்ச லாபத்தை உறுதி செய்வதாகும். இதன்படி, ஜப்பான் பங்குச் சந்தை மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் பேரிங்ஸ் வங்கி சார்பாக முதலீடு செய்யக் கூடிய பங்குகளை அடையாளம் கண்டு, வாங்கி விற்பது நிக் லெஸனின் பணி.\nநிக் லெஸனின் செயல்பாடுகள் தொடக்கத்தில் பேரிங்ஸ் வங்கிக்குப் பெரிய அளவில் லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதன்மூலம் வங்கி உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குரியவராக மாறிய நிக், பெரிய முதலீடுகளில் ஆர்வம் காட்டினார். 1992ம் ஆண்டு டிசம்பரில் நிக் லெஸன் முதல் தவறைச் செய்தார். சிங்கப்பூர் பங்குச் சந்தையில் ஒரு பங்கை விலைக்கு வாங்கிய அவர், குறிப்பிட்ட காலத்துக்கும் மேலாக அந்தப் பங்கை ஜப்பான் சந்தையில் விற்காமல் இருக்கவே, அது பேரிங்ஸ் வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், சிறிய அளவிலான தொகை என்பதால், போலி கணக்குகள் மூலம் அதை சரிக்கட்டினார் நிக். இதை பேரிங்க்ஸ் வங்கி அதிகாரிகள் கண்டுபிடிக்காத நிலையில், அது அவருக்கு தைரியத்தைக் கொடுத்தது.\nநஷ்டத்தை ஈடுகட்ட முதலீடுகளை இரு மடங்காக்கி விளையாடத் தொடங்கிய நிக் லெஸனின் கணக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக தவறத் தொடங்கின. 1994 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிக் லெஸனின் செயல்பாடுகளால் பேரிங்ஸ் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 200 மில்லியன் பவுண்டுகள். அப்போதே அவரது தவறுகளைக் கண்டுபிடித்திருந்தால், பேரிங்ஸ் வங்கி திவாலாகாமல் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்கள். அந்த காலகட்டத்தில் நஷ்டத்தை மறைத்து இங்கிலாந்து வரித்துறை அதிகாரிகளிடம் பேரிங்ஸ் வங்கிக்கு 102 மில்லியன் பவுண்ட் லாபம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டினார் நிக் லெஸன். எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என முன்னைவிட ஆவேசமாக செயல்பட்ட நிக் லெஸன், இறுதியாக 1995 பிப்ரவரியில் மொத்த இழப்புகளையும் ஈடுகட்டும் வகையில், மிகப்பெரிய முதல���ட்டை ஜப்பான் பங்கு வர்த்தகத்தில் செய்தார். ஆனால், 1995ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ஜப்பானின் ஹான்ஷின் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் அந்நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்துப் போட்டது.\nAlso Read : ஆண்கள் தாடி வளர்ப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்\nநிக் லெஸன் முதலீடு செய்த பணம் மொத்தமாகப் பறிபோனது. 1995ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குப் பறந்த நிக் லெஸன், I'm Sorry' என்ற குறிப்பை எழுதிவைத்துவிட்டு கிளம்பினார். ஆடிட்டர்கள் இந்த மோசடியைக் கண்டுபிடித்தபோது நிக் லெஸனால், பேரிங்ஸ் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 827 மில்லியன் பவுண்ட் (இன்றைய மதிப்பில் தோராயமாக ரூ.8,542 கோடி) என்று கணக்கிடப்பட்டது. இதனால், பேரிங்ஸ் வங்கி ஆட்டம் கண்டது. கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை இழந்த பேரிங்ஸ் வங்கியால் அதிலிருந்து மீளமுடியவில்லை. 1995ம் ஆண்டில் திவாலான நிலையில், டச்சு வங்கியான ஐ.என்.ஜி, பேரிங்ஸ் வங்கிய ஒரு பவுண்ட் விலையில் கையகப்படுத்தியது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க பேரிங்ஸ் வங்கி, ஒரே ஒரு ஊழியரின் தவறால் திவாலானது நிதித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது. பின்னர் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட் நகரில் கைது செய்யப்பட்ட நிக் லெஸன், சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது கதைRouge Trader’ என்ற பெயரில் நாவலானது. இதற்காக 2,00,000 பவுண்ட் காப்புரிமை நிக் பெற்றார். அதன்பின்னர், திரைப்படமாகவும் வெளியானது. படத்துக்காக 7 மில்லியன் பவுண்டுகள் நிக் லெஸனுக்குக் கொடுக்கப்பட்டது.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-06-12T23:51:53Z", "digest": "sha1:E66PIYJUIM4PCGDEJL7GXIO5JMSEDYPE", "length": 10136, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » வாட்ச் | கரீனா கபூர் கான் தனது முரட்டுத்தனமான ஆடைக்காக ஊழியர்களை வசைபாடுகையில் ‘முரட்டுத்தனமாக’ அழைத்தார்\nவாட்ச் | கரீனா கபூர் கான் தனது முரட்டுத்தனமான ஆடைக்காக ஊழியர்களை வசைபாடுகையில் ‘முரட்டுத்தனமாக’ அழைத்தார்\nகரண் ஜோஹர், கரீனா மற்றும் கரிஷ்மா ஆகியோர் போலே சுடியாவில் நடனமாடுகிறார்கள்\nகரீனா கபூர் கான் மீண்டும் செய்திகளில் வந்துள்ளார், ஆனால் தவறான காரணங்களுக்காக. அவரது வானொலி / யூடியூப் அரட்டை நிகழ்ச்சியின் வீடியோ 104.8 எஃப்எம்மில் பெண்கள் விரும்புவது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இது அவரது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.\nதிரைக்குப் பின்னால் உள்ள கிளிப்பில், பெபோ நிகழ்ச்சிக்குத் தயாராகி வருவதைக் காணலாம், அதே நேரத்தில் அவரது கண்கள் அவரது தொலைபேசியில் ஒட்டிக்கொண்டிருக்கும். அவர் தனது உதவியாளர் மற்றும் ஒப்பனையாளர்கள் உட்பட தனது ஊழியர்களை வசைபாடுகையில் அவர் விரும்பத்தகாத மனநிலையில் இருப்பதாக தெரிகிறது. தனது காபியைப் பற்றி புகார் செய்வதிலிருந்து, தேதியுடன் அவளை வலியுறுத்த வேண்டாம் என்று தனது உதவியாளரிடம் சொல்வது, தனது ஆடைகளை ஒழுங்காக வேகவைக்காததற்காக தனது ஒப்பனையாளரிடம் வெளியேறுவது வரை, குட் நியூஸ் நடிகை உண்மையில் அனைவரையும் வருத்தப்படுத்தினார்.\nகரீனாவின் இத்தகைய சண்டைகள் சமூக ஊடகங்களில் தனது ரசிகர்களுடன் நன்றாகப் போவதாகத் தெரியவில்லை. நடிகை ‘முரட்டுத்தனமாக’ இருப்பதைக் கண்டதாக பலர் கருத்து தெரிவித்தனர். எதிர்மறையான சில கருத்துகளைப் பாருங்கள்.\nஒரு பெண் ரசிகரிடம் கரீனா ‘முரட்டுத்தனமான’ நடத்தை:\nகடந்த மாதம், ஒரு படத்தைப் பெற தன்னைத் துரத்திய ஒரு ரசிகரிடம் நடந்து கொண்டதற்காக கரீனா நெட்டிசன்களின் ஸ்கேனரின் கீழ் வந்தார். பெரும்பாலும் நட்சத்திரங்கள் செல்ஃபிக்களுக்கான ரசிகர்களின் விருப்பத்திற்கு கடமைப்பட்டாலும், நடிகர்கள் தனியாக இருக்க விரும்பும் சில தருணங்கள் உள்ளன அல்லது அவர்களின் நடத்தை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதற்காக ட்ரோல் செய்யப்படும்.\nஅவரது வீடியோ வைரலாகியபோது நடிகை மீண்டும் ‘முரட்டுத்தனமாக’ மற்றும் ‘திமிர்பிடித்தவர்’ என்று நெட்டிசன்களால் அழைக்கப்பட்டார். கிளிப்பில், பெண் ரசிகர்களில் ஒருவர் தற்செயலாக நடிகையை தள்ளிவிட்டார், அது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பெபோ உடனடியாக அவருடன் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தாலும், அவள் புன்னகைக்கவில்லை, மேலும் சமூக ஊடகங்களில் அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்களை மேலும் எரிச்சலூட்டியது.\nதொழில்முறை முன்னணியில், கடைசியாக ஆங்க்ரேஸி மீடியத்தில் தோன்றிய கரீனா, தனது வரவிருக்கும் திரைப்படங்களான லால் சிங் சத்தா மற்றும் தக்த் ஆகியோருக்கு தயாராகி வருகிறார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD தனிமைப்படுத்தலின் போது கரீனா கபூர் தனது 'கேர்ள் கேங்கை' காணவில்லை என்பது அடிப்படையில் நாம் அனைவரும் சுருக்கமாக\nகொரோனா .. இந்த 6 நாட்கள் .. மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்த சீனா. | கொரோனா வைரஸ்: சீனாவில் COVID-19 க்கு முதல் 6 நாட்கள்\nகொரோனா .. இந்த 6 நாட்கள் .. மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்த சீனா. | கொரோனா வைரஸ்: சீனாவில் COVID-19 க்கு முதல் 6 நாட்கள்\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/node/7660", "date_download": "2021-06-12T23:21:26Z", "digest": "sha1:6WRLNP7F56QBQWKJU57G7XM3JZUPE2PB", "length": 24197, "nlines": 229, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\n��ொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nகூட்டு ஆதன சந்தை ஆய்வு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nகொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி வழிமு\nஇலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கு வசதிசெய்யும் பொருட்டு, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்கும் பொருட்டு பல்வேறு எண்ணிக்கையிலான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானமெடுத்திருக்கின்றது. இந்த ஆரம்ப முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் முகம் கொடுக்கின்ற உடனடியான அச்சுறுத்தல்களை மிகவும் கருத்திற்கொண்டு மூலதன விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தல் வழிமுறைகளின் நடைமுறைப்படுத்தல் பின்தள்ளிப்போடப்படும் வேளையில் தற்காலிக படிமுறையாக குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தல் வழிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.\nஅதன்படி, அவசர அடிப்படையில், கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனியாட்களுக்கு உதவும் வகையில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கான மேலதிக இடவசதியினை வழங்குவதற்கு நாணயச் சபையானது பின்வருகின்ற அதிவிசேடமான வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.\nவைப்பாளர்களினால் த���டீரென மேற்கொள்ளப்பட்ட பணமீளப்பெறுகைகள் மற்றும் கொடுகடன் கட்டணத்தின் மீளச் செலுத்துகையின்மை என்பவற்றின் காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளினால் முகம்கொடுக்கின்ற திரவத்தன்மை அழுத்தத்தினைக் குறைப்பதற்கு தவணை வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள் மற்றும் கடன்கள் என்பனவற்றின் மீதான திரவத்தன்மை சொத்து தேவைப்பாட்டின் பராமரிப்பினைக் குறைத்தல்.\nகுறைந்தளவு மைய மூலதனத் தேவைப்பாடுகளுக்கு இணங்கிச்செல்வதற்கு ஒரு வருடகால நீடிப்பு. அதன்படி, ரூ.2 பில்லியன் மற்றும் ரூ.2.5 பில்லியன் வரையிலான மூலதன விரிவாக்கத்திற்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 2020.01.01 மற்றும் 2021.01.01 என்ற நேரவரையறை முறையே 2020.12.30 மற்றும் 2021.12.31 வரை நீடிக்கப்படுகின்றது.\n2020.07.01 மற்றும் 2021.07.01 அன்று உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் குறைந்தளவு மூலதனப் போதுமானளவு தேவைப்பாடுகளின் விரிவாக்கத்தினை முறையே ஒரு வருட காலத்திற்கு 2021.07.01 மற்றும் 2022.07.01 இற்கு மேலும் பின்தள்ளிப்போடுதல்.\nமேலும், நியதிச்சட்டத் திரட்டுக்களினை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவினை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், அதன்படி, அத்தகைய உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் அல்லது சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் சாதாரண வியாபாரச் செயற்பாடுகள் ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுயினுள் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு நியதிச்சட்ட திரட்டுக்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளுக்கு அறியத்தரப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியானது, தேவைப்படுமிடத்து உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவளிப்புத் திட்டத்தின் கீழ் திரவத்தன்மை ஆதரவளிப்பினை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உறுதிசெய்வதற்கான செயன்முறைகளை தற்போது ஆராய்ந்து வருகின்றது.\nஉரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்புவாய்ந்த குது;தகைக்குவிடும் கம்பனிகள், இக்காலப்பகுதியில் தங்களுடைய இடர்பாட்டுக் கோவை மற்ற���ம் வளங்களினை விடாமுயற்சியுடன் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுவதுடன் இலங்கை மத்திய வங்கியானது பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் துறையினை உறுதிசெய்வதற்கு ஏதாகிலுமான முன்னெச்சரிக்கைகளைக் கண்டுபிடிப்பதற்கு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் திரவத்தன்மை மற்றும் மூலதனத் தேவைப்பாடுகளை தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கின்றது.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146042", "date_download": "2021-06-13T00:28:29Z", "digest": "sha1:PTOEZFXJ4RNY7BLB7OAHQZ7LOVQJX4GD", "length": 13424, "nlines": 106, "source_domain": "www.polimernews.com", "title": "அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கூடாது... கொரோனா பாதிப்பின் 3 கட்டங்கள்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஅறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கூடாது... கொரோனா பாதிப்பின் 3 கட்டங்கள்..\nஅறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கூடாது... கொரோனா பாதிப்பின் 3 கட்டங்கள்..\nகொரோனா வைரஸ் பாதிப்பின் மூன்று கட்டங்கள், அறிகுறிகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஒருவர் தமக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை, தொண்டை கரகரப்பு, எரிச்சல், தொண்டை உலர்ந்துபோதல், வறட்டு இருமல், அதிக உடல்வெப்ப நிலை, மூச்சுவிடுவதில் சிரமம், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகிய அறிகுறிகள் மூலம் அறியலாம்.\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட 3ஆவது நாளில் இருந்து அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன.\nஇந்த முதல் கட்டத்தில் உடல் வலி, கண் எரிச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சலாக உணர்தல், தொண்டைப் புண் ஆகியவை ஏற���படும்.\nஎத்தனை நாட்கள் அறிகுறிகள் உள்ளன என்பதை குறித்துவைத்துக் கொள்வது அவசியமாகும்.\nமேலும் காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் உள்ளிட்ட திரவங்களை அதிக அளவு அருந்த வேண்டும்.\nஅதிக அளவு நீர் அருந்துவது தொண்டை உலராமல் பாதுகாப்பதோடு, நுரையீரலையும் சுத்த செய்ய உதவும்.\nநான்காவது நாள் முதல் 8ஆவது நாள் வரையிலான இரண்டாவது கட்டத்தில், நோயாளிகள் பாதிப்புகளை உணரத் தொடங்குவார்கள். சுவை இழப்பு, வாசனை இழப்பு அல்லது சுவை-வாசனை இரண்டுமே தெரியாமல் போதல், லேசான செயல்களை செய்தாலே சோர்வு ஏற்படுதல், நெஞ்சகப் பகுதியில் வலி, நெஞ்சை அழுத்துவது போல உணருதல், சிறுநீரகம் அமைந்துள்ள பகுதியில் வலி ஏற்படும்.\nஆக்சிஜன் விநியோகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ரத்தத்தின் தரம் பாதிக்கப்படும்.\n9ஆவது நாள் முதல், கொரோனா பாதிப்பின் மூன்றாவது கட்டம் தொடங்குகிறது. குணமடையத் தொடங்கும் இந்த கட்டம் 14ஆவது நாள் வரை நீடிக்கிறது.\nஎனவே எவ்வளவு விரைவாக சிகிச்சையை தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவாக நலம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\n15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருத்தல், 7 முதல் 8 மணி நேரம் வரை ஓய்வெடுத்தல், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் அருந்துதல், சூடாக உணவை அருந்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.\nகொரோனா வைரஸ், 5.5 முதல் 8.5 வரை பிஎச் வேல்யு எனப்படும் அமில-காரத்தன்மை கொண்டது. எனவே, இதைவிட அதிக பிஎச் மதிப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக, வாழை, மஞ்சள் எலுமிச்சை, அவக்கேடோ, பூண்டு, மா, மாண்டரின் ஆரஞ்சு, அன்னாசி, ஆரஞ்சு ஆகியவை அதிக பிஎச் மதிப்பு கொண்டவை.\nவெந்நீர் அருந்துவது தொண்டைக்கு நல்லது என்றாலும், மூக்குப் பகுதிகளில் கொரோனா வைரஸ் மறைந்திருந்து நுரையீரலுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தும்.\nமூச்சுவிடுவதில் சிரமங்கள் உருவாகும். எனவே, மூக்கு, வாய் வழியாக ஆவி பிடிப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையக்கூடும். 50 டிகிரி சி வெப்பநிலையில் வைரஸ் நிலைகுலைந்து போகும், 60 டிகிரி சி வெப்பநிலையில் பலவீனமடையும், 70 டிகிரி சி வெப்பநிலையில் முற்றாக அழிந்து போகும்.\nஎனவே ஆவி பிடிப்பது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பலனைத் தரும்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sanyingequipment.com/butterfly-mask-machine-product/", "date_download": "2021-06-12T23:07:16Z", "digest": "sha1:4TD3LSKY7NW7MVVXGMN7NY3Q2NFGNOZJ", "length": 11508, "nlines": 172, "source_domain": "ta.sanyingequipment.com", "title": "சீனா பட்டாம்பூச்சி மாஸ்க் இயந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | சானிங்", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nதானியங்கி அதிவேக மூக்கு ப ...\nஈரப்பதம் காட்டி அட்டை மனிதன் ...\nஅடர்த்தியான அலுமினியப் படலம் பை ...\n3 ஜி 5 கிராம் 10 கிராம் 100 கிராம் சிலிக்கா கிராம் ...\nநைலான் வெற்றிட பை ஸ்பாட் டிரான்ஸ் ...\nதானியங்கி பட்டாம்பூச்சி கார்ட்டூன் மாஸ்க் இயந்திரம் என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உபகரணமாகும்; பிபி ஸ்பன்போண்டட் நொவ்வென்களின் 2 ~ 6 அ���ுக்குகள், செயல்படுத்தப்பட்ட கார்பன் மற்றும் வடிகட்டுதல் பொருட்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன (மூலப்பொருட்களின் வடிகட்டுதல் விளைவின் படி, N95, FFP2 மற்றும் பிற தரங்களை அடையலாம்)\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nதானியங்கி பட்டாம்பூச்சி கார்ட்டூன் மாஸ்க் இயந்திரம் என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உபகரணமாகும்;\nபிபி ஸ்பன்போண்டட் நொவ்வென்களின் 2 ~ 6 அடுக்குகள், செயல்படுத்தப்பட்ட கார்பன் மற்றும் வடிகட்டுதல் பொருட்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன (மூலப்பொருட்களின் வடிகட்டுதல் விளைவின் படி, N95, FFP2 மற்றும் பிற தரங்களை அடையலாம்)\nஆண்டிஸ்டேடிக் நைலான் வெற்றிடப் பையின் அளவு, விவரக்குறிப்பு மற்றும் உயர் வெப்பநிலை எதிர்ப்பைத் தனிப்பயனாக்கலாம்.\n1. வடிவமைப்பு கருத்து மேம்பட்டது மற்றும் தொழில்நுட்பம் முதிர்ச்சியடைந்தது, இது பட்டாம்பூச்சி கார்ட்டூன் மாஸ்க் தயாரிப்பதற்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.\n2. முடிக்கப்பட்ட தயாரிப்பு தெளிவான புடைப்பு, சீரான மடிப்பு, மென்மையான மேற்பரப்பு மற்றும் மென்மையான வெட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n3. உபகரணங்கள் நிலையான செயல்பாடு மற்றும் நீண்டகால தொடர்ச்சியான செயல்பாட்டைக் கொண்டுள்ளன, மேலும் தயாரிப்புகளின் தகுதி விகிதம் 98% க்கும் அதிகமாகும்.\n4. முழு செயல்முறை சாதனங்களின் தானியங்கி கட்டுப்பாடு, மென்மையான செயல்பாடு, நிலையான உற்பத்தி, மனித உதவி தேவையில்லை.\nபொருளின் பெயர் தானியங்கி பட்டாம்பூச்சி கார்ட்டூன் மாஸ்க் இயந்திரம்\nஉற்பத்தி திறன் 40 ~ 50 பிசிக்கள் / நிமிடம்\nவகை உபகரணங்கள் இல்லை SYK-3090\nவேலை மின்னழுத்தம் 380 வி / 220 வி\nமுந்தைய: தானியங்கி அதிவேக மூக்கு அச்சிடும் மடிப்பு மாஸ்க் இயந்திரம்\nஅடுத்தது: வாத்து வாய் மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஎதிர்ப்பு நிலையான குமிழி துணி, பேக்கேஜிங் குமிழி பை, முகமூடி உற்பத்தியாளர், ஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம், சிவப்பு குமிழி துணி, ஃபேஸ் மாஸ்க் மெஷின்,\nஎங்கள் தய���ரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2009/01/2-2008.html", "date_download": "2021-06-12T23:57:46Z", "digest": "sha1:5NBODKJMISQKS5F72MIESNY63P3LIHGL", "length": 18268, "nlines": 127, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)\nதிருநாங்கூர் கருட சேவை உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாக தை அமாவாசையன்று திருமங்கையாழ்வாருக்கு \"மஞ்சள் குளி திருவிழா\" நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் தங்கியிருந்த போது அரங்கநாதர் முன் திருநெடுந்தாண்டகம் சேவித்தார், அதனால் மிகவும் பிரசன்னமான பெருமாள் ஆழ்வாரை ஏதாவது வரம் வேண்டுமாறு கூற, அவரும் புரட்டாசி மாதம் நடைபெறுகின்ற அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் சாற்றுமுறை செய்ய அருள் புரிய வேண்டும் என்று வேண்ட பெருமாளும் அவ்வண்ணமே அருளிச் செய்தார். அன்று முதல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் அத்யயன உத்சவத்தின் போது சாற்றுமுறை செய்யப்படலாயிற்று. ஆழ்வாரின் இந்த பக்திக்காக, பெருமாள் ஆழ்வாரை சிறப்பிக்க வேண்டி தனக்கு நடை பெறும் மஞ்சள் குளி இனி அவருக்கும் நடைபெற வேண்டும் என்று அருள் பாலித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு ஒவ்வொரு வருடமும் வட காவேரியாம் கொள்ளிடக் கரையில் மஞ்சள் குளி நடைப்பெற்றது, முதல் குளியலை நம்பெருமாளே, தானே தன் கையால் நடத்தி வைத்தார்.\nஆழ்வாரின் அந்திம காலத்திற்குப் பிறகு அவரது சகோதரியின் கணவர், திருவரங்கத்தை விடுத்து ஆழ்வாரின் அவதாரத் தலமான திருக்குறையலூர் வந்து தங்கினார். ஆழ்வாரின் மூர்த்திக்கு நாங்கூரை ஒட்டி ஓடும் மணிகர்ணிகை ஆற்றங்கரையில் அவர் மஞ்சள் குளியல் உற்சவத்தை 8ம் நூற்றாண்டிலே தொடங்கினார் அன்று முதல் இன்று வரை அது தொடர்கிறது.\nகருட சேவைக்கு திருவாலியிலிருந்து குமுதவல்லி நாச்சியா���ுடன் புறப்படும் திருமங்கையாழ்வார்\nவயல்களில் பயிர்களை மிதித்துக் கொண்டு வரும் ஆழ்வார்\nதை அமாவாசையன்று அதிகாலை 3 மணிக்கு திருவாலி திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், தன் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியாருடன் , அவர் ஆராதித்த சிந்தனைக்கினியான் பெருமாள், உபய நாச்சியார்களுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி வயல் வழியில் இறங்கி பயிரை மிதித்துக்கொண்டு முதலில் திருக்குறையலூர் ஸ்ரீ உக்ர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார். அடுத்து ஸ்ரீ வீர நரசிம்மப் பெருமாள் கோவிலை அடைந்து அவரை மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலர்.\nதிருநாங்கூரில் உள்ள திருக்காவளாம்பாடி ஸ்ரீ கோபாலனை , \"காவளம்பாடி மேய கண்ணனே களை கண் நீயே\" என்று சேவிக்கின்றார் கலிகன்றி.\nபின் திருமணிக்கூடத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாளை, \"திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் பரகாலன்.\nஅன்று நிறைவாக திருபார்த்தன் பள்ளி ஸ்ரீ பார்த்த சாரதியை பரகால நாயகியின் தாயாய் \"பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் ஆலி நாடன்.\nஉச்சிக் காலத்திற்கு முன் மணிகர்ணிகை ஆற்றை அடைகிறார். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு தண்­ணிரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாரின் ஆச்சாரியரான திரு நறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளானையும் மங்களா சாசனம் செய்து ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிக்கின்றனர். இவ்விரு திவ்ய தேசங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டத்தால் ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படுகின்றது.\nமஞ்சள் குளியலின் போது திருமங்கை ஆழ்வார் சிந்தனைக்கினியானுடன்\nபின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு சஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடை பெறுகின்றது. சஹஸ்ர தாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியன் என்னும் பெருமாளின் திருமூர்த்ததிற்க்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகின்றது. பின் திருப்பாவை சாற்று மறை நடைபெறுகின்றது.\nமாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வார் திருமணிமாடக்கோவில் ஸ்ரீ நாராயணப் பெருமாளை\"மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே\" என்று மங்களாசாசனம் செய்கின்றார் அருள்மாரி.\nபின், நல்ல \"வெந்தழல் மூன்று நால் வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் வாழும்\" திருவண்புருடோத்தமத்தில் ஸ்ரீ புருஷோத்தமனை மங்களாசாசனம் செய்கின்றார் மான வேற் கலியன்.\nதிருவைகுந்த விண்ணகரத்தில் ஸ்ரீ வைகுந்த நாதனை நாங்கூர் \"வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே\" என்று மங்களாசாசனம் செய்கிறார் வாள் கலியன்.\nதிருசெம்பொன்செய் கோவிலில் அல்லி மாமலராளுடன் ஸ்ரீ செம்பொன் செய் அரங்கரை \"நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே கடல்நிறவண்ணன் தனனை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே\" என்று மங்களாசாசனம் செய்கிறார் நம் கலியன்.\nஒரு கிளி மற்றொரு கிளிக்குக் கல்வி கற்பித்ததை திருத்தெற்றியம்பலத்தில் ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாளை \"திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே\" என்று வணங்குகிறார் குமுதவல்லி மணாளர்.\nபின்னர் அரிமேய விண்ணகரத்தில் குடங்களை எடுத்தேறவிட்டு கூத்தாடிய கோவை \"அண்டமுறும் அலைகடலினொலி திகழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே\" என்று அனுபவிக்கின்றார் ஆழ்வார்.\nஅன்றைய தினம் இறுதியாக திருமணிமாடக் கோவிலில் ஆஸ்தானம் கண்டருளுகிறார் ஆழ்வார். இங்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறுகின்றது.\n************ தை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று அதாவது 09-02-09 மற்றும் 10-02-09 அன்று நடைபெற உள்ளது. ******** இப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள் திருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக திருநாங்கூர்\nLabels: திருமங்கையாழ்வார், பதினோரு கருட சேவை, மஞ்சள் குளி திருவிழா, மண்ணியாறு\nசெய்திகளுக்கும், புகைப்பட தரிசனத்திற்க்கும் நன்றி\nநன்றி Logan ஐயா. வரும் இரண்டு பதிவுகளையும் வந்து சேவியுங்கள்.\nவயலூடே வரும் திருமங்கை ஆழ்வாரைச் சுற்றி, அனைத்துச் சாதியினரும் கைங்கர்யம் செய்து வருவது சிறப்பு\nஆழ்வாருக்கு திருமஞ்சனமாட்டும் பல சடங்குகளைக் கூட, கருத்த மேனி கொண்ட பிற சாதியினர் செய்ய, அந்தணர் கீழே அமர்ந்து ஆழ்வார்களின் தமிழ் மறை ஓத....அந்தக் காட்சியை அடியேனும் ஒரு முறை சேவித்துள்ளேன்\nஅப்பகுதி உழவர் பெருமக்கள் ஆழ்வார் தங்கள் வயல் வழியாக பயிர்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவர் அப்போதுதான் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று.\nமேலும் அந்த காலத்தில் ஆழ்வார் எவ்வாறு ஒவ்வொரு திவ்ய தேசமாக சென்று மங்களாசாசனம் செய்திருக்கின்றார் என்பதையும் இந்நிகழ்ச்சி காட்டுகின்றது அல்லவா.\nவழக்கம் போல அழகு மிகுந்த படங்களால் கண்களையும் மனதையும் நிறைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.\n//வழக்கம் போல அழகு மிகுந்த படங்களால் கண்களையும் மனதையும் நிறைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.//\nஅவர் திரு தனுஷ்கோடி மூலம் புகைப்படங்கள் கிடைக்கச்செய்தார். எனவே அந்த திருமகள் கேள்வனுக்குத்தான் நன்றி உரித்தாகுகின்றது கவிநயா.\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை-3 (2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1 (2008)\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/array", "date_download": "2021-06-12T22:38:49Z", "digest": "sha1:OUTA245QWPMSJFSMX2YXRSNM7W2ZLWQQ", "length": 8399, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "தகவல் வரிசை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nநெடுவரிசையில் ஒழுங்கமைக்கப்படும் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை பயனிலைகள் குழு பல முடிவுகளை என்று காண்பிக்க அல்லது என்று குறிவைக்கவில்லை ஒரே விதிகளை உருவாக்கலுக்கான பயன்படுத்தப்படும். ஒரு தகவல் வரம்பு, ஒரு பொதுவான விதி துணையும்; பயனிலையாக constants குழு ஒரு தகவல் வரிசை நிலை எண் உள்ளது.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-man-attacked-congress-mp-jothimani-in-tv-debate-qak606", "date_download": "2021-06-12T23:55:00Z", "digest": "sha1:QE4357LCHDEVE6SVTA6CTU7YYDJYMIRG", "length": 15456, "nlines": 78, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிவியில் எம்.பி ஜோதிமணியை ‘கேவலமான பெண் என விமர்சித்த பாஜக நிர்வாகி.. சோஷியல் மீடியாவில் காங்கிரஸ்-பாஜக குஸ்தி | Bjp man attacked Congress MP Jothimani in tv debate", "raw_content": "\nடிவியில் எம்.பி ஜோதிமணியை ‘கேவலமான பெண் என விமர்சித்த பாஜக நிர்வாகி.. சோஷியல் மீடியாவில் காங்கிரஸ்-பாஜக குஸ்தி\nதொலைகாட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பிரதமரை கல்லால் அடிப்பார்கள்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன், “நீ நாடாளுமன்ற உறுப்பினரா, இல்ல கேவலமான பெண்ணா” என்று விமர்சித்தார்.\nதொலைக்காட்சி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் மலிவாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.\nதொல���காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகள் குறித்து பேசினார். அப்போது, “பிரதமரை கல்லால் அடிப்பார்கள்” என்று அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன், “நீ நாடாளுமன்ற உறுப்பினரா, இல்ல கேவலமான பெண்ணா” என்று விமர்சித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்று நெறியாளர் வருத்தம் தெரிவிக்கச் சொல்லி கரு. நாகராஜனை கேட்டுக்கொண்டும், அவர் கேட்கவில்லை.\nஇதனால், வெறுப்பான ஜோதிமணி, ‘கரு. நாகராஜன் என்ற மூன்றாம் தர மனிதரால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார். கரு. நாகராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியும் வெளியேறினார். பின்னர் இந்த விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோதிமணி விளக்கம் அளித்தார்.\nஅதில், “புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன். மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார்.\nநான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும், எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண���டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது. பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.\nமுறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்\n\"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் \" கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம். பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை, ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது, கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின்தொடரலாம். ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.\nஇதனால், சோசியல் மீடியாவில் காங்கிரஸ்- பாஜகவினர் இடையே குஸ்தி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்துக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “இத்தாலி சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.\nஎங்களால முடியல.... பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு...\nதமிழக சட்டப்பேரவையில் உறுப்பினரே இல்லாத பாஜகவுக்கு டிவி விவாதங்களில் முன்னுரிமை..முரசொலியில் திமுக விமர்சனம்\nநியூஸ்7 டிவி விவாதங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி பங்கேற்க போவதில்லை.. ஒன்று சேர்ந்த கூட்டணி கட்சிகள்.\nதரங்கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள்..ஜோதிமணிக்கு ஆதரவாக பாஜக மீது கனி���ொழி காட்டம்\nதொலைக்காட்சி விவாத புறக்கணிப்பு முடிந்தது... இனி விவாதங்களில் பங்கேற்கப்போவதாக தமிழிசை திடீர் அறிவிப்பு\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nசொன்னதை செய்த அமைச்சர் சேகர்பாபு... தமிழக கோயில்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பார்க்கலாம்..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/get-ready-to-enjoy-new-variety-of-paddy-developed-by-irri-krishi-vigyan-kendras-informed/", "date_download": "2021-06-12T23:49:27Z", "digest": "sha1:LYMUTEMLGWXDIIFUKCRM3X6JF3EHEGNG", "length": 12621, "nlines": 118, "source_domain": "tamil.krishijagran.com", "title": "விரைவில் சன்ன ரக நெல் அறிமுகம்: வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவிரைவில் சன்ன ரக நெல் அறிமுகம்: வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்\nவிவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர காத்திருக்கிறது புதிய சன்ன ரக நெல். சோதனை முறையில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டிருந்த புதிய சன்ன ரக நெல், தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. வேளாண் அதிகாரிகள் கூறுகையில், அதிக மகசூல் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர்.\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் வேளாண் பல்கலை மூலம் இயங்கும�� திருப்பூர் வேளாண்மை அறிவியல் நிலையம், புதிய சிறிய ரக நெல் விஜிடி-1 ரகம் அறிமுகப்படுத்தி, அமராவதி ஆயக்கட்டு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. அவர்களுக்கு விதை, இடு பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் என அனைத்தும் வழங்கப்பட்டு சாகுபடியை மேற்கொள்ள உதவியது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\n130 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் நடுத்தர உயரம் கொண்ட சம்பா ரகமாகும். சீரகச் சம்பா ரகத்தை போன்றே இந்த ரக சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையுடனும், உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். ஒரு ஹெக்டேருக்கு 5,850 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது.\nஇதுகுறித்து அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதுபாண்டி கூறுகையில், இந்த சன்னம் ரகம் சீரக சம்பா பிரியாணி அரிசியை விட, அளவில் சிறியதாகவும் மற்றும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும். நோய் தாக்குதலை எதிர்த்து அதிக மகசூலும் கிடைக்கிறது. சிறிய ரகமாக இருப்பதால் கூடுதல் விலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. சாகுபடி செய்யும் விவசாயிகள், தொடர்ந்து இந்த ரகத்தை சாகுபடி செய்ய இருப்பதாகவும், மற்ற விவசாயிகளுக்கும் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர். இதனால், அமராவதி பகுதிகளில் இந்த புதிய ரக நெல் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉழவர் கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nஉழுபவர்களுக்கும், உண்பவர்களுக்கும் நன்மை தரும் சிறுதானியம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தன�� சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/two-youngsters-died-in-bike-accident-near-chennai-368605.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:39:46Z", "digest": "sha1:QV55OBCT67LJO2HT4OV3G445T2OUDLCL", "length": 17718, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 பேருமே ஹெல்மட் போடல.. ஓவர் ஸ்பீட்.. குறுக்கே வந்த மாடு.. பஸ்ஸில் சிக்கி விபத்து.. பறிபோன 2 உயிர்! | two youngsters died in bike accident near chennai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போத��� துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 பேருமே ஹெல்மட் போடல.. ஓவர் ஸ்பீட்.. குறுக்கே வந்த மாடு.. பஸ்ஸில் சிக்கி விபத்து.. பறிபோன 2 உயிர்\nசென்னை: ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் படு ஸ்பீடாக வந்துள்ளனர்.. ரோட்டில் மாடு ஒன்று குறுக்கே வரவும், அதன் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, எதிரே வந்த ஸ்கூல் பஸ் மீது மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.. ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nசென்னை, தாம்பரம், ஐஏஎப்., சாலையில் வசித்தவர் பிரசாந்த் என்ற 20 வயது மாணவர். இவர், சேலையூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், முதல் வருடம் படித்து வந்தார். ஜெகநாதன், தினேஷ் ஆகியோர் பிரசாந்தின் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் 18 வயதாகிறது.\nஇந்நிலையில் நேற்று சாயங்காலம் 3 பேரும் ஒரே பைக்கில், வெளியே சென்றுவிட்டு, சேலையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். சேலையூர்-அகரம் தென் சாலையில் பைக்கை ஓவர் ஸ்பீடாக ஓட்டி வந்துள்ளனர்.. 3 பேருமே ஹெல்மட்டும் போடவில்லை.\nஇந்த சமயத்தில், திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதை பார்த்த 3 பேரும், அதன்மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டனர்.. அப்போது, தடுமாறி கீழே விழுந்துவிட்டனர். அந்த சமயத்தில், பின்னாடியே ஒரு தனியார் பஸ் ஒன்று வந்து, இவர்கள் மீது மோதியது.\nஎங்களை விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறி அழுத கிருத்திகா.. கூட சேர்ந்து அழுத விமல்.. கலங்கி போன போலீஸ்\nஇதில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி பிரசாந்த் மற்றும் தினேஷ் இருவரும் அங்கேயே உயிரிழந்தனர்.. பஸ் சக்கரத்தில், பல அடிதூரத்துக்கு 3 பேரின் உடலும் நசுங்கிய நிலையில் இழுத்துசெல்லப்பட்டது.. ஜெகநாதன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.\nதகவலறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னிலையில் நடந்த இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. உயிரிழந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணையை ஆரம்பித்து, ஸ்கூல் பஸ் டிரைவர் ஏழுமலையை கைது செய்தனர்.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இர���க்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbus accident chennai tambaram school bus bike பஸ் விபத்து தாம்பரம் பள்ளி வாகனம் பைக் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/thanjavur/articlelist/73073415.cms?utm_source=citydropdown&utm_medium=referral&utm_campaign=articlelist", "date_download": "2021-06-12T22:25:02Z", "digest": "sha1:NGRON3PPQUWWSBUYVAIHD4GQSSBVCIIH", "length": 7942, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமோடி முதல்வர், அமித் ஷா துணை முதல்வர்... திருமா தீர்க்கமான பேச்சு\nகொரோனா பரவல் தடுப்பில் அலட்சியம்... பள்ளியின் மீது பாய்ந்தது வழக்கு\nதஞ்சை: 56 மாணவிகள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா: பள்ளி 2 வாரம் முடக்கம்\nஉங்கள் நகர செய்திகளை படிக்க\n27வுடன் 56க்கு தொடர்பு... மகள் கண்டித்ததால் விபரீத முடிவு\nதஞ்சைக்கு லாரியில் பயணித்த அமமுக பிரஷர் குக்கர்கள் அரியலூரில் சிக்கியது\nகொரோனா தடுப்பூசியால் மூன்று பணியாளர்கள் மயக்கமா\nபிறந்து எட்டு நாளேயான குழந்தையை தூக்கிச் சென்று கொன்ற குரங்கு..\nCorona Vaccine: தடுப்பூசி போட்டுக் கொண்ட மூவர் மயங்கியது ஏன்\nCoronavirus: 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி... யாருக்கும் பாதிப்பில்லை : அமைச்சர் விளக்கம்\npudukottai: இலவச வேட்டி சேலைகளையும் திருடிய நபர்கள் கைது... அதிகாரிகள் மீது சந்தேகம்\nதஞ்சையிலும் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை\nநவீன இலக்கியத்தில் சூழலியல் பேச வேண்டுமா\nகொரோனா தடுப்பூசியால் மூன்று பணியாளர்கள் மயக்கமா\nபிரசவத்துக்கு மட்டுமில்ல விவசாயத்துக்கும் பயன்படும் ஆட்டோ...கெத்து காட்டும் ஆட்டோக்காரர்\n13 அடி நீள மலைப்பாம்பு... வளைத்து பிடித்த புதுக்கோட்டை மக்கள்\nநாயக்க மன்னரின் குருபூஜை... தஞ்சையில் வாரிசுகள் மரியாதை\nவிவசாய ஆதரவு: தலைப்பாகை அணிந்து வந்த தமிழக எம்.பி.க்கள்\nதங்கையின் திருமணம்... மறைந���த அப்பாவை கண்முன் நிறுத்திய சகோதரி\nகார்த்தி சிதம்பரம் எல்லாம் ஒரே ஆளே கிடையாது... குஷ்பு தில் பேட்டி\nகோயம்புத்தூர்குழந்தை தொழிலாளர் இல்லாத இந்திய தேசத்தை உருவாக்குவோம் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக உறுதி மொழி ஏற்ப்பு\nதிருச்சிதிருச்சி மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு\nமதுரைவிவசாய கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம்; அய்யாக்கண்ணு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n - சசிகலா செல்ஃபோன் டாக் பற்றி செல்லூர் ராஜு காட்டம்\nதிருச்சிசிங்கங்களுக்கு கொரோனா... யானைகளுக்கு கோவிட் டெஸ்ட்\nசேலம்திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்... சேலத்தில் சிஎம் சொன்ன அப்டேட்\nசேலம்அம்மாபேட்டை அருகே உள்ள குருவிபனை ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு .\nதிருச்சிமுன்கள பணியாளர்களுக்கு சூப்பர் திட்டம்... அமைச்சர் நேரு பிள்ளையார் சுழி\nகோயம்புத்தூர்3ஆவது அலை பீதிக்கு நடுவே கோவையில் உதயநிதி ஸ்டாலின் கொரோனாவை பரப்பியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/indian-navy-given-training-to-madagascar-forces.html", "date_download": "2021-06-12T23:33:16Z", "digest": "sha1:FVJQDAVGSYTXOOUFSWAJTAY2MIXRKDIX", "length": 6463, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "மடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nமடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை\nComments Off on மடகாஸ்கருடன் கடற்சார் உறவை மேம்படுத்தும் இந்திய கடற்படை\nமடகாஸ்கர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்கனவே இந்திய கடற்படையை சேர்ந்த ஐந்து இந்தியன் மொபைல் ட்ரெயினிங் குழு மடகாஸ்கர் சென்றிருந்தது.தற்போது அந்த குழு 50 மலகாசே சிறப்பு படை வீரர்களுக்கு 14 நாள் சிறப்பு பயிற்சியை வழங்கியுள்ளது.இந்த மலகாசே சிறப்பு படை என்பது மடகாஸ்கர் கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்த சிறப்பு படை ஆகும்.\nகடந்த மார்ச் 14 முதல் 28 வரை இந்திய குழு மடகாஸ்கர் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கியுள்ளது.இதற்காக மடகாஸ்கரின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் லியோன் ஜீன் ரிச்சர்டு இந்தியாவிற்கு தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.\nஇந்த பயிற்சி தங்களது நாட்டை பாதுகாக்கவும், வீரர்கள் தங்களது திறமையை வளர்த்து கொள்ளவும் உதவும் என அமைச்சர் கூறியுள்ளார்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/martin-bakers-ejection-seat-selected-for-tejas-mk2.html", "date_download": "2021-06-12T23:11:36Z", "digest": "sha1:6YYZJLNAHDMJ63SUFA4Y3YOCC6MB74OV", "length": 7627, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "தேஜாஸ் MK2விற்கு மார்ட்டின் பேக்கர் MK16 IN16G எஜெக்ஷன் சீட்கள் தேர்வு !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 ���ங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nதேஜாஸ் MK2விற்கு மார்ட்டின் பேக்கர் MK16 IN16G எஜெக்ஷன் சீட்கள் தேர்வு \nComments Off on தேஜாஸ் MK2விற்கு மார்ட்டின் பேக்கர் MK16 IN16G எஜெக்ஷன் சீட்கள் தேர்வு \nநமது இலகுரக தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தில் பயன்படுத்தி கொள்ள பிரிட்டிஷ் எஜெக்ஷன் சீட் தயாரிப்பு நிறுவனமான மார்ட்டின் பேக்கர் தனது புதிய அதிநவீன மார்க்18 ரக இருக்கைகளை ஆஃபர் செய்தனர்.\nஆனால் நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் விமான மேம்பாட்டு முகமை ஆகியவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ம பெயர் பெற்ற மார்ட்டின் பேக்கர் மார்க்16 ஐ.என்16ஜி ரக இருக்கைகளையே பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nஏற்கனவே 51 இருக்கைகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 93 இருக்கைகளுக்கான ஆர்டர் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, மார்ட்டின் பேக்கர் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.\nஅதை போல தேஜாஸ் விமானத்தில் “கனோபி” அதாவது விமானி அறையின் மேலிருக்கும் கண்ணாடி வெகு விரைவாக பிரிந்து செல்வதை மார்ட்டின் பேக்கர் நிறுவனத்துடன் இணைந்து நமது ARDE மற்றும் HEMRL ஆகியவை உறுதி செய்துள்ளன.\nஇந்த எஜெக்ஷன் இருக்கைகள் தான் ஆபத்து காலத்தில் விமானிகள் விமானத்தை விட்டு மிக வேகமாக வெளியேறி தப்ப உதவுகின்றன என்பதும்\nவிங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் இந்த நிறுவனம் தயாரித்த எஜெக்ஷன் இருக்கையால் தான் உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைய���ல் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2014/10/", "date_download": "2021-06-12T23:27:18Z", "digest": "sha1:XQLW7B6QRNOWKYJNZKBTKC46IOQ4LEKY", "length": 56314, "nlines": 312, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: அக்டோபர் 2014", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 31, 2014\nசகுந்தலா வந்தாள் -வாசகர்கூடம் ப்ளாக் ஸ்பாட்\nசகுந்தலா வந்தாள் - வாமுகோமு\nபல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில், சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்படுத்தாமல் போவதற்குமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால் ஒரு மத்திய குடும்ப சூழலை, நீங்கள் தினசரி அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல் உங்களினுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியில்லை அதற்கான அவசியமும் இல்லை. இதுவே இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு உலகத்தை அதில் நடமாடும் மக்களைப் பற்றிய வாழ்வியலை அந்த எழுத்தாளர் அறிமுகப்படுத்துகிறார் என்றால் அதனால் ஏற்படும் தாக்கம் வேறுவிதமாய் இருக்கும். கிட்டத்தட்ட இந்த சகுந்தலா வந்தாள் கூட அப்படியான ஒரு நாவல் தான்.\nகல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா. பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா, அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது, என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை. கதையில் மொத்தமும் நான்கே நான்கு மையக் கதாப்பாத்திரங்கள்தான். கல்பனா, ஜானி, சகுந்தலா பின் கமலக்கண்ணன். இதில் கிட்டத்தட்ட கதாநாயக அந்தஸ்து கொண்ட நபர் திருவாளார் கமலக்கண்ணன்.\nகல்பனா பாலியல் தொழிலாளியாவதற்கு முன்பே அவளுக்கு ஜானி என்றொரு காதலன் இருந்துள்ளான், தன்னை ஒருதலையாய்க் காதலித்தவன்தான் என்றபோதிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் வசிக்கக்கூடிய விபச்சார விடுதியில் வைத்தே ஜானியை சந்தித்து விடுகிறாள் கல்பனா. தான் உருகி உருகி காதலித்த பெண், பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான் ஜானி. அவளுக்காக காத்திருந்த நாட்களையும் காதலித்த நாட்களையும் அவளிடம் கூறி தன்னோடு வந்து மணமுடித்துக் கொள்ளும்படி கேட்கிறான். இவளோ தான் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டதாகவும் தனக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்றும் கூறுகிறாள். அதாவது இத்தனை நாட்களில் அவள் இருக்கும் நான்கு சுவற்றைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. அல்லது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை. கல்பனாவின் பார்வையில் அவள் கூறுவது மிகச்சரியே, இருந்தும் அதனை ஜானியால் ஏற்றுகொள்ள முடியவில்லை.\nஇந்தக் காதல் தோல்வியில் இருந்து மீள ஜானுக்கு உடனே வேறொரு பெண் தேவையை இருக்கிறாள். இந்நேரத்தில் தற்செயலாக ஜெராக்ஸ் கடையில் பார்க்கும் ஒரு பெண்ணின் மீது மையல் கொள்கிறான். அந்தப் பெண்தான் சகுந்தலா. இவர்களுக்கு இடையேயான காதல் என்பது இதுநாள் வரை நா(ம்)ன் அறிந்திராத கொச்சை மொழியில் எழுதப்பட்ட காதல். ஜான் எடுத்த உடனேயே அவளிடம் கொச்சை மொழியில் பேசத்தொடங்குகிறான், மெல்ல சகுந்தலாவும் அதை விரும்பத் தொடங்குகிறாள். மொபைல் போன் மூலம் மெல்ல வளருகிறது இவர்கள் காதல். ஒரு கட்டத்தில் தனது பிறந்தநாள் பரிசாக தன்னையே ஜானுக்கு அளிக்கிறாள் சகுந்தலா.. ஜானிக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காதலையும் ஊடலையும் காமத்தையும் கொங்கு மொழியில் ரசிக்கும்படி எழுதியுள்ளார் வாமுகோமு.\nஇனி கமலக்கண்ணன். இவர் தன்னுடைய புலம்பல்களின் ஊடாகவே நம்மிடம் அறிமுகமாகிறார். முதலில் அவர் என்ன பேசுகிறார் ஏன் இப்படி பிணாத்துகிறார் என்பது புரியாவிட்டாலும் மெல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ அனைத்தும் புரியத் தொடங்குகிறது. தற்சமயம் கமலக்கண்ணன் ஒரு நல்ல முதலாளியிடம் நல்லா விசுவாசியாக இருந்து வேலையை இழந்தவர். மனைவி தன்னுடன் சண்டையிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய்விட்ட மன வருத்தத்தில் இருப்பவர். போதாக்குறைக்கு சகுந்தலா என்னும் தன���னுடைய அத்தைப் பெண்ணின் மூலம் வந்த தேவையில்லாத பிரச்சனைகள்.\nஅல்லது சகுந்தலா எப்போது கமலக்கண்ணனின் வாழ்க்கைக்குள் குறுக்கிட்டாளோ அப்போதிருந்தே பிரச்சனைக்குள் தள்ளப்படுகிறான் கமலக்கண்ணன். சகுந்தாலவிற்கு ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது, அதில் இருந்து அவளை மீட்பதற்காக உதவி செய்கிறார் கமலக்கண்ணன், சகுந்தலாவிற்கு உதவக் கூடாது என்று அவன் மனைவியும் அம்மாவும் எவ்வளவோ மறுத்தும் கூட கேட்காமல் சகுந்தலா என்னும் அந்த குழிக்குள் போய் விழுகிறான் கமலக்கண்ணன். இங்கே கமலக்கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும், கமலக்கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காட்சி நகர்வுகளை அற்புதமாக நகர்த்தியிருப்பார் வாமுகோமு. கமலக்கண்ணனின் மனைவி கணவனை தன்னுள் வைத்து ஆள நினைக்கும் ஒரு பெண், சாதாரணமாகத் திட்டுவது என்றாள் கூட பச்சை பச்சையாகத்தான் திட்டுகிறாள்.\nஆனால் சகுந்தலாவோ சரியான காரியக்காரி. தன்னுடைய அந்த நிமிட உல்லாசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள். கற்பிலிருந்து கருவறை வரை அனைத்தையும் விற்கத் துணிந்தவள். இவர்கள் இடையேயும் மாட்டிக் கொண்டு கமலக்கண்ணன் புலம்புவதைப் பார்க்க நமக்கே பாவமாய் இருக்கும். சில சமயம் சகுந்தலா மீது கோபம் வருவதற்குப் பதிலாக கமலக்கண்ணன் மீது கோவம் வருகிறது. தன் இயலாமையால் தன்னைத்தானே நொந்து கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்கும். ஆனால் இது ஒன்றும் எதார்த்தத்தை மீறிய நிகழ்வு இல்லையே. நிகழ்வாழ்வில் உங்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கூட அந்தக் கமலக்கண்ணன் உலவக்கூடும். மொத்தத்தில் 'சகுந்தலா வந்தாள்' வாழ்வில் ஏதோ ஒர் இடத்தில் நாம் சந்திக்கக் கூடிய நான்கு மனிதர்களின் மிக அருகில் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி இன்னார் இப்படித்தான் இருப்பார்கள் என்பதோடு முடிகிறது.\nவாமுகோமு எழுதியவற்றில் நான் படிக்கும் முதல் நாவல் இதுதான். கொங்கு மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் சில இடங்களில் சில வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை, சிலவற்றை வாக்கியத்தின் கட்டமைப்பின் மூலம் இதுவாக இருக்குமோ என்று அவதானிக்க வேண்டியிருக்கிறது. மேலும் கமலக்கண்ணன் புலம்பும் மிக சில இடங்களைத் தவிர்த்து நாவல் மொ���்தத்தையும் அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருக்கிறார் வாமுகோமு.\nசிறிய எச்சரிக்கை. ஒருவேளை நீங்கள் பாலியல் சம்மந்தமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு புத்தகம் படிப்பதை உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் விரும்பாது போனாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் படிப்பதை நீங்கள் விரும்பாது போனாலோ அதற்கான முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சகுந்தலாவை வரவழைக்கவும், ஏனெனில் இவளும் இவளோடு பழகுபவர்களும் கொஞ்சம் மோசமானவர்கள்.\nபாலியல் சார்ந்த வார்த்தைகள் சம்பவங்கள் அனைத்தும் அப்படிக்கு அப்படியே எழுதப்பட்டுள்ளதால் உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கத் தொடங்கினீர்கள் என்றால் புத்தகம் முழுவதையும் முழுமூச்சில் வாசித்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், காரணத்தை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன். வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்.\nஒன்று முழுக்க முழுக்க காமரசம் சொட்டும் ஓரளவிற்கு ஆபாச வார்த்தைகள் குறைந்த சில பாலியல் சம்பவங்கள் அடங்கிய புத்தகம். இரண்டாவது உளவியல் ரீதியாக பாதிகப்பட்ட ஒருவன் அல்லது எதையுமே எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளகூடிய ஒருவனின் மன ஓட்டங்களின் உளவியல் சார்ந்த புத்தகமாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாக உருவெடுத்திருப்பது தான் சகுந்தலா வந்தாள். இதில் எந்தப் பகுதியை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளபோகிறீர்கள் என்பது உங்களுக்கு விடப்பட்ட சவால். ஆனால் கதை முடியும் போது நிச்சயமாய் இரண்டின் தாக்கமும் உங்களிடம் இருக்கும் என்பதே சகுந்தலா வந்தாளின் வெற்றி. மணவாழ்க்கையில் நுழைந்தவர்கள் நுழைய இருப்பவர்கள் என்று இரு தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம்.\nவா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். திருப்பூரைச் சேர்ந்தவர், பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.\n1.வாமுகோமுவின் வழக்கமான நடையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் உள்ள வயது வந்தோருக்கான நாவல் - சகுந்தலா வந்தாள் -வாமு கோமு - ரூ 150\n2.தஞ்சை ஓவியத்தின் மறுபக்கத்தை சொல்கின்ற தமிழின் முக்கியமான நாவல், கள்ளம்-தஞ்சை ப்ரகாஷ் -ரூ210\n3.கொங்கு வட்டார கிராம மக்களின் வாழ்வியல் கலந்த பலரின் பாராட்டுகளைப் பெற்ற நாவல் குருத்தோலை-செல்லமுத்து குப்புசாமி -ரூ150\n4.சாதாரண மொழியில் புனையப்பட்ட சிறு குறிப்புகள் அடங்கிய சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற அழகான தொகுப்பு அப்புச்சி வழி - வாமு கோமு(நினைவோடைக் குறிப்புகள்\nமூன்று நாவல்கள் மற்றும் ஒரு நினைவோடைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் மொத்தம் 610ரூபாய் வருகின்றது நான்கும் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் ஒன்று, இரண்டு, வாங்குபவர்களுக்கு 30 ரூபாய் மட்டும் கூரியர் செலவு சேர்த்து அனுப்ப வேண்டும் தேவைப் படுபவர்கள் வீடு சுரேஷ் குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அழைக்க : 98439 41916\nபணம் அனுப்ப வேண்டிய விவரம்\nநேரம் 10/31/2014 03:40:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்\nதனராஜ் சிறுவயதில் இருந்தே இப்படியான பழக்கம் தனக்கிருப்பதாக தனக்கெதிரே யாரும் இல்லாதிருந்த ஒரு மாலை நேரத்தில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தான். அதாவது பெற்றோர்கள் திருவிழா காலங்களில் பொம்மைகள் வாங்கிப் பரிசளிக்க முன்வந்த போது தனராஜ் நான்கு சக்கரங்கள் அமைந்த லாரி மற்றும் கார் இவைகளை அதிகம் விரும்பினான். ஊருக்கு வரும் உறவினர்களிடமும் அடிக்கடி எனக்கு கார் பொம்மை வாங்கிட்டு வந்தீங்களா அங்க்கிள் என்றும், எனக்கு கடைசிக்கி ஒரு பைக்காச்சும் வாங்கிட்டு வந்திங்களா அத்தை என்றும், எனக்கு கடைசிக்கி ஒரு பைக்காச்சும் வாங்கிட்டு வந்திங்களா அத்தை\nபொம்மைகளின் மீது விருப்பமாய் இருக்கும் குழந்தைகள் அவற்றை திருவிழாக்காலங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெரிந்தே வைத்திருக்கின்றனர். தனராஜுக்கு திருவிழா என்பது அவசியமே இல்லை. எல்லா நாளும் அவனுக்கு புதிய வாகனங்கள் தேவைப்ப��்டுக்கொண்டே இருந்தன. அவனது இல்லத்திற்கு காதுகுத்து அழைப்பிற்கோ அல்லது திருமண அழைப்பு கொண்டு வருபவர்கள் தனராஜுக்காக வரும் வழியில் பேன்ஸி கடையில் சாவி கொடுத்தால் ஓடும் காரோ அல்லது பேட்டரியில் இயங்கும் காரோ வாங்கி வந்து பத்திரிக்கையோடு காரையும் கொடுத்துச் சென்றார்கள்.\nஇப்படியாக தனராஜ் புகழ் சொந்த பந்தங்கள் அனைத்திற்கும் விரிந்திருந்தது.\nதனராஜின் தந்தை முருகவேல் சிறுவனான தனராஜுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுத்து சோர்ந்து போனார். ஆகவே அவன் சோர்ந்து போன தந்தையை விட்டு விட்டு தாய் மீனாட்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.\nதனராஜ் தான் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வாகனத்தையும் ரொம்ப பதனமாக வைத்திருப்பதில்லை என்பது தான் அவனது பெற்றோர்களின் ஒரே கவலை. வாங்கிய மறு நிமிடமே காரின் டயர்கள் நான்கையும் கழற்றி பிய்த்தெடுத்து விடுவான். பின் காரை அட்டாறியிலோ, அல்லது குப்பையிலோ வீசி விடுவான். அவனுக்கு தேவையெல்லாம் பொம்மைகளின் டயர்கள் மட்டும் தான். அவைகளே அவனின் விருப்பமாக இருந்தன. அப்படி அவன் தனது பத்தாவது வயதில் வீட்டில் பத்துக்கு பத்து அளவுள்ள இரண்டு அறைகளில் டயர்களை சேமித்திருந்தான்.\nபத்து வயதை தாண்டும் சமயத்தில் அவனுக்கு பரிசாக வாகனங்கள் கொடுப்போரின் எண்ணிக்கை குறைந்து போனது. அவனது தந்தை ஒருநாள் அறைக்குள் கிடக்கும் டயர்களை ஒன்றாக காட்டுப்புறத்திற்கு கொண்டு சென்று தீ மூட்டி எரித்து விடுவதாக எச்சரித்துக் கொண்டிருந்தார். அதை தனராஜ் கண்டுகொள்ளவில்லை.\nதனராஜ் தன் சேகரிப்பை நிறுத்திக் கொள்ளும் எண்ணத்திலும் இல்லை அடுத்ததாக அவன் திருவிழா நாட்களில் பொம்மைக் கடைக்கார்களின் அருகில் அமர்ந்து கார்களை பறக்க வைக்க தன்னால் முடியுமென சபதம் போட்டுக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப நம்பிக்கையாய் சொல்லும் தனராஜை நம்பி ‘செய்து காட்டு’ என்று கடைக்காரர் சொன்ன மறு நிமிடமே பத்து கார்களின் டயர்களை கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் தனராஜ். ‘ஏன் அப்படி அடுத்ததாக அவன் திருவிழா நாட்களில் பொம்மைக் கடைக்கார்களின் அருகில் அமர்ந்து கார்களை பறக்க வைக்க தன்னால் முடியுமென சபதம் போட்டுக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப நம்பிக்கையாய் சொல்லும் தனராஜை நம்பி ‘செய்து காட்டு�� என்று கடைக்காரர் சொன்ன மறு நிமிடமே பத்து கார்களின் டயர்களை கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் தனராஜ். ‘ஏன் அப்படி’ என்று கேட்டவருக்கு ‘பறக்கையில் டயர் தேவையில்லை’ என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தவனை கடைக்காரரால் கடையை விட்டு விட்டு துரத்தி ஓடி வந்து பிடிக்க முடியவில்லை.\nதனராஜ் தன் இருபதாவது வயதில் நேசனல் ஹைவேசில் சிறந்த லாரி டயர் திருடனாக மாறியிருந்தான். இரவு நேரங்களில் ஓரம் பாரமாக நின்றிருக்கும் லாரிகளின் டயர்களை ஜாக்கி வைத்து ஏற்றி டயரை உருவிக் கொள்வான். இப்போது அவன் தந்தை அவனுக்காக விட்டுச் சென்ற ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அவன் எதுவும் பயிரிடுவதில்லை. மூன்று ஏக்கர் நிலப்பரப்பு முழுதும் லாரி டயர்களில் இருந்து இரு சக்கர வாகனங்களின் டயர்களை விதைத்திருந்தான்.\nகணவனே அறியா வண்ணம் டயர் விற்பனையில் அவன் மனைவி செண்பகம் சிறந்து விளங்கினாள். நாலாவது ஏக்கரா காடு சீக்கிரம் நிரம்ப வேண்டுமே ஏன் தாமதமாகிறது என்ற குழப்பத்தில் நேசனல் ஹைவேசில் காலில் சக்கரம் மாட்டிய தனராஜ் சுற்றிக் கொண்டிருந்தான்.\nநேரம் 10/31/2014 12:49:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், அக்டோபர் 30, 2014\nஅப்புச்சி வழி- வாஞ்சையான மனிதர்களின் நெகிழ்வான வாழ்வியல்கள்.\nஎழுத்தால் வாசகனை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமானால், எழுத்தாளனுக்கு அதுவொரு வரம். வா.மு.கோமுவுக்கு அது அநாயசமாக வாய்த்திருக்கிறது.அப்புச்சிவழி புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்காருகையில், ஏதோ பாட்டன் முப்பாட்டன்களின் தொன்மங்களையும், வாழ்வியல்களையும் பிரித்து வேய்ந்து,தொகுத்திருப்பாரென, ஊகிக்கத்தான் என் சிற்றறிவுக்கு முடிந்தது. ஆனால் தன் தாய்வழித் தாத்தனுக்கு ஏற்பட்ட காம இதழ்களின் வாசிப்புக் காதலையும்,அதன் தொடர்ச்சியாக மூப்பெய்திய\nஅக்கிழவனுக்கு,கோமுக்குஞ்சு செய்து கொடுத்த நிறைவேற்றலையும்\nபடிக்கும்போது எழுத்தாளரின் எதார்த்தம் நம் மனதை இடைமறித்து எக்காளமிடுகிறது.\nஎல்லோருக்கும் அவரவர் சுற்றத்துடன் இணக்கமான உறவு உண்டு.அது\nஅவர்களது மனநிலைகளைப் பொறுத்தது.அதில் சில சுவாரசியங்களும்,\nசில பிணக்குகளும்கூட நடந்தேறியிருக்கும்.ஆனால் நாமதில் பிணக்குகளையே நம் மூளைப்பெட்டியில் பூட்டிப் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். சுற்றங்கள் நம்மை அணுகும் நேரங்களில், அப்பிணக்குகளையே நினைவிலிருந்து, மெல்லத் திறந்து பார்க்கிறோம்.அவர்கள்மீது அம்புகளை தொடுக்கிறோம். எதிர்வரும் அம்புகளால் புண்பட்டு நோகிறோம்.சுற்றத்திற்கும் நமக்குமிருக்கும் ஏராள சுவாரசிய நிகழ்வுகள் பெரும்பாலும் நம்மில் நுழைவதே இல்லை.\nசண்டை போட்ட பக்கத்துவீட்டு பங்காளியிடம், முற்பொழுதுகளில், கூடிப்பேசிக் களித்திருப்போம்.ஒரே தட்டில் உணவருந்தியிருப்போம். கம்மாய்க்கரடுகளில் விளையாடி மகிழ்ந்திருப்போம். அந்த ஹாய்ஸ்யங்களை, நம் மூளை அழுந்தப் பிடித்திருக்குமேயானால், சாலையில் எதிர்வரும் பங்காளியிடம், ஒரு சிறு புன்முறுவல் சமாதானம் விடுத்து, உடனே பிணக்கைத் தீர்த்திருக்கலாம்.கோமு அத்தகைய காரியவாதி. சுற்றங்களை அவ்வளவு கொண்டாடியிருக்கிறார். பிணக்கற்ற ஓர் இனிய பயணத்தில் அவர் பயணப் படுகிறாரென அவதானிக்கிறேன்.\nஅவரது எள்ளல் பொதிந்த எழுத்து, இந்நூலுக்கு ஆகப்பெரும் பலம். தான்சார்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் காண்கின்ற, வெள்ளந்தித் தனங்களை முடிந்தவரை, உண்மையாய் பதிவு செய்திருக்கிறார். சில புனைவுகளும் கண்களுக்கு புலப்படுகின்றன.அது சுகர்கோட்டட் சுவாரஸியத்துக்காக தேவைப்பட்டிருக்கலாம். அது கோமு அவர்களுக்கே வெளிச்சம்.\nபுத்தகத்தை எடுத்து, முதல் அத்தியாயத்தைப் புரட்டுகையில்,கோமுவின்\nமனதை நீங்கள் ஓரளவு கற்று விடலாம்.புத்தகத்திலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும், ஒரு சிறுகதைக்குப் பஞ்சமில்லாத கருப்பொருளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.நான் இந்தப் புத்தகத்திலுள்ள இழவுவீடு செல்லும் நண்பன் மற்றும் அட்டக்கத்தி அரவிந்த்சாமியையெல்லாம் படிக்கும்போது,என்னையறியாமல் குபீரென சிரித்தேன். நல்லவேளை, நான் புத்தகம் படிக்கையில், வீட்டில் யாருமில்லை. இருந்திருந்தால்,நான் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு,சிரித்த சிரிப்புக்கு என் குடும்பம், என்னை கோடங்கியிடம் அழைத்துச் சென்றிருக்கும்.\nபுத்தகத்தில் அச்சுமை வாசனையோடு,டாஸ்மாக் பாரின் முடை வாசனையும் அதிகளவில் நம் மூக்கைத் துளைப்பது சிறு நெருடல். ஓர் ஆகச்சிறந்த காமெடிப் படம் பார்த்த திருப்தி, இப்புத்தகத்தின் வாயிலாக, அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும.\nநான் சொல்லும் கதைகள் எல்லாம்\nஅப்பாரு சொ��்ன பழங்கதைகள் அல்ல\nஅம்முவிற்கு நான் சொல்லும் கதைகள்\nஉசிதப்பட்டணம் அப்படின்னு ஒரு ஊரு\nஎன்று ஆரம்பித்தால் அம்மு ஊரின் பெயரை\nசிறுவலூர் என்றே மாற்றிச் சொல்ல சொல்வாள்.\nசிறுவலூரில் அம்மு என்றொரு குட்டி பாப்பா\n அது எல்லா நாளும் தயிர்\nவிளக்க, குளிக்க, பவுடர் பூச, பொட்டு வைக்க,\nஜடை போட எப்பவுமே ஒரு ஆளு வேணுமாம்\n-போப்பா நீ வேற கதை சொல்லு\nசிறுவலூர்ங்கற ஊர்ல ரெண்டு அம்மு இருந்தாங்களாம்\nஒரு அம்மு உம்முனா மூஞ்சியாம்\nதிருட்டு உறவுக்கு ஏங்கி நிற்கும் இந்த\nஅவன் பெயரை கண்ணன் என்று இப்போதைக்கு\nசீதாலட்சுமி வீட்டின் மதில் சுவறோரம்\nஅர்த்த ஜாமத்தில் குந்த வைத்திருந்தான்.\nசீதாலட்சுமி கையில் பிடித்தாலே வழுக்கி நழுவும்\nஉடல் வாகு பெற்றவளாக இப்போதைக்கு வர்ணிப்போம்\nஅவள் கணவனுக்கு ஆஸ்துமா தொந்தரவு\nஇருந்ததாக வைத்துக் கொண்டால் சரிப்படும்\nமருந்துகளின் வீரியம் கூட அவனை அன்று\nதூங்க விடாமல் சதா லொக்கிக் கொண்டிருந்தான்.\nசிதாலட்சுமிக்கு காமம் கடலளவு இருந்தது அன்று பார்த்து\nகண்ணனை அன்பொழுக அழைத்தவள் அவள் தான்\nஇதற்கும் முன்பாக பலமுறை அவர்கள்\nதிருட்டு உறவு குஜாலாக கழிந்திருக்கிறது\nமுழுக்கவும் இவர்கள் தொடர்பைப் பற்றி பேசி\nவாய் ஓய்ந்து இப்போது புதிதாய் வேறு விசயம்\nசீதாலட்சுமி வருவதற்கான அறிகுறி கொஞ்சமும்\nநொந்து கொண்டு எழுந்து கிழக்கு வீதியில்\nநடை போட்டான் ஒன்றிரண்டு நாய்கள் குரைக்க\nஒரு வழியாய் கணவன் அமைதியான தருணத்தில்\nசீதாலட்சுமி கதவு நீக்கி வெளிவந்து சந்தைப் பார்த்து\nசாப்பாடு கிட்டுமோ என்று வாலை ஆட்டியவண்ணம்\nகாறித்துப்பி விட்டு சீதாலட்சுமி கதவை தாழிட்டு விட்டு\n –அடுத்த நாள் கண்ணன் கூப்பிட்டான்.\n‘இன்னிக்கி வேலை இருக்கு’ என்றாள்\nசீதலட்சுமி ஆசை மிகுதியில் அழைக்கையில்\nஇரவு விளையாட்டை இருவருமே ஒரு\n“இந்தக்கண்ணன் பயல் லட்சுமியப் புடுச்சுட்டானாம்\nஅந்த சீதா இப்ப சும்மா தான் காட்டை\n-காளான் தேடிப்போனா விரியன் பாம்பு கிடக்கு பூட்டுக்குள்ளன்னு பக்கத்து வீட்டு பெரியப்பன் சொல்லுதுப்பா\n அந்தக்காலத்துலயே அஞ்சுதலை நாகனை கருப்பராயன் கோயல்ல பார்த்ததா ஊரையே நம்ப வச்சவன்\n-எங்கண்ணுக்கு ஏம்ப்பா மசக்காளான் மட்டும் சிக்குது உனக்கென்னடான்னா பைக்குல போவப் போவ பார்த்து கண்டு புடிச்சு வண்ட���ய நிறுத்திடறே\n-கண்ணை நெத்திக்கி கொண்டாந்து தேடணும் புரட்டாசி போயிடுச்சு அதனால காளான் சரியா பொடைக்கலை\n-சரி நாலு கேளானை வச்சு கொழம்பு பண்ண முடியாதா\n-எப்பிடியும் இந்த வாரத்துல வச்சிடுவோம்\n-எப்பவும் போலத்தான் கறி ஆக்க மொளகாட்டி செய்யுறாப்ல தான். ஆனா கடைசில கொதி வந்து இறக்குறப்ப உங்கோயா கையை கத்தில அறுத்து ரத்தம் ஊத்துவா கொழம்புக்குள்ள\n கொழம்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்\nஇந்தக் கவிதைக்குள் ரேஷ்மா தான்\nமுண்டு கட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்\nகடவுளின் பிரார்த்தனையும் அது தான்.\nஆனால் ஷகீலா தான் குட்டேட்டன்களின்\nமஞ்சள் துள் பொடியை ஆற்றில் நனைய விட்டு\nஅக்குள்களில் பூசிக்கொண்டு திரையை வெறித்தாள்\nசெய்ய இயக்குனர் உண்ணி யங் பாய் ஒருவனை\nஷகீலா அமர்ந்திருந்த ஸ்பாட்டுக்கு அனுப்பி\nஅவளுக்கு முதுகு தேய்த்து விட அனுமதித்தார்.\nஇந்த தியேட்டர்கார சண்டாளப்பாவிகள் அடுத்தகணமே\nசண்டைக்காட்சிக்கு தாவி விட்டார்கள் என்று\nகுட்டேட்டன்கள் கொந்தளித்து பெஞ்சுகளை தூக்கி\nவீசி எறிந்து விட்டு கிளம்பிய காலம் மலையேறி\nவைகுந்தம் போய் விட்டது சகோதரா\nநேரம் 10/30/2014 09:28:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nசகுந்தலா வந்தாள் -வாசகர��கூடம் ப்ளாக் ஸ்பாட்\nபேச்சு வழக்கில் கவிதை இரண்டு\nரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவலில் ஒரு துளி\nஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை\nகவிதைகள் என்றே வைத்துக் கொள்ளலாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2017/05/21/set-your-own-budget-planning/", "date_download": "2021-06-12T23:44:06Z", "digest": "sha1:MPJIRUNNRE7WSVLG5Z4W2AWE6K76QAEV", "length": 15422, "nlines": 130, "source_domain": "varthagamadurai.com", "title": "உங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள் | வர்த்தக மதுரை", "raw_content": "\nஉங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்\nஉங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்\nபட்ஜெட்டை(வரவு-செலவு திட்டம்) சுருக்கமாக, ‘A Sum of money allocated for a particular purpose ‘ என கூறுவதுண்டு.\nஒரு குறிப்பிட்ட தேவை (அ) நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் என்பது பட்ஜெட் ஆகும்.\nஅரசின் பட்ஜெட்(Union Budget) என்றால் பட்ஜெட்டில் நமக்கு என்ன சலுகை வழங்கப்படும், என்ன நிதி கொள்கைகள் வகுக்கப்படும் என ஆர்வமாக பார்ப்பதுண்டு. ஆனால், நம் பட்ஜெட்டை பற்றி யாரேனும் நம்மிடம் கேட்டால், வருத்தப்பட்டு சொல்வோம். ஏன் நம்மை நாமே கேட்டு கொண்டாலும், உண்மையில் நாம் நமக்கான பட்ஜெட்டை தயார் செய்கிறோமா \nதனி நபர் பட்ஜெட் (Personal Budget Planning) என்பது நமது தேவைக்கான செலவினங்களை முன்கூட்டியே திட்டமிடுவது மற்றும் நமது ஒவ்வொரு தேவைக்கும் எவ்வளவு தொகை தேவைப்படும் என முன்கூட்டியே அறிவது; தனி நபர் பட்ஜெட் நமக்கான ஒரு திட்டத்தை வரையறுத்து நமது தினசரி செலவுகள், சேமிப்புகள் மற்றும் கடன்களை நிர்வகிக்க உதவும்.\nஏன் நமக்கான பட்ஜெட் அவசியம் \nநமது தினசரி வரவு – செலவுகளை அறிய உதவும்.\nஎது தேவையான செலவுகள், தேவையற்றவை என பிரித்துணர முடியும்.\nஅவசர காலத்திற்கு தேவையான தொகையை சேமிக்க திட்டமிடலாம்.\nநமது எதிர்கால இலக்குகள் மற்றும் ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை ஒதுக்கிட உதவும்.\nபொருளாதார ரீதியாக நம்மை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.\nநமக்கான பட்ஜெட் திட்டத்தை தயார் செய்வது எப்படி \nஒரு புதிய நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள் (அ) உங்கள் ஆண்ட்ராய்டு(Android) போனில், Expense Manager (Playstore App) செயலியை பதிவிறக்கி, இயக்குங்கள்; இப்போது உங்கள் புதிய நோட்டு புத்தகத்தில் (அ) Expense Manager செயலியில் உங்கள் தினசரி செலவுகள், வரவுகள் மற்றும் சேமிப்புகளை தேதியிட்டு குறித்து கொள்ளுங்கள்.\nமாத முடிவில், உங்கள் அந்த மாதத்திற்கான செலவுகள், வரவுகள் மற்றும் சேமிப்புகளை தனித்தனியாக கணக்கிடுங்கள்.\nமேலுள்ள இந்த முறையை அடுத்த 3 (மூன்று) மாதத்திற்கு தொடருங்கள்.\nஇப்போது உங்களுடைய 3 (மூன்று) மாத – அதாவது காலாண்டு நிதி முடிவுகள் தயாராகி விட்டது. உங்களிடம் உள்ளது Personal Quarterly Financial Report (PQFR).\nஉங்களின் PQFR தகவலில் இருந்து ஒவ்வொரு தேவைக்கான செலவுகளை தனித்தனியாக மூன்று மாதத்திற்கு எடுத்து கொள்ளுங்கள்; அதாவது, உங்களின் கடந்த மூன்று மாத போக்குவரத்து செலவுகள், 3 மாத பலசரக்கு மளிகை செலவுகள், 3 மாத வீட்டு கடன் தவணை, 3 மாத சிறு சேமிப்புகள் என அனைத்தையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கென்று உள்ள PQFR மூலம் நீங்கள் உங்கள் கடந்த காலாண்டு செலவுகள் மற்றும் சேமிப்புகளை அறிந்தாயிற்று; இது தான் உங்கள் காலாண்டு பட்ஜெட். இது போல அரையாண்டு, ஒரு வருடத்திற்கு என கணக்கிடலாம்; இதன் மூலம், எதற்கு எவ்வளவு செலவு செய்தோம், எவற்றுக்கெல்லாம் நாம் செலவுகளை குறைக்கலாம், எந்த சேமிப்பை / முதலீட்டை அதிகரிக்கலாம் என உத்தேசமாக, சராசரியாக அறியலாம்.\nஇனி உங்கள் எதிர்கால பட்ஜெட் திட்டம்…\nசூப்பர் பட்ஜெட் 50: 30: 20\nசூப்பர் பட்ஜெட் (50:30:20) துணை கொண்டு நாம் நமது கடந்த கால (3 மாதம்) திட்டத்துடன் ஒப்பிட்டு, புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.\nஉங்கள் மாதாந்திர வரவு / வருமானத்தை எடுத்து கொள்ளுங்கள்\n( வரிகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு கழித்து போக )\nஉங்கள் தேவைகளை மாத வருமானத்தில் 50 % க்குள் வைத்து கொள்ளுங்கள். ( அத்தியாவசிய தேவைகளுக்கு)\nஉங்கள் விருப்பங்களை மாத வருமானத்தில் 30 % க்குள் வைத்து கொள்ளுங்கள். ( தினசரி மாறுபட்ட செலவுகள், பொழுதுபோக்கு, கனவு இலக்குகள்)\nஉங்கள் மாத வருமானத்தில் 20 % வரை சேமியுங்கள். ( கடன்களை அடைக்க, எதிர்கால நிதி தேவைகளுக்கு) .\nதனியார் துறையில் பணிபுரியும் திரு. சுந்தர் அவர்களின் ஆண்டு மொத்த வருமானம்: ரூ. 3,00,000 /- (3 லட்சம்). அவரின் ஆண்டு வருமானத்தில் வரிகள் மற்றும் தொழிலாளர் வைப்பு / ஓய்வு நிதி போக (20 %) கையில் பெறும் ஆண்டு வருமானம்: ரூ. 2,40,000 /- அதாவது மாதத்திற்கு ரூ. 20,000 /-\nஆண்டு மொத்த வருமானம்: ரூ. 3 லட்சம்\nவரிகள், ஓய்வு நிதி – 20% : ரூ. 60,000 /- (ஆண்டுக்கு)\nநிகர ஆண்டு வருமானம்: ரூ. 2,40, 000 /- (மாதம் – ரூ. 20,000 /-)\nஅவரின் சூப்பர் பட்ஜெட் இதோ…\nமாத வருமானம்: ரூ. 20,000 /-\nஅத்த���யாவசிய தேவை: ரூ. 10, 200 /- (மாதம்) – மாத வருமானத்தில் 51 %\n( வீட்டு வாடகை, போக்குவரத்து, உணவு, மின்சாரம்)\nதினசரி மாறுபட்ட செலவுகள்: ரூ. 6000 /-(மாதம்) – மாத வருமானத்தில் 30 %\n(பொழுதுபோக்கு, விருப்ப உணவு, கடைக்கு செல்வது [Shopping], உடற்பயிற்சி )\nசேமிப்புகள் / முதலீடுகள் / கடன் தவணைகள்: ரூ. 3800 / – (மாதம்)\n– மாத வருமானத்தில் 19 %\n(வீடு, வாகன கடன், அவசரகால நிதி, ஓய்வு கால சேமிப்பு, எதிர்கால இலக்குகள்)\nநம்மிடம் கடந்த 3 மாத கால பட்ஜெட் உள்ளது; அதன் அடிப்படையில் ஒவ்வொரு தேவைக்குமான சராசரி செலவுகள், சேமிப்புகள், கடன்களை எடுத்து கொள்ளுங்கள். அந்தந்த மாதத்திற்கான ஒவ்வொரு தேவைகளையும் (செலவுகள், சேமிப்பு, கடன்) மாத வருமானத்திலிருந்து வகுத்து கொள்ளுங்கள். கிடைக்கும் மதிப்பினை குறித்து வைத்து கொள்ளுங்கள்.\n(உதாரணம்: அத்தியாவசிய தேவை + மாறுபட்ட செலவுகள் / மாத வருமானம்)\nஅத்தியாவசிய தேவை + மாறுபட்ட செலவுகள் / மாத வருமானம்\nகிடைக்கும் மதிப்பு < 0.75 – நன்று \n> 0.75 < 0.85 – செலவுகளை குறையுங்கள்\n> 1.00 – நீங்கள் திவாலாகலாம் 😦\nசேமிப்பு + முதலீடு / மாத வருமானம்\nகிடைக்கும் மதிப்பு > = 0.25 – மிகவும் நன்று \n< 0.25 > 0.10 – சேமிப்பை அதிகரியுங்கள்\n< 0.10 – உங்கள் குழந்தை உங்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது / நீங்கள் ஓய்வு காலத்திற்கு உங்கள் பிள்ளைகளை நம்பி காத்திருக்கிறீர்கள்.\nஇது போன்று சில மதிப்பீடுகளை கொண்டு உங்கள் சொந்த பட்ஜெட்டை அலசி ஆராயுங்கள். இப்போதே ஒரு நோட்டு புத்தகத்தை வாங்க தயாராகுங்கள்.\nPrevious Postஜென் போல முதலீடு செய்யுங்கள்-The Passive Income GiantNext Postமுதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/eicher/eicher-241-29884/", "date_download": "2021-06-12T23:13:12Z", "digest": "sha1:SJJ567F36CV2CLWHEAYDOQG5DTSIB22I", "length": 16999, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 241 டிராக்டர், 34751, 241 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவி��ுக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை ஐச்சர் 241 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஇரண்டாவது கை வாங்க ஐச்சர் 241 @ ரூ. 145000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2002, மோகா, பஞ்சாப். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nஉத்தர் தினாஜ்பூர், மேற்கு வங்கம்\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ஐச்சர் டிராக்டர்கள்\nபிரபலமான ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒ��்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Gurpreet Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:42:40Z", "digest": "sha1:M52RY65YI5CMJJTQOR32P6WBJ35VWVR3", "length": 13974, "nlines": 232, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சினிமா செய்திகள் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் – தான்யா ரவிசந்திரன்\nவணக்கம் சென்னை, காளி என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது Rise East Entertainment தயாரிப்பு நிறுவனம்...\nமியூசிக் டைரக்டர் அருள்தேவ் வழங்கும் மியூசிக் தெரபி சேனல்\n'பாகுபலி’ இசையமைப்பாளர் மரகதமணியுடன் ‘பாகுபலி2’வில் கீபோர்டு பிளேயராக பணியாற்றியவர் அருள்தேவ். நம் ஆந்தை சினிமா அப்டேட் குரூப்-பில் இருக்கும் இந்த அருள்தேவ் தாத்தா சந்தானம் ஆர���மோனியம் பிளேயர்....\nஎன் வூட்டுகாரர் இப்படித்தான் – யுவன் சங்கர் ராஜா மனைவி ஓப்பன் டாக்\nகோலிவுட்டின் டாப் மியூசிக் டைரக்டர்களில் ஒருவராரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறி அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றி கொண்டார்....\nஒரு கவிஞரின் கதையில் இசைக்குயில் நடிகையாக ஒப்பந்தமான கதை இதுதான்.\nஒரு இசைக்குயில் வெள்ளித்திரையில் நாயகியாக உருவாகியிருக்கிறது. ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன்...\nலாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்\nஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள்....\nநவரச முகபாவனைப் புகழ் நடிகை நஸ்ரியா-வில் ஸ்டில்ஸ்\nஎதையெதை செய்தியாக்குவது என்ற புரிதல் இல்லாத ஊடகங்கள்\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொரோனா என்கின்ற பேச்சே எங்கும் இல்லை. எந்தக்கட்சி யார் யாருடன் கூட்டணி யார் யாருக்கு எத்தனை இடங்கள் எனும் செய்திகளை முந்தித்...\nஅருண் விஜய் ,ரெஜினா கசாண்ட்ரா நடித்த ‘பார்டர்’ பட நியூ ஆல்பம்\nபப்ளிக் ஸ்டார் சுதாகர் பாடிய பாடல் ரிலீஸ்\n'பப்ளிக் ஸ்டார்' என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”. இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே...\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர். கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-13T00:04:44Z", "digest": "sha1:YKKCOH43DWKNKOJJ62QMWIWWLFTFOFP5", "length": 9482, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுகதான் காரணம்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - திமுகதான் காரணம்\nதமிழுக்கு வை.கோவிந்தன் தந்த ‘சக்தி’\nஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது\nநாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய் 150 சதவீதம் அதிகரிப்பு :\nபசுமை சிந்தனைகள் 09: சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மக்கள்தொகை காரணமா\nநலம்தானா 09 - கருப்பை வாய்ப் புற்றுநோய்: முன்னெச்சரிக்கை காப்பாற்றும்\nசமூகத்தை எப்படி அச்சவுணர்வு இயக்குகிறது\nஅரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி; மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்: ஓபிஎஸ்\nதமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு\nஓடிடியில் வெளியாகிறதா 'பொன் மாணிக்கவேல்'\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-06-12T23:43:54Z", "digest": "sha1:XQOULBYATQ5EUBX75J4LE43VTMI4HHYF", "length": 14288, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "புதிய வகை கொரோனா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுழந்தைகளிடம் பரவும் புதிய வகை கொரோனா.. சிங்கப்பூருக்கான விமான சேவையை முற்றிலும் நிறுத்த கெஜ்ரிவால் வலியுறுத்தல்..\nகொரோனாவின் புதிய வகை மாறுபாடு குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்ற கவலையின் மத்தியில் சிங்கப்பூருடனான விமான தொடர்பை முழுமையாக நிறுத்துமாறு டெல்லி…\n 15 மடங்கு அதிக ஆபத்துடன் தென்னிந்தியாவில் தோன்றியுள்ள புதிய வகை கொரோனா..\nபுதிய வகை கொரோனா வைரஸான என்440கே மிகவும் ஆபத்தானது மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்னும் நிறைய பரவுகிறது என்ற…\nதென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: பிரேசில் அரசு அறிவிப்பு..\nபிரேசிலா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம்…\n90’ஆக உயர்ந்த புதிய வகை கொரோனா.. தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்திய மத்திய அரசு..\nபிரிட்டனில் தோன்றிய புதிய வகை கொரோனா வைரஸ் ���ொற்றுக்கு இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு…\nபிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து.. அதிகரிக்கும் புதிய வகைக் கொரோனாவால் அவசர முடிவு..\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தனது பயணத்தை ரத்து…\nஅமீரகத்திலும் புதிய வகை கொரோனா: சுகாதாரத்துறை தகவல்..\nஅபுதாபி: அமீரகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள ஒரு சில பயணிகளிடம் புதிய வகை கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அமீரக…\n புதிய வகை கொரோனாவை தடுக்க ஜப்பான் அதிரடி அறிவிப்பு..\nபிரிட்டன் முழுவதும் தீவிரமாக பரவி வரும் புதிய மற்றும் அதிக வீரியமிக்க கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்வதாக ஜப்பான் அறிவித்துள்ளது….\n8 ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் புதிய வகை கொரோனா.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..\nபிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ள நிலையில், அப்போது மேலும் எட்டு ஐரோப்பிய…\nபிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் பரவிய புதிய வகை கொரோனா: மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி…\nசிங்கப்பூர்: பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய புதிய வகை…\nபுதிய கொரோனா அச்சுறுத்தல் : இங்கிலாந்தை தனிமைப்படுத்திய உலக நாடுகள்\nஉலக நாடுகளை மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலக…\nவீரியமிக்க புதிய வகை கொரோனா பரவல்: பூடானில் இன்று முதல் ஊரடங்கு அமல்..\nதிம்பு: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பூடான் நாட்டில் டிசம்பர் 23ம் தேதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\n2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று கூறப்பட்டிருந்தது….\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு அம்மா…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666884/amp?ref=entity&keyword=intelligence%20officers", "date_download": "2021-06-12T23:29:50Z", "digest": "sha1:H7W5SQB36HVML6ZTINZR2JNC2AEZVGLQ", "length": 9217, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய உளவுத்துறை உதவி ஐ.ஜிக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nமத்திய உளவுத்துறை உதவி ஐ.ஜிக்கு கொரோனா\nசென்னை: மத்திய உளவுத்துறை உதவி ஐஜி கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழகம் முழுவதுமே இம்மாதம் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், தினம் தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், மத்திய உளவுத்துறை உதவி ஐஜி கணேசனுக்கு(56) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக லேசான இருமல், சளி, காய்ச்சல் போன்ற கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தநிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 க���டியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/7c-serial-actress-gabriella-missed-two-movies-of-vijay/", "date_download": "2021-06-12T23:16:17Z", "digest": "sha1:LUSR4T7ZEENGW4BYSZ7UCJ4ZSS7QOFVJ", "length": 9109, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "7c Gabriella Missed Two Movies Of Vijay", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஜய்யின் இந்த இரண்டு படத்தின் வாய்ப்பை தவரவிட்டுள்ள 7C கெப்ரிஎல்லோ\nவிஜய்யின் இந்த இரண்டு படத்தின் வாய்ப்பை தவரவிட்டுள்ள 7C கெப்ரிஎல்லோ\nசின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள் பேபி சாரி பேபி எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார்கள் அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அந்தவகையில் கெப்ரிஎல்லோ சார்ல்டன் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.\nவீடியோவில் 9:19 இல் பார்க்கவும்\nவிஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நடனத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். மேலும், ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்ற இவருக்கு பின்னர் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.\nமேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் .ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த கேப்ரில்லவிற்கு பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\n7 சி தொடருக்குப் பின்னர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹா��னின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள கெப்ரில்லா, பாலாவின் தார தப்பட்டை படத்திலும், விஜய்யின் பிகில்,விஜய் 64 படத்தின் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார்.\nPrevious articleபஞ்ச தந்திரம் படத்தில் நடிக்க இவரை தான் முதலில் அனுகினேன். மேடையில் கூறிய கமல்.\nNext articleஇன்று முதல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகிறது’சித்தி 2′. முதல் நாள் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா \nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஒல்லியாகிறேன் என்ற பெயரில் எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா.\nகர்ப்பமாக இருக்கும் வேலையில் நடு காட்டில் ஆபத்தில் சிக்கிய ஆல்யா. காப்பாற்றிய மீட்புக்ழு. வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/bigg-boss/", "date_download": "2021-06-12T22:54:11Z", "digest": "sha1:URTXCIHOWCI46IDATSIB53544A7SO53O", "length": 7236, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் தமிழ் – கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் முதலிடம்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக மீண்டும் நடிகர் கமல் தொகுத்து வழங்க உள்ளார்.\nபோட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.\nபோட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\nபிக் பாஸ் 5 தொகுப்பாளர் யார் தெரியாமா மார்ச் மாதமே அட்வான்ஸ் எல்லாம் வாங்கி செலவும் பண்ணிட்டாராம்.\nஅவங்களுக்கு எப்படி handle பண்னனும்னு தெரியல – மீரா மிதுனுக்கு ஜூலி டிப்ஸ்.\nதுப்பி இருக்க கூடாது, செருப்பால அடிச்சி தொறத்தி இருக்கனும் – ப்ரோமோவை பார்த்து...\nபாலாஜியின் கண்ணாடியை போட்டுகொண்டு ஷிவானி அம்மா கொடுத்த போஸ் – கதறும் நெட்டிசன்கள்.\nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித்...\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த...\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \n‘உங்களுக்கு மட்டும் தான் அப்படி தெரியதா’ ஷிவானியின் நீச்சல் உடையை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.\nபிக் பாஸ் 5 -ல் கலந்துகொள்ளப் போகும் சீசன் 2 பொறியாளரின் சகோதரி –...\nபிக் பாஸ் 5-ல் கலந்துகொள்ள இரண்டு குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் பேச்சு வார்த்தை.\nபிக் பாஸ் 5 -ல் கலந்துகொள்ள பாய்ஸ் பட நடிகருடன் பேச்சு வார்த்தை –...\nஅரசியலில் தீவிரம் காட்டும் கமல், வேறு ஒரு நடிகருடன் முன் எச்சரிக்கையாக பேச்சு வார்த்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/tamilnadu/eps-stalin-track-record-in-tn-assembly-elections/", "date_download": "2021-06-12T22:56:18Z", "digest": "sha1:Q2CRZ7ZVOUKEZVBWWOUROVOCNS6TZLK3", "length": 18809, "nlines": 276, "source_domain": "tamilnadunow.com", "title": "சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டிராக் ரெக்கார்டு! - Tamilnadu Now", "raw_content": "\n1980 முதல் 2021 வரை… தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க\n1952 முதல் 2016 வரை... தமிழகத்தின் 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்ன நடந்தது\nசட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டிராக் ரெக்கார்டு\nசட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டிராக் ரெக்கார்டு\nஎடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் இருவரின் தேர்தல் வெற்றி, தோல்விகள்.1 min\nஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் களம் காண்கிறது. இவர்கள் இருவருக்கும் முதல் தேர்தல் எது… எத்தனை முறை வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம���.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியின் பெயரோடு அறியப்படுகிறார். இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் 7வது முறையாகப் போட்டியிடுகிறார். 1989ம் ஆண்டு முதல் 2021 வரை 7 முறையுமே இவர் எடப்பாடி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். 2001 தேர்தலில் மட்டும் எடப்பாடி பழனிசாமி போட்டியிடவில்லை.\n1989 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி\n1991 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி\n1996 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி\n2006 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – தோல்வி\n2011 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி\n2016 சட்டப்பேரவைத் தேர்தல் – எடப்பாடி தொகுதி – வெற்றி\n2016ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருந்தார். அந்தத் தேர்தலில் பா.ம.க இரண்டாவது இடத்தையும் தி.மு.க மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தன. 2021 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் 37 வயதான சம்பத்குமார் களம்காண்கிறார்.\nதி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஸ்டாலின் தலைமையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்க்கொள்கிறது. 1984ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலின் இதுவரை 8 முறை களம்கண்டு, இரண்டு முறை தோல்வியடைந்திருக்கிறார். இந்த முறை அவர் களம் காணும் கொளத்தூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.\n1984 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி\n1989 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி\n1991 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – தோல்வி\n1996 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி\n2001 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி\n2006 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி – வெற்றி\n2011 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி\n2016 சட்டப்பேரவைத் தேர்தல் – சென்னை கொளத்தூர் தொகுதி – வெற்றி\nPingback: 1982 முதல் 2021 வரை... ஸ்டாலின் அரசியல் பயணம்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்��ுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/category/investopedia/stock-analysis/page/4/", "date_download": "2021-06-13T00:26:58Z", "digest": "sha1:PCFOXAEZH2ZMH4K2NSSAM6B2TBT7HD7K", "length": 56739, "nlines": 194, "source_domain": "varthagamadurai.com", "title": "Stock Analysis | வர்த்தக மதுரை | Page 4", "raw_content": "\nபங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்\nபங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு – 14 வகுப்புகள் – விரைவான இணைப்புகள்\nபங்குச்சந்தை சார்ந்த அடிப்படை பகுப்பாய்வு வகுப்புக்களை நாம் கடந்த மூன்று வருடங்களாக வர்த்தக மதுரை தளத்தில் இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பயனாளர்கள், அடிப்படை பகுப்பாய்வு கற்றலின் மூலம் தங்கள் பங்குகளை அலசுவதற்கான முயற்சியை நாம் கொடுத்துள்ளோம்.\n14 இலவச வகுப்புக்களை கொண்ட இந்த இணைப்பு நமது தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டண வகுப்புகளை பதிவு செய்வதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச வகுப்புகள் அனைத்தும் உங்களது மின்னஞ்சலில் தானியங்கி முறையில் செயல்படும்.\nஇதுவரை பயன்பெற்றவர்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் பயனாளர்களுக்கு வசதியாக விரைவான இணைப்பு ஒன்றினை இங்கே கொடுத்துள்ளோம். இதன் மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில், பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை கண்டறிவதற்கான வாய்ப்பு கிட்டும்.\n14 இலவச வகுப்புகளின் விரைவான இணைப்புக்கள்…\nபங்குச்சந்தை – அடிப்படை பகுப்பாய்வு கற்றல் – வகுப்பு 1.0\nகற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0\nSales and Profit(விற்பனையும், லாபமும்) – வகுப்பு 7.0\nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nகடன் – பங்கு தன்மை மற்றும் வட்டி செலுத்தும் விகிதம் – வகுப்பு 9.0\nஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0\nபணப்பாய்வு(Cash Flow) – வகுப்பு 11.0\nஉள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0\nதள்ளுபடி பணப்பாய்வு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0\nDCF – தள்ளுபடி பணப்பாய்வை கணக்கிடுவது எப்படி \nமேலே குறிப்பிட்டுள்ள 14 இலவச வகுப்புகளின் இணைப்பை கிளிக் செய்து அடிப்படை பகுப்பாய்வை கற்கலாம். அடிப்படை பகுப்பாய்வில் சந்தேகம் அல்லது இணைப்பை கிளிக் செய்வதில் சிரமம் இருந்தால், நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் அதே பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.\nஇல்லையெனில், contact@varthagamadurai.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் செய்தியை அனுப்பவும்.\n14 இலவச வகுப்புக்களை மின்னஞ்சலில் பெற…\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nஎஸ்.கே. குழும நிறுவனங்களின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் இதர பாக்டீரியா எதிர்ப்பு மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. காசநோய் எதிர்ப்பு மற்றும் மேக்ரோலைட்ஸ் ஆகிய தயாரிப்புகளில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஎஸ்.கே. குழுமம்(SK Group) மருந்து தயாரிப்பு போக சுகாதாரம், கல்வி, ஏற்றுமதி, கெமிக்கல், சமூக சேவை ஆகியவற்றிலும் பங்காற்றி வருகிறது. அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 370 கோடி. தற்போதைய பங்கு ஒன்றின் விலை 150 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 66 ரூபாயாக உள்ளது. எனவே பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் இரண்டு மடங்கில் உள்ளது.\nகடன்-பங்கு விகிதம் 0.06 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 91 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடனில்லாத நிறுவனமாக உள்ள அனுக் பார்மா நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 76 கோடியாகவும், செலவினம் 67 கோடி ரூபாயாகவும் உள்ளது.\nடிசம்பர் காலாண்டில் நிறுவனம் ரூ. 6.30 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 318 கோடியாகவும், நிகர லாபம் 20.50 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஐந்து வருட காலத்தில் 4 சதவீதமும், பத்து வருடங்களில் 10.3 சதவீதமாகவும் உள்ளது.\nலாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 6 சதவீதமும், கடந்த பத்து வருட காலத்தில் 10.5 சதவீதமாக உள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 16.5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலத்தில் 11 சதவீதம் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை நிறுவனம் ஐந்து முறை போனஸ் பங்குகளை(Bonus Issue) முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. அளிக்கப்பட்ட போனஸ் பங்குகள் அனைத்தும் பங்கு ஒன்றுக்கு, ஒன்றுக்கும் மேலாக தான் இருந்துள்ளது.\nநிறுவனத்தின் இருப்பு நிலை கையிருப்பு தொகை ரூ. 152 கோடியாகும். பங்கின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஒரு வருடத்தில் 14 சதவீதத்தில் உள்ளது. இதுவே ஐந்து வருட காலத்தில் 16 சதவீதமும், பத்து வருடங்களில் 17 சதவீதமாகவும் இருக்கிறது. சமீப தகவலில், பங்கு ஒன்றுக்கு 2.75 ரூபாயை டிவிடெண்ட் தொகையாக(Dividend) அறிவித்துள்ளது அனுக் பார்மா நிறுவனம்.\nமும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் அனுக் பார்மா நிறுவனத்தின் உண்மையான விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 160 ஐ மதிப்பாக பெறும். பங்குகளை வாங்க விரும்புவோர் ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis – Free Course) கண்டறிந்து, சரியான விலையில் முயற்சி செய்ய வேண்டும். அலசுவதற்கு நேரமில்லாதவர்கள் அல்லது சிரமமாக எண்ணுபவர்கள், தகுந்த நிதி ஆலோசகரை கொண��டு பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்குகளை வாங்கி வைப்பது மட்டுமே வேலையாக இல்லாமல், வருங்காலங்களில் அதன் நிதி அறிக்கையையும் அலசுவது அவசியம்.\nதைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்\nதைரோகேர் டெக்னாலஜிஸ் – பங்குச்சந்தை அலசல்\n1996ம் ஆண்டு கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். மருத்துவ சேவையில் உள்ள இந்த நிறுவனம் தைராய்டு பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த துறையில் நாட்டின் முதல் தானியங்கி ஆய்வக நிறுவனமாகவும் தைரோகேர் உள்ளது. நிறுவனர்(Velumani Arokiaswamy), பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியும் ஆவார்.\nதைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3,300 கோடி. இதன் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 8 மடங்கில் உள்ளது. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.03 ஆக இருக்கிறது. எனவே நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை.\nநிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 140 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் ஏதும் நடைபெறவில்லை. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 344 கோடியாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 370 கோடியாகவும், செலவினம் ரூ. 222 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபம் ரூ. 95 கோடி என சொல்லப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல லாபம் மூன்று வருடங்களில் 16.50 சதவீதமும், ஐந்து வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருட காலத்தில் 14 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த ஒரு வருடத்தில் 20 சதவீதம் வளர்ந்துள்ளது.\nமூன்று வருட காலத்தில் 19 சதவீதமும், ஐந்து வருடங்களில் 19 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. நிறுவனத்தின் பணவரவு(Cashflow) சீராக இருந்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் 2019 – மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 98 கோடியாகவும், செலவினம் 55 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 43 கோடி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் ரூ. 39 கோடியாக உள்ளது.\nசொல்லப்பட்ட மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 30 கோடி ரூபாயாக உள்ளது. கடந்து பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மற்றும் லாப விகிதம் சீராக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பங்கின் விலை உச்சத்திற்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. அதன் தற்போதைய உண்மையான பங்கு ஒன்றின் விலை ரூ. 342 ஐ பெறும்.\nஇருப்பினும், தேவை அதிகமாக உள்ள பங்குகளின் விலை எப்போதும் சந்தையில் அதிகமான விலைக்கு தான் வர்த்தகமாகும். எனவே, மற்ற அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Factors) அலசி ஆராய்ந்து பங்கு வாங்கும் முடிவுகளை எடுக்கலாம். நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன் பொறுப்புகள் நிறுவனத்தின் சொத்துக்களை விட குறைவாக தான் உள்ளது. நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.\nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nஎச்.இ.ஜி.(HEG) லிமிடெட் பங்குகளை இப்போது வாங்கலாமா \nஎல்.என்.ஜே. பில்வாரா(LNJ Bhilwara) குழுமத்தின் ஒரு அங்கம் மற்றும் அதன் முதன்மை நிறுவனம் தான் எச்.இ.ஜி. லிமிடெட். மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் கிராபைட் எலெக்ட்ரோடு(Graphite Electrode) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் செயல்படுகிறது. தனது உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் ஏற்றுமதியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை வழங்கி கொண்டிருக்கிறது.\nகுழுமத்தின் அனுபவம் சுமார் 60 வருடங்களாகும். நிறுவனத்தின் நிறுவனர் திரு. எல்.என். ஜுன்ஜுன்வாலா தனது ஆரம்பகட்ட தொழிலாக ஜவுளி ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாராவில் துவங்கினார். பின்பு ஆற்றல் சார்ந்த பல தொழில்களையும், தொழில்நுட்பம், மருத்துவம், கிராபைட் என பல பரிணாமத்தை எடுத்து வந்துள்ளது.\nகடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,591 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 3,026 கோடியாகவும் இருந்தது. எச்.இ.ஜி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 4,500 கோடியாகவும், புத்தக மதிப்பு 1,038 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.16 ஆக உள்ளது. எனவே, நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 90 மடங்கில் உள்ளது.\nநிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் செய்யப்படவில்லை. அதே வேளையில் கடந்த காலாண்டில் நிறுவனர்கள் சார்பில் 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் ஒரு மடங்கில் தான் உள்ளன. இந்த துறையை சேர்ந்த நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை(Dividend) அளிப்பதில் சிறப்பாக உள்ளன.\nஎச்.இ.ஜி. லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில் மூன்று வருட காலங்களில் 85 சதவீதமும், ஐந்து வருடங்களில் 41 சதவீதமும் மற்றும் பத்து வருட கால அளவில் 14 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 36 சதவீதமும், லாபம் 98 சதவீதமும் வளர்ந்துள்ளது.\nபங்குச்சந்தை பற்றிய இலவச வகுப்புகள் – 14 பாடங்கள்\nபங்கு மீதான வருவாய்(Return on Equity – ROE) கடந்த மூன்று வருடங்களில் 77 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 56 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பாக செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் ரூ. 3,968 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கான பணவரவு சரியாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் உலக பொருளாதார காரணிகள் இந்த நிறுவனத்தின் தொழிலை அவ்வப்போது பாதிக்கும். அமெரிக்க – சீன வர்த்தக போர், கொரோனா வைரஸ் பதற்றம் ஆகியவை இந்த நிறுவனத்தின் வருவாயை சமீபத்தில் பாதித்துள்ளது எனலாம்.\nகடந்த 2017ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்த பங்கின் விலை ரூ. 180 என்ற அளவில் வர்த்தகமானது. பின்பு மலை போல் உயர்ந்து, 2019ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ. 4900 என்ற விலை வரை சென்றது. கடந்தாண்டு நிறுவனம் சார்பில் பங்குகளை முதலீட்டாளர்களிடம் இருந்து திரும்ப பெறும் முறையில்(Buyback of Shares) பங்கு ஒன்றுக்கு ரூ. 5500 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டது. மூன்று வருடத்திற்கு முன்னர் முதலீடு செய்தவர்கள் அனைவரும் பெருத்த லாபத்தை எடுத்துள்ளனர். பின்பு, இந்த பங்கின் விலை 2019ம் ஆண்டு (பங்குகள் திரும்ப பெறும் செய்திக்கு பிறகு) முழுவதும் சரிவை நோக்கி தான் சென்றது. நல்ல லாபத்தை கண்ட அன்னிய முதலீட்டாளர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு முதலீட்டிலிருந்து கடந்த நிதியாண்டின் முடிவில் வெளியேறியுள்ளனர்.\nநடப்பு 2019-20ம் நிதியாண்டில் இதன் வருவாய் மற்றும் லாபம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று வெள���யிடப்பட்ட மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 394 கோடி மற்றும் செலவினம் ரூ. 389 கோடியாக இருந்துள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ. 1 கோடி நிகர நஷ்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ. 2000, 3000 என்ற விலையில் இந்த பங்குகளை வாங்கியவர்கள் பெருத்த சரிவை சந்தித்துள்ளனர். சுழற்சி முறை மற்றும் உலக பொருளாதார காரணிகளால் பாதிக்கப்படும் இந்த பங்கு, அடிப்படை பகுப்பாய்வை நிறைவு செய்தவை. அதே வேளையில் அனைத்து காலத்திலும் வாங்கக்கூடிய பங்காக இது அமையவில்லை.\nஎனவே நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், பங்கின் விலையும் மலிவாக கிடைக்கும் போது முதலீடு செய்யலாம். நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அடிப்படை பகுப்பாய்வின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 850 மதிப்பு பெறும் என சொல்லியிருந்தோம். மூன்றாம் காலாண்டு முடிவின் படி, பங்கு ஒன்றின் விலை ரூ. 710 என்ற மதிப்பை மட்டுமே பெறக்கூடும். தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,170 என்ற விலையில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனம் கடந்த நிதியாண்டின் முடிவில் பங்கு ஒன்றுக்கு 80 ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியிருந்தது. இப்போது மூன்றாம் காலாண்டு முடிவில் பங்கு ஒன்றுக்கு 25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.\nபங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்\nபங்குச்சந்தை அலசல் – ஐ.டி.சி. லிமிடெட்\nஇந்திய பன்னாட்டு குழும நிறுவனமான ஐ.டி.சி. லிமிடெட்(ITC Ltd) 1910ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் முதன்மை தொழிலாக புகையிலை சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைமையிடமாக கொல்கத்தா விளங்குகிறது.\nபுகையிலை மட்டுமில்லாமல் உணவு பொருட்கள், அழகு சாதனங்கள், காகிதம் சார்ந்த எழுது பொருட்கள், பூஜை பொருட்கள், பால் சார்ந்த பொருட்கள், பேக்கேஜிங் துறை(Packaging), தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர விடுதி(Hotels) போன்ற தொழில்களில் முத்திரை பதித்து முன்னிலை வகிக்கிறது.\nஇதன் குறிப்பிட்ட பிராண்டுகளாக ஆசீர்வாத் ஆட்டா(Aashirvaad Atta), வில்ஸ்(Wills), கிங்ஸ், கிளாஸ்மேட்(Classmate) புத்தக நோட்டுக்கள், மங்கள்தீப் ஊதுபத்திகள்(Mangaldeep), ஷெரட்டன், பார்ச்சூன் மற்றும் கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல்கள், ஐ.டி.சி. பேப்பர் பொருட்கள், சன்பீஸ்ட் பிஸ்கட், கேண்டிமேன், பிங்கோ, இப்பீ நூடுல்ஸ் என பல வகைகள் சந்தையில் உள்ளன.\nஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டின் வருவாய் 52,000 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 12,820 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 27,200 நபர்கள்.\nபுகையிலை தொழில் முதன்மையாக சொல்லப்பட்டாலும், கடந்த சில காலங்களாக இந்த தொழிலில் உள்ள பங்களிப்பை குறைத்து, மற்ற தொழில்களில் ஐ.டி.சி. நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,91,110 கோடி. புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 5 மடங்காக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை(Debt Free) என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சம்.\nஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை நிறுவனர்களின் பங்களிப்பு(No Promoters Holding) எதுவும் தற்போது இல்லை. அதனால் நிறுவனர்களின் பங்கு அடமானம் என்ற சமாச்சாரமும் இல்லை. கார்ப்பரேட் அமைப்பு(Bodies Corporate) மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பாக மொத்தம் 50 சதவீத பங்குகள் உள்ளது. இந்திய புகையிலை உற்பத்தியாளர்கள் அமைப்பின் சார்பில் 24 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. குறிப்பிடும்படியாக எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 16 சதவீத பங்களிப்பையும், ஓரியண்டல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அஸுரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் தலா ஒரு சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. சிங்கப்பூர் அரசாங்கமும் ஐ.டி.சி. நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nநிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 460 மடங்காகவும், பங்கு மீதான வருமானம்(ROE) கடந்த பத்து வருடங்களில் 27 சதவீத வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், ஐந்து வருடங்களில் 6 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 11 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.\nபங்குச்சந்தை இலவச வகுப்புகள் – 14 நாட்கள் (இணைய வழியில்)\nலாப வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 11 சதவீதம், ஐந்து வருட காலத்தில் 8 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 14 சதவீ���மும் வளர்ச்சியை கண்டுள்ளது. பங்கின் விலை கடந்த பத்து வருடங்களில் 11 சதவீத வருவாயை தந்துள்ளது. எனினும், முதலீட்டாளர் ஒருவர், கடந்த 2005ம் வருடத்தின் போது ஐ.டி.சி. நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால், அன்றைய விலையில் மொத்த முதலீடு ரூ. 30,000 (பங்கு விலை ரூ. 30 X 1000 பங்குகள்). தற்போதைய நிலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 1.08 கோடி. 2005ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீடு தற்போது 360 மடங்கு உயர்ந்திருக்கும். இவற்றில் போனஸ் பங்குகள் மற்றும் முகமதிப்பு பிரிப்பு(Face value Split) உள்ளடக்கமாகும். டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.\nகடந்த 2008ம் நிதியாண்டில் ரூ.14,633 கோடியாக இருந்த நிறுவன வருவாய் 2019ம் நிதியாண்டின் முடிவில் 48,350 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே போல, 2008ம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம்(Net Profit) 3,158 கோடி ரூபாய். தற்போது 2019ம் ஆண்டின் முடிவில் இதன் நிகர லாபம் 12,592 கோடி ரூபாய். நிறுவனத்தின் கையிருப்பாக(Reserves) செப்டம்பர் காலாண்டு முடிவில் 57,259 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.\nநிறுவனத்திற்கு வர வேண்டிய பண வரவும்(Cash Flow) சரியான அளவில் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சந்தையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை கணக்கில் காட்டும். ஆனால், சொல்லப்பட்ட லாபம் கல்லாவில்(Cash Flow) வந்து சேர்ந்தால் மட்டுமே, அது உண்மையான கணக்கு. இல்லையென்றால், அந்த நிறுவனம் பிற்காலத்தில் கடன் வாங்கி சிரமப்பட நேரிடும். ஐ.டி.சி. நிறுவனத்தை பொறுத்தவரை லாபம் சாதகமாக பெறப்படுகிறது.\nஐ.டி.சி. நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ. 236 ஆக (26,December 2019) உள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வு (DCF Valuation) முறைப்படி, இந்த நிறுவன பங்கை ஆராய்ந்தால், பங்கு ஒன்றின் விலை 180 ரூபாய்க்கு மதிப்புடையது. ஆனால் தற்போதைய சந்தையில் நிலவும் விலை 56 ரூபாய் கூடுதலாக உள்ளது. சந்தை இறக்கத்தில் இந்த பங்கினை வாங்குவதற்கான வாய்ப்பு கிட்டலாம். இருப்பினும், நீண்ட கால முதலீட்டிற்கு, இந்த பங்கினை தகுந்த நிதி அல்லது பங்கு ஆலோசகரை கொண்டு, வாங்கும் முடிவை எடுக்கலாம்.\nநிறுவனத்தின் பாதகமாக நிறுவனர்களின் பங்களிப்பு நேரிடையாக இல்லாமல் இருப்பதால், இந்த பங்கில் உள் வர்த்தகம்(Insider Trading) அதிகமாக நடைபெறும். சமீப காலமாக ஐ.டி.சி. நிறுவன பங்கில் உள் வர்த்தகத்தின் அளவு அதிகமாக காணப்படுகிறது. அதுவும் பெரும்பாலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இருப்பினும், பங்குகளை விற்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாங்குவதற்கான காரணம், பின்னாளில் அதன் விலை ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை மட்டுமே \nபங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்\nபங்குச்சந்தை அலசல் – பெர்கர் பெயிண்ட்ஸ்\nஜெர்மனியை சேர்ந்த லூயிஸ் ஸ்டெய்கன் பெர்கர்(Louis Steigenberger) என்பவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் பெர்கர் பெயிண்ட்ஸ். முதலில் தனது முழுப்பெயரை நிறுவன பெயராக கொண்டிருந்த நிலையில், பின்னர் அதனை லீவிஸ் பெர்கர்(Lewis Berger) என மாற்றம் செய்தார். பெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனத்தின் தற்போதைய சேர்மனாக திரு. குல்தீப் சிங் உள்ளார்.\nபெயிண்ட் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் ரஷ்யா, நேபாளம், போலந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கிளைகளையும், 3500க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இதன் பிரதான தொழில் பெயிண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையே ஆகும்.\nநிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 48,000 கோடி மற்றும் புத்தக மதிப்பு 25 ரூபாய். தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக விலையில் 20 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை முதலீட்டாளர்களுக்கு 67 சதவீத வருவாயை தந்துள்ளது.\nபெர்கர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ஒருவர் கடந்த பத்து வருடத்திற்கு முன்பு ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு ரூ. 11.70 லட்சமாகும்(Including One Bonus & One Split). சுமார் 117 மடங்கில் இந்த பங்கின் முதலீடு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.\nநிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்தால், கடன்-பங்கு(Debt-Equity) விகிதம் 0.20 ஆக உள்ளது. 0.5 க்கு கீழ் இந்த விகிதம் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் கடன் தன்மை குறைவாக உள்ளதாக எடுத்து கொள்ளலாம். இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.\nநிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) 75 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை. விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 15 சதவீதமாகவும் இருக்கிறது. இது போல லாப வளர்ச்சி(Profit Growth) விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 15 சதவீதமும், பத்து வருடங்களில் 20 சதவீதமாகவும் உள்ளது.\nபங்கின் விலை கடந்த பத்து வருடங்���ளில் 38 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. பங்கின் மீதான வருவாயும் சராசரியாக 20 சதவீதம் என்ற அளவில் காணப்படுகிறது. 2008ம் ஆண்டில் 299 கோடி ரூபாயாக இருந்த நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) கடந்த நிதியாண்டின் முடிவில் ரூ. 2,376 கோடியாக உள்ளது.\nநிறுவனம் முதலீட்டாளர்களுக்கு இதுவரை ஆறு முறை போனஸ் பங்குகளையும், இரு முறை பங்கின் முக மதிப்பையும்(Facevalue Split) மாற்றியுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் இயக்க லாபம் சராசரியாக 15 சதவீத வளர்ச்சியில் உள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான நிகர லாபம் பங்குதாரர்களுக்கு நன்மை தரக்கூடியவையாக அமைந்துள்ளது.\nபணப்பாய்வும்(Cash Flow) ஒவ்வொரு நிதியாண்டில் சராசரியாக வரவு வைக்கப்படுகிறது. இது போல நிறுவனம் சார்பாக முதலீடும், சொத்துக்களை வாங்குவதும் நடைபெறத்தான் செய்கிறது.\nசெப்டம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1599 கோடியாகவும், நிகர லாபம் 195 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 6,062 கோடி மற்றும் செலவினங்கள் ரூ. 5,181 கோடி. நிகர லாபமாக ரூ. 498 கோடி. இதர வருமானமாக 69 கோடி ரூபாய் உள்ளது.\nசமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax), பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் லாபத்தை தக்க வைக்க உதவியுள்ளது. அதே வேளையில் விற்பனை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது பெர்கர் பெயிண்ட்ஸ் உச்சத்தில் இருப்பதால், விலை குறைவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்த பங்குகளை கவனிக்கலாம். போனஸ் பங்குகளை அளிப்பதற்கான வாய்ப்பு தெரிந்தாலும், அந்த நடவடிக்கைக்கு பின்னர் இந்த பங்கின் செயல்பாட்டை தேர்ந்தெடுக்கலாம்.\nசந்தையில் பங்குகளை வாங்க தயாராகும் ஒருவர், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) மற்றும் ரிஸ்க் தன்மையை(Risk Management) அறிந்த பின்னரே, முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகுவது நன்று.\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=8130d8d87", "date_download": "2021-06-12T23:03:35Z", "digest": "sha1:ZQNHXMV62PN5NYYJI7TKHSSS3DDLYAH5", "length": 10331, "nlines": 240, "source_domain": "www.worldtamiltube.com", "title": "PM Modi Speech: மூக்கு வழியாக Corona தடுப்பு மருந்து; விரைவில் பயன்பாடுக்கு வரும் என மோதி தகவல் |", "raw_content": "\nPM Modi Speech: மூக்கு வழியாக Corona தடுப்பு மருந்து; விரைவில் பயன்பாடுக்கு வரும் என மோதி தகவல் |\nஇந்தியாவில் அடுத்த சில தினங்களில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.\nபட்டாநிலம் வழியாக சடலத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு : இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் | Rasipuram\nசெங்கல்பட்டு தடுப்பு மருந்து உற்பத்தி ஆலையில் இன்று மாலை முதல்வர் ஆய்வு | Chengalpattu | Thanthi TV\nLa Défenseல் வாகனத்தால் மோதி பெண் ஒருவரின் உயிர் பறிப்பு “உள்ளிருப்பு வேண்டும்” பிரெஞ்சு மக்கள் \nOxygen மற்றும் corona தடுப்பு மருந்து கோரி பிரதமருக்கு EPS கடிதம் | #eps #covid |#tngovt\nமைனஸ் மோடி - 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு | Narendra Modi | Modi Govt | Modi Fails India\nகாவல்துறையின் தணிக்கையில் சிக்காமல் இருக்க வயல் வழியாக பயணம்\nவளைகுடா நாடுகளின் பயண தடையை சமாளிக்க உஸ்பெகிஸ்தான் வழியாக.. ஓமனுக்கு புதிய விமான சேவை | Tamil\n\"கருப்பு பூஞ்சை நோய்\" ; முகம் , மூக்கு , கண்ணில் வலி வந்தால் உஷார் - டாக்டர்.மோகன் காமேஸ்வரன்\nPM Modi Speech: மூக்கு வழியாக Corona தடுப்பு மருந்து; விரைவில் பயன்பாடுக்கு வரும் என மோதி தகவல் |\nஇந்தியாவில் அடுத்த சில தினங்களில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். #CoronaVirus...\nPM Modi Speech: மூக்கு வழியாக Corona தடுப்பு மருந்து; விரைவில் பயன்பாடுக்கு வரும் என மோதி தகவல் |\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000664_/", "date_download": "2021-06-12T23:46:42Z", "digest": "sha1:JPSQIPK7HJFRML4M3IQMIHQCVTSQP5MG", "length": 4807, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்) – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிம�� கட்டுரைகள்)\nஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்)\nஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்) quantity\nதமிழ்நாட்டில் திரைப்படங்கள் வருமளவுக்கு அவைபற்றிய ஆய்வுகளோ கட்டுரைகளோ வெளியாவதில்லை. தமிழர் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் சினிமாவை விமர்சனமின்றிக் கொண்டாடும் ரசிக மனோபாவம் ஒருபுறம். அது கீழ்மக்கள் கலை என்கிற மேட்டிமை வாதம் மறுபுறம் சினிமா குறித்த அணுகுமுறை இப்படித்தான் உள்ளது. சினிமாவை ஒரு அச்சுப் பிரதிபோல பாவித்துப் பலரும் எழுதி வருகிற சூழலில், சினிமாவின் பிரத்யேகமான மொழியைப் புரிந்துகொண்டு பேசுகின்றன இந்தக் கட்டுரைகள். சினிமாவின் அரசியலைப் பேசுவதனூடாக அரசியல் சினிமாவின் தேவையை நமக்கு உணர்த்தும் இந்த நூல், சினிமாவின் கேளிக்கை அம்சத்தைக் குலைக்காமல் அதன் கருத்தியலைத் திறந்து காட்டுகிறது.\nYou're viewing: ஒளிநிழல் உலகம் (தமிழ் சினிமா கட்டுரைகள்) ₹ 80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000003733_/", "date_download": "2021-06-13T00:00:49Z", "digest": "sha1:I2NT2RLC2MC7VMHQQBNLLZHZ66EASHVW", "length": 4067, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை – Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / வால்காவிலிருந்து கங்கை வரை\nவால்காவிலிருந்து கங்கை வரை quantity\nமனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து-ஐரோப்பிய, இந்து-இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாக்க் கொண்ட ஒவ்வொரு கதையும், 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன\nYou're viewing: வால்காவிலிருந்து கங்கை வரை ₹ 350.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/2", "date_download": "2021-06-12T23:52:09Z", "digest": "sha1:F6EIOMCIRT7VYNCF5MKVEMNBRCCEZQ6K", "length": 12133, "nlines": 77, "source_domain": "oorodi.com", "title": "தமிழ் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nசரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது\nநீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.\nஇது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.\nநான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது வில்லங்கம்.\nவேர்ட்பிரஸை நிறுவிய காலத்தில் இருந்து அது தமிழிற்கு ஒவ்வாத ஒரு ஒருங்குகுறியில் இருந்து வந்துள்ளது. நான் தரவுத்தளத்தை மேம்படுத்திய போது அனைத்து தரவுகளும் பூச்சிகள் பூச்சிகளாக மாறிவிட்டன.\nஎனவே நீங்கள் இதுவரைக்கும் உங்கள் தரவுத்தளத்தை பற்றி கவனிக்காமல் விட்டிருந்தால் அதனை கவனித்து கீழே காட்டப்பட்டுள்ளது போன்று யுனிகோட் ஒருங்குகுறிக்கு மாற்றி விடுங்கள். மாற்றாவிட்டால் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு Bacu-up ம் உங்களுக்கு பயனளிக்காது.\nசரி உங்களுக்கு மாற்றத்தெரியாவிட்டால், உங்கள் தரவுத்தள மேலாண்மை மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக phpMyAdmin மிக இலகுவானது.\nகீழே காட்டப்பட்டது போன்று மாற்றுவதற்கு தேவையான Field களை தெரிவுசெய்து Edit buttn இனை அழுத்துங்கள்.\nபின்னர் உங்களுக்கு தேவையான வாறு யுனிக்கோட் ஒருங்கு குறிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.\nநான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.\nஇதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.\nகொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.\nநாங்களும் – எங்கள் கலைகளும்\nஉள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய சிறுகவிதை. ஏதோ சொல்கிறது. படமும் கவிதையும்.\nஒவ்வொரு ஆக்கங்களுக்கும் கீழே பின்னூட்டல்களுக்காக எழுதியவர்களின் மின்னஞ்சல் தரப்பட்டிருந்தமை ஒரு ஆரோக்கியமான விடயம் என நினைக்கின்றேன்.\nநாடறிந்த எழுத்தாளர் சாந்தனின் தேடல் குறுநாவல் (முன்னமே பிரசுரமானது) மீள் பிரசுரம் பண்ணப்பட்டிருந்தது கவிதைகள் கட்டுரைகள் நல்ல சிறுகதைகள் எல்லாம் நல்ல தரமாய்.\nமொழிபெயர்ப்பு கவிதை ஒன்றும் வாசிக்க நேர்ந்தது. மனித நேயம் பற்றி ஆன் ரணசிங்கேயின் கவிதை மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆங்கில இலக்கியம் படித்தபோது கஸ்டப்பட்டு படித்தது என்பதனால் உடன் நினைவுக்கு வந்தது. வரிக்கு வரி மொழிமாற்றம் நடந்திருந்தது இதனால் இலக்கிய சுவை கொஞ்சம் கெட்டிருந்தது. முதல் முயற்சியோ தெரியவில்லை ஆனால் தமிழுக்கு நல்ல ஆரோக்கியமான முயற்சி.\nயுனிகோடு நியமமும் மொழி அடிப்படைகளும் என்ற கட்டுரை மிக நன்றாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது, இருந்தாலும் ஆடி 2006 இல் வெளியிடப்பட்ட யுனிகோடு 5.0 பற்றியும் TSCII பற்றியும் எழுதியிருக்கலாம்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/what-is-new/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-20-%E0%AE%A4%E0%AE%AF.html", "date_download": "2021-06-12T23:21:43Z", "digest": "sha1:FC35TYTLQDIQMLH7DIDBKHUUNIZZLE7T", "length": 4344, "nlines": 77, "source_domain": "oorodi.com", "title": "இவ்வருடத்தின் சிறந்த 20 தயாரிப்புகள்", "raw_content": "\nஇவ்வருடத்தின் சிறந்த 20 தயாரிப்புகள்\nPC World இந்த வருடத்தின் 20 சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தியிருக்கின்றது. இவ்வருடம் முடிவடைய நீண்ட காலம் இருந்தாலும் இப்போதைக்கு இவையே சிறந்தவை என்கிறது pc world.\n23 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகைப்பேசியில் கூகிள் Calender »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-doesbrutmean-terms-champagne", "date_download": "2021-06-12T22:52:02Z", "digest": "sha1:4NBTG3FYNX2ILA46HGT5DO2AABSPIXXA", "length": 10009, "nlines": 156, "source_domain": "ta.wineverity.com", "title": "ஷாம்பெயின் அடிப்படையில் 'மிருகத்தனம்' என்றால் என்ன? - சுவைப்பது எப்படி", "raw_content": "\nமியாமி / மியாமி கடற்கரை\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஷாம்பெயின் அடிப்படையில் 'மிருகத்தனம்' என்றால் என்ன\nஷாம்பெயின் அடிப்படையில் 'மிருகத்தனமான' பொருள் என்ன\nE டெபோரா எச்., சிகாகோ\n'ப்ரூட்' என்பது பிரகாசமான ஒயின் என்று வரும்போது எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகளில் ஒன்றாகும், ஏனெனில் இது குமிழிகளின் வறண்டதைக் குறிக்கிறது, மேலும் என் வாய் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது. மிருகத்தனத்திற்குப் பிறகு, இனிமையின் ஏறும் வரிசையில், கூடுதல் உலர்ந்த (அல்லது கூடுதல் நொடி), நொடி, டெமி-நொடி மற்றும் டக்ஸ்.\nப்ரூட் சில நேரங்களில் 'கூடுதல் மிருகத்தனமான' மற்றும் 'மிருகத்தனமான இயற்கை' என்று உடைக்கப்படுகிறது, இந்நிலையில் 'இயற்கை' என்பது உலர்ந்த வறண்டது, இது சர்க்கரை எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது, அளவு , அல்லது வண்டல் வெறுக்கப்பட்ட பின்னர் இனிப்பு மது அல்லது ஆவி சேர்ப்பது.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nமதுவில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது\nமது பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nகறுப்பர்கள் வெள்ளை vs பச்சையாக\nஒயின் விண்டேஜ் என்றால் என்ன\nஎடை இழந்து மது குடிப்பது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-secretary-of-health-infected-bims-corona-family-rumors.html", "date_download": "2021-06-12T22:40:12Z", "digest": "sha1:M3J3ROFSITP2AAAI4EIGOD2LCGTXTNYR", "length": 11445, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tn Secretary of Health infected bims corona family rumors | Tamil Nadu News", "raw_content": "\n‘கொரோனா பாதித்த நோயாளிகளின் வீட்டில்...’ குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவது உண்மையா... – விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர்...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்பு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,\nதமிழகத்தில் பெரிய மருத்துவமனைக்கு மட்டுமல்லாமல் தாலுகா அளவிலான மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும்.\nதீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வேண்டும்.\nகொரோனோ பாதிக்க பட்டவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.\nதடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முக கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் அமைப்பதற்கான ஜப்பான் ஜைக்கா நிறுவனம் ஜனவரிக்குள் ஒப்புதல் வழங்கப்பட உள்ள நிலையில் விரைவில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.\n‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்\n\"சும்மா 'கெத்தா' திரும்பி வருவோம்..\" 'புள்ளி' விவரம் எல்லாம் போட்டு... மாஸா காத்திருக்கும் 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்... 'மெர்சல்' பண்ணுமா 'சென்னை' அணி\n'மாட்டு சாணத்தில் உருவாக்கப்பட்ட சிப்...' இது யூஸ் பண்ணினா கண்டிப்பா 'அந்த' பாதிப்பை தடுக்கலாம்... - ராஷ்டிரிய காமதேனு ஆயோக் தகவல்...\n'சென்னையில் நாளை (14-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'இனி ரேப்பிஸ்ட்களுக்கு இங்க மரண தண்டனை தான்...' - அவசர சட்டத்தை அமல்படுத்திய நாடு...\n'நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்'... 'எப்போது பயன்பாட்டுக்கு வரும்'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி\n'வெற்றிகரமாக நடந்த 2ம் கட்ட பரிசோதனை'... 'திடீரென பரிசோதனையை நிறுத்திய ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’... அதிர்ச்சி காரணம்\n'துணி மாஸ்க் யூஸ் பண்றது நல்லது தான்'... 'ஆனா இத கண்டிப்பா செய்ங்க'... எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்\n'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்\nதமிழகத்தில் மேலும் 62 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. முழு விவரம் உள்ளே\nஇந்தியாவில் புதிய கொரோனா பரிசோதனை முறை.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்.. தடுப்பூசி நிலவரம் என்ன.. தடுப்பூசி நிலவரம் என்ன.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்\n 'செல்போன், ரூபாய் நோட்டு'ல எல்லாம்... கொரோனா, இத்தன நாட்கள் வரை உயிர் வாழுமா” - அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வுத் தகவல்\n'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்\n'இந்திய மக்களின் இதயத்தில் குடிபுகுந்த ஆம்புலன்ஸ் டிரைவர்...' '200 கொரோனா நோயாளிகளை சுமந்து சென்றவர்...' - நெகிழ்ச்சி சம்பவம்...\nதமிழகம்: மேலும் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை சென்னையில் மொத்த பாதிப்பு, தமிழகத்தில் பலி எண்ணிக்கை\n'குளிர் காலம் வந்திருச்சு... கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா'.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\n'இனிமே தான் சவாலான காலகட்டம்'... தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து... அமைச்சர் விஜயபாஸ்கர் 'பரபரப்பு' தகவல்\n'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்'... 'மாநகராட்சி தகவல்\n'7 மாசம் ஆச்சு'... 'பிறந்த குழந்தையை பாக்க முடியலியே'... 'பரிதவித்த வங்கி மேலாளர்'... நெகிழ வைத்த சம்பவம்\n'தமிழகத்தின் இன்றைய (09-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...\n 'கொரோனா தடுப்பூசியிலே அது தான் இப்போ லீடிங்...' - இது முக்கியமா அவங்களோட உடம்புல தான் நல்ல பலன் தருது...\n\"கொரோனா காலத்தில் நர்சாக சேவை புரிந்த நடிகைக்கு என்ன ஆச்சு\".. ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியான ‘வைரல்’ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/livestock-insurance-benefit-pudukkottai-district-collector-call/", "date_download": "2021-06-12T23:35:00Z", "digest": "sha1:ZZVDV42YSKGBGL6TOBTJ3ENQWDPXSEUS", "length": 12167, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு!- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்ந���ை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n5 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீடு- பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.\nதேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்யப்பட உள்ளது.\nஇத்திட்டத்தில் காப்பீடு செய்ய 2 சதவிகித ப்ரிமியத் தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவிகிதம் மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு 50 சதவிகிதம் மானியமும் வழங்கப்படுகிறது.\nஇரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம்.\nஅதிகபட்சமாக ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.\nஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம்.\nஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா், அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகிப் பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nமாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு க��ருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகால்நடைகள் காப்பீடு புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு விவசாயிகள் முன்வர வேண்டும்\nகுறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு\nகோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kamal-haasan/page-5/", "date_download": "2021-06-12T22:45:16Z", "digest": "sha1:LCPMFHA4NX2R7YY6X6KSCBZTKSRY4BYK", "length": 7833, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Kamal Haasan | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nம.நீ.ம தொகுதி பங்கீடுகள் இன்று முடிவு\nமக்கள் நீதி மய்யம் : `மார்ச் 1 முதல் வேட்பாளர் நேர்காணல்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா... தேர்தலில் போட்டி\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார் சரத்குமார்\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டி\nதி.மு.கவிடமிருந்து தூது வந்தது - கமல்ஹாசன்\n`மத���திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது\nமக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல் நீடிப்பார்\nஉங்கள் தொகுதி: பரமக்குடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்\nகமலுக்காக ஓட்டு கேட்கும் விஜய்யின் தங்கை\nபிக்பாஸ் ரம்யா, ஷிவானிக்கு கிடைத்த ஓட்டு கூட கமலுக்கு விழாது...\n’முட்டாள் தனமான பிராண்ட்’ கமலின் கதர் கான்செப்ட்டை விமர்சித்த சுசித்ரா\nகமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது - கே.எஸ்.அழகிரி\nஎங்கள் அணிக்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த கே.எஸ்.அழகிரி\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/bjps-next-report-to-panic-people", "date_download": "2021-06-13T00:40:43Z", "digest": "sha1:Z63KTNMPXN7LFFJROKTL3BAKTMIMMNQF", "length": 3912, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமக்களை பீதியாக்கும் பாஜகவின் அடுத்த அறிக்கை \nமக்களை பீதியாக்கும் பாஜகவின் அடுத்த அறிக்கை \nTags மக்களை பீதியாக்கும் அடுத்த அறிக்கை BJPs report panic\nபீதியை விஞ்சி நிற்கும் உண்மை...\nஒரே கிராமத்தில் 12 பே���ுக்கு கொரோனா - கிராம மக்கள் பீதி\nகொரோனா பீதி எதிரொலி... பிரேசிலில் 1500 கைதிகள் தப்பியோட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-question-and-answer-october-10th-2020", "date_download": "2021-06-13T00:13:06Z", "digest": "sha1:FO2FLGUBQ7BHZXSYKFVXKSROPCK74FAP", "length": 8628, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2020 - கர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி! | Pasumai Vikatan Question And Answer -october 10th - 2020 - Vikatan", "raw_content": "\n3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம் - முருங்கை இலையில் முத்தான லாபம்\nமாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி\n‘முதுகெலும்பை’ உடைக்கும் மூன்று மசோதாக்கள் - கடவுளுக்குக் கோவணாண்டி கடிதம்...\n50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை\nபாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்\nநிறைவேறியது கார்ப்பரேட் நிறுவனங்களின் கனவு... விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் சட்டங்கள்\nஇயற்கைச் சான்றிதழ் வழங்கும் சிலந்தி\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் - வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு\nரூ.14 கோடி வருமானம்... உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சாதனை - நபார்டு வங்கியின் தலைவர் பாராட்டு\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\n - இது ஒரு கழனிக் கல்வி\nஇயற்கை வேளாண்மை 14 : வேப்ப எண்ணெய்... பூச்சிகளுக்கு வில்லன் பயிர்களுக்கு நண்பன்\nமாண்புமிகு விவசாயிகள் : ஃப்ளோரிஸ் நியு சமோவா தீவின் சூரிய ஒளி - சாக்லேட் விவசாயியின் சரித்திரம்\nமரத்தடி மாநாடு : மரவள்ளி மாவுப்பூச்சிக்கு ஒட்டுண்ணிதான் தீர��வு\nகர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி\nகர்நாடக விவசாயிகள் விரும்பும் வடுமாங்காய் சாகுபடி\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)ரமணன்.கோ\nநீங்கள் கேட்டவை - புறா பாண்டி\nபொன் செந்தில்குமார் (Pon Senthilkumar)Follow\nபசுமை விகடன் இதழின் இதழாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:06:00Z", "digest": "sha1:3LXKJOMQVT5WXEIDO4GIDEON4FI5I55U", "length": 9786, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குடும்பஸ்தர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nதேடப்பட்டுவந்த குடும்பஸ்தரொருவர் குளத்துக்கு அருகிலிருந்து சடலமாக மீட்பு\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர், பச்சை புல்மோட்டை குளத்துக்கு அருகில் சடலமாக மீட...\nமீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nவவுனியா நெடுங்கேணி அரியாமடுப்பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிக்கசென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமதுபான போத்தல்களுடன் குடும்பஸ்தர் கைது\nபிறப்பிக்கப்படாத ஊரடங்கு நாடு முழுவதும் இன்று அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மன்னார் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல்...\nகிண்ணியாவில் கொரோனாவால் குடும்பஸ்தர் பலி\nகொரோனா தொற்று காரணமாக நேற்று (10) கிண்ணியா வில்வெளியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇரு நாட்டுத் துப்பாக்கிகளுடன் குடும்பஸ்தர் கைது\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர்...\nகாட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியா, செட்டிகுளம் மயானத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரி...\nகுழு மோதலில் குடும்பஸ்தரொருவர் பலி: புத்தளத்தில் சம்பவம்..\nபுத்தளம் கடையாக்குளம் பிரதேசத்தில் நேற்று (09.03.2020) இரவு 9.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் கூரிய...\nதூக்கில் தொங்கிய நிலையில் வவுனியா குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியா சமளங்குளம் இத்திகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.\nகிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு - வவுனியாவில் சம்பவம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.\nமனநிலை பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை\nபுத்தளம் தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு தானே தீ வைத...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=9739188f3", "date_download": "2021-06-12T23:46:47Z", "digest": "sha1:IQ3DUSPFJOQPJK23RY3FL6XKGZXDMDSL", "length": 10735, "nlines": 255, "source_domain": "www.worldtamiltube.com", "title": "தன் மனைவிக்கு ஊசி போடுவதை பார்க்க முடியாமல் கதறி அழுத பகல் நிலவு நடிகர் | Serial Actress Sameera", "raw_content": "\nதன் மனைவிக்கு ஊசி போடுவதை பார்க்க முடியாமல் கதறி அழுத பகல் நிலவு நடிகர் | Serial Actress Sameera\nதன் தோழிக்காக கதறி அழுத Saindhavi & Priya Atlee - \"அந்த Phone Call தான் நம்ம கடைசி Call-ன்னு..\"\nஇறந்த தன் அப்பாவின் உடலைப் பார்த்து கதறி அழுத Seeman, ஆறுதல் கூறி தேற்றிய Stalin - Emotional Video\nவிவேக் மரணத்தால் பேசவே முடியாமல் கதறி அழுத கார்த்திக், பிரபு.. |RipVivek | Prabhu | Karthik | Ameer\nமனைவியை பிரிந்த பகல் நிலவு சீரியல் ���டிகர் அசீம் – காரணம் ஷிவானியா \nEmotional Breakdown:பேச முடியாமல் கதறி அழுத பா.ரஞ்சித்,அருண்விஜய்..பார்ப்போரை கலங்க வைத்த வீடியோ\nPregnancy தகவலை வித்தியாசமாக வெளியிட பகல் நிலவு ஜோடி..குவியும் வாழ்த்துக்கள்.. | Prajin | Sameera\nவிஜய் டிவியிலிருந்து வெளியேறினாரா பகல் நிலவு Azeem | Serial Actor Azeem | Cineulagam\nதன் மனைவிக்கு ஊசி போடுவதை பார்க்க முடியாமல் கதறி அழுத பகல் நிலவு நடிகர் | Serial Actress Sameera\nதன் மனைவிக்கு ஊசி போடுவதை பார்க்க முடியாமல் கதறி அழுத பகல் நிலவு நடிகர் | Serial Actress Sameera\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/3", "date_download": "2021-06-13T00:14:59Z", "digest": "sha1:MXTNRCGJ6AWMWRMUC7JBHHFRTBPRPBJW", "length": 4794, "nlines": 52, "source_domain": "oorodi.com", "title": "தமிழ் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.\nஇப்ப இந்த கொழும்பில அகப்பட்டு நிக்கிறது சரியான கஸ்டமாக் கிடக்கு. தயவு பண்ணி ஏதாவது குறிப்புகள் போடுங்கோ.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/can-wine-be-part-an-anti-inflammatory-diet", "date_download": "2021-06-12T23:51:53Z", "digest": "sha1:7L3C34QJIVZ5E74FEI7MYHVCX375EGCZ", "length": 13886, "nlines": 157, "source_domain": "ta.wineverity.com", "title": "ஒயின் ஒரு அழற்சி எதிர்ப்பு உணவின் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? - ஆரோக்கியம்", "raw_content": "\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\nஒயின் ஒரு அழற்சி எதிர்ப்பு உணவின் ஒரு பகுதியாக இருக்க முடியுமா\nகே: சில நாட்பட்ட நிலைமைகளுக்கு உதவ நான் ஒரு அழற்சி எதிர்ப்பு உணவைப் பின்பற்ற பரிந்துரைத்தேன். மது இன்னும் என் வாழ்க்கையின் தினசரி அல்லது வார பகுதியாக இருக்க முடியுமா Er டெர்ரி, நியூயார்க் நகரம்\nTO: ஆம் fact உண்மையில், பல மருத்துவர்கள் அழற்சி எதிர்ப்பு உணவின் நன்மை பயக்கும் அங்கமாக மதுவை பரிந்துரைக்கின்றனர். அழற்சி, நீங்கள் அறிந்திருக்கிறபடி, தொற்று முகவர்களுக்கு உடலின் இயற்கையான எதிர்வினையாக வெளிப்படுகிறது. கீல்வாதம், மூளைக்காய்ச்சல், ஆஸ்துமா, குரல்வளை அழற்சி மற்றும் நிமோனியா ஆகியவை நன்கு அறியப்பட்ட அழற்சி நிலைகளில் அடங்கும். உங்கள் வயதில், நாள்பட்ட அழற்சி தசை இழப்புக்கு வழிவகுக்கும்.\nஹாம் கொண்ட வெள்ளை அல்லது சிவப்பு ஒயின்\nரெட் ஒயின் மிகவும் பிரபலமான பாலிபீனால், ரெஸ்வெராட்ரோல், நாள்பட்ட முறையான அழற்சியை பல வேறுபட்ட வழிகளில் தடுக்கிறது. வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமான ஒரு நொதியான COX-2 இன் தடுப்பானாக ரெஸ்வெராட்ரோல் செயல்படுகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது பூஞ்சை தொற்றுநோயைத் தடுக்கக்கூடும், இது அழற்சி தாவரங்களுக்கு வழிவகுக்கும் தங்களுக்குள் பூஞ்சை தொற்றுநோயைத் தடுக்க முதலில் ரெஸ்வெராட்ரோலை உருவாக்குகிறது.\nஇருப்பினும், ரெஸ்வெராட்ரோலின் மிக சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகள் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக இருக்கலாம். காலப்போக்கில், கட்டற்ற தீவிரவாதிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தங்கள் செல் புரதங்கள் மற்றும் சவ்வுகளை சேதப்படுத்துவதன் மூலம் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தும். ஆக்ஸிஜனேற்றிகள் இலவச தீவிர சேதத்தைத் தடுக்கின்றன, மேலும் அவை உடற்பயிற்சிக்கான ஒரு துணைப் பொருளாக குறிப்பாக சக்திவாய்ந்தவை எனக் காட்டப்பட்டுள்ளன, இது நிறைய இலவச தீவிரவாதிகளை உருவாக்குகிறது. அழற்சியைக் குறைப்பதற்கான ஒரு விசையானது ஆக்ஸிஜனேற்றத்தைக் குறைப்பதால், எந்தவொரு அழற்சி எதிர்ப்பு உணவும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். எப்போதும்போல, உங்கள் மருத்துவரை அணுகுமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம், ஆனால் நீங்கள் எளிய கார்ப்ஸைக் குறைத்து, பெர்ரி, சிலுவை காய்கறிகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால், ஒரு கிளாஸ் ரெட் ஒயின் அவற்றின் விளைவுகளை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி ஒரு கேள்வி இருக்கிறதா எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் .\nதிறந்த பிறகு சிவப்பு ஒயின் சேமிக்கிறது\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nவாடிக்கையாளர்களுக்கு மதுவை எவ்வாறு விவரிப்பது\nஒரு பீப்பாயில் எத்தனை பாட்டில்கள்\nஒரு கிளாஸ் மதுவில் கலோரிகளின் எண்ணிக்கை\nசிறந்த ருசிக்கும் மது எது\nஈஸ்ட் இல்லாமல் மது தயாரிப்பது எப்படி\nவெவ்வேறு வகையான மொயட் ஷாம்பெயின்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/pillow-challenge-photos-goes-viral-in-internet-q8xi81", "date_download": "2021-06-12T23:42:40Z", "digest": "sha1:OGLNIYNCGW7M5S7QC7YEHQPLB54JAKQH", "length": 6385, "nlines": 95, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலையணையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த நடிகை..! சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஆட்டி வைக்கும் பில்லோ சேலஞ்சு! | pillow challenge photos goes viral in internet", "raw_content": "\nதலையணையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த நடிகை.. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஆட்டி வைக்கும் பில்லோ சேலஞ்சு\nஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கம் மற்றும் சிறு குழந்தைகள் வரை, பலரும் பில்லோ உடை சேலஞ்சை விரும்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சவாலை இளம் நடிகை பாயல் ராஜ்புட் என்பவரும் செய்துள்ளார்.\nஇந்த பில்லோ சேலஞ்சு பற்றிய புகைப்படங்கள் தற்போது அனைவராலும் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.\nஅந்த புகைப்பட தொகுப்பு இதோ...\nதுளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...\nஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டி கொண்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை சுரபி\nஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ்... வைரலாகும் இளம் நடிகையின் சேலஞ்ச்...\nஊரடங்கில் உலா வரும் அசத்தல் சேலஞ்ச்... சுட்டி, குட்டீஸின் க்யூட் போட்டோஸை பார்த்து என்ஜாய் பண்ணுங்க...\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nசொன்னதை செய்த அமைச்சர் சேகர்பாபு... தமிழக கோயில்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பார்க்கலாம்..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பத��ல் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-06-12T23:32:42Z", "digest": "sha1:7C5ZMOYAQUUYH56UXSYYME5MDVOWAUVY", "length": 14450, "nlines": 119, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nநெகிழி ஏன் தீங்கு விளைவிக்கிறது\nநெகிழி எப்போதும் நிரந்தரமாக அழிக்க இயலாத ஒரு பொருள்.\nஅனைத்து நெகிழி (தண்ணீர் பாட்டில்கள், பைகள் மற்றும் உறிஞ்சு குழல் போன்றவை) பொருட்களில் 33 சதவீதம், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன.\nநெகிழி பைகள் தயாரிக்கப்படுவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதால், மறுசீரமைப்பு வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு).\nஉற்பத்தி செயல்முறை தன்னை நச்சு இரசாயனங்கள் பயன்படுத்துகிறது, வளிமண்டலத்தை மாசுபடுத்துகிறது, நெகிழி பொருட்களை மட்கச் செய்ய முடியாது; இது சிறிய மற்றும் அதனினும் சிறிய துண்டுகளாக உடைகிறது.\nதூக்கி எறியப்பட்ட நெகிழி பொருட்கள் 2,000 ஆண்டுகளுக்கு மேலும் அழியாமல் அதே நிலையிலேயே இருக்கும்.\nஆற்றல் மற்றும் மனித ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக உள்ளது.\nநெகிழியில் இருந்து வெளியேறும் நச்சு இரசாயனங்கள், கிட்டத்தட்ட நம் அனைவரின் இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்பாடாக புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள் அழற்சி மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன.\nநெகிழிகில் உள்ள சில சேர்மங்களும், அதன் துணைப்பொருட்களும் மண் மற்றும் நிலத்தடி நீரை காலப்போக்கில் தொடர்ச்சியான கரிம மாசுகளாக மாற்றுகின்றன.\nவிலங்குகள் நெகிழியை உணவாக உட்கொள்ள நேரிடுகிறது மற்றும் அதனை குட்டிகளுக்கு உணவாகவும் அளிக்கிறது. மேலும் இவை பூமியின் மிக தொலைதூர இடங்களிலும் சிதறிக் காணப்படுகிறது.\nநமது கடல்களில் மட்டும் 36 க்கு 1 என்ற விகிதத்தில் நெகிழிக்கழிவுகள் காணப்படுகின்றன.முதுகெலும்பிகள், ஆமைகள், மீன்கள், கடற்பறவைகள் மற்றும் பாலூட்டிகள் உட்பட 260 க்கும் அதிகமான உயிரினங்கள் நெகிழி கழிவுப்பொருட்களில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.இவை பலவீனமான இயக்கம் மற்றும் உணவு, குறைவான இனப்பெருக்கம், வீக்கம், புண்கள் மற்றும் இறப்புகளுக்கு காரணமாக அமைகின்றன.\nநாம் ஏற்கனவே எண்ணெயில் எண்ணெயை எரித்து, இயற்கையின் மென்மையான சமநிலையை அழிக்க போதாதா நம் சக்தி பசித்த இயல்பு பல இனங்களை அழிவிற்கு தள்ளியுள்ளது போதாதா நம் சக்தி பசித்த இயல்பு பல இனங்களை அழிவிற்கு தள்ளியுள்ளது போதாதா சுற்றுச்சூழலுக்கு அவர் என்ன செய்கிறார் என்பதை பொது மனிதர் உண்மையில் உணரவில்லை என்ற காரணத்தை இனி ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மில் சிலர் நம் நாளைய தினம் நம்மை நாசமாக்கிக் கொண்டிருக்கும் போது, ​​நமது பலவீனமான கிரகத்தை பாதுகாக்க உழைக்கிறோம், மற்றொன்றை மகிழ்ச்சியுடன் குப்பை கூளிகளால் துடைக்கிறோம், மற்றும் எந்த குப்பை, மிகவும் நச்சுத்தன்மையற்ற, உயிரியல் ரீதியான, பிளாஸ்டிக் அல்ல. இங்கே மிக தெளிவாக இருக்கட்டும், நமக்கு ஒரே ஒரு பூமி மட்டுமே ஒரே வாய்ப்பு. பூமி இந்த கைகளை எடுத்துக்கொள்ளாது. அவள் பொங்கி எழுகிறாள், அவளுடைய ஆத்திரம் நம்மை முழு சக்தியுடன் தாக்கும்போது, ​​இனி மனித இனத்திற்கான நாள் வெளிச்சம் இல்லை. ஏற்கனவே பிளாஸ்டிக் உற்பத்திகள் நிறைய புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றன, கடல் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படுகிறது. மற்றும் மனிதன் தனது இனிமையான கனவு தூக்கத்தில் இருந்து எழுந்து மற்றும் உண்மையில் எதிர்கொள்ள என்றால், நான் பிளாஸ்டிக் மாசுபாடு நேரடியாக பாதிக்கப்பட்ட ஆமைகள் மற்றும் பிற கடல் பறவைகள் எந்த உதவி இல்லை என்று நான் பயப்படுகிறேன்.\nபைகள் சாப்பிடும் விலங்குகள் சிலசமயங்களில் இறந்துவிடுகின்றன என்பதை இது கவனித்திருக்கிறது. நெகிழி ஏற்கனவே கடல் ஒரு நெகிழி பாதிக்கப்பட்ட உடல் இது கடல் செல்கிறது. நீர் வழிகளில் மீன் மற்றும் பிற கடல் இனங்கள், உணவுப்பொருட்களை தவறாகப் புரிந்துகொள்வது, அவற்றை சாப்பிடுவதால் இறந்துவிடுகின்றன.\nநெகிழி மாசுபாடு தொடர்பான அரசாணைகள்\nநெகிழி மாசுபாடு தொடர்பான அரசாணைகள்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:09:20Z", "digest": "sha1:EYH6Y63WPCFOXORICGCGYZIIXFABYR57", "length": 4952, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "இன்னும் எத்தனை வழிகளில் கொள்ளையடிக்க போறீங்க? – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஇன்னும் எத்தனை வழிகளில் கொள்ளையடிக்க போறீங்க\nமத்திய பா.ஜ.க., அரசை டுவிட்டரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nகோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்கா மறுப்பு\nஓபிஎஸ் குற்றச்சாட்டு: மா.சுப்பிரமணியன் மறுப்பு\nஜூன் 12: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்\nஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் – காரணம் இது தான்\nஅஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் ப���த்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. சோனி லைவ் தமிழ் ஹெட்டாக தனஞ்செயன் நியமனம்….\nசீனாவில் மீண்டும் கொரோனா தொற்று – புதிதாக 35 பேருக்கு பாதிப்பு\nகொரோனா பரவல் பற்றி ஐ.சி.எம்.ஆர். ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28024", "date_download": "2021-06-12T22:33:41Z", "digest": "sha1:BYYFVCHDZNI7XWO42IGZ3LZNOCSC3DMA", "length": 11068, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா? வத்தளையில் பரபரப்பு! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா\nஇயேசுவின் நெற்றியில் வியர்வை சுரக்கிறதா\nவத்தளை புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இயேசுவின் படம் ஒன்றில், இயேசுவின் நெற்றிப் பகுதியில் இருந்து வியர்வை தோன்றுவதாகக் கூறப்படுவதையடுத்து, பெருவாரியான கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட மக்கள் தேவாலயம் நோக்கிப் படையெடுத்த வண்ணமிருக்கின்றனர்.\nபன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்தியாவின் சாலக்குடியில் இருந்து வந்த பாதிரிமார் குழுவொன்று தேவாலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலருக்கு சில படங்களை வழங்கியிருந்தது.\nஅந்தப் படங்களுள் ஒன்று அப்பகுதிவாசியான நிரோமி அமரசிங்க என்ற பெண்ணுக்கும் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் அந்தப் படத்தில் இருந்து வியர்வை வழிய ஆரம்பித்தது.\nஇதையடுத்து நிரோமி இது பற்றி வண.பிதா சஞ்சீவ் மெண்டிஸிடம் கூறியுள்ளார். அவரது அறிவுரைப்படி அந்தப் படம் புனித ஆனாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n“படத்தில் இருந்து அடிக்கடி வியர்வை போன்றதொரு திரவம் வழிவது உண்மைதான். ஆனால், அதற்கு ஏதேனும் விஞ்ஞானபூர்வ விளக்கம் இருக்கலாம். எவ்வாறெனினும் இதுவரை அதை யாரும் விளக்க முன்வரவில்லை” என்று வண.பிதா தெரிவித்தார்.\nஇயேசு புகைப்படம் வியர்வை தேவாலயம் வத்தளை\n1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு\nஇஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோழி முட்டை ஒன்று உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2021-06-12 17:28:32 இஸ்ரேல் முட்டை அகழ்வு\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, உலக சாதனை நிகழ்த்தியுள்ள தென்னாபிரிக்கத் தாய்..\nபெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.\n2021-06-09 12:19:29 10 குழந்தைகள் ஒரே பிரசவம் உலக சாதனை\nஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இவ் வாரம்\nவானியல் அதிசய நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்திர சூரிய கிரகணத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இந்த வாரம் அவதானிக்கலாம்.\n2021-06-06 11:53:24 சூரிய கிரகணம் நெருப்பு வளையம் Solar Eclipse\nபாராளுமன்ற கட்டட முன்றலில் உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பற்றி அறிவீர்களா\nஇலங்கை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ���ங்கு தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதுடன், அமர்வு முடிவடையும் வரை அது பறக்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயமாகும்.\n2021-06-04 11:43:37 பாராளுமன்றம் தேசியக் கொடி parliament\n115 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம்\nலண்டனில் அமைந்துள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையில் பிரமாண்ட நீச்சல் குளமொன்று நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-pl3163603.html", "date_download": "2021-06-12T22:42:04Z", "digest": "sha1:KQFUA57SFKCXCH45OK5CSUH62VLAQ2OP", "length": 5687, "nlines": 72, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "சுவர் தொங்கிய கழிப்பறை, சுவர் தொங்கிய கழிப்பறை தயாரிப்புகள், சுவர் தொங்கிய கழிப்பறை உற்பத்தியாளர்கள், சுவர் தொங்கிய கழிப்பறை சப்ளையர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் - காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / சுவர் கழிப்பறை தொங்கியது\nசொகுசு குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட்- WH950\nhOT விற்பனை சதுர வடிவமைப்பு WC குளியலறை வால் ஹங் டாய்லெட் - WH903\nஅதிக விற்பனையான இங்கிலாந்து குளியலறை வால் ஹங் டாய்லெட் - WH920\nபிரபலமான குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட் --WH901\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெட் --WH902\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சு��ர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20430/", "date_download": "2021-06-12T23:51:20Z", "digest": "sha1:XG5V6YBV6HRHZO3ALX2JZV6X57UUV62N", "length": 8635, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்\nஇந்திய மீனவர் மரணம் குறித்த அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கை கடற்படைத் தளபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாக கடற்படையினர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.\nTagsஅறிக்கை இந்திய மீனவர் கடற்படையினர் மரணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nநயினாதீவில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விர���து பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672453/amp?ref=entity&keyword=Lockdown", "date_download": "2021-06-12T22:35:59Z", "digest": "sha1:ZHIINFYG4NR3U6EYFZ7YH32WICDHDLVH", "length": 11233, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "உத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது!! | Dinakaran", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் திடீர் திருப்பம்… மாட்டேன் என்ற யோகி அரசு ஜகா வாங்கியது… வாரஇறுதி லாக்டவுன்-ஐ உறுதி செய்தது\nலக்னோ : உத்தர பிரதேசத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை வாரஇறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என முதல்வர் யோகி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், லக்னோ உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் வரும் 26ம் தேதி வரை ஊரடங்கு விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உபி மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வாரஇறுதி லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.\nஇது குறித்து உத்தர பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவஸ்தி கூறுகையில், ஏப்ரல் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என்பதை உறுதி செய்தார். மேலும் லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\n2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை எதிர்க்க வியூகம் தீவிரம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nமதுரையில் ரூ. 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு\nரெம்டெசிவிர்,வென்டிலேட்டருக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு.. கொரோனா தடுப்பூசி மீதான வரியை குறைக்க ஒன்றிய அரசு மறுப்பு\nஅனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை; பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் : அமைச்சர் சேகர் பாபு தடாலடி\nஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..\nகாற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nமுதல்வருடன் ஆலோசித்த பின்னர் ��ி.இ. கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும்:அமைச்சர் பொன்முடி விளக்கம்\n2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக சமுதாயம் கீழடியில் வாழந்துள்ளது கார்பன் ஆய்வில் தெரிய வந்துள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி\nமேட்டூர் அணையை திறந்த முதல் திமுக முதல்வர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்\nஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இடமாக கோயம்பேடு மார்க்கெட் மாற உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840-க்கு விற்பனை\nகீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி: அமைச்சர் தங்கம் தென்னரசுமற்றும் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி வழங்கப்பட்டது தொடர்பான இறுதி அறிக்கையை அளிக்காதது ஏன்: பெங்களூரு உயர்நீதிமன்றம் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/23-year-old-man-beaten-on-suspicion-of-theft-in-bihar.html", "date_download": "2021-06-13T00:04:15Z", "digest": "sha1:XYAWNVF5CBWNMJRBH2DLMYAMRRLPGZSI", "length": 12321, "nlines": 169, "source_domain": "news7tamil.live", "title": "சோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்!", "raw_content": "\nசோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்\nசோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்\nபீகாரில் சோளம் திருடியதாகக் குற்றம்சாட்டி 23 வயது பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாவட்டம் மதேபுரா மாவட்டத்தில் உள்ளது குஷ்தான் கிராமம். இந்த கிராமத்தில் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அத்துடன் ஷர்மா என்பதை அடைமொழியாகக் கொண்ட பட்டியலின வகுப்பினரும் வசிக்கின்றனர்.\nஅதே ஊரில் வசிக்கும் 23 வயது பட்டியலின இளைஞர் ஜகாஷ் சர்மா ஒபிசி வகுப்பைச் சேர்ந்தவருக்கு சொந்தமான வயலில் மக்கச்சோளம் திருடியதாக குற்றம்சாட்டி அவரை சிறை பிடித்துள்ளனர். அவரது தலை முடியை பாதி மொட்டையடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் மனிதக் கழிவு, சிறுநீரை வாயில் திணித்துள்ளனர்.\nஏப்ரல் 8ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியூட்டிய நிலையில், மதேபுரா காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார், அடையாளம் காணப்பட்ட 7 பேர், அடையாளம் காணப்படாத 25 பேரின் மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜகாஷ் சர்மாவின் தந்தை பிரேம் லால் சர்மா வலியுறுத்தியுள்ளார்.\n’மே மாதம் ஆட்சி அமைக்கும் திமுக, பெரியாரின் பெயரை நிலைநாட்டும்’- வைகோ\nஇன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஹிட்மேன் ரோகித்\nமதிமுக போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியானது\nராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை\nமலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 200 பேர் காயம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/rains-in-tamil-nadu-chennai-and-its-neighbouring-districts-saw-modern-shower/", "date_download": "2021-06-12T22:37:55Z", "digest": "sha1:WJFZCDKYBL5ZXGYQFUZYNZN6XJT5SOB3", "length": 10755, "nlines": 120, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை: பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை: பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றைய வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்திருந்தது.\nஇதனை அடுத்து நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் இரவு பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇதேபோல், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.\nஇன்றய நிலவரம் படி, நேற்றை விட இன்று மழையின் அளவு குறைவாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nநீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு தடை\nஅதிக பொருட்ச் செலவு இல்லாமல் ஆரோக்கியமான இயற்கை வேளாண்மை செய்ய அருமையான ஆலோசனைகள்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2021-06-12T22:32:10Z", "digest": "sha1:QSZ4XZ2MFDPRCPW7ZKGYFAQN5IELS6Y2", "length": 13401, "nlines": 83, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » கொரோனா .. ஷிப்ட் முறையைப் பயன்படுத்தி வெப்ப சோதனைகள் .. மத்திய அரசு அலுவலகங்களுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது | கொரோனா வைரஸ்: பணியின் போது பூட்டும் ந���றுவனங்களுக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள்\nகொரோனா .. ஷிப்ட் முறையைப் பயன்படுத்தி வெப்ப சோதனைகள் .. மத்திய அரசு அலுவலகங்களுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது | கொரோனா வைரஸ்: பணியின் போது பூட்டும் நிறுவனங்களுக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020 புதன்கிழமை, இரவு 9:17 மணி. [IST]\nசென்னை: ஊரடங்கு உத்தரவு மற்றும் துறைகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. அவர் அலுவலகங்களில் பார்க்கும் வழியில் கட்டுப்பாடுகளை வைத்தார்.\nகொரோனா பாதிக்கப்பட்ட வயல்கள் … அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும்\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முடிவடைந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த துணை சட்டம் தொடர்பான துணை சட்டம் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டது.\nசெயல்படக்கூடிய நிறுவனங்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவின் கீழ் இல்லாத நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.\nஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு\nஇதன் விளைவாக, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் பின்வருமாறு: ரேஷன் கடைகள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், பால், கறி மற்றும் மீன் பிடிப்பவர்கள், எப்போதும் போல. பொருட்களை வீட்டிற்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏடிஎம்கள் மற்றும் வரி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஊடக சேவை வழக்கம் போல் செயல்படும்.\nநீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்\nஅதேபோல், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைய சேவை நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள் மற்றும் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்போதும் செயல்படும். ஆனால் ஐ.டி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும். அதேபோல், உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவது வழக்கம் போல் நடைபெறலாம்.\nஎரிவாயு, டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட முடியும். மின்சார புலம் எப்போதும் போல செயல்படுகிறது. ஒரு விதியாக, இதுபோன்ற பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் கடுமையான விதிகளைப் பின்பற்றும்படி கேட்கப்படுகின்றன. மத்திய அரசு விதிமுறைகளை பட்டியலிட்டுள்ளத��. பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் தங்கள் முழு வளாகத்தையும் ஒரு கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.\nமொத்தமாக சுத்தம் செய்யப்பட வேண்டும்\nகேன்டீன்களையும் மொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும். கூட்ட அறைகள், மாநாட்டு அறைகள் மற்றும் திறந்த மண்டபங்களை சுத்தம் செய்தல் பார்க்கிங் மற்றும் லிஃப்ட் பகுதிகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகள் மற்றும் சுவர்களை ஒரு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.\nREAD கிரீடம் பரவுவதை நிறுத்த உங்கள் கைகளில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு | கொரோனா பரவுவதைக் குறைக்க மக்கள் பின்வரும் அரசாங்க விதிகளை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்\n30 முதல் 40% அலுவலகங்களை மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். அலுவலகத்திற்குள் இருக்கும் வாகனங்களை கிருமிநாசினி மூலம் நன்கு சுத்தம் செய்யட்டும். அலுவலக வெப்ப சோதனைகள் கட்டாயமாகும். மருத்துவ காப்பீடு அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும்.\nலிஃப்ட் அதிகரிப்பதை விட படிக்கட்டுகளில் ஏறுவதை ஊக்குவிக்கவும். குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்கவும். அத்தியாவசியமற்றவர்கள் அலுவலகத்தில் காண்பிப்பதைத் தடுக்க வேண்டும். அலுவலகத்தில் உள்ள அனைவரும் மத்திய அரசின் ஆரக்கிள் சேது செயலியைப் பயன்படுத்த வேண்டும். ஊழியர்களின் ஷிப்டுகளுக்கு இடையில் குறைந்தது ஒரு மணிநேரம் இருக்க வேண்டும்.\nஒரே நேரத்தில் வேலை செய்ய வேண்டாம்\nஎல்லோரும் ஒரே நேரத்தில் வேலை செய்யக்கூடாது. உணவு இடைவேளையை ஒரே நேரத்தில் வழங்கக்கூடாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். முகமூடி மற்றும் கிருமிநாசினி அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அலுவலக கூட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா விவகாரம்: அவர்கள் ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்ததை நிரூபிக்கும் ஏழு காரணங்கள்\nகிராமப்புறங்களில் அதிக தளர்வு, பூட்டுதல் விவசாயம் .. அரசு நடவடிக்கை அறிவிப்பு | தனிமைப்படுத்தப்படுவதற்கு கிராம மற்றும் விவசாயத் துறை\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/", "date_download": "2021-06-12T22:53:24Z", "digest": "sha1:BV6QWEJL2M6WPWVPUUABJOFQPNQOYKKK", "length": 65833, "nlines": 303, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல் | இனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nஊடாடும் பொதிகளை கையாளுவதற்கான Scapyஎனும்செயல்திட்டமும் நூலகமும்\n12 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள், பாதுகாப்பு(Security), வலைப்பின்னல்\nScapyஎன்பது ஒரு சக்திவாய்ந்த பைதான் அடிப்படையிலான ஊடாடும் பொதிகளை கையாளுவதற்கான செயல்திட்டமும் நூலகமும் ஆகும். இது ஏராளமான நெறிமுறைகளின் பொதிகளை உருவாக்க அல்லது மறையாக்கம் செய்ய முடியும், அவற்றை கம்பியில் அனுப்பலாம், அவற்றைதேடிப் பிடிக்கலாம், அவற்றை pcap கோப்புகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம் அல்லது படிக்கலாம், கோரிக்கைகள் பதில்களைப் பொருத்தலாம், மேலும் பல்வேறு. இயல்புநிலை மதிப்புகளைப் பயன்படுத்தி விரைவான பொதியின் முன்மாதிரிகளை அனுமதிக்கின்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வருடுதல், வழிசெலுத்தியை கண்டுபிடித்தல், பரிசோதனைசெய்தல்அலகுசரிபார்த்தல், தாக்குதல்கள் அல்லது வலைபின்னல் கண்டுபிடித்தல் என்பன போன்ற பெரும்பாலான முதல்தரமான பணிகளை இதன்மூலம் எளிதில் கையாள முடியும் (இதன்மூலம் ping, 85% of nmap, arpspoof, arp-sk, arping, tcpdump, wireshark, p0f போன்றவைகளை மாற்றமுடியும்). தவறான வரைச்சட்டங்களை அனுப்புவது, சொந்த 802.11வரைச்சட்டங்களை உட்செலுத்துவது, நுட்பங்களை இணைத்தல் ( VLAN hopping+ARP cache poisoning, VoIP VoIP மறையாக்கம், போன்ற பிற கருவிகள் கையாள முடியாத பல குறிப்��ிட்ட பணிகளிலும் இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ..), முதலிய வற்றை செய்யாது. இது பைதான் 2.7 , பைதான் 3 (3.4 முதல் 3.7) வரை ஆதரிக்கிறது. இது , பல்வேறு தளங்களில் இயங்குகிறது (லினக்ஸ், பி.எஸ்.டி , விண்டோ . பெரும்பாலான யூனிக்ஸ் ஆகியவற்றில் இயங்குகிறது ). அதே குறிமுறைவரிகளின் அடிப்படையில் இப்போது பைதான் 2 , பைதான் 3 ஆகிய இரண்டிலும் இயல்பாக இயங்குகிறது.\nஇந்தScapyஎன்பது (GPLv2)எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://scapy.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nCerebroஎனும்திறமூல மின்னனு அடிப்படையிலான உற்பத்தித்திறனை ஊக்கவிக்கின்ற மென்பொருள்\n11 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள், கட்டற்றமென்பொருள், திற மூலமென்பொருள்\nCerebroஎன்பது ஒரு திறமூல மின்னனு அடிப்படையிலான உற்பத்தித்திறனை ஊக்கவிக்கின்ற மென்பொருளாகும், இது நம்முடைய கணினியில் நமக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் தேடவும் பார்க்கவும் உதவுகிறது. இதன்வாயிலாக ஒரு சில சொடுக்குதல்களில் கணினியிலோ அல்லது இணையத்திலோ நமக்கு தேவையான அனைத்தையும் தேடலாம்; மற்றொரு பயன்பாட்டைத் திறக்காமல் நமக்குத் தேவையான அனைத்தையும் பார்க்கலாம்; மேலும் நாம் விரும்புவதை எளிதாகக் கண்டுபிடித்து பயன்படுத்தலாம்.\nமுக்கிய வசதி வாய்ப்புகள் இதன்வாயிலாக எல்லாவற்றையும் தொடர்பு கொள்ளமுடியும்: இயல்புநிலை நிரலில் கோப்பைத் திறக்கவும் அல்லது கண்டுபிடிப்பில் வெளிப்படுத்தவும் முடியும், தொடர்பு விவரங்களை இடைநிலைபலகைக்கு நகலெடுக்கமுடியும், Google பரிந்துரைகளைப் பார்க்கலாம் சேர்க்கப்பட்ட சொருகி மேலாளரைப் பயன்படுத்தி நாம் எப்போதும் கண்டுபிடித்து நாம் விரும்புவதைப் பயன்படுத்தலாம் எளிய ஆனால் சக்திவாய்ந்த API உடன் நம்முடைய சொந்த செருகுநிரல்களை உருவாக்கிடலாம் நாம் விரும்பும் எல்லாவற்றையும் ஒருசில சொடுக்குதல்களில் தேடிடலாம். நம்முடைய கணினியில் அல்லது இணையத்தில். நாம் விரும்பும் அனைத்தையும் தொடர்பு கொள்ளலாம்: இயல்புநிலை நிரலில் கோப்பைத் திறக்கவும் அல்லது கண்டுபிடிப்பில் வெளிப்படுத்தவும்முடியும், வரைபடங்கள், மொழிபெயர்ப்புகள், கோப்புகள���. ஆகியவற்றில் நமக்குத் தேவையானதைக் காண இப்போது நாம் மற்றொரு பயன்பாட்டைத் திறக்க வேண்டியதில்லை. அவைஎல்லாம் ஒரே இடத்தில் உள்ளது\nஇந்த Cerebroஎன்பது MIT Licenseஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://cerebroapp.com/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க .\nfullPage.jsஎனும் உருண்டுசெல்கின்ற வலைத்தளங்களை உருவாக்கிடுவதற்காக உதவுகின்றஎளிய நூலகம்\n10 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள்\nfullPage.js என்பது அழகான முழுத்திரையுடன்கூடிய உருண்டுசெயல்கின்ற வலைத்தளங்களை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்கிடுவதற்காக உதவுகின்றது இது(fullPage.js) நமக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அழகான, முழுத்திரையுடன் உருண்டுசெல்கின்ற வலைத்தளங்கள் / ஒருபக்க தளங்கள் / ஒற்றை பக்க வலைத்தளங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான எளிய நூலகமாகும். இதன்(FullPage.js)மூலம் நம்முடைய தளத்தின் பிரிவுகளுக்கு இயற்கை யான நகர்வுகளையும் இணைப்புகளையும் சேர்க்கலாம், நாம் விரும்பியவாறு சிறிய அல்லது பெரிய பிரிவுகளை உருவாக்கலாம், நீட்டிப்புகளுடன் பலவற்றைப் பயன்படுத்தலாம் இது(fullPage.js) அனைத்து நவீன உலாவிகளுடனும் IE9 , Opera 12 போன்ற ஒரு சில பழையஇணையஉலாவிகளுனும் இணக்கமாக செயல்படக்கூடியது. இது கைபேசி சாதனங்கள், தொடுதிரை கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொடுதலின் வாயிலாக செயல்படுகின்ற ஆதரவையும் வழங்குகிறது. இது (fullPage.js) ஒரு சிறந்த சமூகத்தால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது, இது பல்வேறு நல்ல ஆவணங்களைக் கொண்டுள்ளது. இதனை விரைவாகத் துவங்குவதற்காக ஏராளமான எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. இது(fullPage.js) பயன்படுத்த எளிதானது , தனிப்பயனாக்கிகொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல்லாயிரக்கணக்கான எடுத்துக் காட்டுகளை கொண்டுள்ளது, சிறந்த ஆவணங்களுடன் , சமூகஆதரவு, தனிப்பட்ட ஆதரவு ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளது. கைபேசிகள், மடிக்கணினிகள் ஆகியவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, . இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பொருட்களைப் தேடிபிடிக்க விரும்புகின்றவர்களுக்கும் சேர்த்து முற்றிலும் பதிலளிக்கக்கூடியது.\nமுக்கிய வசதி வாய்ப்புகள் இதன் வாயிலாக விரைவான , எளிதான ���ருண்டுசெல்கின்ற வலைத்தளங்களை உருவாக்கிடமுடியும் அனைத்து நவீன உலாவிகளுடனும் ஒரு சில பழைய உலாவிகளுடனும் இணக்கமாக செய்ல்படனக்கூடியது ஒருசில சிறந்த எடுத்துக்காட்டுகளை கொண்டுள்ளது ., தொடு திரைஆதரவு .கொண்டது உட்பொதிக்கப்பட்ட பல்லூடக தானியங்கி செயல்பாடுல் / இடைநிறுத்தம் . ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது .\nஇந்த fullPage.jsஎன்பது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://alvarotrigo.com/fullPage/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nQtractorஎனும்Audio/MIDI பல்வழி தொடர்வரிசை பயன்பாடு\n09 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in கட்டற்றமென்பொருள், பயன்பாடுகள்(Applications & Utilities)\nQtractor என்பது Qt கட்டமைப்போடு C ++ இல் எழுதப்பட்ட Audio/MIDI பல்வழிதொடர்வரிசை பதிவாளர், பதிப்பாளர்பயன்பாடு ஆகும். இதனுடைய இலக்கு இயங்குதளம் லினக்ஸ் ஆகும், அங்கு இசைக்கான ஜாக் இசை இணைப்பு கருவி ((JACK) ,MIDI க்கான மேம்பட்ட லினக்ஸ் ஒலி கட்டமைவு (ALSA) ஆகியவை மிகவும் சிறப்பான லினக்ஸ் மேசைக்கணினி இசை பணிநிலைய வரைகலைபயனாளர்இடைமுகமாக(GUI) உருவாக்கிடுவதற்கான மிகமுக்கிய உள்கட்டமைப்புகளாகும். இது தனிப்பட்ட வீட்டு படபிடிப்பதளமாகவும் திகழ்கின்றது.\nஇந்தQtractor ஆனது ஒரு கட்டணமற்ற, கட்டற்ற மென்பொருளாகும், ம் இது GUI (வரைகலை பயனர் இடைமுகம்) கூறுகளுக்கு Qt கருவித்தொகுப்பைப் பயன்படுத்திகொள்கிறது. இது(Qtractor) குனு / லினக்ஸ் இயக்கமுறைமையின் கீழ் மட்டும் சிறப்பாக செயல்படுகிறது , மேலும் அதனுடைய MIDI ஒலி உள்ளீடு வெளியீடு உள்கட்டமைப்பை வழங்க ALSA (மேம்பட்ட லினக்ஸ் ஒலிகட்டமைவு) , JACK (ஜாக் இசை இணைப்பு கருவி) ஆகியவற்றைப் பொறுத்து செய்படுகின்றது. இது தற்போது ஒரு மேம்படுத்துதலைக் கொண்டுள்ளது, இது ஆரம்பத்தில் (2005) Qt 3 பயன்பாடாக தன்னுடைய பணியை தொடங்கியது. பின்னர் அக்டோபர் 2015 முதல், இது அதிகாரப்பூர்வமாக Qt 5 பயன்பாடு ஆக வெளியிடபட்டது. துவக்க நிலையில் இந்த செயல்திட்டமானது முக்கியமாக MIDI வன்பொருள் சாதனங்களுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கியது, ஆனால் அதன் பின்னர் செருகுநிரல்களுக்கான விரிவான ஆதரவை உருவாக்கி, மிதமான சக்திவாய்ந்த ஒலிப்பதிவு திருத்துதல் வசதிகளையும் பெற்றுள��ளது. இது தற்போது பொழுதுபோக்கு பவர்களுக்கும் அரை-சார்பு இசைக்கலைஞர்களுக்கும் இலகுரக ஆனால் நியாயமான சக்திவாய்ந்த தீர்வாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு “do-it-all monolith DAW” (வணிக உலகில் காணப் படுவதை போன்றவை) என்ற குறிக்கோளை கொண்டதில்லை, அல்லது இது முற்றிலும் “modular” அன்று – மாறாக, இது ஒரு “hybrid” ஆக கருதப்பட வேண்டும், இது அதன் நோக்கத்தினை கொண்ட பயனாளர் தளத்திற்கு மிகவும் பயனுள்ளதாக(பொருத்தமாக) இருக்கின்ற வசதிகளைக் கொண்டுள்ளது. ஒரு முழுமையான DAW ஐ விட, Qtractor என்பது DAW போன்ற வசதி வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும். என அதன் மேம்படுத்துநர்கள் கூறுகின்றனர் பொதுவாக ஒரு ஒளிஒலிப்பதிவு நிலையத்தின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பது, அதிக அளவிலான நேரடி ஒலிப்பதிவுகளை நடத்துவது , சிக்கலான வழிசெலுத்திகளின் செயல்பாடுகளைச் செய்வது ஆகியவைகளே நமது நோக்கம் எனில், Ardour போன்ற ஒன்று நம்முடைய தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். Qtractor அதன் வளர்ச்சியின் துவக்க கட்டத்தில் இருக்கும்போதே, அதை ஏற்கனவே பொழுது போக்கு ஆர்வலர்களால் தனிப்பட்ட வீட்டு பதிவு ,ஒலிஒளிப்பதிவுநிலையம் அல்லது “bedroom studio” ஆக பயன்படுத்திடுகின்ற நிலையில் இருந்தது. இதில் இலக்க ஒலி, MIDI தரவுகள் ஆகியஇரண்டையும் பதிவு செய்திடலாம், பதிவிறக்கம் செய்யலாம், திருத்தம் செய்திடலாம். அதன் இடைமுகம் பிற பிரபலமான பல்வழி-தொடர்பதிவு / பதிப்பு பயன்பாடுகளின் பயனாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.\nஇலக்க ஒலி, MIDI தரவுகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதோடு கூடுதலாக, நவீன இசை தயாரிப்பில் பொதுவான பல்வழிதொடர்இடைநிலை சார்ந்த இசையமைத்தல் நுட்பங்களுக்கான சூழலை இந்த Qtractor வழங்குகிறது, மேலும்இது உள்ளுணர்வுமிக்கது பயன்படுத்த எளிதானது, ஆனால் தீவிர பதிவு ஆர்வலருக்கு போதுமான சக்தி வாய்ந்தது. Qtractor ஒரு அழிக்கமுடியாத ஒலிபதிப்பாளர் ஆகும். நம்முடைய அமர்வின் ஒலிக் கோப்புகளை நாம் திருத்திய பின் வட்டில் மாறாமல் இருக்கும் என்பதே இதன் பொருள். அதற்கு பதிலாக, ஒலிக்கோப்புகளுக்கான அனைத்து திருத்தங்களும் Qtractor அமர்வு கோப்பில் சேமிக்கப்படும். குனு / லினக்ஸ் ஒலி, MIDI சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக, பல்வேறு பகுதிகளில் செயல்பாட்டை வழங்க Qtractor மற்ற செயல்திட்டங்களை நம்பியுள்ளது. இந���த அணுகுமுறையின் காரணமாக, ஒத்திசைவுகள், மாதிரிகள், drum இயந்திரங்கள், விளைவு செயலிகள் , ஒலிகள் (ஒலி மாதிரிகள், மாதிரி பொதிகள் (sf2 / sfz / gig போன்றவை), ஒத்திசைவு துண்டுகள் ,போன்ற பலவற்றில் பயனாளர் தனது / தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும். இதனுடைய விக்கியில் உள்ள தகவல்களைக் குறிப்பிடுவதன் மூலம் Qtractor உடன் இணைந்து பிற செயல்திட்டங்களைப் பயன்படுத்திடுக. விக்கியில் இல்லாத தகவல்களை எங்கு தொடங்குவது, கண்டுபிடிப்பது என்பது நமக்குத் தெரியாவிட்டால், இணையத்தில் நேரடியாக தேட முயற்சித்திடுக அல்லது லினக்ஸ் ஒலி விக்கி , லினக்ஸ் இசை போன்ற தளங்களைச் சரிபார்த்திடுக. Rui Nuno Capela எனும் தளத்தில் பல்வேறு செயல்திட்டங்களும் உள்ளன, அவை விரைவாக நியாயமான முறையில் இயங்க உதவுகின்றன.\nஇந்த Qtractorஎன்பது GPLv2 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://qtractor.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nதொற்று குரங்கு (Infection Monkey)எனும் வலைபின்னலிற்கான பாதுகாப்பு அமைவு\n08 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), பாதுகாப்பு(Security)\nதொற்று குரங்கு (Infection Monkey)என்பது ஒரு பிணையத்தின் பாதுகாப்பு தளத்தை பரிசோதிக்க உதவுகின்ற ஒரு திறமூல தானியங்கி பாதுகாப்பு பரிசோதனை கருவியாகும். Infection Monkey என்பது பாதிப்படைகின்ற கணினி இயந்திரங்களின் பாதுகாப்பு பற்றி தகவலை பரப்புகின்ற ஒரு கருவியாகும், மேலும் இது ஒரு நிர்வாகியின் தொற்று குரங்கின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் உதவுகின்ற ஒரு சேவையகமாகும். இதன் வாயிலாக எந்த நேரத்திலும் பாதுகாப்பு தோரணையை மதிப்பிட முடியும்: Zero Trust , MITER ATT & CK ஆகிய கட்டமைப்பிற்கு எதிராக தங்களுடைய வலை பின்னல்களை மதிப்பிடுவதற்கு உலகளவில் Infection Monkey ஐப் பயன்படுத்துகின்றஆயிரக்கணக்கான பாதுகாப்பு குழுக்கள்உள்ளன. இது திறமூல பாதுகாப்பு மீறலிற்கும் , தாக்குதலை உருவகப்படுத்துதலுக்கும் (open source breach and attack simulation (BAS))ஆன ஒரு தளமாகும், இது பாதுகாப்பு இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது. பாதுகாப்பு இடைவெளிகளைக் கண்டறிய கொள்கலன்கள், பொதுமேககணினிகள், தனியார் மேககணினிகள் ஆகிய��ற்றை ஆதரிக்கிறது இதனை கொண்டு எப்போது வேண்டுமானாலும் வலைபின்னலை ஒரு வழக்கமான அடிப்படையில் பரிசோதிக்கலாம். இதுவலைபின்னலில் உறுதிப்படுத்த வேண்டிய அனைத்தும் நம்முடைய பிணையத்திற்கான செயல் பரிந்துரைகளுடன் மூன்று(3) பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குகிறது நிஜ வாழ்க்கையில் ATTACK எனும் தொழில் நுட்பங்களுடன் APT தாக்குதலை உருவகப்படுத்தி, தணிப்பு பரிந்துரைகளைப் பெறுக. பாதுகாப்பு மீறலை உருவகப்படுத்துக, பாதுகாப்புகளை சரிபார்த்துகொள்க: வளாகத்திலும் மேகக்கணி சார்ந்த தரவுகளின் மையங்களிலும் பலவீனங்களைக் கண்டறிந்திடுக பாதுகாப்பு தோரணையை மூன்று(3) எளிய படிமுறைகளில் மதிப்பிடுக 1. உருவகப் படுத்துதல்: இதிலிருந்து தொடங்க ஒரு இயந்திரத்தைத் தேர்வுசெய்து இயக்குக. 2. மதிப்பீடு செய்தல்: இதனை நம்முடைய பிணையத்தை பரிசோதிக்க விடுக. 3. திருத்தம்செய்தல்: இதன் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளின்படி செயல்படுக. பெரிய நிறுவனங்கள் தங்களுடைய வலைபின்னலின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காக இந்த பயன்பாட்டினை நம்புகின்றன: இது ஒரு சில பெரிய நிறுவனங்கள்முதல் மிகச்சிறிய நிறுவனங்கள் வரை பயன்படுத்தி கொள்கின்றன, மேலும் இது 5000 க்கும் மேற்பட்ட சேவையகங்களைக் கொண்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.\n. இந்த Infection Monkeyஎன்பது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.guardicore.com/infectionmonkey/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nநிரலாக்கங்களுடைய குறிமுறைவரிகளின் பகுப்பாய்வினையும் கையாளுவதையும் எளிதாக்க உதவுகின்ற PHP Parser எனும்பாகுபடுத்தி\n07 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nஇது PHP இல் எழுதப்பட்ட PHP 5.2 முதல் PHP 8.0 வரையிலான பாகுபடுத்தி ஆகும். நிலையான குறிமுறைவரிகளின் பகுப்பாய்வினையும் அவற்றை கையாளுவதையும் எளிதாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும். நிலையான பகுப்பாய்வு, குறிமுறைவரிகளை கையாளுதல் , அடிப்படையில் குறிமுறைவரிகளை கையாளுகின்ற வேறு எந்தவொரு பயன்பாட்டிற்கும் இந்த பாகுபடுத்தி மிகப்பயனுள்ளதாக இருக்கின்றது. ஒரு பாகுபடுத்தி யினுடைய குறிமுறைவரிகளின் சுருக்கமானது தொடரியல் மரத்தை (AST) உருவாக்குகிறது, இதனால் அதை ஒரு சுருக்கமான , வலு��ான வழியில் கையாள அனுமதிக்கிறது. பாகுபடுத்தியானது token_get_all என்பதால் வழங்கப்பட்ட நுழைவுசீட்டுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் (இது இயங்கும் PHP பதிப்பை மட்டுமே lexஆனது செய்ய முடியும்), இதில் கூடுதலாக புதிய பதிப்புகளிலிருந்து நுழைவுசீட்டுகளைப் பின்பற்றுவதற்கான ஒரு மேலட்டை( wrapper) வழங்கப்படுகிறது. இது PHP 7.0 இல் இயங்குகின்ற PHP 7.4 இன் மூலக் குறிமுறைவரிகளை ஆய்வுசெய்திட அனுமதிக்கிறது. இந்த சமன்பாடு ஓரளவு hacky,போன்று சரியானது அன்று, ஆனால் இது எந்தவொரு விவேகமான குறிமுறைவரிகளிலும் நன்றாக செயல்படுகின்றது . இது அழகான அச்சிடலுக்கான ஆதரவு கொண்டது, இது AST ஐ PHP குறிமுறைவரிகளாக மாற்றுகின்ற செயலியை கொண்டது.இதனுடைய “pretty printing” எனும் வெளியீட்டு குறிப்பானது அழகாக இருப்பதைக் குறிக்காது என்பதை நினைவில் கொள்க.\nஇதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் இது PHP 5, PHP 7 , PHP 8 ஆகிய குறிமுறைவரிகளை ஒரு சுருக்க தொடரியல் மரமாக (AST) பாகுபடுத்திடுகின்றது\nஇது மனிதனால்-படிக்கக்கூடிய வடிவத்தில் AST ஐக் குறைத்திடுகின்றது\nAST ஐ மீண்டும் PHP குறிமுறைவரிகளாக மாற்றுகின்றது\nஇது AST களைக் கடந்து செல்வதற்கும் மாற்றம்செய்வதற்குமான உள்கட்டமைப்பினை கொண்டுள்ளது\nபெயர்இடைவெளியின் பெயர்களில் தீர்மானத்தினை கொண்டுள்ளது\nஇது நிலையான வெளிப்பாடுகளின் மதிப்பீடாக அமைகின்றது\nஇது குறிமுறைவரிகளின் உருவாக்கத்திற்கான AST கட்டுமானத்தை எளிதாக்குவதற்கான கட்டமைப்புகளை கொண்டுள்ள்து\nஇதுAST ஐ JSON ஆக மாற்றிடும் வசதிகொண்டுள்ளது\nஇந்த PHP Parser என்பது BSD Licenseஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/nikic/PHP-Parserஎனும் இணையதளமுகவரிக்கு செல்க .\nLabel Img எனும் வரைகலை உருவப்பட விளக்க கருவி\n06 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள், கருவிகள்(Tools)\nLabel Imgஎன்பது ஒரு வரைகலை உருவப்பட விளக்க கருவியாகும். இது பைத்தானில் எழுதப்பட்டுள்ளது அதன் வரைகலை இடைமுகத்திற்கு Qt ஐப் பயன்படுத்திகொள்கிறது. இதில் ImageNetஆல் பயன்படுத்தி கொள்ளப்படுகின்ற வடிவமைப்பான PASCAL VOC வடிவமைப்பில் XML கோப்புகளாக விளக்கங்கள் சேமிக்கப்படுகின்றன. தவிர, இது YOLO , CreateML ஆகிய வடிவமைப்புகளையும் ஆதரிக்��ிறது. லினக்ஸ் / உபுண்டு / மேக் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு குறைந்தபட்சம் பைதான் 2.6 பதிப்புதேவைப்படுகிறது மேலும் இது PyQt 4.8 உடன் பரிசோதிக்கப்பட்டது. இருப்பினும், பைதான் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளின் PyQt5 கண்டிப்பாக பரிந்துரைக்கப் படுகின்றது. Virtualenv இல் ஏராளமான QT / Python பதிப்பு சிக்கல்களைத் தவிர்க்கமுடியும். அதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்தி உருவாக்கிடுகின்ற பணியை துவங்கிடுக. உடன்விரியும் திரையின் Menu/Fileஎன்பதிலுள்ள ‘Change default saved annotation folder’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர்விரியும் திரையில்’Open Dir’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் ‘Create Rect Box’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. பிறகு rect box.என்பதை குறிப்பதற்கான ஒரு பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்காக சுட்டியின் இடது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதனைதொடர்ந்து rect box என்பதை நகலெடுக்க அல்லது நகர்த்த சுட்டியின் வலதுபுற பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு இழுத்து சென்று விடுக. அதன்பின்னர் விளக்கமளித்திடுவதற்காக நாம் குறிப்பிடும் கோப்புறை யில் சேமிக்கப்படும். பணிப்பாய்வுகளை விரைவுபடுத்த hotkeys களைப் பார்வையிடலாம்.\nமுக்கிய வசதி வாய்ப்புகள் படங்களின் பட்டியலை செயலாக்குவதற்காக நடுவில் பெயர் பட்டியல் மாறாது\nஒரு படத்தைச் சேமிக்கும்போது, classes.txt புதுப்பிக்கப்படுகின்ற முந்தைய விளக்கங்கள் புதுப்பிக்கப்படாது முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட இனங்களை பதிவேற்ற data/predefined_classes.txt ஐ திருத்தலாம்\nspaceஎனும் பொத்தானை அழுத்தும் போது, பயனாளர் சரிபார்க்கப்பட்டபடி படத்தை கொடியிடலாம், உடன்பச்சை பின்னணி தோன்றும்\nஇதில் கடினமான புலம்(Field ) 1 ஆக அமைக்கப்பட்டிருப்பது “difficult” ஆக பொருள் செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது\nஆழ்ந்த நரம்பியல் வலைபின்னல் செயல்பாட்டின் படி, பயிற்சியின் போது கடினமான பொருட்களை சேர்க்கலாம் அல்லது விலக்கலாம்.\nஇந்த LabelImgஎன்பது MIT Licenseஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/tzutalin/labelImg எனும் இணையதளமுகவரிக்கு செல்க .\nகணினிகாட்சி விளக்க கருவி(Computer Vision Annotation Tool (CVAT))ஒரு அறிமுகம்\n05 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற���றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள், கருவிகள்(Tools)\nகணினிகாட்சி விளக்க கருவி (CVAT)என்பது கணினி காட்சி வழிமுறைகளுக்கான கானொளிகளையும் படங்களையும் குறிக்க உதவுகின்ற ஒரு கட்டணமற்ற கட்டற்ற ஊடாடுகின்ற இணைய கருவியாகும். ஆழ்கற்றல் மாதிரிகளைப் பயன்படுத்தி தானியங்கியாக விளக்கமளித்தல், முக்கிய வரைச்சட்டங்களுக்கு இடையில் எல்லை பெட்டிகளின் இடைக்கணிப்பு, LDAP போன்றவை உட்பட பல்வேறு சக்திவாய்ந்த வசதிகளை இது வழங்குகிறது. வெவ்வேறு பண்புகளைக் கொண்ட மில்லியன் கணக்கான பொருட்களைக் குறிக்க அதன் சொந்த தொழில்முறை தரவுகள் அனைத்தும் இந்த விளக்க குழுவால் பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. கணினி காட்சி பணிகளுக்காக UX ,UI ஆகியவை இதனுடைய குழுவினரால் சிறப்பாக உருவாக்கப்பட்டன. இந்த CVAT ஆனது பல்வேறு விளக்க வடிவமைப்புகளை ஆதரிக்கிறது. இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதிலுள்ள Upload annotation , Dump annotation ஆகிய, பொத்தான்களை சொடுக்குதல் செய்த பிறகு இதனுடைய வடிவமைப்பினை( Format) தேர்வு செய்யலாம்.\nஇது முக்கிய வரைச்சட்டங்களுக்கு இடையில் பிணைப்பு பெட்டி இடைக்கணிப்பு கொண்டது\nஇது ஆழ்கற்றல் மாதிரிகளுடன் தானியங்கியான விளக்கத்தினை கொண்டுள்ளது\nஇது பெரும்பாலான முக்கியமான செயல்களுக்கான குறுக்குவழிகளை கொண்டுள்ளது\nஇது விளக்கமளித்திடும் பணிகளுக்கான முகப்புதிரைகளை வழங்குகின்றது\nஇது LDAP , அடிப்படை அங்கீகாரத்தினைவழங்குகின்றது\nபல்வேறு பயன்பாட்டு முறைகள் (அடிப்படையானவே, மேம்பட்டவை) ,வடிப்பான்கள் , பகுப்பாய்வு ஆதரவு ஆகிய வசதி வாய்ப்புகளைஇது வழங்குகின்றது\nஇந்த Computer Vision Annotation Tool (CVAT)என்பது MIT Licenseஎனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://cvat.org/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .\nFaveo Helpdeskஎனும் தானியங்கி, இணைய அடிப்படையிலான உதவி அமைவு\n04 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள்\nFaveo Helpdesk என்பது வாடிக்கையாளர் ஆதரவை நிர்வகிப்பதற்கான தானியங்கியாகசெயல்படுகின்ற, இணைய அடிப்படையிலான ஒரு உதவி அமைவாகும். இது நிறுவுகை செய்திடவும் பயன்படுத்தவும் எளிதானது இது startups, SMEs , நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான செலவு குறைந்த நுழைவுசீட்டு(ticket) மேல���ண்மை தீர்வாக செயல்படுகிறது. வாடிக்கையாளர் சேவை மேலாண்மை, சம்பவ மேலாண்மை SLA மேலாண்மை ஆகியவற்றை ஒரு உள்ளமைக்கப்பட்ட அறிவுத் தளத்துடன் திறம்பட சமாளிக்க இது நமக்கு உதவுகிறது, இதனால் நம்முடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் நாம் எளிதாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இது பேஸ்புக், வாட்ஸ்அப் , ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமுதாய இணைய தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மேலும் நம்முடைய குறிப்பிட்ட வணிகத் தேவைகளுக்கு ஏற்ப இதனை தனிப்பயனாக்கவும்செய்யலாம்.\nமுக்கியவசதிவாய்ப்புகள் இது ஒருதிறமூல மென்பொருள், இதன் மூலம் அனைவரும் வணிகத்தில் சிறந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தவும் அனுபவிக்கவும் முடியும்.\nஇதனுடைய வெள்ளை முத்திரையானது எந்தவொரு நிறுவனத்தின் பாணியுடன் பொருந்தக்கூடிய மறுபெயரிடுதலையும், வண்ணங்களின் மாற்றங்களையும் அனுமதிக்கிறது.\nஇது சட்டைபையில் வைத்துகொள்ளுமாறு எளிதானது மட்டுமல்ல, வரம்பற்ற முகவர் பயன்பாட்டினை அனுமதிக்கிறது.\nஇது தன்னிடம் ஒதுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை நுழைவுசீட்டு உருவாக்குகின்ற வழிமுறையுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.\nஇதனுடைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட கணக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது.\nபயனாளர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய பயனாளர் தளத்துடன் தங்களுக்குள் உதவிகொள்ள முடியும்.\nநிறுவனங்கள் அறிவு சார்ந்த அறிவுத் தளத்தை அமைக்கவும் ஊழியர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் இது உதவுகின்றது.\nவணிகத் தேவைகளுக்கு ஏற்ப இதனை மிகப் பெரிய அளவில்கூட தனிப்பயனாக்கலாம்,\nஇந்த Faveo Helpdeskஎன்பது Non-Profit OSL 3.0 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.faveohelpdesk.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nSnipe-ITஎனும்கட்டணமற்ற கட்டற்ற சொத்து / உரிம மேலாண்மை அமைப்பு மென்பொருள்\n03 ஜூன் 2021 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணைய பயன்பாடுகள்\nSnipe-ITஎன்பது சக்திவாய்ந்த உள்ளமைக்கப்பட்ட வசதிகளைக் கொண்டதொரு கட்டணமற்ற கட்டற்ற சொத்து / உரிம மேலாண்மை அமைப்பு ஆகும். இது இணைய அடிப்படைய���லான மென்பொருளாகும், இது ஒரு வலை சேவையகத்திலும் இயக்கலாம் இணைய உலாவி மூலமும் அணுகலாம். இது மிகவும் பயனாளர் நட்புடன்கூடிய, தகவல்தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு ஏற்றது: நம்மிடம்எந்த மடிக்கணினி உள்ளது என்பதைக் கண்காணித்தல், மென்பொருள் உரிமங்களைக் கையாளுதல், போன்றவசதிகள் இதில் உள்ளன.\n.தற்போது இது ஒரு வலைபின்னல் முகவரை வழங்கவில்லை, இருப்பினும் ஒரு வலுவான REST API இதில் உள்ளது,\nநமக்கு ஒரு சிறிய நிரலாக்கத்தை அறிந்த முகவர்களுடன் இதனை ஒருங்கிணைக்க முடியும். இறுதியில் இது சொந்த முகவர்களை உருவாக்குவதை அனுமதிக்கதயாராக உள்ளது என்றாலும், நிறுவனங்கள் அவற்றின் குறிப்பிட்ட தேவைகளில் பரவலாக வேறுபடுகின்றன மேலும் அவற்றின் தனித்துவமான காட்சியை சரியாகக் கையாள இதில் வெவ்வேறு கருவிகளின் கலவையைப் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது. (ஒரு.சில விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கின்ற இணைய கடைஇதுவாகும் என்று கூறிடுவார்கள் ஆனால் வழக்கமாக அவை அனைத்தும் அவ்வாறு இல்லை என்பதே எதார்த்தமானஉண்மை நிலவரமாகும்.) இதுபோன்ற பரந்த அளவிலான இயக்க முறைமைகள் வன்பொருள்களில் பணிபுரியும் முகவர்களைக் கொண்டிருக்க வேண்டிய மேல்நிலையைச் சுமப்பதற்குப் பதிலாக பயனாளர்கள் தங்களுடைய சொந்த ஒருங்கிணைப்புகளில் இணைத்துக்கொள்ளக்கூடிய அருமையான API ஐ வழங்குவது இதனுடைய சிறந்த பயனாகும்\nஇந்த Snipe-ITஎன்பது GPLv3 எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கின்றது . மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://snipeitapp.com/எனும் இணையதளமுகவரிக்கு செல்க.\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (61)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (27)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (24)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (17)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (31)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் பொது (40)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (3)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146443", "date_download": "2021-06-13T00:10:56Z", "digest": "sha1:43D4HGBTUBLKABG7JLLRLULGSET6JV3O", "length": 9752, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "நம்பிக்கை தரும் புதிய கருவி..! கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nகொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக சென்னை அரசு மருத்துவமனைகளில் புதிதாக செறிவூட்டும் ஆக்சிஜன் கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\n அச்சம் தரும் புதிய உச்சம் - என தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, வைரஸ் தொற்று பாதிப்பு.\nஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு TVS நிறுவனம் உதவிக்கரம் நீட்டி உள்ளது.\nமுதற்கட்டமாக 500 செறிவூட்டும் ஆக்சிஜன் கருவிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் இந் நிறுவனம் நன்கொடையாக வழங்கி உள்ளது.\nஇந்த புதிய கருவி எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கி காட்டினர்.\nசெறிவூட்டும் கருவியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் முகக்கவசத்தை மூக்கில் பொருத்திக் கொண்டால், சிகிச்சை பெறுவோருக்குத் தேவையான சுத்திகரிக் கப்பட்ட ஆக்சிஜன் தாராளமாக கிடைக்கும். சுற்றுப் புறத்தில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, மாசு இல்லா ஆக்சிஜனாக மாற்றி ஈரப்பதத்துடன் நன்மை பயக்கும் ஆக்சிஜனாக மாற்றி தருகிறது இந்த செறிவூட்டும் கருவி .\nசெறிவூட்டும் கருவியில் 300 ml தண்ணீரை ஊற்றி, கருவியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் குழாய் மூலம் ஒரு கப்பில் ���ள்ள தண்ணீரில் அந்த குழாயை மிதக்க செய்யும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்சிஜன் உறிஞ்சப்படுவது தெரிகிறது.\nசெறிவூட்டும் கருவியிடன் இணைக்கப்பட்டு உருக்கும் முகக்கவசத்தை மூக்கில் பொருத்திக் கொண்டால், நமக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் பெற முடிகிறது.\nபொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மூச்சத் திணறல் 90க்கும் குறைவாக இருப்பவர்களுக்கு 6 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது.\nஇந்த அளவை விட குறைவான அளவில் ஆக்சிஜன் இருக்கும் கொரோனா நோயாளிக்கு, 10 முதல் 15 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படும். செறிவூட்டும் கருவியில் உள்ள கண்ட்ரோலரை மாற்றி அமைத்து கொண்டால், மருத்துவரின் ஆலோசனை படி நமக்கு தேவையான ஆக்சிஜனை பெறமுடியும் என்பது இந்த கருவியின் சிறப்பம்சம்.\nகதவின் தாழ்ப்பாளை வாயால் திறந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு..\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147334", "date_download": "2021-06-12T22:43:57Z", "digest": "sha1:BXTETPUNXKCUTMDIBNPYWAQHPJRQFFJO", "length": 9194, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கல���ஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியான பிறகு, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பு வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எப்போது நடத்துவது என சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் வினியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.\nகல்விக் கட்டண புகார் கமிட்டியை, தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மற்ற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வலுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.\nஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகார��க்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-06-12T23:28:58Z", "digest": "sha1:F42HTOIHKJ3FLOCITDKFTVNCOYTOKUG4", "length": 7341, "nlines": 68, "source_domain": "www.tamilfox.com", "title": "மின் கட்டணம் கடும் உயர்வு! இது தமிழகத்திற்கு அல்ல – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nமின் கட்டணம் கடும் உயர்வு\nகொரோனா 2வது அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. சில பகுதிகளில் பாதிப்புக்கள் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. மின்சார வினியோக நிறுவனங்கள் நிர்வாக செலவுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்து இருப்பதால் கர்நாடகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “கர்நாடகத்தில் உள்ள மின்சார வினியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை சராசரியாக 17.31 சதவீதம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. சராசரியாக ஒரு யூனிட்டுக்கு மின்கட்டணத்தை 30 காசுகள் உயர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு மின்சார வினியோக நிறுவனங்கள் வட்டி விதிக்கக் கூடாது.\nஇந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை அக்டோபர், நவம்பர் மாத கட்டணத்துடன் சேர்த்து வசூலித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும், தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருந்ததாலும் சரியான நேரத்தில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மின் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளது.\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாக செலவு, முதலீட்டு திட்ட செலவு, அதற்காக பெறப்படும் கடன்களை அடைக்க ஆகும் செலவு ஆகியவற்றின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கு நேரத்தில் தகுந்த வேலைவாய்ப்புக்கள் ஏதுமின்றி மக்கள் தவித்து வரும் வேளையில் கர்நாடக அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.\nமதுபானம் கடத்திய பாஜக நிர்வாகியை மடக்கிப் பிடித்த போலீஸார்..\nபோலி கணக்கை முடக்கிய காவல் துறைக்கு நடிகர் சார்லி நன்றி..\nதனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்ஸிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் : புதிய அரசாணை வெளியீடு\n”எஞ்சிய 2 ஆண்டுகளுக்கும் தாமே முதலமைச்சர்; மோடி, அமித் ஷா வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்” -எடியூரப்பா\nபிரபல பிராண்ட் செருப்புகளை குறிவைத்து திருடும் பூனை-அலேக்காக வாயில் கவ்விக்கொண்டு செல்லும் காட்சி\nஜூன் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n70 நாட்களில் இல்லாத அளவு குறைவு: கரோனா தினசரி தொற்று 84,332 ஆக சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/commencement-of-the-parade-at-ooty-rose-garden-291120/", "date_download": "2021-06-12T23:51:31Z", "digest": "sha1:CMSGJGJHWUULEKND7BFGIYWPGUVDAQRK", "length": 13590, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தொடக்கம்….!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தொடக்கம்….\nஉதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தொடக்கம்….\nஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.\nஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதோடு, மகிழ்விக்கும் பொருட்டு, மலர் கண்காட்சி, ரோஜா, காய்கறி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.\nஇதில், ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் நடத்தப்படுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மே மாதம் நடக்கவுள்ள ரோஜா கண்காட்சி மற்றும் கோடை சீசனிற்கு பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அனைத்து செடிகளும் கவாத்து செய்யப்படும். இதனால், மே மாதம் வரை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை காண முடியாது.\nஇதன் காரணமாக கோடை சீசனுக்கு முன் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மலர் செடிகளை தயார் செய்வதற்காக தற்போது முதல் பாத்தி மற்றும் டெரஸ் பாத்திகளில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு வருகிறது. தற்போது கவாத்து செய்யும் செடிகளில் வரும் பிப்ரவரி மாதம் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். பூங்காவில் உள்ள மற்ற பாத்திகளில் உள்ள செடிகள் அனைத்தும் கவாத்து செய்யப்படும் நிலையில், இந்த பாத்திகளில் உள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல முடியும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.\nTags: கவாத்து பணி, நீலகிரி, ரோஜா பூங்கா\nPrevious ஆட்டோ ஓட்டுநர் கொலையில் திடீர் திருப்பம் : பெண் வக்கீல் குடும்பத்தினர் கூண்டோடு கைது\nNext ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு : நாளை மீண்டும் தொடக்கம்\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சிய��ல் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/10-20.html", "date_download": "2021-06-13T00:26:41Z", "digest": "sha1:NUVONKSFNFOM32AMUG2KNFXEDTP2MZNS", "length": 7615, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "10 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க மனுமீது ஏப்.20இல் இறுதி முடிவு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n10 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க மனுமீது ஏப்.20இல் இறுதி முடிவு\nஉச்சநீதிமன்றத்தில் கோவா சட்டமன்ற அவைத் தலைவர் தகவல்\nபுதுடில்லி,ஏப்.8- 'கோவாவில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த, 10 சட்ட மன்ற உறுப்பினர்கள்மீதான தகுதி நீக்க மனு மீதான இறுதி உத்தரவு, ஏப்ரல் 20ஆம் தேதி பிறப்பிக்கப்படும்' என, கோவா சட்டமன்ற அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகர், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nகோவாவில், முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில், பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்திரகாந்த் காவ்லேக்கர் உட்பட, 10 காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கடந்த, 2019 ஜூலையில், பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் வாயிலாக, கோவா சட்டசபையில், பா.ஜ.க.வின் பலம், 27 ஆக உயர்ந்தது. காங்கிரசின் பலம், அய்ந்தாக குறைந்தது. பா.ஜ.க.வில் இணைந்த, 10 உறுப்பினர்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யக் கோரி, சட்டமன்ற அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகரிடம், காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nஇந்த மனுமீதான இறுதி உத்தரவை பிறப்பிக்காமல், சட்டமன்ற அவைத்தலைவர் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவு எடுக்க அவைத்தலைவருக்கு உத்தரவிடுமாறு, காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான அமர்வு முன், இந்த மனு விசார ணைக்கு வந்தது. அப்போது, 'தகுதி நீக்க மனு மீது, வரும், 29ஆம் தேதி பேரவைத் தலைவர் இறுதி முடிவை அறிவிப்பார்' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n'அவ்வளவு கால தாமதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, 'வரும், 22 ஆம் தேதி அறிவிக்கப்படும்' என அரசு தரப்பு தெரிவித்தது. அதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள், 20ஆம் தேதிக்குள் அறி விக்குமாறு கூறினர்.\nஇதையடுத்து, அவைத்தலைவர் ராஜேஷ் பட்னேகருடன், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆலோசனை நடத்தினார். பின், வரும், 20ஆம் தேதி, தகுதி நீக்க மனு மீது இறுதி முடிவை அறிவிக்க, அவைத் தலைவர் ஒப்புக்கொண்டு உள்ளதாக, துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-06-13T00:21:29Z", "digest": "sha1:4BX27L662SMORJO3I3ZBQY4Q34Y4QHLJ", "length": 5425, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாடை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலாடை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2020, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:36:27Z", "digest": "sha1:CCZS2TNKYDULKNVMKLNQBG67FR6D5OHC", "length": 4719, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அளறுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 மே 2013, 06:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/simple-guide-burgundy-wine", "date_download": "2021-06-12T23:41:27Z", "digest": "sha1:7AB2PHOFLGRLNOBICY23AGYV5CUHVDOG", "length": 52678, "nlines": 248, "source_domain": "ta.wineverity.com", "title": "பர்கண்டி ஒயின் ஒரு எளிய வழிகாட்டி (வரைபடங்களுடன்) - ஆழமான முழுக்கு", "raw_content": "\nபர்கண்டி ஒயின் ஒரு எளிய வழிகாட்டி (வரைபடங்களுடன்)\nபர்கண்டி ஒயின் வாங்குவதில் அதிக நம்பிக்கை வேண்டுமா இந்த எளிய வழிகாட்டியில் பர்கண்டியின் ஐந்து முக்கிய துணை பிராந்தியங்களில் வரைபடங்கள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் அத்தியாவசிய உண்மைகள் உள்ளன. சார்டொன்னே வெர்சஸ் பினோட் நொயருக்கு எந்த பகுதிகள் சிறந்தவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஒரு கண்ணாடி மது கலோரிகள்\nபர்கண்டி ஒயின் பிராந்தியங்களுக்கு வழிகாட்டி\nபர்கண்டியின் பிரெஞ்சு ஒயின் பகுதி (அக்கா “போர்கோக்னே”) அளவு சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் செல்வாக்கு வினோ உலகில் மிகப்பெரியது. பர்கண்டியின் சிக்கலானது ஒரு அனுபவமுள்ள ஒயின் சார்பு கூட இதயத்தில் பயத்தை ஏற்படுத்தக்கூடும், ஆனால் பயப்பட வேண்டாம் - இப்பகுதி நீங்கள் விரும்பும் அளவுக்கு சிக்கலானதாக இருக்க வேண்டும்.\nஆம், இது அறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகவும் விலையுயர்ந்த சில ஒயின்களின் தாயகமாகும், ஆனால் சுவையான மற்றும் மலிவு ஒயின்களும் உள்ளன.\nபர்கண்டியைச் சுற்றி உங்கள் மூளையைச் சுற்றுவதற்கான எளிதான வழி, நினைவில் கொள்ள இரண்டு திராட்சை வகைகள் மட்டுமே உள்ளன என்பதைப் புரிந்துகொள்வது:\nபினோட் நொயர் மற்றும் சார்டொன்னே\nஅலிகோட், பினோட் கிரிஸ், கமாய் மற்றும் சாவிக்னான் பிளாங்க் போன்றவர்களும் இருக்கிறார்கள், ஆனால் பர்கண்டியின் உற்பத்தியின் முதன்மை கவனம் பினோட் நொயர் பர்கண்டி சிவப்பு மற்றும் சார்டொன்னே பர்கண்டி வெள்ளை.\nபர்கண்டிக்கு ஒயின் தயாரிப்பாளர் (ஒயின் தயாரிப்பாளர்), இப்பகுதி இந்த திராட்சைகளின் அசல் வீடு மட்டுமல்ல, ஆனால் டெரொயர் (“கண்ணீர்-வா”) அவர்களின் தன்மையை சிறப்பாக வெளிப்படுத்துகிறது - நேர்த்தியான, நறுமணமுள்ள மற்றும் சிக்கலான.\nபிரீமியர் ஒயின் கற்றல் மற்றும் சேவை கியர் வாங்கவும்.\nஉலகின் ஒயின்களை நீங்கள் கற்றுக் கொண்டு சுவைக்க வேண்டிய அனைத்தும்.\n டெர்ராயர் திராட்சை, மண், காலநிலை, திராட்சைத் தோட்ட வேலைவாய்ப்பு மற்றும் மனித தொடுதல் ஆகியவற்றின் கூட்டுவாழ்வு அனைத்தும் ஒன்றாக உருட்டப்படுகின்றன. பர்கண்டி என்பது எல்லாமே டெரொயர் - இது பாறைகளின் சுவை மட்டுமல்ல\nபிரான்சின் கிழக்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ள பர்கண்டி 5 முதன்மை ஒயின் வளரும் பகுதிகளைக் கொண்டுள்ளது (பியூஜோலாய்ஸ் மற்றும் சாட்டில்லோனா��்ஸ் உட்பட):\nஇரவுகளின் கடற்கரை - இரவு சாய்வு\nபியூன் கோஸ்ட் - பியூனின் சாய்வு\nசலோனைஸ் கடற்கரை - சலோன் சாய்வு\nமெக்கோனாய்ஸ் - மாக்கோனின் பகுதி\nபர்கண்டி ஒயின் சுருக்கமான வரலாறு\nபால் எழுதிய சுண்ணாம்பு புதைபடிவம்\nசுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி ஒரு பரந்த, வெப்பமண்டல கடலின் ஒரு பகுதியாக இருந்தது. காலம் கடற்பரப்பை சுண்ணாம்பு மண்ணாக மாற்றியது. இந்த மண் தான் பர்கண்டி ஒயின்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கவர்ச்சியான கனிமத்தின் பின்னால் உள்ள ரகசியம். நீங்கள் திராட்சைத் தோட்டங்களுக்குள் நுழைந்தால், சுண்ணாம்பு அல்லது மார்ல் (களிமண்ணுடன் கலந்த சுண்ணாம்பு) ஆகியவற்றைக் காணலாம், அவை கண்கவர் புதைபடிவ கடல் உயிரினங்களைக் கொண்டுள்ளன.\nகி.பி 1 ஆம் நூற்றாண்டில் ஒயின் தயாரித்தல் ரோமானியர்களிடம் செல்கிறது, ஆனால் கத்தோலிக்க துறவிகள் தான் இடைக்காலத்தில் திராட்சைத் தோட்டங்களை உண்மையில் நிறுவினர். இவர்களே தேவாலயத்துக்கும் பர்கண்டியின் பிரபுத்துவ டியூக்கிற்கும் திராட்சை பயிரிட்டனர். பிரெஞ்சு புரட்சி திராட்சைத் தோட்டங்களை மக்களுக்கு திருப்பித் தந்தது, இன்று, அவர்கள் நிலத்துடனான தொடர்பைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். நிலத்துடனான தனிப்பட்ட உறவு கரிம மற்றும் உயிர்-டைனமிக் வைட்டிகல்ச்சர் மற்றும் ஒயின் தயாரிப்பில் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.\n'மெலிந்த, திறக்கப்படாத சார்டோனாய்க்கு பிரபலமானது'\nசாப்லிஸ் என்பது வடக்கே தொலைவில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி மற்றும் புவியியல் ரீதியாக பர்கண்டியின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. செரீன் (செரீன்) நதி இப்பகுதியில் பாய்ந்து, காலநிலையை மிதப்படுத்துகிறது, மேலும் சிஸ்டெர்சியன் துறவிகள் 12 ஆம் நூற்றாண்டில் திராட்சைத் தோட்டங்களை முதன்முதலில் ஆரம்பித்ததிலிருந்து திராட்சை இங்கு பயிரிடப்பட்டுள்ளது.\nஉண்மையில், இது நெருக்கமாக உள்ளது ஷாம்பெயின் , இருப்பிடம் மற்றும் காலநிலை அடிப்படையில், கடுமையான குளிர்காலம், வசந்த உறைபனி மற்றும் வெப்பமான கோடைகாலங்களுடன். ஷாம்பெயின் போலவே இங்குள்ள ஆதிக்க மண்ணையும் “கிம்மரிட்ஜியன்” சுண்ணாம்பு என்று அழைக்கப்படுகிறது. அதன் வெள்ளை, சுண்ணாம்பு அமைப்பு சூரியனின் வெப்பத்தைத் தக்கவைத்து பிரதி��லிப்பதில் சிறந்தது, இது வடக்கே மிகவும் தேவைப்படுகிறது, இது திராட்சை பழுக்க உதவுகிறது மற்றும் ஒயின்களுக்கு 'ஷா-ப்ளீ\nஅனைத்து ஒயின்களும் வெண்மையானவை மற்றும் சார்டொன்னே திராட்சைகளால் தயாரிக்கப்படுகின்றன.\nகோட் டி நியூட்ஸ் (வால்நட் மரங்களுக்கு பெயரிடப்பட்டது) 24 கிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்கள் மற்றும் உலகின் மிக விலையுயர்ந்த திராட்சைத் தோட்ட ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் உள்ளது. இப்பகுதி டிஜோனுக்கு தெற்கே தொடங்கி கோர்கோலின் கிராமத்தில் முடிகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஒயின்களில் 80% பினோட் நொயர், மீதமுள்ள 20% சார்டொன்னே அல்லது ரோஸ் - மார்சன்னேயின் ஒரு சிறப்பு .\nகிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்கள் சாய்ன் ஆற்றின் பள்ளத்தாக்கை எதிர்கொள்ளும் கிழக்கு சரிவுகளில் ஒரு ஒட்டுவேலை உருவாக்குகின்றன, இது கெவரி சேம்பெர்டின் கிராமத்தில் தொடங்கி, மோரி செயின்ட்-டெனிஸ் கடந்தும், தெற்கே வோஜியோட் மற்றும் வோஸ்னே ரோமானி வரையிலும் உள்ளது. பிரெஞ்சு புரட்சிக்கு பிந்தைய பரம்பரைச் சட்டங்களின் கட்டமைப்பின் காரணமாக பெரும்பாலானவை சிறியவை மற்றும் பல உரிமையாளர்களைக் கொண்டிருக்கலாம். பினோட் நொயரின் இந்த புகழ்பெற்ற வெளிப்பாடுகள் பல தசாப்தங்களாக இருக்கலாம் - மேலும் விலைகள் ஆயிரக்கணக்கான டாலர்களாக எளிதில் ஊர்ந்து செல்லக்கூடும் என்பதால், அவற்றைச் சேமிக்க நீண்ட நேரம் ஆகலாம்\n ஃபிக்சின், ப்ரோச்சன், பிரீமக்ஸ், காம்ப்ளாஞ்சியன் மற்றும் கோர்கோலோயின் ஆகியவற்றிலிருந்து கோட் டி நியூட்ஸ் கிராம ஒயின்களில் சிலவற்றை முயற்சிக்கவும். பெரும்பாலும் பினோட் நொயர், ஒயின்கள் கருப்பு திராட்சை வத்தல், செர்ரி, புதிய சிவப்பு பழங்கள் மற்றும் மண் காளான் மற்றும் மசாலா ஆகியவற்றின் உன்னதமான முழு உடல் பர்கண்டி குறிப்புகளைக் காட்டுகின்றன. பிரீமியர் க்ரூ பிரிவில் வழங்கல்கள் நல்ல வாங்குதல்களாகவும், சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.\nதி பியூன் கோஸ்ட் - பர்கண்டியில் மது வர்த்தகத்தின் மையமாக இருக்கும் இடைக்கால கிராமத்தின் பெயரிடப்பட்டது - இந்த பிராந்தியத்திலிருந்து வரும் மது அதன் அண்டை நாடுகளிலிருந்து வடக்கே முற்றிலும் மாறுபட்டது.\nஇங்கே, பள்ளத்தாக்குகள் திறந்த மற்றும் உருளும், திராட்சைத் தோட்டங்கள் தென்��ிழக்கு வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன, மேலும் வெள்ளை ஒயின் தயாரிக்கும் 8 கிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்களில் 7 உடன் சார்டொன்னே மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது - கார்டன், கார்டன் சார்லமேன், மாண்ட்ராசெட் (நேரடி மொழிபெயர்ப்பு: பால்ட் மவுண்டன்) , நன்கு அறியப்பட்ட பெயர்களில் சில. மீண்டும், இந்த பிராந்தியத்திலிருந்து அற்புதமான ஒயின்களை அனுபவிக்க நீங்கள் பண்ணையை அடமானம் வைக்க தேவையில்லை.\nதேடுங்கள் கோட் டி பியூன் கிராமம் மற்றும் பிரீமியர் க்ரூ இருந்து மது\nசாசாக்னே-மாண்ட்ராட்செட், சாண்டேனே, மீர்சால்ட், புலிக்னி-மாண்ட்ராசெட், செயின்ட் ஆபின், வால்னே, பொம்மார்ட் மற்றும் பியூன்\nவெள்ளையர்கள் மென்மையான வெள்ளை பூக்கள், உலர்ந்த புற்கள், புதிய ஆப்பிள் மற்றும் பேரிக்காய், மற்றும் சில நேரங்களில் ஹேசல்நட் தொடுதல் ஆகியவற்றால் நிரப்பப்படுவார்கள்.\nஅவை பல அற்புதமான சிவப்பு ஒயின்களும் கூட. ஒயின்கள் பிளம், செர்ரிஸ்டோன், வெள்ளை புகையிலை ஆகியவற்றின் சுவைகளைக் கொண்டுள்ளன, மேலும் பர்குண்டியன் கையொப்பம் மண் தாதுப்பொருள் மற்றும் நல்ல அமிலத்தன்மை கொண்டது.\nகோட் டி நியூட்ஸ் மற்றும் கோட் டி பியூன் ஆகியோர் கோட் டோர் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nகோட் டி அல்லது பொருள் கோல்டன் சாய்வு. கோட் டி நியூட்ஸ் மற்றும் கோட் டி பியூன் வரலாற்று ரீதியாக பர்கண்டியில் மிக முக்கியமான பகுதிகளாக கருதப்படுகின்றன.\n'மதிப்பு பினோட் நொயர் மற்றும் பிரகாசமான க்ரெமண்டிற்கு சிறந்தது'\nபர்கண்டி சுற்றுப்பயணத்தின் எங்கள் அடுத்த நிறுத்தம் சாக்னி மற்றும் செயிண்ட்-வாலெரின் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கோட் சலோனைஸ் ஆகும். இங்கே கிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்கள் இல்லை. பர்கண்டி டியூக்ஸ் டிஜோனை மையமாகக் கொண்டிருந்தது மற்றும் அவர்களின் இருப்புக்களை வீட்டிற்கு அருகில் வைத்திருக்க விரும்பியது. தெற்கே இந்த பகுதிகள் அதிக கிராமப்புறமாகவும் விவசாயிகளுக்காகவும் கருதப்பட்டன. என்ன ஒரு அவமானம், அவர்கள் உண்மையில் சில அற்புதமான ஒயின்களை தவறவிட்டார்கள்\nஇப்பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள முதல் கிராமம் ப z செரான் ஆகும், இது அலிகோட்டாவின் பர்கண்டியின் மற்ற வெள்ளை திராட்சைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே முறையீடு. இது சரியான கோடைகால சிப்பர் அல்லது மீன் மற்றும் மட்டி மீன்களுக்கான தேர்வாகும். அலிகோட்டா மலர், சிட்ரஸ் மற்றும் பிளின்ட் குறிப்புகள் மற்றும் தேன் தொடுதல். சுவையானது.\nசற்று வித்தியாசமாக ஏதாவது செய்யும் மற்றொரு கிராமம் (ஒரு முறை உருவாகி வருவதை நாம் காண்கிறோமா) ருல்லி, 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கிரெமண்ட் டி போர்கோக்ன் உற்பத்தியின் துடிப்பான மையம். இந்த வெள்ளை மற்றும் ரோஸ் ஸ்பார்க்லர்கள் ஷாம்பெயின் போலவே பாரம்பரிய முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.\nகோட் சலோனைஸில் ஒரு விறுவிறுப்பான நாள். மூல\nமெர்குரி, ஜிவ்ரி மற்றும் மாண்டாக்னி கிராமங்கள் ஜுராசிக் சுண்ணாம்புக் கல் மற்றும் மர்ல் ஆகியவற்றின் அற்புதமான மண் அடுக்குகளின் மேல் அமைந்திருக்கின்றன.\nசலோன்னைஸின் நடுவில் உள்ள கிவ்ரியைச் சுற்றியுள்ள பகுதியில் 13 வகையான மண் உள்ளது. இந்த வித்தியாசமான அடுக்குகள் ஒயின்களுக்கு தனிப்பட்ட தன்மையைக் கொடுக்கின்றன, இங்குள்ள ஒயின் தயாரிப்பாளர்கள் தங்கள் மண்ணை உண்மையிலேயே அறிவார்கள், சிலர் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து திராட்சைத் தோட்டங்களை வைத்திருந்தனர்.\nஇந்த பகுதியிலிருந்து வரும் ஒயின்கள் நல்ல மதிப்புடையவை. அவை நுட்பமான ஓக் தாக்கங்கள் மற்றும் பழுத்த மரப் பழங்களைக் கொண்ட மென்மையான சார்டோனேஸ் முதல் உலர்ந்த ஸ்ட்ராபெரி, செர்ரி, பூமி மற்றும் வன தாக்கங்கள் மற்றும் மெல்லிய தோல் போன்ற டானின்களால் நிரப்பப்பட்ட பினோட் நொயர்ஸ் வரை உள்ளன.\nஒரு மது கார்க் மாலை தயாரித்தல்\nமிகவும் தென்கிழக்கு பகுதி, மற்றும் பர்கண்டியில் மிகப்பெரியது, மெக்கோனாய்ஸ் ஆகும். ஒருமுறை 'சாதாரண' என்று நினைத்தால், இந்த பகுதி ஓரளவு குடும்பத்தின் 'முரட்டுத்தனமாக' உள்ளது. கடினமான காலங்களில், 1920 களின் உலகளாவிய மந்தநிலை மற்றும் இரண்டு உலகப் போர்களின் போது, ​​இந்த பகுதி துரதிர்ஷ்டத்தின் தாக்கத்தை உணர்ந்தது.\nஉள்ளூர் விவசாயிகள் பலர் தங்களது திராட்சைகளை கூட்டுறவு நிறுவனங்களுக்கு விற்றனர். 1960 கள் மற்றும் 70 களில், சுவைகள் மாறத் தொடங்கின, மது நுகர்வு குறையத் தொடங்கியது. விவசாயிகள் தாங்கள் போட்டியிட விரும்பினால் ஒயின்களை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தனர். பழத்தின் தரத் தரங்கள் அமைக்கப்பட்டன மற்றும் பல இளைய விவசாயிகள், குடும்ப திராட்சைத் தோட்டங்களை மரபுரிமையாகக் கொண்டு, தங்கள் சொந்த ஒயின்களை தயாரிக்க முடிவு செய்தனர்.\nடோர்னஸ் மற்றும் செயின்ட் வேரன் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இது வடக்கு மற்றும் தெற்கு பிரான்சுக்கு இடையிலான குறுக்கு வழியில் அமைந்துள்ளது. மாற்றம் வேலைநிறுத்தம். நீங்கள் தெற்கே பயணிக்கும்போது, ​​கட்டிடங்கள் கூட வித்தியாசமாகத் தோன்றுகின்றன - கூரைகளில் வளைந்த ஓடுகளுடன் கூடிய மத்திய தரைக்கடல் நிறத்திலும் பாணியிலும். காலநிலை மிகவும் வெப்பமானதாக இருக்கிறது, சாப்லிஸை விட இரண்டு வாரங்களுக்கு முன்பே அறுவடை தொடங்குகிறது.\nஇப்பகுதியின் மையத்தில் வீரே-கிளெஸ் உள்ளது. இது 1999 ஆம் ஆண்டில் ஒரு முறையீடாக அறிவிக்கப்பட்ட போதிலும், பல நூற்றாண்டுகளாக மிகச்சிறந்த ஒயின்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.\nபழுத்த கல் பழங்கள், ஹனிசக்கிள், சிட்ரஸ் தலாம் மற்றும் காட்டு மூலிகைகள் ஆகியவற்றின் குறிப்புகளுடன், வெப்பமான காலநிலையின் செல்வாக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட சார்டோனேஸில் காணப்படுகிறது.\nமுக்கிய பகுதி, மற்றும் மிகவும் பிரபலமானது, தெற்கில் உள்ளது: ப illy லி-ஃபியூஸ். இந்த பகுதி திராட்சைத் தோட்டங்களின் அழகான, திறந்த ஆம்பிதியேட்டர் ஆகும். சுற்றியுள்ள கிராமங்கள் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன, இது மோன்ட் சோலூட்ரே மற்றும் மாண்ட் வெர்கிசனின் நிழலில் போடப்பட்டுள்ளது. திராட்சைத் தோட்டங்கள் பல தெற்கே மலைகளுக்கு அப்பால் பியூஜோலாயிஸை எல்லையாகக் கொண்டுள்ளன. இங்குள்ள மண்ணில் சுண்ணாம்புக் கல் ஒரு சிறிய கிரானைட் உள்ளது.\nஒயின்கள் வெண்மையானவை, சார்டோனாயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, மேலும் மென்மையான ஆப்பிள், அன்னாசி மற்றும் வெள்ளை பீச் நறுமணங்களைக் காண்பிக்கின்றன, அற்புதமான அமைப்பு மற்றும் புத்துணர்ச்சியுடன்.\nஒயின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் பர்கண்டியில் இருந்து சிறந்த தரமான பினோட் நொயர் மற்றும் சார்டோனாயைக் கண்டறியவும். 100 க்கும் மேற்பட்ட “முறையீடுகள்” அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒயின் வளரும் பகுதிகள் உள்ளன, இவை தரத்தின் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\n1% கிராண்ட் க்ரூ (எ.கா. கிராண்ட்ஸ்-எக்கீஜாக்ஸ், மாண்ட்ராசெட் போன்றவை) பர்கண்டியின் சிறந்த இடங்களிலிருந்து ஒயின்கள் (அழைக்கப்படுகின்றன தட்பவெப்பநிலை ). கோட் டி'ஓரில் 33 கிராண்ட் க்ரஸ் உள்ளன மற்றும் உற்பத்தியில் 60% பினோட் நொயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\n10% பிரீமியர் க்ரூ (எ.கா. வோஸ்னே ரோமானி 1er க்ரூ) விதிவிலக்கான ஒயின்கள் தட்பவெப்பநிலை பர்கண்டியில். பர்கண்டியில் 640 பிரீமியர் க்ரூ ப்ளாட்டுகள் உள்ளன.\n37% கிராம ஒயின்கள் பர்கண்டியின் கிராமம் அல்லது கம்யூனில் இருந்து ஒயின்கள். சாப்லிஸ், நியூட்ஸ்-செயின்ட்-ஜார்ஜஸ், மற்றும் மெக்கான்-கிராமங்கள் உட்பட 44 கிராமங்கள் உள்ளன.\n52% பிராந்திய ஒயின்கள் (எ.கா. க்ரெமண்ட் டி போர்கோக்னே, போர்கோக்ன் ரூஜ், முதலியன) அதிகப்படியான ஒயின்கள் பர்கண்டி முறையீடுகள்.\nபிராந்திய ஒயின்கள் பர்கண்டியில் எங்கும் வளர்க்கப்படும் திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படலாம், மேலும் அவை புதியதாகவும், லேசாகவும், கலகலப்பாகவும் இருக்கும், அவை பயங்கர சிப்பர்கள் அல்லது அபெரிடிஃப் ஒயின்களாக மாறும். “போர்கோக்ன் ரூஜ்” (சிவப்பு) அல்லது “போர்கோக்ன் பிளாங்க் (வெள்ளை) என்று பெயரிடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இந்த ஒயின்களின் பின் லேபிளைப் பார்க்க மறக்காதீர்கள் அவர்கள் இப்போது திராட்சை வகையை கவனிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது மிகவும் உதவியாக இருக்கும்.\nநீங்கள் பிரகாசமான ஒயின்களை விரும்பினால், மகிழ்ச்சியான “க்ரெமென்ட் டி போர்கோக்னே” இந்த வகையிலும் உள்ளது.\nஅடுத்த கட்டமாக “கிராமம்” ஒயின்கள் உள்ளன, அவை திராட்சை வளர்க்கப்படும் அருகிலுள்ள நகரங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஒயின்கள் இன்னும் புதியதாகவும், பழமாகவும் இருக்கின்றன, கொஞ்சம் கொஞ்சமாக ஓக் இல்லை, ஆனால் அவை மிகவும் சிக்கலானவை. “Pouilly-Fuissé,” “Santenay,” “Givry,” அல்லது “Mercurey” போன்ற பெயர்களைத் தேடுங்கள்.\n“பிரீமியர் க்ரூ” ஒயின்கள் ஒரு கிராமத்திற்குள் உள்ள சிறப்பு திராட்சைத் தோட்டப் பகுதிகளிலிருந்து வந்தவை. திராட்சைத் தோட்டத்தின் இந்த பிட்கள் 'காலநிலை' (கிளீ-பாய்கள்) என்று அழைக்கப்படுகின்றன, மேலும் வழக்கமான பழைய கிராம ஒயின்களைக் காட்டிலும் சற்று தீவிரமான ஒயின்களை உருவாக்குகின்றன\nஇது மண்ணின் வகை, திராட்சைத் தோட்டம் காலை சூரியனை எதிர்கொள்ளும் விதம், ஓக்கில் நீண்ட வயதானது அல்லது எண்ணற்ற பிற காரணங்களால் இருக்கலாம். பிரீமியர் க்ரஸ் இன்னும் மலிவு மற்றும் அற்புதமான உணவு ஒயின்களை உருவாக்குகிறது. லேபிள் “பிரீமியர் க்ரூ” அல்லது “1er க்ரூ” என்று சொல்லும்.\nஇறுதியாக, போர்கோனின் பெரிய அப்பாக்கள் - ரோமானி கான்டி, லா டேச், மாண்ட்ராசெட் போன்ற பிரபலமான பெயர்களைக் கொண்ட “கிராண்ட் க்ரூ” மற்றும் “கிராண்ட் க்ரூ” அந்தஸ்தை பெருமையுடன் அறிவிக்கும் ஒரு லேபிள்\nமிகவும் இனிமையான வெள்ளை ஒயின் அல்ல\nபர்கண்டியின் வருடாந்திர உற்பத்தியில் அவை வெறும் 1% மட்டுமே என்றாலும், இவை மக்கள் அதிக டாலரை செலுத்த தயாராக இருக்கும் ஒயின்கள். தைரியமான, சக்திவாய்ந்த, சிக்கலான மற்றும் பாதாள அறைக்கு தயாரிக்கப்பட்டவை, அவை பினோட் நொயர் மற்றும் சார்டொன்னே ஆகிய இரண்டின் சுருக்கமாகும். பர்கண்டியில் மொத்தம் 33 கிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்கள் உள்ளன - சில பிரீமியர் க்ரூ திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு அங்குல தூரத்தில் உள்ளன.\nபர்கண்டி பற்றி நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் அது ஒவ்வொரு விதிக்கும் எப்போதும் விதிவிலக்குகள் உள்ளன - மற்றும் இங்கே ஒன்று: பர்கண்டிக்கு பொருந்தும் மது வகைப்பாடுகளை நினைவில் கொள்கிறீர்களா சரி அவை சாப்லிஸில் பொருந்தாது. கவர்ச்சியான சார்டோனாய்க்கு அறியப்பட்ட பகுதி அதன் சொந்த தரவரிசை முறையைக் கொண்டுள்ளது.\nபெட்டிட் சாப்லிஸ்: கிராமத்தைச் சுற்றி வளர்க்கப்படும் திராட்சைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது, அவை அமிலத்தன்மை அதிகம் மற்றும் ஒளி சிட்ரஸ் தன்மையைக் கொண்டுள்ளன. இளம் வயதிலேயே இவை அற்புதமானவை, எனவே சமீபத்திய விண்டேஜ்களைத் தேடுங்கள்.\nசாப்லிஸ்: இந்த ஒயின்கள் சாப்லிஸ் கிராமத்திற்கு அருகிலுள்ள சுண்ணாம்பு சரிவுகளில் இருந்து பெறப்பட்ட திராட்சைகளுடன் ஒரு பிட் ரவுண்டர் மற்றும் அதிக கனிமமாகும். எங்கள் உள்ளூர் அலமாரிகளில் நாம் காணும் ஒயின்களில் பெரும்பாலானவை இந்த வகையில் உள்ளன.\nபிரீமியர் க்ரூ சாப்லிஸ்: வருடாந்திர உற்பத்தியில் சுமார் 15% மட்டுமே, இந்த ஒயின்கள் அந்த அற்புதமான கிம்மரிட்ஜிய சுண்ணாம்பு மார்ல் நிரப்பப்பட்ட திராட்சைத் தோட்டங்களிலிருந்து வரும் நுணுக்கமான மற்றும் நேர்த்தியானவை, அவை ஒரு தனித்துவமான தன்மையைக் கொடுக்கும். “மோன்ட் டி மிலியு” (“நடுவில் மவுண்ட்”), “கோட் டி லுச்செட்” (உண்மையில் நகைச்சுவையானது) அல்லது “ஃபோர்ச ume ம்” (ப���ம்) போன்ற லேபிளில் காலநிலை பெயர்களைத் தேடுங்கள்.\nகிராண்ட் க்ரூ சாப்லிஸ்: இந்த திராட்சைத் தோட்டங்கள் சாப்லிஸ் நகருக்கு வடக்கே ஒரு அழகான வளைவில் அமைந்துள்ளன, அங்கு செங்குத்தான சரிவுகள் தெற்கு-தென்மேற்கே எதிர்கொள்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக ஒரே ஒரு கிராண்ட் க்ரூ மட்டுமே உள்ளது, ஆனால் அந்த கிராண்ட் க்ரூவுக்குள் 7 “தட்பவெப்பநிலைகள்” உள்ளன, அவற்றின் பெயர்கள் லேபிளில் இருக்கும்: பிளான்சாட், ப rog ரோஸ், லெஸ் க்ளோஸ், கிரென ou லில்ஸ், பிரஸஸ், வால்மூர் மற்றும் வ ud டிசிர். சாப்லிஸில் உள்ள கிராண்ட் க்ரூ ஒயின்கள் சாப்லிஸின் மற்ற பகுதிகளுக்கு முரணாக இருக்கும், ஏனெனில் பலர் ஓக் வயதில் உள்ளனர். கிராண்ட் க்ரூ திராட்சைத் தோட்டங்கள் மலர் தேன் குறிப்புகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுறுசுறுப்பான அமிலத்தன்மையுடன் அழகாக வயதைக் கொண்ட ஒயின்களை உருவாக்குகின்றன.\nவெள்ளை பர்கண்டி ஒயின் கையேடு\nஉலகின் மிகச்சிறந்த சார்டோனாயின் சில ரகசியங்களைக் கண்டறியவும்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nஇரவு கடற்கரை கிராமங்கள் போமார்ட்\nமெர்லோட் ���ற்றும் கேபர்நெட் இடையே வேறுபாடு\nஉலர் வெள்ளை ஒயின் vs வெள்ளை ஒயின்\nசிவப்பு ஒயின் குறைந்த டானின்கள் குறைந்த அமிலத்தன்மை\nமாட்டிறைச்சி போர்குயிக்னான் சமைக்க சிறந்த சிவப்பு ஒயின்\nபூனைகளுக்கு அழகான விலங்கு பெயர்கள்\nமே 25 தேசிய ஒயின் நாள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/big-boss-viji-q9fhen", "date_download": "2021-06-12T23:29:00Z", "digest": "sha1:TTYDWQHG3PN746SAH45VOD33UNPP2Y32", "length": 4684, "nlines": 62, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி !! புகைப்படங்கள் உள்ளே ! | Big boss viji", "raw_content": "\nஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி \nஓயாமல் ஒர்கவுட் செய்யும் பிக் பாஸ் விஜயலக்ஷ்மி \nவிஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nகெஞ்சி கேட்கிறேன்... உங்க ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்...\n2021 ஆம் ஆண்டின் இந்திய படங்களின் IMDB பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம் தனுஷ் படத்திற்கு 6 ஆவது இடம்\nடாஸ்மாக் திறக்கப்போறாங்கன்னு சந்தோஷப்பட்ட பிரபல நடிகை... ஒற்றை ட்வீட்டால் உருவான குழப்பம்...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/preethi-sharma-photo-gallery-qabh0f", "date_download": "2021-06-12T23:53:46Z", "digest": "sha1:EINZI6IKKJDBL5YME5FQQL3NQT7OV2O2", "length": 3723, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதட்டை குவித்து போஸ் கொடுத்து... உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஷர்மா..! சும்மா அள்ளுது அழகு! | Preethi sharma photo gallery", "raw_content": "\nஉதட்டை குவித்து போஸ் கொடுத்து... உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஷர்மா..\nஉதட்டை குவித்து போஸ் கொடுத்து... உள்ளதை கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி சர்மா..\nஇப்போ சின்ன மீன்... அடுத்து விலாங்கு மீன்... எரிமலையாய் வெடிக்கும் எடப்படி பழனிசாமி... சசிகலா ஆடியோ தாண்டவம்.\nஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..\nதுணை முதல்வர் பதவி கேட்டு மருமகன் கிடுக்குப்பிடி... முதல்வர் மாமனார் விடாப்பிடி..\n#WIvsSA முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..\nஇலங்கைக்குள்ள சீனாக்காரன் வந்துட்டான்.. இந்தியா முதுகில் சிங்களவன் குத்திட்டான் - கொதிக்கும் சீமான்.\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/india-approves-ex-soldiers-to-visit-siachin.html", "date_download": "2021-06-12T23:52:01Z", "digest": "sha1:O6LLCAOQXCOVQFWDI6YSL7D5F5FJV475", "length": 5763, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சியாச்சினுக்கு செல்லும் காயமடைந்த வீரர்கள் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \n��ியாச்சினுக்கு செல்லும் காயமடைந்த வீரர்கள் \nComments Off on சியாச்சினுக்கு செல்லும் காயமடைந்த வீரர்கள் \nசியாச்சின் பனிமலை முகடுகளை சில காலம் முன்னர் சுற்றுலா பயணிகளுக்கு அரசு திறந்து விட்டது.\nஇதனையடுத்து தற்போது தேசப்பணியில் காயமடைந்து முடங்கிய வீரர்கள் சியாச்சினுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nஇதற்கான முயற்சிகள் இந்திய சிறப்பு படைகளில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற வீரர்கள் நடத்தும் க்ளாவ் என்கிற அமைப்பு முன்னெடுத்தது.\nஇதன் நிறுவனர் மற்றும் தலைவர் முன்னாள் பாரா சிறப்பு படை அதிகாரியான மேஜர் விவேக் ஜேக்கப் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2009/11/", "date_download": "2021-06-12T23:43:32Z", "digest": "sha1:HQR3MQQLRJJNHRWMCQF4TVB2VGM3HRWV", "length": 7191, "nlines": 150, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: நவம்பர் 2009", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 20, 2009\nசந்தியா பதிப்பகத்தின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள வாமுகோமுவின்\nஇந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 18 கதை நிகழ்வுகள் உள்ளன. கதை மாந்தர்கள் வாழும் பகுதி அல்லது அவரது படைப்புகளின் இயங்கு தளம் என்று சொன்னால் விஜயமங்கலம் ,வாய்ப்பாடி,சென்னிமலை,திருப்பூர் இப்பகுதிகள்தான்.\nஇந்த பகுதியில் வாழும் மனிதர்களின் கதைகள்தான் வாமுகோமுவின் படைப்புக்கான ஆதாரங்கள்.\nநேரம் 11/20/2009 04:28:00 பிற்பகல் 8 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-13T00:08:52Z", "digest": "sha1:5TPMUCOKYNKZJLHCL7WGQ2MHJOBTQXVF", "length": 10019, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஷான்பாஸ் நதீம்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - ஷான்பாஸ் நதீம்\nகரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம்: கோவை தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கத்...\nகரோனா பாதிப்பு: பிரபல இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் மரணம்\nவெற்றியால் உற்சாகத்தின் உச்சிக்கெல்லாம் செல்லவில்லை; திட்டமிட்டுச் செயல்பட்டோம்: விராட் கோலி பேச்சு\nசபாஷ் ஷான்பாஸ் அகமது: ஆர்சிபி அற்புதமான வெற்றி; தோல்வியைத் தானே தேடிக்கொண்ட சன்ரைசர்ஸ்:...\n ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்;...\nசென்னையில் 9 நாட்கள் பயிற்சியைத் தொடங்கியது ஆர்சிபி அணி\nஉமேஷ் வருகை: அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 வீரர்கள் கொண்ட இந்திய...\nநாளை 2-வது டெஸ்ட்: பிட்ச்சை மாற்றியாச்சு, ஹர்திக், அக்ஸர் வருகிறார்கள்; தேறுமா இந்தியா\nஇங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு ரூட் ���ாராட்டு\nதோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை: விராட் கோலி\n22 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா தோல்வி: அசத்திய இங்கிலாந்து பந்துவீச்சு\n6 மணிநேரம், 9 விக்கெட், 381 ரன்கள்: வரலாறு படைக்குமா கோலி படை\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2-/44-155153", "date_download": "2021-06-12T23:34:55Z", "digest": "sha1:EEY2ALAT2VNZM26O6ZPQBVP3TXROIVWY", "length": 9580, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காயமடைந்த வைஸுக்கு பதிலாக அல்பி மோர்க்கல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு காயமடைந்த வைஸுக்கு பதிலாக அல்பி மோர்க்கல்\nகாயமடைந்த வைஸுக்கு பதிலாக அல்பி மோர்க்கல்\nகை முறிந்தமை காரணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 போட்டிக் குழாமிலிருந்து சகலதுறை வீரர் டேவிட் வைஸ் விலகியதையடுத்து, அவருக்க�� பதிலாக இன்னுமொரு சகலதுறை ஆட்டக்காரர் அல்பி மோர்க்கல் குழாமில் இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து 18 மாதங்களுக்கு பிறகு தென்னாபிரிக்க சர்வதேச இருபது-20 அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபருவகாலத்துக்கு முன்னரான பயிற்சி ஆட்டமொன்றில் தனது பந்துவீச்சில் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முயற்சித்த போதே வலது கையில் வைஸ் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு சத்திரசிகிச்சை தேவைப்படுவதுடன், அவர் ஆறு வாரங்களலவில் போட்டிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை காலில் என்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து குணமடைந்து வரும் துடுப்பாட்ட வீரர் ரீலி ரொஸோ ஒருநாள் குழாமிலிருந்து விலகியுள்ளதுடன், இவருக்கு பதிலாக இருபது-20 குழாமில் முதன்முறையாக இடம்பெற்ற காயா சொண்டோ குழாமில் இடம்பெற்றுள்ளார்.\nதவிர அண்மையில் காயமடைந்திருந்த துடுப்பாட்ட வீரர் பவ் டுபிலிசிஸ், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மொரிஸ் ஆகியோர் காயத்திலிருந்து முற்றாக குணமடைந்துள்ளனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/06/blog-post_54.html", "date_download": "2021-06-12T22:58:38Z", "digest": "sha1:XUGLKBVC7Q4U42L5VGRQLP2C53K2Q57Y", "length": 8858, "nlines": 40, "source_domain": "www.viduthalai.page", "title": "கர்நாடகத்தில் \"மனுதர்ம ராஜ்யம்?\"", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகர்நாடக மாநிலத்திலிருந்து வந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஒரு காலத்தில் சமூகநீதிக்கே முன்னோடிகளில் ஒரு மாநிலமாக இருந்த அந்த மாநிலம் (மைசூர் மன்னராட்சியாக இருந்த காலத்திலேயே) சமூகநீதிக் கொடியை மில்லர் கமிட்டி பரிந்துரை அடிப்படையில் அமல்படுத்தி மன்னராட்சி படைத்த வரலாறு இன்னமும் 'பளிச்' சிட்டுக் கொண்டுள்ள நிலையில், அங்கு அமைந்துள்ள பா.ஜ.க. அரசின் கீழ் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை மனுதர்ம ராஜ்யமாகவே ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது மகா வெட்கக் கேடானதல்லவா\nபெங்களூருவில் ஏற்பட்ட கணினி வேலை வாய்ப்புகள் அதையும், சுற்று வட்டாரங்களையும் 'இந்தியாவின் 'சிலிகான்வேலி' (Silicon Valley) என்ற பெருமைக்குரியதாக இருக்கும் நிலையில், அங்கேதான் சில மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களை - குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்களைத் தனிமைப்படுத்தியும்,தாக்குதல்கள் அவர்கள்மீது ஏவுவதுமான நிகழ்வுகள் சர்வ சாதாரணமான நடைமுறைகளாக இருப்பது மிகப் பெரிய இழுக்கு அல்லவா\nஜாதிபேதத்தை எதிர்த்த கன்னபசவர் அறிவுரைகள் எல்லாம் நீர் மேல் எழுத்துகள்தானா\nகரோனா கொடுந் தொற்றுக்கான தடுப்பூசி போடும் மய்யங்களில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பொதுவாகத்தான் அனைவரும் ஜாதி, மத, பேதங்களுக்கு இடமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு திரும்புகிறார்கள்\nஆனால் சமூகவலைதளங்களில் பரவியுள்ள ஒரு செய்தியில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே இடம் அமைத்து ஊசி போடும் ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தி - பா.ஜ.க. ஆட்சி அசல் மனுதர்ம கட்சியாக மாறி விட்டதோ என்ற அய்யத்தைத்தான் எவருக்கும் உருவாக்கும் நிலை ஏற்படுகிறது\nஊசி போடுவதில்கூட இப்படி ஓர் உயர் ஜாதி மனப்பான்மை வெளிப்பாடு இருக்கலாமா\nஊசி போடுவோர்கூட உயர் ஜாதியினராக இருக்க வேண்டுமா என்று தெரியவில்லை.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு முன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரே மனநல மருத்துவமனை (எளிய மக்��ளிடையே அது பைத்தியக்காரர் ஆஸ்பத்திரி என்று அழைக்கப்படும்.) அத்தகைய மனநலம் குன்றியவர்களைச் சேர்த்து சிகிச்சை தரும் மருத்துவமனையில் - 'பிராமணர்களுக்கென -Brahmin Wardஎன்ற ஒரு தனி அறை இருந்து, பிறகு அது ஒழிக்கப்பட்டது.\nஅந்த பழைய மனுதர்மக் காட்சி பா.ஜ.க. ஆட்சியில் வந்து விட்டதோ என்ற கேள்வியே எழுந்துள்ளது.\nகோயிலில் தேவதாசி முறைகூட இன்னமும் கர்நாட கத்தில் சில பகுதிகளில் இருப்பது - அம்மாநிலத்திற்கு கறை அல்லவா\nஅங்குள்ள சமூக நீதி இயக்கங்கள் இதுபற்றி தடுப்பு நடவடிக்கை எடுத்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை நிலை நாட்டக் குரல் கொடுக்க வேண்டாமா\nகாவிகள் கட்சிக்கு மறுபெயர் மனுதர்ம ஆட்சியா\nராமராஜ்ஜியம் அமைப்போம் என்கிற கட்சியின் ஆட்சி தானே கருநாடகத்தில் நடக்கிறது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-prabhu-denies-the-information-that-he-was-going-join-congress-333072.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:20:57Z", "digest": "sha1:MXFY57XC27RAYHL4COGTZTLCMZARG4OH", "length": 21285, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் நமக்கு சரிப்பட்டு வராதுப்பு.. சிவாஜி விட்டு சென்ற பாடம்.. மறப்பாரா பிரபு? | Actor Prabhu denies the information that he was going to join Congress - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையு��் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் நமக்கு சரிப்பட்டு வராதுப்பு.. சிவாஜி விட்டு சென்ற பாடம்.. மறப்பாரா பிரபு\nநான் எந்த கட்சியிலும் இணையவில்லை - பிரபு விளக்கம்-வீடியோ\nசென்னை: என்னது... நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறாரா\nசினிமாவில் அனைவரையும் ஜெயித்த சிவாஜி கணேசன் அரசியலில் தோற்று போய்விட்டார் என்று சொல்வது உண்டு. ஆரம்பத்தில் திராவிடர் இயக்கத்தின் பரிச்சயமும், பிரபலமுமான முகம்தான் சிவாஜி கணேசன்\nதிருப்பதி போய் வந்தார் சிவாஜி.. அவ்வளவுதான்... இந்நிகழ்வு பெரிய சலசலப்பை ஏற்படுத்த, 1961-ல் தன்னை இணைத்து கொண்டார் சிவாஜி. அளவுக்கு அதிகமாக நேருவையும், காமராஜரையும் விரும்பினார். பற்று வைத்த நேரு மறைந்ததும், காமராஜர்தான் தனக்கு அனைத்தும் என்றே இருந்தார். 1967ல் காமராஜ் தோற்றபோதும் சரி, 1969ல் காங்கிரஸ் 2-ஆக பிரிந்தபோதும் சரி, காமராஜரை தவிர வேறு யாருக்குமே தன் மனதில் இடம் தரவேல்லை.\nகாமராஜரின் மறைவுக்குப் பின்தான் எல்லாமே மாறியது. கருத்து வேறுபாடு கொண்டு, காங்கிரசை விட்டு வெளியே, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை தொடங்க.. 1989 சட்டமன்ற தேர்தலில் திருவையாறு தொகுதியில் நின்று தோற்று போக... இப்படியே அவரது அரசியல் நகர்ந்தது. தனது கட்சிக்காக சொத்துக்களை அதிக அளவு இழந்தவர் சிவாஜி கணேசன் என்றுகூட பேசப்பட்டது. ஆனால் இப்போது கூட தமிழக காங்கிரஸ் என்றாலே காமராஜருன் இணைந்து நம் மனக்கண் முன் வருவது சிவாஜி கணேசன்தான்\nசிவாஜி இருந்தபோதும் சரி, தற்போதும் சரி.. அவரது குடும்பத்து சார்பாக யாருமே எந்த கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டதில்லை. தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவானாலும் மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே அந்த குடும்பத்துக்கு ஒன்றுதான். இந்திய அரசியல், இந்திய சினிமா என்ற உலகில் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சிவாஜி குடும்பம் தற்போது வரை ஒன்றுபட்டே, ஒரே குடும்பமாகவே தன்னை ஐக்கியபடுத்தி கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், பிரபு காங்கிரசில் இணைகிறார் என்ற தகவல்கள் கடந்த 2 தினங்களாக தீயாக பரவி கொண்டு வருகின்றன. பிரபுவை காங்கிரசில் இணைக்க காங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார் பிரபு குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவரது அண்ணன் ராம்குமார் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.\nஇதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வர நேர்கையில் அன்னை இல்லத்துக்கு சென்று சிவாஜி கணேசனின் உருவ படத்துக்கு மாலை அணிவிக்க போகிறார் என்றும், அப்போதே பிரபுவை தனது கட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதாகவும் தகவல்களும் வந்தன. இதற்கு காரணம் கருத்து வ��றுபாடே வந்தபோதும் ராஜீவ் காந்தி மீது சிவாஜி கணேசனுக்கு இருந்த அன்புதான்\nஆனால் இந்த தகவல்களுக்கெல்லாம் பிரபு பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். \"நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. அது வெறும் வதந்திதான்..கட்சியில் இணையும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை. அப்படி யாரும் என்னைவும் அழைக்கவில்லை. ராகுல்காந்தி எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தால், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்று தெரிவித்தார்.\nபிரபுவை எந்த கணக்கில் காங்கிரஸில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. சிவாஜியின் மகனாகவா அல்லது சமுதாயம் சார்ந்த பிரதிநிதியாகவா அல்லது வேறு எந்தக் கணக்கில் என்று தெரியவில்லை. ஆனால் சிவாஜியால் எம்ஜிஆர் ஆக முடியாது என்பதை சிவாஜியே தெளிவாக நிரூபித்து விட்டுப் போய் விட்டார். எனவே பிரபு குடும்பத்தினரும் கூட அதை உணர்ந்தே செயல்படுவார்கள் என்பதை மறுக்க இயலாது.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivaji ganesan congress சிவாஜி கணேசன் காங்கிரஸ் பிரபு மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-06-12T22:37:15Z", "digest": "sha1:6SCGFX3NL3KLYTY3L4HZQSNFSESQXFWE", "length": 10546, "nlines": 69, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » ஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் ஒரு தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் ஒரு தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\n30 பேரில் 28 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் அல்ல\nஅன்று புதன்கிழமை ஏப்ரல் 15, 2020 அன்று மாலை 5:21 மணி. [IST]\nஊட்டி: டெல்லியில் இருந்து ஊட்டிக்கு மொத்தம் 8 பேர் வந்தனர். அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 30 பேர் உடனடியாக ஒரு தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.\nகேரளா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது பற்றிய செய்தி வந்தது.\nஇதனால்தான் வெளிநாட்டிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள் உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த கட்டத்தில்தான் டெல்லி வணிக விவகாரம் பிடிக்கத் தொடங்கியது. எனவே நீலகிரி நகரிலிருந்து டெல்லி மாநாட்டிற்கு பயணிக்கும் எவரையும் அதிகாரிகள் தேடி வந்தனர். எனவே மற்ற 8 பேர் நீலகிரிக்குத் திரும்பினர்.\nமாவட்ட நிர்வாகம் இந்த எட்டு பேரைக் கண்டுபிடித்து ஊட்டி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தியது. கரோனரி தமனி நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. கரோனரி தமனி உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், 4 பேர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் முப்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.\nஅவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் இன்று வெளியே வந்ததாகத் தெரிகிறது. 30 பேரில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது … 28 பேர் எதிர்மறைக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.ஆனால், மாவட்ட நிர்வாகம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.\nகொரோனா .. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்தியா .. சுகாதாரத் துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு\nமீதமுள்ள 4 பேர் 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்து, 15 வது நாளில், இரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டனர். அவற்றில் மூன்று இடங்களில் கரோனரி சேதம் உறுதி செய்யப்பட்டது. முதல் 14 நாட்களில் அவர்களுக்கு எந்த கொரோனா சேதமும் ஏற்படவில்லை என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது, ​​தொற்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இரத்த மற்றும் சளி மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன.\nஊட்டி காந்தல் பிராந்தியத்தில் மொத்தம் 9 பேர், கூனூரில் 2 பேர் மற்றும் கோட்டகிரியில் 3 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD இந்தியாவில் கொரோனல் இறப்பு எண்ணிக்கை 500 கொரோனா வைரஸ்களை நெருங்குகிறது: இந்தியாவில் கிட்டத்தட்ட 500 பேர் இறந்தனர்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nபிக் பாஸ் 13 வாட்ஸ்அப் குழுவில் அரட்டைகளின் விவரங்களை ஷெபாலி ஜரிவாலா வெளிப்படுத்துகிறார்: ‘சண்டைகளைப் பற்றி யாரும் பேசவில்லை’ - தொலைக்காட்சி\nஇந்தியாவின் மாவட்டங்களை கோவிட் -19 ஹாட்ஸ்பாட்கள், பசுமை மண்டலங்கள் - இந்திய செய்திகளாக பிரிக்க வேண்டும்\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பத���ல் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/telugu/news/sudeep-speaks-kannada-at-the-eega-audio-launch/57676/", "date_download": "2021-06-12T22:51:26Z", "digest": "sha1:X4DTNDBFOTUPWNYNBVQ4SNET2BZQPEWM", "length": 5967, "nlines": 177, "source_domain": "www.galatta.com", "title": "Sudeep speaks kannada at the eega audio launch | Galatta", "raw_content": "\nதெலுங்கு சூப்பர்ஸ்டாரின் புதிய படம்-மிரட்டல் ப்ரோமோ வீடியோ இதோ\nசத்தமில்லாமல் நடந்த நடிகையின் திருமணம்\nதிருமணத்தை கேலி செய்த நபர்-பிரபல நடிகரின் மனைவி செய்த தரமான சம்பவம்\nஏ ஆர் முருகதாஸ் முதல் முதலில் நடித்த காட்சி\nவிஜய்சேதுபதியின் புதிய சமையல் நிகழ்ச்சி \nமுதல் படம் இயக்கும் முன்னே உயிரிழந்த இளம் தமிழ் இயக்குனர்\nட்ரெண்ட் அடிக்கும் ப்ரியா ஆனந்தின் செம ஹாட் வீடியோ பாடல் \nபிரபல நகைச்சுவை நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம்\nகடற்கரையில் கவர்ச்சி அலையாக கயரா அத்வானி-சூடான வீடியோ இதோ\nExclusive : தனுஷ்,சூர்யாவோட ஒரு ரொமான்டிக் காமெடி படம் - அன்பே வா டெல்னா டேவிஸ் \nபிக்பாஸ் குறித்து உண்மையை உடைத்த பிரபல நடிகை\nஅட்லியின் அடுத்த பட அறிவிப்பு-கதாநாயகனாக முன்னணி இளம் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/notice_category/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:36:39Z", "digest": "sha1:FEFL3CJEU27RHKNB2APNLBBPTRAD4TUO", "length": 5194, "nlines": 101, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "ஒப்பந்தப்புள்ளிகள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி துவக்க நாள் கடைசி தேதி\nமன்னிக்கவும், நீங்கள் தேடிய கூறுகளில் அறிவிப்புகள் ஏதுமில்லை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/3_48.html", "date_download": "2021-06-13T00:23:41Z", "digest": "sha1:NG2JD4UYETJ5KUZ46MT5OOYTTFQRRTRK", "length": 5872, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்\nபுதுடில்லி, ஏப். 7- தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் களாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதி எம்.சத்தியநாராய ணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.\nசுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தவழக்குகளை விசாரிக்க டில்லியில் தேசிய பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக சென்னை, கொல்கத்தா, புனே, போபால் ஆகிய இடங் களிலும் மண்டல அமர்வுகள் தொடங்கப்பட்டன.\nஇவற்றுக்கு நீதித்துறை உறுப்பினராக நியமிக்க தமிழ கத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராய ணன், முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால் பெயர்களை பரிந்து ரைத்து மத்திய அரசுக்கு மத் திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கருத்துருஅனுப்பியது. அதற்கு மத்திய அரசுகடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.\nஅதன் அடிப்படையில் புனேயில்உள்ள பசுமைத் தீர்ப்பாய மேற்கு மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பி னராக எம். சத்தியநாராயண னையும், தொழில்நுட்ப உறுப் பினராக கே.சத்யகோபாலை யும், சென்னை தென் மண்டல அமர்வின் தொழில்நுட்ப உறுப்பினராக கிரிஜா வைத் தியநாதனையும் நியமித்து தீர்ப்பாயத் தலைவர் உத்தர விட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cm-mk-stalin-corona-industrial-meeting.html", "date_download": "2021-06-12T23:31:47Z", "digest": "sha1:FNGEEA4OOGMXDLH5URHYKWYALJWPAAEM", "length": 10849, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "தொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை! | News7 Tamil", "raw_content": "\nதொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை\nதொழில்துறையினருடன் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழிற் அமைப்பினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.\nதமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில் கொரோனா தடுப்புப் பணிகளில் தொழிற்துறையின் பங்களிப்பு தேவைகள் குறித்து தொழில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.\nதொடர்ந்து மாலை 5 மணிக்கு தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.\nமுதல்வர் ஸ்டாலின்கொரோனாதொழில்துறையினர் ஆலோசனைCM MK StalinCoronaIndustrial Meeting\nஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும்\n’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’: வைரலாகும் ’ஜகமே தந்திரம்’ டிரைலர்\nடிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்\n“மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணா���து இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/priya-prakash-varrier-about-smoking-scene/", "date_download": "2021-06-13T00:01:48Z", "digest": "sha1:CQWM6TFI2L6GP2HQZ5VJA3CYIV25SVWL", "length": 7482, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Priya Prakash Varrier About Bold Scene In Sridevi Bangalow", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஆம், நான் சிகரேட் பிடிச்சது உண்மை தான். பிரியா வாரியரின் பேச்சால் சர்ச்சை.\nஆம், நான் சிகரேட் பிடிச்சது உண்மை தான். பிரியா வாரியரின் பேச்சால் சர்ச்சை.\nஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடி���்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில்ரத்த வெள்ளத்தில் கிடப்பதுபோல காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர்.\nமேலும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தின் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். ஆனால், படத்தின் இயக்குனரோ ஸ்ரீதேவி என்ற பெயர் நடிகை ஸ்ரீதேவிக்கு மட்டும் தான் சொந்தமா நான் தலைப்பை மாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார்.\nஇந்த படத்தின் பிரச்சனை இப்படி போய் கொண்டிருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா, இந்த படத்தின் சர்ச்சையான காட்சிகள் குறித்து விளக்கமளிக்கையில், புகைப்பிடிக்கும் போது எனக்கு பிடித்த ப்ளேவர் சிகரெட்டை யூஸ் செய்தேன். மது அருந்தும் காட்சிகளில் வெறும் கிரேப் ஜூஸ் தான் குடித்தேன் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஅட கடவுளே பேட்ட பட வில்லன் இப்படி ஒரு ஆபாச படத்தில் நடித்துள்ளாரா.\nNext articleஷாக்கிங் நியூஸ் ‘தல59’ படத்தில் நஸ்ரியா இல்லை. அவருக்கு பதில் இவர் தானம்.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅவங்க தங்குற இடத்த பாத்து ஷாக் ஆகிட்டேன்- தற்கொலைக்கு முயன்ற விஜலட்சுமியை நேரில் சந்தித்த...\nஇப்படி ஒரு முக்கியமான நாளை குழந்தைகளின் உதவியோடு கொண்டாடியுள்ள ரம்பா. உருக்கமான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/aranmanai-kili-serial/", "date_download": "2021-06-12T23:14:52Z", "digest": "sha1:XQG3A7B76VWNK7WVAQMEXFT4U62X5SQT", "length": 6898, "nlines": 72, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Aranmanai kili Serial Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநீலிமா விலகிய சில நாட்களின் நிறுத்தப்பட்ட அரண்மனை கிளி சீரியல் – ஓராண்டிற்கு பின்...\nதமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆன���ல், விஜய் தொலைக்காட்சி படங்களில்...\n46 வயதிலும் இப்படி ஒரு உடையில் யோகா சனம் செய்த விஜய் டிவி சீரியல்...\nதமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில்...\nவிஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா – ஷூட்டிங்கில் இருந்த இத்தனை பேருக்கு தொற்றா...\nஇந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை....\nஅரண்மனை கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா – வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டார்.\nஇந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை....\nபட்டாபட்டி, மடித்த வேஷ்டி. மாஸ்டர் பாடலுக்கு மகனுடன் ஆட்டம். அசத்திய அரண்மனைகிளி சீரியல் நடிகை.\nதமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். விஜய் படம் என்றாலே போதும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும். பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி...\nஇரண்டு முக்கிய தொடரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம். குஷியில் சீரியல் ரசிகர்கள்.\nவெள்ளித்திரை படங்களை பார்க்கும் ரசிகர்கள் விட சின்னத்திரை சீரியல்களை பார்க்கும் ரசிகர் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சமீப காலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிரியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/f4-forum", "date_download": "2021-06-12T22:31:48Z", "digest": "sha1:WAMSQ7YSME2YMLIRB3GV6XC4B4T2VT26", "length": 10374, "nlines": 177, "source_domain": "tamil.darkbb.com", "title": "ஆலோசனைகள்", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வரவேற்பறை :: ஆலோசனைகள்\nகுழந்தை வளர்ப்பு என்ற பகுதி தரலாம்\nசமூகத்தில் ஆண்கள் நிலை என்ன\nஇலவச இணைய தொலைக்காட்சி சேவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--���ுழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/02/banking-stocks-surges-following-rbi-monetary-policy-002328.html", "date_download": "2021-06-13T00:17:10Z", "digest": "sha1:LTBF5N5XVNQ2NW7JPT2T5EAIN7LTBBG2", "length": 22381, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ கைவிட்டாலும் முதலீட்டாளர்கள் கைவிடவில்லை!! | Banking stocks surges following RBI Monetary Policy - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ கைவிட்டாலும் முதலீட்டாளர்கள் கைவிடவில்லை\nஆர்பிஐ கைவிட்டாலும் முதலீட்டாளர்கள் கைவிடவில்லை\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n14 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ரிசர்வ் வங்கி நேற்று காலையில் ரிசர்வ் புதிய பணவியல் கொள்கையை வெளியிட்டது இது வங்கிகளுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் வங்கி பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது என்றே சொல்லாம்.\nஇன்று காலை வர்த்தக துவக்கம் முதலே வங்கி பங்குகள் சிறப்பாக செயல்பட துவங்கியது. இதனால் மும்பை பங்கு சந்தையில் வங்கி அளவிட்டில் 133 புள்ளிகள் உயர்ந்து 12721.90 புள்ளிகளை எட்டியது. நேற்று வர்த்தக முடிவிலும் வங்கி பங்குகள் உயர்வுடனே முடிந்தது.\nஇதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகளில் முதலீடு செய்தனர். வங்கி வட்டி வகிதங்களில் எந்த விதமான மாற்றும் இல்லாததால் வங்கி பங்குகள் பெருவாரியான அளவில் விற்பனை செய்யப்படுகிறது.\nதனியார் வங்கி துறையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெடிஎஃப்சி வங்கிகள் சரிவை தழுவியது, மற்ற எல்லா வங்கி பங்குகளும் உயர்ந்தது.\nபொது துறை வங்கிகளில் எல்லா வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா அகியவை சுமார் 35 புள்ளிகள் உயர்ந்து புத்துணர்வுடன் செயல்படுகிறது.\nபுதிய வங்கிகள் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் வங்கிகள் பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.\nரிசர்வ் வங்கியின் தனிக் குழு புதிய துணை கவர்னருக்கான ஆறு பேர் கொண்ட பட்டியலை ஆய்வு செய்து வந்தது. இதில் இப்பட்டியல் பாங்க் ஆஃப் பரோடாவின் தலைவர் எஸ்.எஸ் முத்ரா அவர்களை இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை பற்றி அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயி��ிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/08/new-20-rupees-coin-released-013655.html", "date_download": "2021-06-12T22:51:38Z", "digest": "sha1:N7OGOUWFB5DHHCGNFGBKXTJAMAH5V74A", "length": 21409, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..! | new 20 rupees coin released - Tamil Goodreturns", "raw_content": "\n» வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..\nவெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி ���டைவது\nசில தினங்களுக்கு முன் தான் மத்திய அரசு புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அதிகாரபூர்வ கெஸாட் குறிப்பை வெளியிட்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் - பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது.\n10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது 20 ரூபாய் நாணயத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதேபோல 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் என அனைத்து டினாமினேஷன்களுக்கும் புதிய நாணயங்களை வெளியிட்டிருக்கிறது அரசு. இவை அனைத்தும் வட்ட வடிவில் இருக்கும். இதில் நாணயங்களின் மதிப்பு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் புதிய நாணயங்கள் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், கையில் எடுத்ததும் உடனடியாக எளிதில் உணரும் வகையில் வடிவமைத்து இருக்கிறார்களாம். இதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு பெருமை பட்டுள்ளார்.\nபுல்வாமா வீரர்களின் குடும்பத்துக்கு 75% சம்பளத்தை பென்ஷனாக கொடுக்கும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்\n2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்புக்குப் பின் மத்திய அரசு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதில் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் எளிதில் கண்டுணரும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டனவாம். இதற்கு முன்பு வெளியான நாணயங்களை பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்கள் உணர்வதில் இருந்த சில சிக்கல்களை புதிய நாணயங்களில் திட்டமிட்டு நேர்த்தியாக வடிவமைத்து தவிர்க்கப்பட்டிருக்கிறதாம். பொருளாதார விவகாரத் துறையின் செயலர் சுபாஷ் சந்திர கார்க் இதனைத் தெரிவித்தார். இந்த புதிய 20 ரூபாய் நாணயங்கள் எப்போது மக்கள் புழக்கத்துக்கு வரும் என்கிற விவரங்கள் சொல்ல வில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு ரூபாய் காசுக்கு 1.5 லட்சமா.. ஷாக்-ஆன நெட்டிசன்ஸ்..\nபுதிய 20 ரூபாய் காசு கூடிய விரைவில் வெளிவரும்..\nதபால் நிலையங்களில் தங்க காசுகள் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்..\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\nஅம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..\nஒரு பழத்தின் விலை 94,000 ரூபாயா இப்படி எத்தனை பழங்களின் விலை உள்ளன\nவரலாறு காணாத வீழ்ச்சியி���் ரூபாய்.. விரிவான அலசல்..\nபேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..\nநீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து பத்துக் கணக்கு..\nஇந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்\nஓல்டு இஸ் கோல்டு தான்.. 1 ரூபாய்க்கு ரூ.45,000.. காயின் பஜாரில் உள்ள சூப்பர் சான்ஸ்..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/08/china-keep-watching-abdul-kalam-island-and-tejpur-afb.html", "date_download": "2021-06-12T23:51:25Z", "digest": "sha1:OXLFX4NQOO67NY3EWOKFM2GVKEDVO5PE", "length": 7577, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "அப்துல்கலாம் தீவை குறிவைக்கும் சீனா; கண்காணிப்பு அதிகரிப்பு – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஅப்துல்கலாம் தீவை குறிவைக்கும் சீனா; கண்காணிப்பு அதிகரிப்பு\nComments Off on அப்துல்கலாம் தீவை குறிவைக்கும் சீனா; கண்காணிப்பு அதிகரிப்பு\nசீனா அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் விமான தளம் மற்றும் இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான கலாம் தீவு பகுதியையும் தீவிரமா��� கண்காணித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த இரு இடங்களுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இடங்களாகும்.மியான்மரை ஒட்டியுள்ள சீனாவின் யுனான் பகுதியில் இருந்து சீனா இவ்விரு இடங்களையும் கண்காணித்து வருகிறது.\nவீலர் தீவுகள் என முன்னர் அறியப்பட்ட அப்துல் கலாம் தீவில் தான் இந்தியா தனது அனைத்து ஏவுகணை சோதனைகளையும் செய்கிறது.இங்கு தான் அணுஆயுத சக்தி வாய்ந்த அக்னி ரக ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.\nதேஸ்பூர் விமான நிலையம் மக்கள் மற்றும் இராணுவ பயன்பாடு என இரு வழிகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.விமானப்படையின் 106வது ஸ்குவாட்ரான் சுகாய் விமானங்கள் இங்கு தான் நிறுத்தப்பட்டுள்ளன.\nஎல்லையில் இருந்து 170கிமீ தொலைவில் மட்டுமே இருப்பதால் இந்த தளம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.\nடோகலாம் மோதலுக்கு பிறகு சீனா மியன்மர் எல்லையை ஒட்டி வெறும் 3கிமீ தொலைவில் புதிய ரேடார் நிலையத்தை அமைத்துள்ளது.இதன் மூலம் சீனா இந்தியப் பகுதிகளை கண்காணிக்க எண்ணுகிறது.\nஇங்குள்ள ரேடார்கள் உதவியுடன் சீனா இந்த இரு பகுதிகளையும் கண்காணித்து வருகிறது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tn-govt-confuse-to-school-reopening-planning/", "date_download": "2021-06-12T22:26:49Z", "digest": "sha1:Y4TGK3HFMMVYV7SSKOTPGL5SERNAQKFF", "length": 13383, "nlines": 204, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் - தமிழக அரசு - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் – தமிழக அரசு\nபள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் – தமிழக அரசு\nதமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து வரக்கூடிய நிலையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கருதி பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட கடிதம் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளும் பல்வேறு விதமான கோரிக்கைகளை தமிழக அரசு வைத்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பருவ மழை, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளிபோடுவதா என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந் நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேரில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nPrevious தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையிலிருந்து புறப்படும் இட விபரம்\nNext ‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட சூதாட்டத்துக்குத் தடை : முதல்வர் பழனிசாமி உறுதி\nவிடுதலை அல்லது கருண��க் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145951", "date_download": "2021-06-13T00:02:54Z", "digest": "sha1:EJMEZBSMLED7W7AK6ROFEJPOEKBOMIJB", "length": 8624, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த நடிகை ���ங்கனா ரணாவத்தின் பதிவுவை நீக்கியது இன்ஸ்டாகிராம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவுவை நீக்கியது இன்ஸ்டாகிராம்\nகொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவுவை நீக்கியது இன்ஸ்டாகிராம்\nகொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கி உள்ளது.\nதமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாவும், சாதாரண காய்ச்சலான அதற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கங்கனா ரணாவத் பதிவிட்டிருந்தார்.\nகொரோனாவை தான் ஒழித்துவிடுவேன் என்றும் அவர் பதிவிட்டார். இது தவறான தகவலை பரப்பும் செயல் என்பதால் அவரது இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே மேற்கு வங்க தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டது. அவரது ஃபேஸ்புக்கும், இன்ஸ்டாகிராமும் எப்போது வேண்டுமானலும் முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி..\nஇலட்சத்தீவு நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு.. தொலைக்காட்சி விவாதத்தில் அரசுக்கு எதிராகப் பேசியதாக குற்றச்சாட்டு\nதி பேமிலி மேன்-2 தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாது :தொடரின் நாயகன் மனோஜ் பாஜ்பாய் ட்விட்டர் பதிவு\nகொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக கங்கனா அறிவிப்பு\nஇயக்குநர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனாவால் உயிரிழப்பு\nஓ.டி.டி. தளத்தில் வெளியான நடிகர் சல்மான்கானின் ராதே திரைப்படம் ஒரே நாளில் 40லட்சம் பேர் பார்த���துள்ளதாக தகவல்\nகொரோனா பரிசோதனை எடுத்து ஒரு வாரம் ஆகியும் ரிசல்ட் வரவில்லை -நடிகை பியா ட்விட்டரில் புகார்\nசக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : ஆரோக்கியமாக இருப்பதாக விளக்கம்\nபிரபல துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146842", "date_download": "2021-06-12T22:28:36Z", "digest": "sha1:PWMYAXNAVZJ7R772K2II4RFBGTGRJRTU", "length": 8723, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகம் வந்த 12,85,060 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதமிழகம் வந்த 12,85,060 டோஸ் கொரோனா தடுப்பூசிகள்\nதமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்காக 12 லட்சத்து 85 ஆயிரத்து 60 கொரோனா தடுப்பூசி வந்துள்ளன.\nதமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்காக 12 லட்சத்து 85 ஆயிரத்து 60 கொரோனா தடுப்பூசி வந்துள்ளன.\nஇதில் கோவேக்சின் தடுப்பூசி1 லட்சத்து 66 ஆயிரத்து 530 டோசுகளும், கோவிஷீல்டு 11 லட்சத்து 18 ஆயிரத்து 530 டோசுகளும் உள்ளன. இவை பல்வேறு மாவட்டங்களுக்கு இரண்டு தவணைகளாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.\nஇவை,முன்னுரிமை அடிப்படையில் செய்தித்தாள், பால் விநியோக பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், மின் வாரிய பணியாளர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருந்தக பணியாளர்கள், ஓட்டுநர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் இதர தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு போடப்படும்.\nதடுப்பூசியை வீணாக்க கூடாது என தடுப்பூசி மையங்களுக்கு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147733", "date_download": "2021-06-12T23:15:53Z", "digest": "sha1:MJ5IWHO36ZZJUHZRERZJBJX7QVKGKTRE", "length": 8247, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 119 பேர் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 119 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 119 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் ஜூன் 3, 4 ஆகிய இரு நாட்களில் தாலிபான்களுடன் நிகழ்ந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 102 பேர் உட்பட 119 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறியதை அடுத்து அங்கு அரசு படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.\nஜூன் 3, 4 ஆகிய இரு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 102 பேர் உட்பட 119 பேர் உயிரிழந்ததாகவும், ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜூன் 3ஆம் நாளில் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 183 பேரும், ஜூன் நான்காம் நாள் நிகழ்ந்த மோதல்களில் தாலிபான்கள் 181 பேரும் உயிரிழந்ததாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு���் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.winsunbrush.com/color-rubber-coating-classic-hair-brush-with-design-comfortable-handle-product/", "date_download": "2021-06-12T23:49:52Z", "digest": "sha1:OPEBIEJA2TQKDVK6DUGPXSVEKKAEHXTG", "length": 15028, "nlines": 202, "source_domain": "ta.winsunbrush.com", "title": "சீனா கலர் ரப்பர் பூச்சு வடிவமைப்பு வசதியான கைப்பிடி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களுடன் கிளாசிக் ஹேர் பிரஷ் | யோங்செங்", "raw_content": "\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nவண்ணமயமான அச்சிடும் அறிவுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பளபளக்கும் அச்சிடும் முடி b ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், நீர் ...\nரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், புற ஊதா மின்சார துடுப்பு h ...\nஅதிக வெப்பநிலையுடன் தொழில்முறை சுற்று முடி தூரிகை ...\nவண்ணமயமான ரப்பர் பூச்சுடன் மினி ஹேர் பிரஷ், யுவே எல் ...\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nவண்ண ரப்பர் பூச்சு வடிவமைப்புடன் கிளாசிக் ஹேர் பிரஷ் ...\nவடிவமைப்பு வசதியான கைப்பிடியுடன் வண்ண ரப்பர் பூச்சு கிளாசிக் முடி தூரிகை\nபொருள்: ஏபிஎஸ் ரப்பர் y நைலான், முட்கள்.\nநிறம்: கருப்பு, சிவப்பு.… தனிப்பயனாக்கம்.\nமுன் தயாரிப்பு ------ மாதிரி ------ உறுதிப்படுத்தல்-பொருள் வாங்குதல்-கூறு ------ பகுதி ஊசி-தரம் ------ ஆய்வு-கூறு ------ பகுதி - ---- மேற்பரப்பு ------ பூச்சு-தரம் ------ ஆய்வு-சட்டசபை-தரம் ------ ஆய்வு-பொதி.\nஆசியா, அமெரிக்கா, மத்���ிய கிழக்கு / ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா.\nமுன்னணி நேரம்: 45-60 நாட்கள்.\nஇயல்பான தொகுப்பு: திறந்த நைலான் பை கொண்ட ஒவ்வொரு தூரிகையும். 24 பி.சி.எஸ் / உள் பெட்டி .240 பி.சி.எஸ் / அட்டைப்பெட்டி.\nகட்டணம் செலுத்தும் வழி: முன்கூட்டியே 30% டி / டி வைப்பு, ஏற்றுமதிக்குப் பிறகு பி / எல் நகலுக்கு எதிராக நிலுவைத் தொகை.\nரப்பர் பூச்சு மென்மையான தொடுதலுடன் கிளாசிக் மற்றும் வடிவமைக்கப்பட்ட கைப்பிடி அதை எளிதாக வைத்திருக்க மற்றும் வசதியாக இருக்கும். திடமான பிடியை உறுதிப்படுத்த முடி தூரிகை ஒரு மேட் பொருளுடன் முடிக்கப்பட்டுள்ளது.\nதுடுப்பு குஷன் ஹேர் பிரஷ் வெவ்வேறு வடிவத்தில் இருக்கக்கூடும், நைலான் அல்லது முட்கள் கலந்த நெகிழ்வான மெத்தை கூந்தலைக் கவரும் அல்லது இழுக்காது, நல்ல மசாஜ் கூட இருக்கலாம். குஷனிங் அடித்தளம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது, ஆரோக்கியமான கூந்தலை உருவாக்குகிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மற்றும் இயற்கை எண்ணெய்களால் மயிர்க்கால்களை வளப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஒரு சிறிய காற்றோட்டம் துளை உச்சந்தலையில் சேதம் ஏற்படாமல் இருக்க காற்று அழுத்தத்தை குறைக்கிறது. குஷனில் ஒரு துளை இருக்கும். இது காற்று புழக்கத்தை அனுமதிக்கும், மேலும் மென்மையான மசாஜ் மூலம் இருக்கக்கூடும்.\nவென்ட் ஹேர் பிரஷ் அனைத்து முடி வகைகளிலும் பயன்படுத்த ஏற்றது: நன்றாக, அடர்த்தியான அல்லது சுருள். இந்த தயாரிப்பு அனைவருக்கும் ஏற்றது மற்றும் இது ஈரமான அல்லது உலர்ந்த கூந்தலில் அதிசயங்களை செய்கிறது. பெரிய அளவு வென்ட் ஹேர் பிரஷ் தலையின் வளைவுக்கு பொருந்துகிறது.\nவட்ட முடி தூரிகை மென்மையான அலைகள் அல்லது சுருட்டைகளை உருவாக்கலாம், உடல் மற்றும் முழுமையைச் சேர்க்கலாம் அல்லது கரடுமுரடான, சுருள் அல்லது அலை அலையான முடியை நேராக்கலாம்.\nநீங்கள் ரப்பர் பூச்சுக்கு எந்த நிறத்தையும், துளை தூரிகைக்கு ஒரு வண்ணத்தையும் அல்லது தலை மற்றும் கைப்பிடிக்கு தனி வண்ண வடிவமைப்பையும் தேர்வு செய்யலாம். ஒரு வண்ண லோகோ இலவசம். இயல்பான தொகுப்பு ஒரு திறந்த நைலான் பை. பிளாஸ்டிக் ஹேங்கர், பேப்பர் ஹேங்கர், பேப்பர் கார்டு, ஓப் பேக்குகள், பிஇடி பாக்ஸ் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றை நாங்கள் வழங்கலாம்.\nஅடுத்தது: வசதியான கைப்பிடியுட���் பரந்த-பல் பிரிக்கும் சீப்பு\nமெட்டல் முள் முடி தூரிகை\nமினி மர முடி தூரிகை\nதனிப்பயனாக்கப்பட்ட துடுப்பு முடி தூரிகை\nமர குதிரை முடி தூரிகை\nவண்ணமயமான பிரிண்டினுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பிரகாசிக்கும் அச்சிடுதல் h ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎண் .436 ஜிஹே கிராமம் ஜியுலோங்கு டவுன் ஜென்ஹாய் மாவட்டம் நிங்போ, சீனா 315205\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/06/7.html", "date_download": "2021-06-12T23:40:43Z", "digest": "sha1:ALVN72ARAPY3IOTRBBQMBQ5MWHSI2DB7", "length": 12898, "nlines": 115, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட சேவை-7", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதக்ஷிண பத்ராசலம் மேற்கு மாம்பலம்\nவையத்தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போல\nதெய்வப்புள் ஏறிவருவான் சித்திரக்கூடத்துள்ளானே - திருமங்கையாழ்வார்\nதெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மையுடையவர். மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.\nமனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.\nஇவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.\nஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர். அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.\nகருடன் வேறு, பகவான் வேறு என்று நினைக்க வேண்டாம். பகவானே கருடனாக அவதரித்து விஷ்ணு என்றும் கருடன் என்றும் பெயர் பெற்றார் என்று மஹாபாரதம் கூறுகின்றது.\nகருடன் எம்பெருமானின் வாகனமாக எவ்வாறு ஆனார் என்பதற்கு இரு ஐதீகங்கள் வழங்குகின்றது அவை என்ன என்று பார்ப்போமா சப்த ரிஷிகளில் ஒருவரான காசயபர் ஒரு சமயம் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அதற்கு பல மஹரிஷிகள் எழுந்தருளியிருந்தனர். ஒவ்வொரு மஹரிஷியும் தங்களது சக்திகேற்ப அவ்வேள்விக்கு உதவி புரிந்தனர். இம்மஹரிஷிகளில் வாலகில்யகர்கள் என்று சொல்லப்படும் மஹரிஷிகளும் இருந்தனர். இவர்கள் அறிவிலும், தவத்திலும் சிறந்தவர்கள் ஆனால் உருவத்தில் மிக மிகச் சிறியவர்கள். இவர்கள் வேள்விக்காக சிறு ஸமித்துக்களை எடுத்துக் கொண்டு வரும்போது குளம்படியளவுள்ள நீர்த்தேக்கத்தை கண்டு அதை கடக்க முடியாமல் நின்ற போது , அவ்வழியில் தேவராஜன் இந்திரன் ஐராவதத்தில் அவ்வழியாக சென்ற்வன் இவர்களைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதனால் கோபமடைந்த இவர்கள் இப்படி செருக்குடன் செல்லும் இந்திரனே உனனையும் அடக்கி ஆளக்கூடிய மாவீரன் ஒருவன் பிறப்பான் அவனால் உனக்கு படுதோல்வி ஏற்படக் கடவது என்று சாபம் கொடுத்தனர். பிறகு வால்கிய மஹரிஷிகள் பெரும் தவம் இயற்றி அத்தவத்தின் பயனாய்த் கச்யபர் விநதைக்கு மகனாக கருட பகவான் பிறந்தார்.\nகாரைக்கால் திருமலைராயன் பட்டிணம் வீழி வரதராஜப் பெருமாள்\nஇரண்டாவது ஐதீகம் , தன் தாயாரை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க தேவலோகம் சென்ற கருடன் இந்திரனை தோற்கடித்து அமிர்த குடம் பெற்று திரும்பி வரும் போது ஒரு மரத்தல் வேகமாக உட்கார்ந்தான். அப்போது அம்மரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வாலகிய முனிவர்கள் மரம் ஆடிய வேகத்தில் விழுந்து விட்டனர், இதைக் கண்ட கருடன், வெகு கரிசனத்துடன் அவர்களை தூக்கி மரத்தின் மேல் விட்டான். இதனால் மகிழ்ச்சி அடைந்த மஹரிஷிகள் கருடனை நீ பகவானின் வாகனமாகும் பேறு பெருவாய் என்று வாழ்த்தி வரம் கொடுத்தனர். இவ்வாறு வீரம், பலம், கருணை, சாதுர்யம், ஞானம், வேகம், நிதானம், அழகு மிகுந்த கருடன் பெருமாளின் வாகனமானார்.\nகருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள். இவரது நட்சத்திரம் சுவாதி. பெருமாளுக்கு எப்போதும் சேவை புரியும் நித்ய சூரிகளில் ஒருவர் கருடன்.\nதூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்\nமூவாமை நல்கி முதலை துணித்தானை\nதேவாதி தேவனை செங்கலமலக் கண்ணானை\nகெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்அண்டமும் சுடரும் அல்லாவாற்றலும் ஆய எந்தை ஆதி கேசவர் கருட சேவை\nபெரும்பாலும் திருக்கோவில்களில் கருடன் நின்ற கோலத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார். ��ில தலங்களில் அமர்ந்த கோலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். மிகக்குறைவான திருத்தலத்தில் கையில் அமிர்த குடத்துடன் உள்ள கோலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கருடன் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலங்களைப்பற்றி இன்னொரு பதிவில் காண்போம்.\nLabels: கருடன், கொற்றப்புள், சங்கர்ஷணர், தெய்வப்புள்\nகருட சேவை பற்றி எழுதி அரிய சேவை புரிந்து வரும் தங்கள் பணி தொடரட்டும். படங்களெல்லாம் மிக அருமை. ஒவ்வொரு முறையும் புதிய செய்திகள் பல அறிகிறேன். மிக்க நன்றி, உங்களுக்கு\nநன்றி கவிநயா அவர்களே, எல்லாம் அவன் செயல், அவன் எதை காண்பிக்கின்றானோ அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.\nதிரு கைலாஷி அவர்களெ இன்றுதான் இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு புரட்ட்டாசி சனிக்கிழமைக்குப் பெருமாளைத் தரிசிக்க்க வைத்தீர்கள்..\nநீங்கள் நாச்சியார் கோவில் கருடனைப் பற்றி எழுதி விட்டீர்களா.\nஇன்னும் கல்கருட சேவை அடியேனுக்கு சித்திக்கவில்லை, கிடைத்தவுடன் நிச்சயம் பதிவிடுகின்றேன் அம்மா.\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/10/blog-post_04.html", "date_download": "2021-06-13T00:25:41Z", "digest": "sha1:YGFB725BQLLY4NJJ7GW32MLIT3MVX3LU", "length": 12697, "nlines": 115, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: மலையப்ப சுவாமி கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nமலையப்ப சுவாமி கருட சேவை\nஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தில் கருட சேவை\nபிரம்மோற்சவமாம் பிரம்மோற்சவம் எங்கள் மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவம்\nபுரட்டாசி மாதம் ஆனந்த பிரம்மோற்சவம் திருவோண நட்சத்திர பிரம்மோற்சவம். ( பிரம்மோ)\nகாலையும் மாலையும் கோலாகலம் வித வித வாகனங்களில் அற்புத ஊர்கோலம் சேஷ வாகனத்தில் வைகுந்த நாதன்\nஅன்ன வாகனத்தில் கலை மகள் கோலம் (பிரம்மோ)\nசிம்ம வாகனத்தில் அவர் யோக நரசிம்மம் முத்துப்பந்தலில் புள்ளின் வாய் கீண்ட கோலம் கற்பக விருக்ஷத்தில் அவர் கலியுக வரதர் சர்வ பூபால வாகனத்தில் அவரே ஜகந்நாதர் (பிரம்மோ)\nமோகினியாய் வருபவரும் அவரே தெய்வப்புள்ளின் மேல் மூலவராய் திருக்கோலம் சிறிய திருவடியில் ஸ்ரீராமர் அவரே தங்கத்தேரிலே அற்புத வீதி உலா (பிரம்மோ)\nஅத்தி வாகனத்திலே அற்புத சக்கரவர்த்தி சூரியப்பிரபையிலே சூரிய நாராயணர் சந்திரப்பிரபையிலே வெண்ணெய்த்தாழி கண்ணன் திருத்தேரிலே உல்லாச இரதோற்சவம் (பிரம்மோ)\nபாயும் பரியிலே ஸ்ரீரங்கராஜா சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம் கோலாகலமாய் பிரம்மோற்சவம் பிரம்மன் நடத்தி வைத்த பிரம்மோற்சவம்.(பிரம்மோ)\nபுரட்டாசி மாதம் திருவோண நடசத்திரம் எம்பெருமான் கண்கண்ட தெய்வம் கலியுக வரதன் வேங்கடவனின் அவதாரத் திருநாள், அந்நாளை தீர்த்த நாளாக கொண்டு திருப்பதி திருமலையிலே எழுமலையானுக்கு, எங்கள் குல தெய்வத்திற்க்கு, பார் புகழும் பாலாஜிக்கு, பரந்தாமனுக்கு, ஸ்ரீநிவாசனுக்கு, மலையப்ப சுவாமிக்கு ஒன்பது நாள் கோலாகலமாக பிரம்மோற்சவம்.\nஇருகணிள மூங்கில்வாங்கி - அருகிருந்த\nதிருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள் 1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது, 2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை, 3) தங்கத்தேர். 4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.\nகாலையும் மாலையும் வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி அற்புத அலங்காரத்தில், சர்வாபரண பூஷிதராக, விலையுயர்ந்த முத்தும், பொன்னும் மணியும், மாலைகளும் இலங்க நாம் எல்லோரும் உய்ய மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார்.\nஎல்லா ஆலயங்களிலும் மோக்ஷமளிக்கும் கருட சேவை சிறப்பு, திருமலையில் இன்னும் சிறப்பு என்னவென்றால் கலியுகத்தில் பெருமாள் ஸ்ரீநிவாசராக திருப்பதி வந்த போது அவர் ஓடி விளையாட வைகுண்டத்தில் உள்ளது போல இயற்கை அழகு மிக்க இடம் வேண்டுமென்று பெருமாள் சொல்ல கருடன் வைகுண்ட மலையை பெயர்த்து பூலோகத்திற்கு கொண்டு வந்தார். ஏழு மலையும் சேர்ந்து பூலோகம் வந்தது. இதற்காக தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் கருடனை தரிசித்த பின்னரே தன்னை வணங்க வேண்டும் என்று அருள் பாலித்தார். அதன்படி எல்லா பெருமாள் கோவில்களிலும் வாசலில் கருடனை தரிசிக்கலாம்.\nபுரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு கருட சேவை. தங்க கருடனில் மலையப்ப சுவாமி மூலவராக சேவை சாதிக்கின்றார். மூலவருக்கு அணிவிக்கப்படும் லக்ஷ்மி ஹாரம், சகஸ்ரநாம ஹாரம், மகர கண்டி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் மாலை, கிளி, வஜ்ர கிரீடம், அற்புத ஆபரணங்கள் அணிந்��ு ஆனந்த சேவை சாதிக்கின்றார் ஸ்ரீ வெங்கடாசலபதி. மூலவரே அன்று வெளியே வந்து சேவை சாதிப்பதாக ஐதீகம் என்பதால் ஒரு காலத்தில் கருட சேவை முடியும் வரை நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் கருதி சில நிமிடங்கள் மட்டுமே அடைக்கப்படுகின்றது. மலையப்பனை தெய்வப்புள் ஏறி வலம் வரும் போது தரிசித்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், மேலும் சகஸ்ர நாம ஹாரம், லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி அணிந்து பல லட்சம் பேர் தரிசிக்க தானே வேங்கடாசலபதி வெளியே வருவதால் அவரை சேவிப்பதால் பீடை விலகி அஷ்ட ஐஸ்வர்யங்கள் ஒரு சேர கிடைக்கும் என்பதால்தான் திருமலையில் அன்று என்றுமில்லாத பக்தர் கூட்டம் கூடுகின்றது.\nநேற்றைய கருட சேவையின் சில புகைப்படங்களை சேவியுங்கள் அன்பர்களே.\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nLabels: கருட சேவை, திருப்பதி, மலையப்ப சுவாமி, வேங்கடவர்\nஅடடா, அருமையிலும் அருமை. திருமலையப்பரின் எழிலில் மெய்சிலிர்த்தது. அத்தனை லட்சம் மக்களோடு மக்களாய் போனாலும் இப்படி காணக் கிடைக்குமோ\n//அடடா, அருமையிலும் அருமை. திருமலையப்பரின் எழிலில் மெய்சிலிர்த்தது.//\nஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா.\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 3\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 2\nநாச்சியார் கோவில் கல் கருட சேவை - 1\nமலையப்ப சுவாமி கருட சேவை\nதாயார் கருட சேவை ( வெள்ளிப்பதிவு )\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sumazla.blogspot.com/2009/12/blog-post_20.html", "date_download": "2021-06-13T00:18:51Z", "digest": "sha1:XHXYFMYC33T62CYNJI3P7D7SM76OD35N", "length": 53610, "nlines": 283, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: சந்தோஷம் தந்த சந்திப்பு", "raw_content": "\n ஏதோ ஒரு சிறு தயக்கம்\n கண்கள் தேடியபடி நோக்க, தூரத்தில் சிரித்தது பேனர். சர்ரென்று என் ஸ்கூட்டியை கொண்டு நிறுத்தி, பார்த்தால், ஏகப்பட்ட பேர், டீ குடித்தபடி நின்றிருந்தனர். ஆஹா...இத்துணை பேரா நம்மை தெரிந்து கொள்வார்களா என்ன மாதிரி வரவேற்பு இருக்கும் திக் திக் என்று மனம் அடித்துக் கொண்டது. அதோடு, பெண்கள் யாரையும் காணோம்...கம்பெனிக்கு ஆள் இல்லாமல், நாம் மட்டும் மாட்டிக் கொண்டோமோ\nநல்லவேளை என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர். படியேறினால், எல்லாரும் பேட்ஜ் குத்திக் கொண்டு...\nஉள்ளே போனால், அ���்கு பதிவர் ரம்யாவும், முருக.கவியும் அமர்ந்திருந்தனர். ஆஹா, இரண்டு பெண் வலைஞர்களாவது வந்திருக்கிறார்களே...சந்தோஷமாக அவர்கள் அருகில் போய் அமர்ந்தேன்.\nசரியாக 4.30க்கு பங்ஷன் துவங்கியது. கதிர், வலைச்சரம் சீனா, பழமைபேசி, தமிழ்மணம் காசி, செந்தில், அகநாழிகை வாசுதேவன், பரிசல்காரன், வால்பையன், தண்டோரா, ஆரூரான், க.பாலாசி, கோடீஸ்வரன், வானம்பாடி, நாகா, ஜெர்ரி ஈசானந்தா, கேபிள் சங்கர், பட்டர்ப்ளை சூர்யா, லதானந்த், நாமக்கல் சிபி, வெயிலான், தேவராஜ் விட்டலன், எம்.எம்.அப்துல்லாஹ் இன்னும் பெயர் விடுபட்ட நிறைய பதிவர்கள் வந்திருந்தனர்.\nகிட்டத்தட்ட ஹால் நிரம்பி விட்டது. சிறிது நேரத்தில், என் கணவரும் மகன் லாமினுடன் வந்து, நல்லதொரு பார்வையாளராக கடைசியில் அமர்ந்து கொண்டார்.\nஆரூரான் தலைமை தாங்கி நடத்தித் தர, ஈரோட்டைச் சேர்ந்த முருக.கவி என்னும் பெண்பதிவரின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியது. ஒரு சிலரை ஸ்டேஜுக்கு அழைத்தனர். நானும் அழைக்கப்பட்டேன். ஆளுக்கு ஐந்து நிமிடங்கள் பேச அழைத்தனர். என்னிடம் ப்ளாக் தொழில் நுட்பம் பற்றி பேசச் சொன்னார்கள்.\nநான் சொல்ல நினைத்ததை ஐந்து நிமிடத்தில் சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு சில கருத்துக்களை மட்டும் முன்வைத்து பேசினேன். அடுத்தடுத்து ஒரு சிலர் பேசியதும், ‘ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ தொடங்கப்பட்டது. அதற்கான பேனர் ஸ்டேஜில் ஒட்டப்பட்டது.\nஅதன்பின், கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு தலைமை தாங்க, ஒரு நான்கு ஐந்து பேர் அழைக்கப்பட்டனர்(பெயர் மறந்து போச்சு...எதுக்கைய்யா வம்பு அதான் நாலைந்து பேருன்னு பொத்தாம்பொதுவா போட்டுட்டேன்)\nஅனானி கமெண்ட்ஸ் பற்றியே ஒரு அரைமணி நேரம் விவாதம் நடந்தது. அடுத்தது, ப்ளாகில் கருத்து சுதந்திரம் பற்றி பேசினார்கள், பிறகு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது(ஆட்சென்ஸ்) இன்னும் சில விஷயங்கள் அலசப்பட்டன.\nஇறுதியாக, கதிர் அவர்கள், இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னணி பற்றி அருமையாக சொன்னார். அதோடு, பின் நடக்க இருக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.\nமுடிந்தபின், எல்லாரும் ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். எல்லோர் முகத்திலும், சிரிப்பு, வியப்பு, ஆச்சரியம், கலவையான உணர்வுக் குவியல்கள்.\nசைவ, மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இட்லி, தோசை, சிக்கன் ப்ரை, சிக்கன் கிரேவி, ப்ரைட் ரைஸ், சில்லி கோபி, ஆம்லெட், புரோட்டா, தயிர் சேமியா, காளான் கிரேவி, பாயாசம், பழம், பீடா என்று பிரமாதமான பஃபே டின்னர்.\nஒருவருக்கொருவர் போன் நம்பர் பரிமாறிக் கொண்டு, பிரியா விடை பெற்று பிரிந்தோம். என்றென்றும் மனதில் நிற்கும்படியான ஒரு அருமையான சந்தோஷம் தந்த சந்திப்பு இது\n* நிறைய பதிவர்கள் நான் நினைத்ததை விட ரொம்பவும் சின்னப் பசங்களாக இருந்தார்கள். அதில் முக்கியமானவர்கள், பரிசல்காரன், பழமைபேசி ஆகியோர்.\n* வாலு, மப்பில் வந்து எடக்குமடக்காக கேள்விகள் கேட்டு, அதகளம் செய்து, தன் இமேஜைக் குறைத்துக் கொண்டார்.\n* எல்லா ப்ளாகரும், அவரவர் பெயருடன் ப்ளாக் பெயரையும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டனர்.\n* அறிமுகத்தின் போது, என் பையன், மைக் வாங்கி, ‘என் பெயர் லாமின் முஹமது. என் ப்ளாக் பெயர் சுட்டீஸ் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம்’ என்று மழலையில் கூறி அப்ளாஸ் வாங்கிக் கொண்டான்.\n* ஈரோடு பதிவர் குழுமத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பரிசல்காரன் கேள்வியை முன்வைத்தார்.\n* ‘நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ப்ளாக் படிக்கறது தான் எங்க வேலையே, அதுக்காதத்தான் எங்களுக்கு சம்பளம் தர்ராங்க’ இப்படி சொன்னார் ஒருவர்.\n* நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்\n* அமீரகத்து நண்பர்கள் இருவர், என்னிடம் பேசியபோது, அங்கு என்னுடைய ப்ளாக் நன்கு ரீச் ஆகி இருப்பதாக சொன்னார். சந்தோஷமாக இருந்தது.\n* என் மகன் சுற்றி சுற்றி வந்து, ஒருவர் விடாமல் போட்டோவில் சுட்டுத் தள்ளி விட்டான். இங்கு இருப்பது எல்லாம் அவன் எடுத்த போட்டோக்கள் தான்.\n* நிகழ்ச்சியின் இறுதியில், ஈரோடு மாவட்ட வரலாறு என்னும் நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.\n* ‘வேர்களைத் தேடி’ குணசீலன், நல்லதொரு நண்பர். பதிவு ரொம்ப மெச்சூர்டாக இருந்தாலும், சின்னப் பையன் தான். சந்தித்தது மகிழ்ச்சி\n* அகநாழிகை. வாசுதேவன் அவர்களின் அகநாழிகை என்னும் பத்திரிக்கை (விலை ருபாய் 30) வாங்கினேன்.\n* பதிவர் தேவராஜ் விட்டலன் அவர்கள், தான் எழுதிய கவிதை நூல், ‘கைக்குட்டை கனவுகள்’ என்னும் நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்த��ர்.\n* ஈரோடு கதிர் அவர்களின் மனைவியும், குட்டி மகளும் வந்திருந்தார்கள். அவர் மனைவி ரொம்ப நல்ல டைப்\n*போனதும் அனைவருக்கும் பேட்ஜ் வழங்கினார்கள். அதை சந்தோஷமாக எல்லாரும் குத்திக் கொண்டோம்.\n* தமிழ்மணம் விளம்பரம் ஸ்பான்சர் செய்ததால், தமிழ்மணத்தின் பேனர் வைத்திருந்தனர்.\n* தமிழ்வெளி திரட்டியைச் சேர்ந்தவர், இது போன்ற சந்திப்புகள் பற்றி தகவல் தந்தால், தாமும் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.\n* ப்ளாக் தொழில்நுட்பம் பற்றி பேசும் போது, ஜலீலாக்காவுடைய ப்ளாகை ஒருங்கிணைத்து ஒரே ப்ளாகாக மாற்றித் தந்தது பற்றி குறிப்பிட்டேன்.\n* அனானி கமெண்ட்ஸை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை என்று பரிசல்காரன் குறிப்பிட்டார். நானும் அதே கருத்தை முன்வைத்தேன்.\n* ஒரு சில ‘வாலு’த்தனமான அதிகப்பிரசங்கிக் கேள்விகளும், தன்னை எல்லாரும் கவனிக்க வேண்டும் என்று சற்று ஓவராக ‘வாலா’ட்டியவர்களும் தவிர ரொம்ப அமைதியாக, டீசண்ட்டாக சந்திப்பு நடந்தது.\n* லதானந்த், என்னிடம் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, என் கணவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.\n* எனக்குத் தெரியாத வேறு சிலரும், என்னைத் தெரிந்து வந்து பேசியபோது, சற்று பெருமையாகக் கூட இருந்தது.\n* தீவிபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரம்யா, அனைவரிடமும் அன்பாக பேசினார். அவர் சாஃப்ட்வேர் ஃபீல்டில் வேலை பார்க்கிறார்.\n* கதிரின் நண்பர் ஒருவர் வீடியோ கவரேஜ் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.\n விழாக் குழுவினரையும், இதற்கு முதன்முதலாக விதை போட்ட கதிரையும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.\nபி.கு. என் மகனின் அனுபவங்களை அவனுடைய ப்ளாகில் படிச்சிக்கோங்க: http://sutties.blogspot.com/2009/12/blog-post.html\nநன்றி சுமஜ்லா. கிட்டத்தட்ட முழு விவரங்களை தந்து விட்டீர்கள்.\n”என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர்.”\n”போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்”\nஅப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது\nவாழ்த்துக்கள், ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.\nஉங்களின் இந்த சந்திப்பை பற்றிய இடுகையை படித்ததும் நானும் விழாவில் பங்கேற்ற ஒரு உணர்வு,மிகசிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கீர்கள்..நன்றி \nநேரில் கலந்துகொண்டதுபோல் இருந்தது அக்கா.\nவாழ்த்துக்கள் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.\nபுதியதொரு தொட���்கம்....இனிதே யாவரும் இணைந்தே இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்...\nஅனுபவ பகிர்வு அருமை அக்கா இதைத்தான் எதிபார்த்தேன்...\nவாழ்த்துக்கள், ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கு.\nஆரோக்கியமான பாதையில் சென்றால் மிக்க சந்தோஷமே.\nஈரோடு பதிவர் வாசகர் சந்திப்பின் முதல்\nகிருஷ்ண மூர்த்தி S said...\nவெல்லத்தில், அதன் இனிப்பைக் குறைக்கிற மாதிரி அல்லது இனிப்பின் மீது கவனம் செலுத்தவொட்டாமல், சில துரும்புகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருப்பது இயல்புதான்\n/,,,எடக்குமடக்காக கேள்விகள் கேட்டு, அதகளம் செய்து, தன் இமேஜைக் குறைத்துக் கொண்டார்./\nகேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை, இப்படி மப்பில் தன்னுடைய நல்ல விஷயங்களையே இழந்துவிடுகிற நிலையும் நம்மில் பலபேருக்கு வந்து விடுகிறது.\nபதிவர் சந்திப்பைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக, அதே நேரம் மையக் கருத்து எதையும் விட்டு விடாமல் சொன்னதற்கு வாழ்த்துக்கள்\n//நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்\nமாஷா அல்லாஹ்,உங்கள் பண்பு என்னை கவர்கிறது.பெண்கள் உங்கள் இக்கருத்தை படிக்கவேண்டும்.\nஒரு பதிவரின் பார்வையில் சந்திப்பைக் குறித்த விமர்சனம் கண்டு மகிழ்ச்சி. அமீரகத்திலும் இது போன்ற ஒரு (சிறிய அளவிலான) சந்திப்பில் நான் கலந்துகொண்டேன். அதனால் உங்கள் நெகிழ்ச்சி எனக்கும் புரிகிறது.\nஎன்ன பேசினீர்கள் என்பதையும் விளக்கமாக எழுதுங்கள் சுஹைனா.\nபதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொண்டது போல் இருந்ததது - உங்களின் இந்த பதிவு.. மகிழ்ச்சி..\n//ஈரோடு கதிர் அவர்களின் மனைவியும், குட்டி மகளும் வந்திருந்தார்கள். அவர் மனைவி ரொம்ப நல்ல டைப்\nஅப்போ , கதிர் கெட்ட டைப்னு சொல்ல வரிங்களா\n2 பதிவுக்கு ஒரே தலைப்பு வைத்தால் குழப்பம் வரும். மாற்ற முயற்சிக்கவும்.\nஇதுவரை ஐந்து பதிவர் சந்திப்பு பிலாக்கில் பார்த்தேன்,\nஆனால் இந்த ஈரோடு பதிவர் சந்திப்பு தனித்தன்மையுடன்,சந்தேகங்கள் கேட்டும் தெளிவடைந்தது ஒரிஜினலா இருக்கு சுஹைனா.\nரொம்ப அருமையான் கலந்துரையாடல்கள், பரிமாற்றங்கள். எல்லாமே நீங்கள் சொன்ன விதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன்.\n//ஆமாம் என் பிளாக்கில் ஒரு இரவில�� எல்லாவற்றையும் ஒருகினைந்து ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள் சுஹைனா.//\nஇரண்டு வருடமாக பிலாக் பற்றி அறிந்திருந்தும், இப்ப ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. ரொம்ப செம்மையாக போய் கொண்டு இருக்கு.\nமிக நல்லதொரு பகிர்வுக்கு நன்றி\nநான் இதுவரை எந்த பதிவர் சந்திப்பும் கலந்துகொண்டது இல்லை. இது போன்ற சந்திப்புகள் பெருமூச்சை வர வைக்குது.\nஉங்களையும்,உங்களவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி. குட்டிப் பையனுக்கும் என் வாழ்த்துக்கள்..\nமுதல் தடவையாக உங்கள் பிளாக்கை வாசிக்கிறேன். நல்லா எழுதுறீங்க.நல்லா கவரேஜ் பன்னிருக்கிங்க.\nஉங்க மகன் பிளாக்கும் நல்ல இருக்கு\nநேர்முக வர்ணனைபோல அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nதாங்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தமைக்கும், இடுகைக்கும் நன்றிகள்...\nவிழா சிறப்பாக நடந்தது சந்தோசம்.\nநிகழ்ச்சியைப்பற்றியான உங்கள் தொகுப்பு அழகாக இருந்தது.\nநேரம் கிடைக்கும் போது அப்படியே எங்க வலைப்பூவையும் கொஞ்சம் பாருங்களேன்...\nகேள்விகள் கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்து கற்றுக் கொள்ளும் காலம் வரும்வரை, இப்படி மப்பில் தன்னுடைய நல்ல விஷயங்களையே இழந்துவிடுகிற நிலையும் நம்மில் பலபேருக்கு வந்து விடுகிறது.//\nஆச்சர்யம் பாருங்களேன், பள்ளிகளில் நம்மிடம் கேள்வி கேட்க்கப்டுகிறது, அப்படினா வாத்தியார்களுக்கு தெரியாமல் நம்மகிட்ட கேக்குறாங்களா\nசுமஜ்லா விரிவா தகவல் தந்து இருக்கீங்க..ஊரில் இருந்து இருந்தால் கலந்து கொண்டு இருப்பேன்\n//அப்புறம் எப்புடி பாப்புலர் ஆவறது\nநாம எழுதறது, நம்ம ஆத்ம திருப்திக்கு தான்\nஎன் பதிவை ரசித்து படித்த யாவருக்கும் என் நன்றிகள்\nசஞ்சய், இதுக்கு பேரு தான் போட்டுக் கொடுக்கிறது இப்படி எத்துணை பேருங்க கிளம்பி இருக்கீங்க\nரொம்ப வாலாட்டினா ஒட்ட நறுக்கிடுவேன்னு எதுக்கு பெரியவங்க சொல்றாங்கன்னு இப்ப தான புரியுது\nதலைப்பு வேற குழுப்பமா போச்சா ‘தரும்’ என்பதை ‘தந்த’ என்று மாற்றி இருக்கிறேன், இருந்தாலும், கொஞ்சம் குழுப்பம் தான். அதோடு, ஈரோடு பதிவர் சந்திப்பு என்று கூகுளில் தேடுபவருக்கு என் பதிவு எளிதில் கிடைக்காது\nமனம் திறந்த பகிர்வுக்கு பாராட்டுக்கள் சுஹைனா.\nவரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக���கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.\nசுமஜ்லா, நல்ல தொகுப்பு. மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி\n//நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்\nமாஷா அல்லாஹ்,உங்கள் பண்பு என்னை கவர்கிறது.பெண்கள் உங்கள் இக்கருத்தை படிக்கவேண்டும்//\nஎன் அறிமுகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோதாி,,\nஅருமையான இடுகை - சந்திப்பின் முக்கிய அம்சங்களை அழகாகத் தொகுத்து வெளியிட்டமை நன்று\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஅட, உங்களை நான் இலால்பேட்டையில்\nநீங்களோ பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு\nநான் ஏன் இலால்பேட்டை வர நினைத்தும் முடியவில்லை என்பது என்னுடைய அடுத்த பதிவை படித்தால் புரிந்திருக்குமே\nஅதோடு அன்று காலை இங்கு ஒரு முக்கியமான திருமணம். அதுவும் என் பதிவில் இருக்குமே\nஉங்க மறுமகன் திருமணம் நல்லபடியாக முடிந்ததா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக��� இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புத��� கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணி��வே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-06-13T00:31:28Z", "digest": "sha1:JBDS34BWODSKIYLQPT2PHHELCOJNVK75", "length": 17923, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலா (மீன் குடும்பம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலா (ஆங்கிலம்:Threadfin) என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் காணப்படுகின்றன, இக்குடும்பத்தில் 8 பேரினங்களாக மொத்தம் 40 இனங்கள் உள்ளன.[1]\nஇக் குடும்பத்தில் 20 சதம மீட்டர் நீளம் கொண்ட பாலிடாக்டிலசு நிகிப்பினிசு (Polydactylus nigripinnis) என்னும் இனத்திலிருந்து 2.0 மீட்டர் நீளம் வளரக்கூடிய எலியூதெரோனிமா டெட்ராடாக்டிலம் (Eleutheronema tetradactylum) என்னும் இனம் வரை பல அளவுகளைக் கொண்ட இனங்கள் அடங்கியுள்ளன. இவ்வகை மீன்கள் உணவுக்கான மீன்களாக வணிக அடிப்படையில் முக்கியமானவை. இவை பெரிய கூட்டங்களாக இருப்பதனால், இவற்றைப் பிடிப்பது நம்பகமானதாகவும், மலிவானதாகவும் உள்ளது.\nபாலினெமைடீக்களின் உடல் நீளமானவையாகவும், இருமுனையும் குவிந்த உருளை வடிவானதாகவும் அமைந்துள்ளன. இவற்றில் முட்கள் கொண்டவையும், மென்மையானவையுமான முதுகுத் துடுப்புக்கள் பிரிந்து காணப்படுகின்றன. வால்கள் பெரிய துடுப்புக்களோடு கூடியவையாகவும் ஆழமாகப் பிரிந்தும் உள்ளன. இது அவற்றின் வேகத்தையும், துரிதமாகச் செயற்படும் தன்மையையும் காட்டுகின்றது. இவற்றின் வாய்கள் பெரிதாக, தலையின் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தின் தனித்துவமான இயல்பு இவற்றின் முன் துடுப்புக்கள் ஆகும். இவை இரண்டு வேறுபட்ட பகுதிகளாக அமைந்துள்ளன. இவற்றுள் கீழேயுள்ளது, 3-7 எண்ணிக்கையிலான, நூல்போன்ற தனித்தனியான அமைப்புக்களைக் கொண்டுள்ளது. பாலினெமசு இனங்களில் இத்தகைய 15 வரையான நூலமைப்புக்கள் காணப்படுவதுண்டு.\nபென்டானெமசு குயின்குவாரியசு (Pentanemus quinquarius) போன்ற இனங்களில் நூல்போன்ற உவ்வமைப்புக்கள் வால் துடுப்புக்களையும் தாண்டி நீளமாக அமைந்திருப்பது உண்டு. இந்த அமைப்புக்களே பாலினெமைடீ என்னும் பெயருக்குக் காரணமாகும். கிரேக்க மொழியில் பாலி என்பது பல என்னும் பொருளையும், நெமா என்பது இழை என்னும் பொருளையும் கொடுக்கும் சொற்களாகும். இக் குடும்ப மீன்களைப் போன்ற தோற்றம் கொண்ட, முகிலிடீ (Mugilidae), சனிடீ (Chanidae) ஆகிய இன மீன்களிலிருந்து பாலினெமைடீக்களை வேறுபடுத்தி அறிவதற்கும் இந்த உருமாறிய முன் துடுப்புக்கள் உதவ���கின்றன.\nஇக் குடும்ப மீன்கள் திறந்ததும்; ஆழம் குறைந்ததும்; சேறான, மணற்பாங்கான அல்லது வண்டற்பாங்கான தளங்களைக் கொண்ட கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. பவளப்பாறைத் திட்டுக்களில் இவற்றை அரிதாகவே காண முடியும்.\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/airlines-railways-reintroduce-trains-and-flights-after-tamil-nadu-lockdown-relaxation/articleshow/83424673.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-06-13T00:05:12Z", "digest": "sha1:5ZPUQJZZCY35JFYADN6CNHJIV2ZXZNYY", "length": 12593, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn train service: தமிழகத்தில் மீண்டும் ரயில், விமானச் சேவை; வெளியான சூப்பர் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் மீண்டும் ரயில், விமானச் சேவை; வெளியான சூப்பர் நியூஸ்\nஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து ரயில், விமானச் சேவை படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.\nபுதிய தளர்வுகளால் வெளியூர் செல்ல ஆர்வம் காட்டும் மக்கள்\nகூடுதல் ரயில்கள், விமானங்களை இயக்க திட்டமிட்டும் நிர்வாகம்\nவெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகள்\nதமிழகத்தில் கோவிட்-19 தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. இதையொட்டி ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் இ-பதிவு உடன் மாவட்டங்களுக்கு இடையில் கார்கள் மூலம் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங��களுக்கு ரயில்கள், விமானங்கள் மூலம் செல்ல விரும்புவோருக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.\nதளர்வுகளால் பயணம் செய்ய ஆர்வம்\nஇதன் காரணமாக வெளியூர் பயணம் செய்ய அதிகப்படியான மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். பயணிகளின் வரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு ரயில், விமானச் சேவையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகமும், விமான நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் சென்னை விமான நிலையத்தில் சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.\nதமிழகத்தில் மிகத் தீவிர ஊரடங்கு; கலக்கத்தை ஏற்படுத்தும் களநிலவரம்\nஇந்த எண்ணிக்கை மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 30 முதல் 35 விமானங்களாக குறைந்தன. அதன்பிறகு பயணிகள் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி நிலவரப்படி 44 விமானங்கள் செயல்படத் தொடங்கின. அதில் பெங்களூருவிற்கு 5, மும்பைக்கு 4, டெல்லிக்கு 8 விமானங்களும் அடங்கும்.\nசத்தமே இல்லாமல் பெரிய டீலில் கையெழுத்திட்ட கமல்: ஆண்டவர் வேற லெவல்\nகடந்த மாத இறுதியில் 1,700 முதல் 2,000 பயணிகள் வரை பயணம் செய்த நிலையில், கடந்த வாரம் 3,200 பேராக அதிகரித்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு திரும்ப ஆர்வம் காட்டியுள்ளனர்.\nடாஸ்மாக் திறப்பதற்குள் அவசரம்; மதுபாட்டிகளை அள்ளிக் கொண்டு ஓட்டம்\nஇதேபோல் பயணிகள் வருகை அதிகரிப்பால் ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு ரயில்களை டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தெற்கு ரயில்வே மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது. மேலும் பிற மாநிலங்கள் செல்லும் ரயில்களில் அதிகப்படியான பெட்டிகளை இணைத்தும் சேவை வழங்கி வருகிறது. புதிதாக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகேப்டனை புலம்ப வச்சுட்டாங்களே, என்ன நடந்துச்சு தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபயணிகள் தெற்கு ரயில்வே சென்னை கோவிட்-19 ஊரடங்கு தளர்வுகள் tn train service tn flight service\nவணிகச் செய்திகள்ஏடிஎம் கார��டு தொலைந்துவிட்டதா\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nதமிழ்நாடுஜூன் 12: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், பலி நிலவரம்\nஇந்தியாகொரோனா மாதா கோயில் இடிப்பு.. சோகத்தில் ஊர் மக்கள்\nதமிழ்நாடுதொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினால்... எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்\nவணிகச் செய்திகள்SSY vs PPF: சிறந்த முதலீட்டுத் திட்டம் எது\nதிருச்சிதிருச்சி மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு\nஇந்தியாட்ரோன் மூலம் மருந்து சப்ளை - பிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த மாநில அரசு\nதமிழ்நாடுஇன்னும் 2 மாசம் தான்; சசிகலா அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nடெக் நியூஸ்Windows 10 OS-இன் Expiry Date வெளியானது; அதற்குள் Update பண்ணணுமாம்\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/new-branch-launcher-function", "date_download": "2021-06-12T23:31:38Z", "digest": "sha1:R3O54BP3PTKW2RGK6Z4ZMR3FLGMXZIER", "length": 4862, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nபுதிய கிளை துவக்கி விழா\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் தொண்டமான்பட்டி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்கி விழா புதனன்று நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வம் தலைமை வகித்தார். சங்க கொடியை கிளைச் செயலாளர் முனியாண்டி ஏற்றினார். விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் பிரியசித்ரா, ஒன்றியச் செயலாளர் காளிராஜ், ஒன்றியப் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உறுப்பினர் கலியபெருமாள் நன்றி கூறினார்.\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nதோழர் அசோக் நினைவிடத்தில் வீரவணக்கம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/05/", "date_download": "2021-06-12T23:44:52Z", "digest": "sha1:LN2OICMVV7P2FIS3CRLH6EFLKDOLLBAF", "length": 195482, "nlines": 414, "source_domain": "www.namathumalayagam.com", "title": "May 2019 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1542) என்.சரவணன் (448) வரலாறு (406) நினைவு (322) செய்தி (123) இனவாதம் (114) அறிவித்தல் (110) நூல் (84) தொழிலாளர் (77) 1915 (64) தொழிற்சங்கம் (59) பேட்டி (53) அறிக்கை (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) பெண் (32) உரை (31) தலித் (29) காக்கைச் சிறகினிலே (24) காணொளி (21) இலக்கியம் (17) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் ...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஇலங்கையுள் இன்னொரு சமூக வன்முறை பேராசிரியர் - வீ.அரசு\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்டு இந்த ஆண்டு. அவரின் “புத்தம் சரணம் கச்சாமி” பாடலை கேட்காத இலங்கையர் அரிது. இந்த நாட்களில் முஸ்லிம்கள் எதிர்கொள்கிற நெருக்கடிகள் மத்தியில் மொகிதீன் பெக்கை நினைவுக்கு கொண்டுவருவது காலப்பொருத்தம்.\nஇந்தியாவின் ஸ்டூடியோ ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்த மைக்குகளுக்கு முன் ஒரு புறம் 25 இளம் ஆண்களும், மறுபுறம் 25 பெண்களுமாக தயாராக இருந��தனர். அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் போதே இசையமைப்பாளர் அனில் பிஸ்வாஸ் அதனை சற்று நிறுத்திவிட்டு,\n“மிஸ்டர் மொகிதீன் பதினான்கரை நிமிடங்களைக் கொண்டது இந்தப் பாடல். நிச்சயமாக ஒரே டேக்கில் உங்களால் பாட முடியுமா\n“இந்தப் பாடலை நான் பாடுவேன்... இல்லையேல் செத்துவிடுவேன்” என்றார் மொகிதீன் பெக். அப்படி உருவானது தான் புத்தங் சரணங் கச்சாமி பாடல். இன்று இன, மத, மொழி பேதமின்றி சகலரும் கொண்டாடும் பாடல் அது.\n1960 இல் “அங்குலிமாலா” என்கிற பெயரில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படத்தை சிங்களத்திலும் வெளியிடுவதற்கான டப்பிங் இந்தியாவில் செய்தபோது நடந்த சம்பவம் அது.\nஅதில் “புத்தம் சரணம் கச்சாமி” பாடல்; திரைப்படம் தொடங்கும் போது டைட்டில் பாட்டாக வைக்கப்பட்டிருக்கும். அத்திரைப்படம் தமிழில் “புயலுக்குப்பின்” (1961) என்று வெளிவந்தது. கே.குணரத்தினத்தின் தயாரிப்பில் 1963 ஆம் ஆண்டு மே மாதம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது “அங்குலிமாலா” என்கிறபெயரில் வெளியானது. (1988 ஆம் ஆண்டு மீண்டும் சிங்களத்திலேயே சிங்களக் கலைஞர்களைக் கொண்டு அங்குலிமாலா படம் எடுக்கப்பட்டது வேறுகதை. அதில் பிரதான கதாபத்திரத்தில் ரவீந்திர ரந்தெனிய நடித்திருந்தார்) ஹிந்திப் பாடலை விட சிங்களத்தில் புத்தங் “சரணங் பாடல்” மொஹிதீன் பெக்கின் கம்பீரக் குரலில் சிறப்பாக அமைந்தது. அதன்பின்னர் பௌத்தர்களின் உற்சவங்களில் பிரதான இடம்பிடிக்கும் பாடலாக அந்தப்பாடல் ஆனது. மொஹிதீன் பெக் சிங்களத்தில் ஏராளமான காலத்தால் அழியாத பௌத்த பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nதென்னிந்தியாவில் சேலத்தில் 05.12.1919 இல் பிறந்து 1932ஆம் ஆண்டு இலங்கை வந்து பின்னர் 1934 இல் பொலிஸில் இணைந்து சேவையாற்றத் தொடங்கிய மொஹிதீன். ஆனால் அவர் பேர்சியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த படான் என்கிற சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தில் இருந்து பின்னர் சென்னையில் வாழ்ந்து வந்தது அந்தக் குடும்பம். 14 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவர் மொகிதீன் பெக். கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிசில் பணியாற்றிய தனது சகோதரன் அசீஸ் பெக் 1931இல் மரணமானவேளை இலங்கை வந்தவர். வந்த இடத்தில் அப்படியே தங்கியவர் தான் மொகிதீன் பெக்.\nபம்பலப்பிட்டி பொலிசில் பணியாற்றிய அவரது மாமனாருடன் தங்கிக்க���ண்டு அன்று மிகவும் பிரசித்தம் பெற்றிருந்த இசைக்கலைஞர் கவுஸ் மாஸ்டருடன் தொடர்புகளைக் பேணிக்கொண்டு அவரின் மேடைகளில் பாடத் தொடங்கினார். கவுஸ் மாஸ்டர் அப்போது கொலொம்பிய இசை நிறுவனத்தில் நிரந்தரப் பாடகராகப் பணியாற்றிய காலம். அப்போது வெளிவந்த ஹிந்தி திரைப்படப் பாடல்களின் சாயலில் சிங்களப் பாடல்களை இயற்றி தனக்குத் தெரிந்த உருது மொழியில் எழுதிப் பாடினார் மொகிதீன் பெக். அப்படிப் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்கள் பத்தாயிரம் எண்ணிக்கை வரை விற்பனையாகியிருக்கிறது. அதன் பின்னர் மொகிதீன் பெக்கும் கொலம்பியா நிறுவனத்தின் நிரந்தப் பாடகராக ஆனார்.\nதனது உறவுமுறைப் பெண்ணான சகீனா என்பவரைத் திருமணம் முடித்து ஐந்து ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் அவருக்கு உள்ளார்கள்.\nயமுனா ராணியுடன் பாடிய பாடல்களில் இரண்டு இங்கே\n1934 இல் கே.கே.ராஜலக்ஷ்மியுடன் இணைந்து பாடிய “கருணா முஹுது நாமு கிலிலா...” என்கிற சோடிப் பாடலின் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் இலங்கையின் இசைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர். சிங்களம் அல்லாத வேறொருவர் இந்தளவு நீண்டகாலம் இசைத்துறையில் வேறெவரும் இருந்ததில்லை என்று தான் கூற வேண்டும்.\nஇலங்கையின் இரண்டாவது திரைப்படம் “அசோகமாலா”. 1947 இல் வெளியான அந்த சிங்கள சரித்திரத் திரைப்படத்தின் மூலம் தனக்கான தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார். லதா மன்கேஷ்காருடன் சோடியாக பாடிய ஒரே இலங்கைப் பாடகரும் அவர் தான். ஜமுனா ராணி, இலங்கையின் முன்னணிப் பாடகர்களான எச்.ஆர்.ஜோதிபால, ராணி பெரேரா, லதா வல்பொல, சுஜாதா அத்தநாயக்க போன்றோருடன் எல்லாம் திரைப்படங்களுக்காக பல பாடல்களைப் பாடியுள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருப்பதாக இலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தள பதிவொன்று கூறுகிறது. 350 மேற்பட்ட திரைப்படங்களில் பாடியிருக்கிறார். தமிழில் சில பாடல்களையும், ஒருசில இஸ்லாமிய பாடல்களையும் பாடியிருக்கிறார்.\n1956ஆம் ஆண்டு S.W.R.D.பண்டாரநாயக்க ஆட்சியில் புத்த ஜெயந்தி 2500ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதன் போது “இரண்டாயிரத்தையாயிரம் புத்த ஜெயந்தியால் ஜொலிக்கட்டும் இலங்கை...” என்கிற பாடலை சிங்களத்தில் பாடினார். இந்த நிகழ்வைத் தொகுத்து வழ��்கிக் கொண்டிருந்த கருணாரத்ன ஒபேசேகர மெதுவாகப் போய் பிரதமரின் காதுகளில் இரகசியமாக மொகிதீன் பெக்குக்கு இன்னமும் குடியுரிமை அற்றவர் என்பதைக் கூறியுள்ளார்.\nஇதன்போதுதான் பிரதமர் பண்டாரநாயக்க மொகிதீன் பெக்குக்கு இலங்கையின் சிறப்புக் குடியுரிமையை பரிசாக வழங்கினார். இந்தக் காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்த காலம் என்பதால் அது வரை மொகிதீன் பெக்கும் குடியுரிமை பெறாதவராகவே இருந்துவந்தார். பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷியா உள் ஹக் இலங்கை வந்திருந்த போது உருது மொழியில் அல்லாவைப் புகழ்ந்து மொகிதீன் பெக் பாடிய பாடலைக் கேட்டு ஆகர்சிக்கப்பட்டு அவருக்குப் பரிசாக மக்காவுக்கு போய் வருவதற்கான முழு வசதிகளையும் செய்து கொடுத்தார் ஷியா உல் ஹக். கூடவே அவரை பாகிஸ்தானுக்கு நிரந்தரக் குடியாக வரும்படியும் கோரியிருக்கிறார். மக்காவுக்கான பயணத்தின் பின்னர் அல்ஹாஜ் மொகிதீன் பெக் என்று அழைக்கப்பட்டார்.\n1974 ஆம் ஆண்டு தீபக்ஷிகா விருது விழாவில் அதிக சிங்களத் திரைப்படங்களில் பாடிய பாடகருக்கான விருதைப் பெற்றார். இலங்கையில் கலாசூரி விருது 1982இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்படி கலாசூரி விருதைப் பெற்றுக்கொண்ட முதல் 8பேரில் ஒருவர் மொகிதீன் பெக்.\nமொகிதீன் பெக் ஒரு பாட்டுக் கலைஞனாக இலங்கை மக்களை மகிழ்விப்பதில் காட்டிய அக்கறையை பணமீட்டுவதில் காட்டவில்லை என்பது உண்மை.\nஒரு தடவை வருமானவரித் துறையினர் அவரை கைது செய்துகொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டனர். அவரின் மகன் இலியாஸ் அவரை நீதிமன்றத்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார். அழுகுரலில் அவர் “வருமானமின்றி இந்த சிறு குடிலில் குடும்பத்தை நடத்திக் கொண்டு இருக்கும் என்னிடம் வரி கட்டுமளவுக்கு என்ன தான் இருக்கிறது. மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் போலிருக்கிறது...\" என்று அழுதிருக்கிறார்.\nமருதானை ஸ்ரீ வஜிராராம மாவத்தையில் இலக்கம் 50 அவரின் வீட்டு இலக்கம். 16 பேர்களைக் கொண்ட குடும்பமும் வாழ்ந்து வந்த ஒன்றரை பேர்ச்சஸ் நிலத்தில் மட்டுமே அமைந்த வீடு அது. பிரேமதாச காலத்தில் கலைஞர்கள் பலருக்கு வீடுகள் வழங்கிய போதும், ���வர் கொடுக்க முன் வந்த தொடர்மாடி வீடு இருந்த வீட்டை விட சிறியதாக இருந்ததால் அதை அவர் பெறவில்லை. மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று நம்பியிருந்தார்.\nயுத்த வெற்றியின் போது மகிந்த ராஜபக்சவுக்காக பாடப்பட்டு நாடெங்கிலும் பிரச்சாரப்படுத்தப்பட்ட “ஆயுபோவேவா மஹா ரஜானனி” (வணக்கம் மகாராஜா) என்கிற பாடலைப் பாடிய பாடகி சஹேளி கமகே என்பவருக்கு பரிசாக ஏக்கர் கணக்கில் நிலங்களையும் கொடுத்தார் மகிந்த. சைட்டம் மருத்துவ கல்லூரியில் படிக்க அடிப்படைத் தகுதியில்லாமலேயே அனுமதியை வழங்கினார். அப்பெண்ணின் பெயரில் “சஹேளி கமகே மாவத்தை” என்று மஹரகமையில் ஒரு வீதிக்கும் சூட்டினார். ஆனால் கலாசூரி அல்ஹாஜ் மொகிதீன் பெக் வறுமையில் இறந்தார். அவரின் நாமத்தை எங்கும் சூட்டவில்லை எந்த அரசும்.\n83இல் வெங்கட் கொலையின் போது\n83 கருப்பு யூலையின் போது பாணந்துரையில் வைத்து பிரபல சிங்கள சினிமா இயக்குனரும் தமிழருமான கே.வெங்கட் தனது வாகனத்தில் பாணந்துறை நகரைக் கடந்து கொண்டிருந்தார். இனவாதக் கும்பல் அவரை காரிலிருந்து இறக்கித் தாக்கியபோது அவர்; தான் “சிரிபதுல” (1978) என்கிற பிரபல சிங்கள திரைப்படத்தின் இயக்குனர்” என்றும் கூறி பார்த்தார். அத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான பாடல் கசற்றையும் காரில் இருப்பதைக் காட்டி கெஞ்சினார். அவரை அடித்து அந்தக் காரில் வைத்து எரித்தார்கள். அந்த புகழ் பெற்ற பாடல் “மினிசாமய் லொவ தெவியன் வன்னே மினிசாமய் லொவ திரிசன் வன்னே” (“மனிதனே உலகின் தெய்வமாகிறான் மனிதனே உலகின் மிருகமும் ஆகிறான்”). அதைப் பாடியவர் “மொஹிதீன் பெக்”.\nஈழத்து தமிழ் சினிமாவில் இருந்த அளவுக்கு முஸ்லிம்களின் பங்கு இலங்கையின் சிங்கள சினிமாத்துறைக்குள் ஏன் குறைந்திருந்தது என்பதை இலங்கையின் இனத்துவ அரசியலுடன் சேர்த்துத் தான் பார்க்கவேண்டும். சிங்கள சினிமாவின் ஆரம்பகாலங்களில் நட்சத்திரமாக இருந்த பரீனா லாய் என்கிற முஸ்லிம் நடிகையின் பாத்திரம் இன்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டே இருக்கிறது.\nஒரு காலகட்டத்தில் பல சிங்களத் சிங்களத் திரைப்படங்களில் கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்த ஷசி விஜேந்திர என்கிற நடிகர் முஸ்லிம் என்றும் அவரின் இயற்பெயர் அவுப் ஹனிபா என்கிற உண்மை சமீபத்தில் வெளிவந்த போது அதை ஒரு மோசடி என்று சிங்களப் பேரினவாதம் துள்ளியது. முஸ்லிம் ஒருவர் இத்துறையில் முஸ்லிம் அல்லாத அடையாளமொன்றின் மூலம் தான் தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.\nமொகிதீன் பெக் போலவே இன்னுமொருவர் இந்தக் காலப்பகுதியில் இருந்தார் அவர் ஏ.ஆர்,.எம்.இப்ராகிம் (1920-1966) இப்ராகிம் மாஸ்டர் பாடிய அதிக பாடல்கள் பௌத்த பாடல்கள் தான். இலங்கையில் கிரமோபோன் காலத்தில் பௌத்த பாடல்களை அதிகமாக பாடியவர் மொகிதீன் பெக் என்றால் அதற்கடுத்ததாக அதிகமாக பௌத்த பாடல்களை பாடியிருப்பவர் இப்ராகிம் மாஸ்டர் தான்.\nஇவர்களின் காலத்துக்கு முன்னரும், அவர்களின் காலத்திலும் ஏன் அவரைப்போன்ற முஸ்லிம் கலைஞர்கள் சிங்களச் சூழலில் உருவாக்கப்படவில்லை. எம்.எம்.ஏ.ஹக் மாஸ்டர் கூட ஐந்து திரைப்படங்களுக்கு கிட்டத்தட்ட முப்பது பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவை பௌத்த பாடல்கள் என்கிற வகையறாவில் வராவிட்டாலும் அவர் இசையமைத்த திரைப்பட பாடல்கள் பல மிகவும் பிரசித்திபெற்றவை.\nமொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக் இன்று மேடை நிகழ்ச்சிகளில் பாடிவருகிறார். ஆனால் அவரது தந்தையின் பாடல்களைப் பாடுவதற்குத் தான் அவர் அழைக்கப்படுகிறார். கவிஞர் நிலார் எம். காசீம் சில திரைப்படங்களுக்கு பாடல் அமைத்தாலும் அதை ஒரு போக்காக நம்மால் பார்க்க முடியாது. எண்ணிக்கையில் தமிழர்களை விட அதிகமான முஸ்லிம்கள் சிங்களம் கற்ற குழாமினராக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற போதும் இத்தகைய துறைகளில் ஏன் உரிய இடமில்லை என்பது சற்று ஆராயப்பட வேண்டிய ஒன்று.\nமேலும் சிங்கள பௌத்த பாடல்களைப் பாடிய அதே மொகிதீன் பெக்; இஸ்லாமிய பாடலொன்றை சிங்களத்தில் பாடி வரவேற்பைப் பெறும் கலாசாரம் இலங்கையில் இருக்கிறதா டிக்கிரி மெனிக்கே - கொவி ரால காதல் பாடலை கொண்டாடிய சூழலால் ஒரு ஹமீதுனுடயதும், பாத்திமாவுடையதும் காதல் வெளிப்பாட்டை சிங்களத்தில் சகிக்கும் கலாசாரம் வளர்க்கப்பட்டிருக்கிறதா\nஇலங்கையின் வரலாற்றில் அதிக அளவிலான பௌத்த பாடல்களைப் பாடியவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறுத்துவிடமுடியாது. சிங்கள பௌத்த மக்களுக்காக அவர் விட்டுச் சென்ற பாடல்கள் மொகிதீன் பெக்கை நீண்ட காலத்துக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது நிச்சயம். சிங்கள – முஸ்லிம் உறவுக்கான ஒரு நினைவுப��� பாலமாகவும் அவரின் வகிபாகம் உறுத்திக்கொண்டே இருக்கும். எப்படியென்றாலும் ஒவ்வொரு வெசாக்குக்கும் அவர் நிச்சயம் உயிர்ப்பிக்கப்பட்டுக்கொண்டிருப்பார்.\n04.11.1991 இல் தனது 71வது வயதில் காலம் ஆனார். அவரது உடல் கோப்பியாவத்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.\nமொகிதீன் பெக்கின் புதல்வர் இஷாக் பெக்கின் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள் இவை.\n“அப்பா இருக்கும் வரை எங்களைப் பாடவிடவில்லை. “எனது பெயரைக் கெடுக்கவேண்டும் என்று தீர்மானித்தல் நீ பாடு..” என்றார் அவர். அவரின் இறப்பின் பின்னர் தான் அவரின் பாடல்களைப் பாடத் தொடங்கினேன்....”\n“அப்பா நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்காக ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் அவர் கூடவே இருந்தேன். இரவானதும் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் முன் “எங்கே வா மகனே.. என்று அழைத்தார். “நான் மீண்டும் வீடு திரும்புவேனோ தெரியவில்லை” என்று கூறியபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. எங்கள் வீடு சிறியது. அப்பா உட்பட குடும்பத்தில் எல்லோரும் வரிசையாக பாயில் ஒன்றாகத் தான் உறங்குவோம். அப்பா இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை....”\n என்று கேட்டேன்.. அவர் ‘நான் கூறுவதை நன்றாகக் கேட்டுக்கொள் நான் பாரத தேசத்திலிருந்து இந்த நாட்டுக்கு வந்தேன். சிங்கள சமூகம் என்னைச் சுற்றியிருந்து ஆதரவு தந்தார்கள். நான் பாடிய பாடல்களை நீ பாதுகாக்கவேண்டும்... நான் நாளை இறந்து போனாலும் கடைசி சிங்களவர் இருக்கும் வரை உங்கள் எவரையும் பட்டினியில் இருக்கவிட மாட்டார்கள்..” என்றார்.\nநான் அழுதபடி விடைபெற்றுவந்தேன். அடுத்த நாள் காலையில் அங்கு சென்ற போது அப்பா இறந்துவிட்டதை மருத்துவர் உறுதிபடுத்தினார். அவரது மரணத்தின் போது அதிக அளவில் பௌத்த பிக்குமார் கலந்துகொண்டார்கள். அவர்கள் அழுதார்கள். பிக்குமார்கள் ஒரு சிங்கள மரணவீட்டில் கூட அழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. சில பிக்குமார் அவரைப் புதைத்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்து பையில் எடுத்துச் சென்றார்கள். அது ஏன் என்று கேட்டேன். இன்னும் ஐந்து வருடத்திற்குப் பின் என்னிடம் கேள் நான் பதில் சொல்கிறேன் என்றார் ஒரு பௌத்த துறவி.\nஅப்பாவின் இறுதிக் காலத்தில் கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கிய சமயத்தில் அப��பா தனக்கென ஒரு வீட்டுக்காக விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் இறந்து இரண்டு வருடங்களுக்குள் எங்கள் சிறு வீட்டையும் வீதி அதிகார சபை உடைத்து எங்களை அகற்றினார்கள். அதன் பின்னரும் நாங்கள் வறுமையுடன் வாடகை வீடுகளில் மாறிக்கொண்டிருக்கிறோம். அப்பாவின் 100வது வருட நினைவிற்குப் பின் நானும் பாடுவதை நிறுத்திவிட்டு வேறேதாவது தொழிலைத் தேடி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவேன்....” என்கிறார்.\nமொகிதீன் பெக்கின் மிகப் பிரலமான பாடல்களை தெரிவு செய்து இங்கு தொகுத்திருக்கிறேன். இடதுபுற மேல் மூலையில் உள்ள playlist ஐ அழுத்தி அப்பாடல்களை தெரிவு செய்து நீங்கள் கேட்கமுடியும்.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களும் கலவரங்களையும் கூட நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டியிருக்கிறது. அது முதலாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமல்ல இலங்கையின் முதலாவது மதக் கலவரமும் அது தான். கொட்டாஞ்சேனைக் கலவரம் என்று அன்றைய ஆங்கிலேயர்கள் அதற்குப் பெயரிட்டார்கள்.\nகொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தில் ஈஸ்டர் தின பூஜைகள் 1883 மார்ச் 25 நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கொட்டாஞ்சேனை தீபதுத்தாறாமய பன்சலையின் பெரஹரவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பொலிசாரின் எச்சரிக்கையும் மீறி நிகழ்ந்த இந்த ஊர்வலம் இறுதியில் பெரும் கலவரத்தை உண்டுபண்ணி நாட்டின் பரவலான பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.\nஇதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் இறுதியில் வெளியிட்டது.\nஇது கலவரமாக வெடிப்பதற்கு அடிப்படைக் காரணம் அன்றே சிங்கள பௌத்தர்கள் மத்தியிலும், கத்தோலிக்கர்கள் மத்தியிலும் பரஸ்பரம் வளர்த்தெடுக்கப்பட்டிருந்த வெறுப்புணர்ச்சியும், பீதியும் தான். அதேவேளை உடனடிக் காரணி என்ன என்பதைத் தான் இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய புள்ளி. அந்தக் காரணி வதந்தியைத் தவிர வேறொன்றுமில்லை.\nஎரிக்க ஒரு தீப்பொறி போதும்\nமருதானையிலிருந்து கொட்டாஞ்சே���ையை நோக்கி வந்து கொண்டிருந்த பெரஹரவில் கொண்டுவரப்பட்டபெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று பெரஹர ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள்.\nபெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கி பெரும் கலவரத்தை உண்டு பண்ணினர். மேலும் தொடர் வதந்திகளால் நாட்டில் வேறு பகுதிகளிலும் கலவரங்கள் நிகழ்ந்தன.\n136 ஆண்டுகள் கழித்து அதே குருத்தோலை ஞாயிறண்டு 21/4/2019 இலங்கையைக் கலங்கடிக்க வைத்திருக்கிறது isis தாக்குதல்கள்.\n1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரத்தின் போது தலதா மாளிகையை முஸ்லிம்கள் தாக்கி தகர்த்துவிட்டார்கள், பௌத்த, கிறிஸ்தவ வணக்கஸ்தளங்களை தாக்கிக்கொண்டு வருகிறார்கள், கொழும்பில் புனித லூசியாஸ் தேவாலயம் டைனமைட் வைத்து தகர்த்துவிட்டார்கள், முஸ்லிம்கள் தமது வீடுகளில் பணிபுரிந்த பெண்களை பாலியல் வல்லுவரவு செய்து கொன்றுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகள் வேகமாக பரப்பட்டன. இந்த வதந்திகளை உறுதிசெய்வதற்கு எந்த வழிகளும் இல்லாத அந்த காலத்தில் உறுதிசெய்வதற்கான தேவையும் இல்லை என்று நம்புமளவுக்கு மக்களிடம் இனவெறுப்புணர்ச்சி ஏலவே ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nதமிழர்களும், சிங்களவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த முதலாவது கலவரமாக கொள்ளப்படுவது 1939 ஆம் ஆண்டு கலவரம். நாவலப்பிட்டியில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆற்றிய வீராவேச உரையின் போது \"சிங்���ளவர்கள் எல்லோரும் இனக்கலப்பின் வழித்தோன்றல்... விஜயன், காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பல அரசர்கள் தமிழர்களே\" எனக் கூறியதோடு மகாவசத்தையும் விமர்சித்திருந்தார். தமது பிறப்பையும் இனத்தூய்மையையும் அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் தமது புனித நூலான மகாவம்சத்தை கேலி செய்து விட்டார் என்கிற வதந்தியுடன் நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான துவேச பிரச்சாரங்களின் விளைவு அந்தக் கலவரம்.\n1977ஆம் ஆண்டு கலவரத்தின் பின் அதை ஆராய்ந்து விசாரித்து வெளியிடப்பட்ட சன்சோனி அறிக்கையில் வதந்திகளும், காவற்றுறையின் பொறுப்புணர்ச்சியற்ற போக்கும், அரசியல்வாதிகளின் பேச்சுக்களுமே காரணமென்பதை 336 பக்கங்களில் விளக்கப்படுத்தியிருந்தார்.\n1981இல் யாழ் நூலக எரிப்பும், தமிழர்களின் மீதான அழித்தொழிப்பின் பின்னணியில் சிறில் மெத்தியுவின் வகிபாகத்தை அறிந்திருப்போம். நேரடியாம அறைச்யல்வாதிகளும், அரச படைகளும் தான் அதனை மேற்கொண்டிருந்து என்று தோன்றினாலும் கூட அதற்கான கருத்துவாக்கத்தை விதைத்து பெரு வதந்தியையும், புனைவுகளையும் வளர்த்தெடுத்து பரப்பியிருந்தவர் சிறில் மெத்தியு. அவர் எழுதிய “கவுத கொட்டியா” (புலிகள் யார் புதுசசுன பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்) போன்ற தமிழர்களை மோசமாக சித்திரிக்கும் நூல்கள் அப்போது சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யம்.\n1983 இல் யூலை 23 அன்று யாழ் – திருநெல்வேலி பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் 13 பேர் கொல்லப்பட்டார்கள். ஆத்திரமுற்ற இராணுவமும் பின்னர் வெறித்தனமாக அந்தப் பகுதியில் நடத்திய சூட்டில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் இந்தத் தாக்குதலை ஊதிப்பெருப்பித்து, குரூரமான கதைகளுடன் தென்னிலங்கையில் வதந்திகளை பரப்பிவிட்டனர்.\nஇராணுவத்தினரின் பிய்ந்த உடல்களை துண்டுதுண்டாக பொலித்தீன் பேக்குகளில் விமானம் மூலம் இரத்மலானை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன என்கிற வதந்தியால் சிங்களவர்கள் மத்தியில் வெறித்தனமான ஆத்திரம் கொள்ளவைத்தது. பொரளை கனத்தைக்கு அடக்கம் செய்ய வருமென காத்திருந்த கூட்டம் உரிய நேரத்தில் வராமல் நேரம் கடந்துகொண்டிருந்தது. இந்த கொஞ்ச நேர இடைவெளிக்குள் கூடியிருந்தவர்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளால் ஆத்திரமேறியிருந்தார்கள். சடலங்களை குடும்பத்தினரிடமே கையளிப்பதற்காக நேராக இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதாக பரவிய செய்தியால் ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்திருந்த கூட்டத்தினர் பொரளை பகுதியில் இருந்த தமிழர்களின் கடைகள், வீடுகள், சொத்துக்களை தாக்கி துவம்சம் செய்ததில் ஆரம்பித்தது தான் 83 கலவரத்தின் ஆரம்பம்.\nஇலங்கையில் நிகழ்ந்த 1883, 1915, 1939, 1953, 1956, 1958, 1977, 1981, 1983 போன்ற காலங்களில் நிகழ்ந்த பிரதான கலவரங்களிலும், ஏனைய கலவரங்களிலும் உடனடிக் காரணமாக இருந்தவை வதந்திகள் தான். பல்லாண்டுகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டிக்கிற பரஸ்பர வெறுப்புணர்ச்சியும், புனைவுகளும் சந்தேகங்களும் வதந்திகளை வந்த வேகத்தில் நம்பவைத்துள்ளன.\nமுதல் மூன்று வாரங்களாக எந்த கலவரத்துக்கும் இட்டுச் செல்லாமல் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் காத்த போதும் இலங்கையின் இனப்பீதி கட்டமைப்பு அதற்கு மேலும் தாக்குகொள்ள இயலவில்லை. எங்கெங்கு ஆத்திரமூட்டக்கூடிய கதைகளும், இனவெறுப்புணர்ச்சிக்கும் வழிகள் திறக்கிறதோ அங்கெல்லாம் தாக்குதல்களுக்கான வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன. 12,13,14 ஆம் திகதி தாக்குதல்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.\nஅப்துல் ஹமீத் மொஹமத் ஹஸ்மர் என்பவர் தனது முகநூல் சுவரில் \"சிரிக்காதீர்கள், ஒரு நாள் நீங்கள் அழ‌ வேண்டி இருக்கும்\" (Don’t laugh more 1 day you will cry) என்று பதிவிட்டதை சிங்கள இனவாத சக்திகள் அதனை திரித்து சமூக வலைத்தளங்களில் “உங்களுக்கு இன்று மட்டும் தான் சிரிக்க முடியும் நாளை அழப் போகிறீர்கள்” என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். தாக்குவதற்கு திட்டமிட்டிருக்கிறான், இவர் is என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடந்தன. அப்படி முகநூலில் நடந்த பிரச்சாரங்களையும் அதற்கு இடப்பட்ட வெறித்தனமான, துவேஷ கருத்துக்களை இக்கட்டுரைக்காக சேகரித்து வைத்திருக்கிறேன்.\nமுகநூல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து முதலில் கத்தோலிக்கர்களை திரட்டிக்கொண்டு ஒரு பாதிரியாரையும் அழைத்துக்கொண்டு போய் சிலாபம் பொலிசில் அது குறித்து முறையிடச் சென்றுள்ளனர். குறித்த முறைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு பொலிசார் மருத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆட்களைத் திரட்டிக்கொண்டு கூட்டமாக கூடிச் சென்று ஹமீத்தின் உடைகள் விற்கும் கடைக்குச் சென்று உடைத்து நொறுக்கியுள்ளனர். ஹமீத்தையும் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளனர்.\nஇதன்போது கலவரத்தில் ஈடுபட்ட எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை. மாறாக தாக்கப்பட்ட ஹஸ்மரை கைது செய்து சிறையில் அடைத்தனர் பொலிசார். இனங்களுக்கு இடையிலான பதட்டத்தை உருவாக்கக்கூடிய கருத்துக்களை ஸ்மோக்க வலைத்தளத்தில் வெளியிட்டார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஇதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். முகநூலில் வெளியான கருத்தை அதே முகநூலில் திரித்து வேகமாக பரப்பி, ஆட்களைத் திரட்டுக்கொண்டு ஹஸ்மரின் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து தாக்குதளை நடத்துமளவுக்கு வெற்றிபெற்றுள்ளனர் என்றால் இந்த வகை போக்கின் ஆபத்தை நாம் அலட்சியம் செய்து விட முடியாது.\nஅதே முகநூலில் அந்தக் கருத்தின் சரியான அர்த்தத்தை எவரும் சரி செய்து கட்டுப்படுத்த முடியவில்லை.\nமுகநூல் வதந்தியை நம்பி வேகமாக அணிதிரண்டு ஒரு அட்டூழியத்தை மேற்கொள்ள சாத்தியங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.\nஅரச இயந்திரம் காடையர்களுக்கு பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அநீதியை இழைத்திருக்கிறது.\nஇந்த சிலாபம் சம்வத்திலிருந்து தான் வட மேல் மாகாணத்திற்கு தாக்குதல்கள் பரவின. அவற்றில் சில பல இடங்களில் பொலிசார்/படையினரின் உதவியுடன் வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. அதுவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போதே தாக்குதல் நிகழ்கின்றன. வேறு சில இடங்களில் சிறிய எண்ணிக்கையான பொலிசார்; அளவில் பெரிய காடையர் கும்பலை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கின்றனர்.\nமூன்று வாரங்களுக்குப் பின்னர் சிங்களவர்களின் தாக்குதல்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த சுற்றுவட்டத்தில் நிகழவுமில்லை, அதில் பாதிக்கப்பட்ட சமூகத்தவராலும் நிகழவில்லை. எங்கோ ஒரு தொலைவில் - பாதிப்பை எற்படுத்தாதவர்கள் மீது – பாதிப்புக்கு உள்ளாகாதவர்களால் இது நிகழ்ந்தது என்பதன் அரசியல் பின்னணி என்பதையும் ஆராய வேண்டும்.\n13 அன்று நிக்கவரெட்டிய பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் கடையை துவம்சம் செய்துவிட்டு அதன் உரிமையாளர் அப்துல் என்பவரை அடித்து காயப்படுத்துகின்றனர். பொலிசார் அவரைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு ��ாகனங்களைத் தேடி ஓடுகின்றனர். அந்த இடையிலும் தாக்குகின்றனர். அவனை அடி... அடி என்று கத்துகிற குரல்களையும் கேட்கமுடிகிறது. இப்படி நடந்துகொள்பவர்களுக்கு பிணைமறுக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தும் அப்படி எல்லா இடங்களிலும் கைதுகள் நிகழவில்லை. வழமைபோல கண்துடைப்புக்கு சில கைதுகள் நிகழ்ந்துள்ளன. சிவில் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து செயற்படுவதை தடுத்து நிறுத்த அரசு கடும் சட்டங்களை பிரயோகிக்க வேண்டும். வெறும் அறிக்கையோடு கடமையை முடித்துக்கொள்கிறது அரசு.\nசக பொதுசனத்தை விசாரணை செய்யும் அதிகாரம் இன்னொரு குடிமகனுக்கு இல்லை என்பதை அரசு அறிவித்தல் வேண்டும். சாதாரண சிவில் மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு அடாவடித்தங்களில் ஈடுபடுவது தாம் “சிங்கள பௌத்தர்கள்” என்றும் உண்மையான தேசபக்தர்களான தமக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்கிற கோதா தான். இலங்கையில் நிகழ்ந்த கடந்தகால கலவரவங்களில் அது தான் அதிக பங்கு வகித்தது.\nஇந்த போலி புனைவுச் செய்தியைப் பரப்பி இனவாதத்தைத் தூண்டிய பல முகநூல் பக்கங்களைப் பார்த்தால் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.\nபெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்ட சிங்கள கத்தோலிக்கர்கள் அல்லர். இந்த அடாவடித்தனங்களில் அதிகம் ஈடுபடுவோர் சிங்கள பௌத்தர்கள். குறிப்பாக மகிந்தவாதிகள். இந்த வெசாக் மாதத்தில் சிங்கள பௌத்தர்கள் எப்படி ஆசி பெறமுடியும் எப்படி விமோசனம் பெற முடியும்\nஇந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். Isis என்பது நேரடியாக தெரியாத எதிரி. நாடளாவிய வலைப்பின்னல், சர்வதேச பயங்கரவாதத்துடன் கைகோர்த்தது. ஆனால் கோரிக்கைகள் இல்லை, சமரசங்கள் இல்லை, யாரோடு தான் பேசுவது என்பதும் தெரியாது. அவர்கள் தொடர்ந்து தாக்குவார்கள் என்கிற பீதி மட்டும் தான் நம்மிடம் உண்டு.\nஇலங்கையில் யுத்தத்தை முடித்து புலிகளின் நிலப்பகுதியைக் கைப்பற்றி அதன் தலைவர்களைக் கொன்றதுடன் கதை முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு இலங்கை அரசு வரமுடிந்தது. ஆனால் isis இயக்கத்தை அப்படி முடித்துவிட்டதாக அரசால் கூறத் தான் முடியுமா இந்தப் பீதியே சகல முஸ்லிம்களின் மீதும் சந்தகத்தையும், பதட்டத்தையும், வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்த இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் இனி இந்த நாட்டை கொஞ்ச காலத்துக்கு ஆளப்போவது வதந்திகள் தான். இந்த வதந்திகளே பல்வேறு இடங்களில் பதட்டங்களையும், கெடுபிடிகளையும், சிறிய-பெரிய சண்டைகளையும், கலவரங்களையும் உருவாக்க வல்லவை.\n35வருட கால யுத்த காலத்தில் இந்த சந்தேக சூழலை சிங்கள இனவாதிகள் பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தை கையிலெடுத்திருந்தார்கள். சாதாரண சிவிலியன்களும் வீதிகளில் தமிழர்களை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தார்கள். அடையாள அட்டைகளை, பொலிஸ் பதிவுகளைக் கேட்டார்கள். கொள்ளையும் அடித்தார்கள். மாட்டிவிடாமல் இருக்க கப்பம் கேட்டார்கள். சந்தேகத்தின் பேரின் மாட்டி விடுவதற்கும், விடுவிப்பதற்கும் என்று ஒரு தொழிலே இயங்கியது. இதற்கென்று இடைத்தரகர்கள் பலர் உருவாகி இருந்தார்கள். அந்த நிலைமை இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் உருவாகத் தொடங்கியிருக்கிறது.\nமற்றவர்கள் தலையிடும் வரை ஏன் காத்திருந்தீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாத்தை பிழையாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்றால் அதை சொல்லவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பயங்கரம் வரும்வரை காத்திருக்க வந்தது ஏன் இத்தனை காலம் அதை செய்யாததன் விளைவை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கண்டனத்தையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியார் செய்யுமளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியது முஸ்லிம் தலைவர்களின் தவறு. அதை வெளியார் செய்யவும் கூடாது, வெளியாருக்கு அப்படி செய்ய தார்மீகமும் இல்லை.\nஜிகாத்தை பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள்\nஷரியா சட்டத்தை பிழையாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.\nதவ்ஹீத்தை தவறாக போதித்து வந்திருக்கிறார்கள்\nகுர்ஆனுக்கு பிழையான வரைவிலக்கணம் கொடுத்து வந்திருக்கிறார்கள்\nஎன்றெல்லாம் இப்போது கூறுபவர்கள்; இத்தனை காலம் பொறுத்திருந்ததன் விளைவு\nமுஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களைக் காரணம் காட்டி சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தை நசுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யத் துணிந்திருக்கின்றனர். இது இலங்கையில் மாத்திரமல்ல உலக அளவில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த அட்டூழியங்களுக்கான முன்கூட்டிய நியாயத்தையும், அனுமதியையும் இந்த isis பயங்கரவாதம் உருவாக்கி விட்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த பயங்கரவாதத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று தாண்டிச் செல்வதோடு மாத்திரம் முஸ்லிம்களின் பொறுப்பு முடிந்துவிடக்கூடாது. அவற்றுக்கு எதிராக வெளிப்படையாக எதிர்வினையாற்றி அவர்களின் மதச் சகிப்பற்ற போக்கையும், காட்டுமிராண்டித்தனத்தை இஸ்லாத்துக்கு ஊடாக நியாயப்படுத்தும் போக்கையும் எதிர்த்து இயங்குவது முக்கிய கடமை.\nபிரபல அரசியல் விமர்சகரும் சரவதேச பயங்கரவாத ஒழிப்பு நிபுணருமான ஜோனா பிளங்க் (Jonah Blank) என்பவர் சமீபத்தில் ஸ்ரீ லங்கா கார்டியனுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார், “isis இலங்கையைத் தெரிவு செய்யவில்லை. இலங்கையில் இருந்த இயக்கம் தான் isisஐ தெரிவு செய்திருக்கிறது.” என்கிறார். கூடவே\n“தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய மோசமான நடவடிக்கைகளால் புலிகளைப் பலப்படுத்தியது போல, முஸ்லிம் சமூகத்திடமும் அதே தவறை பிரயோகித்து பயங்கரவாதிகளைப் பலப்படுத்திவிடக் கூடாது” என்கிறார் அவர்.\n இலங்கையில் இருக்கும் எந்தவொரு முஸ்லிம் கடைகளிலும் உணவையோ, பொருள்களையோ வாங்காதீர்கள். பெப்ரவரி மாத முற்பகுதியில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதி விஷம் கலந்த கருத்தடை மருந்துகளை நாடு முழுவதுமுள்ள பள்ளிவாசல்களின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மகளிர் பாடசாலை வாசல்களில் தள்ளு வண்டில்களில் வைத்து வடை, பெட்டிஸ் போன்றவற்றை குறைந்த விலையில் சிங்களவர்களுக்கு விற்கிறார்கள். எச்சரிக்கைகொள்ளுங்கள்\nபௌத்தத்தை பரப்புவதற்காக சிங்கள பௌத்தர்கள் யுத்தம் செய்ய மாட்டார்கள். ஆனால் பௌத்தத்துக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டால் பௌத்த போதனைகளைக் கூட புறக்கணிப்பார்கள்.\nபுர்காவை அணிந்துகொண்டு இந்த பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத் தடை.\nஉலகில் பாசிச எழுச்சிகளைக் கவனித்தால் “அந்நியர்”கள் (வந்தேறு குடிகள்) மீதான மண்ணின் மைந்தர்களது (தேச பக்தர்கள்) சகிப்பற்ற வெறுப்புணர்ச்சியின் பால் எழுந்ததைக் கவனிக்கலாம். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் பாசிச வடிவத்தை எட்டுவதும் இந்த அர்த்தத்திலேயே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. 1900களின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு எதிரான சுலோகமாக “அந்நியர்கள்” என்று பயன்படுத்தப்பட்டபோதும் ஏக காலத்தில் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் சமாந்திரமாக பயன்படுத்தப்பட்டது. அதுவே வளர்த்தெடுக்கவும்பட்டது. ஆக இந்த மூன்று சக்திகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட இனவாத கருத்தாக்கம் காலப்போக்கில் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்பு தமிழர்களுக்கும் (அதாவது ஈழத் தமிழர் - இந்திய வம்சாவளியினர்) மற்றும் முஸ்லிம்களுக்கும் எதிராக மையம்கொண்டது.\nபின் வந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தாக்கங்கள் வரிசையாக புதியன சேர்க்கப்பட்டாலும் கூட 1900ஆரம்ப காலப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை ஒரு நூற்றாண்டு சென்ற பின்பும் கூட இன்றும் அந்த வரிசையிலிருந்து நீங்கவில்லை. அப்படிப்பட்ட ஐதீகங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.\nவந்தேறி குடிகள், புலால் உண்பவர்கள், மாடு அறுப்பவர்கள்,\nசிங்களக் கடைகளிலேயே பொருட்களை வாங்குங்கள், முஸ்லிம் கடைகளைப் புறக்கணியுங்கள்\nமதரசா பள்ளிக்கூடங்களை தடை செய்யுங்கள்\nஇனப்பெருக்க வேகத்தை திட்டமிட்டு அதிகரிக்கிறார்கள்\nகருத்தடை மருந்துகளை முஸ்லிம் அல்லாதவர்கள் மீது பிரயோகிக்கிறார்கள்.\nமாட்டிறைச்சி வெட்டுவதை தடை செய்யுங்கள்\nஇலங்கையின் போதைப்பொருள் ஏகபோக சந்தை முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது.\nமுஸ்லிம் கடைகளை புறக்கணியுங்கள் என்கிற பிரச்சாரங்களின் விளைவு தான் அவர்களின் வியாபாரஸ்தளங்களை தேடித்தேடி நாசம் செய்வது.\nஷரியா தொடர்பான சகலவற்றையும் தடை செய்யாக கோரும் பட்டியல்\nமுஸ்லிம் கடைகளை பகிஸ்கரிப்பவர்கள் இலங்கையை இயக்கிக் கொண்டிருக்கும் எண்ணெயில் 65% வீதமானவை முஸ்லிம்/அரபு நாடுகளில் இருந்து வரும் எண்ணையை நிராகரிப்பார்களா வெளிநாடுகளில் பணிபுரிவோரில் 85% வீதத்தினர் மத்திய கிழக்கிலேயே பணிபுரிகின்றனர். பிரதான வருவாயில் ஒன்றாக மாறியுள்ள அதைப் பகிஸ்கரிக்கத் தான் முடியுமா வெளிநாடுகளில் பணிபுரிவோரில் 85% வீதத்தினர் மத்திய கிழக்கிலேயே பணிபுரிகின்றனர். பிரதான வருவாயில் ஒன்றாக மாறியுள்ள அதைப் பகிஸ்கரிக்கத் தான் முடியுமா இலங்கையின் வருவாயில் முக்கிய இடமான தேயிலையை அதிக அளவு கொள்வனவு செய்கின்ற அரபு நாடுகளில் இருந்து கி���ைக்கும் அந்நிய செலாவணியை வேண்டாம் என்று நிறுத்திக் கொள்வீர்களா இலங்கையின் வருவாயில் முக்கிய இடமான தேயிலையை அதிக அளவு கொள்வனவு செய்கின்ற அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியை வேண்டாம் என்று நிறுத்திக் கொள்வீர்களா அனைத்தையும் விடுங்கள் இந்த மாதம் வெசாக் மாதம். மொகிதீன் பேக்கின் பாடல் இல்லாத ஒரு வெசாக்கை நினைத்துத் தான் பார்க்க முடியுமா\nமுஸ்லிம்களுக்கு எதிரான பெருங்கதையாடல்களையும், கற்பிதங்களையும், போலிப் பிரச்சாரங்களையும் சமூகத்தில் புனைந்து, பரப்பி, அதன் பேரில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளைத் தான் நாம் இப்போது எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. இதில் விளைவுகளுக்கு பதில் கொடுக்க முனையாமல் இந்த வெறுப்புணர்ச்சி சித்தாந்தத்தை பிரக்ஞைபூர்வமாக கட்டுடைக்கும் வழியைத் தான் நாம் தேட வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும் கட்டுகதைகளையும் கடந்த 7 ஆண்டுகளுக்குள் வதந்திகளாக சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றவைத்தவர்கள் பொதுபல சேனா, சிஹல ராவய, இராவணா பலய, சிங்களே இயக்கம் போன்ற அமைப்புகள் தான். அந்த அமைப்பின் கருத்துக்களால வளர்க்கப்பட்டு அவற்றின் முன்னணிப் படையணிகளுக்கு தலைமை தாங்கிய டன் பிரசாத், அமீத் வீரசிங்க, நாமல் குமார ஆகியோரை தற்போது கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது. இவர்களால் இனவெறியூட்டப்பட்ட சிங்களவர்கள் உசுப்பேற்றப்பட்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடலாம் என்று தான் அந்த கைது நிகழ்ந்தது என்கிறது அரசு.\nசஹ்ரானுக்கு தேவைப்பட்டது அழிவு. அழிவு மட்டுமே. சஹ்ரானுக்கு அந்த வெற்றியை பேரினவாதிகள் இலகுவாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். isis பயங்கரவாதிகள் ஒரு நாள் தான் தாக்கி அழிவை ஏற்படுத்தினார்கள். இப்போது ஒவ்வொரு நாளும் பல இடங்களில் தாக்கி அந்தப் பயங்கரவாதிகளுக்கு இலகுவான வெற்றியை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது பேரினவாதம்.\nஏற்கெனவே கூறியதுபோல isis தாக்குதல் சிலவேளைகளில் நின்றே போயிருக்கலாம். ஆனால் இனியும் எப்போதும் தாக்குவார்கள் என்கிற பீதியே பதட்டத்தையும், சந்தகங்களையும். பரஸ்பர வெறுப்புணர்ச்சியையும் அதன் நீட்சியாக கெடுபிடிகளையும், கலவரங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கப் போகிறது. கலவரத்தை செய்து எதிரிக்கு வெற்றியை அளிக்கப் போகிறோமா அல்லது அழிவுகளுடன் சம்பந்தமில்லாத மக்களுக்கு அன்பைப் பகிர்ந்து எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கப் போகிறோமா\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள் தான்.\nஈஸ்டர் படுகொலையில் அதிக அரசியல் லாபம் ஈட்ட முயற்சித்துக்கொண்டிருப்பவர் கோத்தபாய. அதிக அரசியல் லாபம் அடையக் கூடியவரும் அவர் தான்.\nபிரதான கட்சிகள் இன்னமும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படையாக பகிரங்கப்படுத்துவதிலும் ராஜதந்திரத்துடன் அணுகுவதாக அக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. எதிரி தமது வேட்பாளரை அறிவித்ததும் அதற்குரிய சரியான சதுரங்கக் காயை தாம் நகர்த்துவோம் என்கிற வகையில் தான் மூன்று பிரதான சக்திகளும் அணுகிவருகின்றன. ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன ஆகிய பிரதான அரசியல் சக்திகள் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அறிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றன என்றால் அதன் அர்த்தம் மூன்று கட்சிகளும் தத்தமது வெற்றியில் சந்தேகம் கொண்டிருப்பது தான் காரணம்.\nஇன்னொரு வகையில் கூறப்போனால் எவருக்குமே தமது வேட்பாளர் குறித்த முழு நம்பிக்கை இல்லை என்பது தான். தமது பலத்திலும் நம்பிக்கையில்லை. எதிரியின் பலவீனத்திலும் நம்பிக்கையில்லை என்கிற கதை தான் இது.\nஎதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ராஜபக்சவாதிகளின் தெரிவு கோத்தபாயவாக இருக்குமென்று தெரிகிறது. நீண்ட காலத்துக்கு ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையை ஆண்டுகொண்டிருக்கலாம் என்கிற கனவு 2015இல் கலைந்தது.\n19வது திருத்தச்சட்டத்தில் முக்கிய மூன்று திருத்தங்கள் ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால கனவை நாசமாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு உண்டு.\nஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தடவை ஜனாதிபதியாக ஆக முடியாது. அதாவது மகிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.\nஇரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது. அதாவது கோத்தபாய, பசில் ஆகிய மகிந்தவின் இரு சகோதர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.\nமகிந்தவின் மகனை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவைக்கவும் முடியாது. ஏனென்றால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 35 வயதைத் தாண்டியிருக்கவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. 2015 வரை வயதெல்லை 30ஆக இருந்தது. 1986இல் பிறந்த நாமல் ராஜபக்ச 35 வயதைக் கடக்க 2021 ஆக வேண்டும். 2019 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் பங்குபெறமுடியாது. அதாவது 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் பங்குபெறலாம். அல்லது 2021குப் பின்னர் ஜனாதிபதி பதவி வெற்றிடம் ஏற்படவேண்டும் வேண்டும். இந்த இடைக்காலத்துக்குள் “ராஜபக்சவாத”த்துக்கான மக்கள் மவுசுக்கு என்ன நிகழும் என்றும் தெரியாது.\nபுதிய அரசியலமைப்பு விதிகள் ராஜபக்சவாதிகளின் அந்த கலைந்த கனவை சட்ட ரீதியில் உறுதிசெய்தது. நாமல் போட்டியிடும் வரையாவது இலங்கையின் அரசியலில் பெரும்போக்கு சக்தியாக தம்மை தக்கவைத்துக்கொள்ள பல தந்திரோபாயங்களை இயக்கியாகவேண்டும். அதுமட்டுமல்ல நாமலை மகிந்த அளவுக்கு வசீகரமான (Charismatic) தலைவராக மாற்றிவிட முடியுமா என்பதெல்லாம் அரசியல் களத்தில் நடக்கின்ற விவாதங்கள்.\nமகிந்தவுக்கு பசில், சமல் ஆகியவர்களிடம் இருக்கின்ற நம்பிக்கை கோத்தபாயவின் மீது இல்லை என்பதை சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியே வந்துள்ளன. ஆனாலும் ராஜபஷ குடும்பத்தினருக்கு எதிரான பல்வேறு சட்ட சிக்கல்களில் இருந்தாவது தப்பியிருந்தால் போதுமானது என்பதே அவர்களின் குறைந்தபட்சத் தேவை. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கிற கதை தான்.\nமகிந்த முகாமின் மூத்த முக்கியஸ்தராக கருதப்படும் வாசுதேவ நாணயக்காரவின் நேர்காணல் ஒன்று கடந்த ஏப்ரல் 20 அன்று லங்காதீப பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அந்த நேர்காணலில் பெரும்பகுதி கோத்தபாயவின் வருகை பற்றியதாகவே அமைந்திருந்தது. வாசுதேவ நாணயக்கார ஆரம்பத்திலிருந்தே கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கு பகிரங்கமாக மேடைகளிலும், ஊடகங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்த முக்கியமானவர்.\nஆனால் அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் கண்டிருப்பது தெரிவிக்கிறது. மகிந்த தரப்பின் கட்சியான பொதுஜன முன்னணியின் முக்கிய பேச்சாளரான அவர் “நான் சார்ந்த முகாம் எடுக்கும் தீர்மானத்துக்கு நானும் இணங��க வேண்டியிருக்கிறது.” ஆனால் கோத்தபாய பற்றிய எனது கருத்தில் மாற்றமில்லை என்கிறார்.\n“நான் ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். கோத்தபாய என்பவர் மக்கள் மத்தியில் இருந்து உருவான ஒரு தலைவர் இல்லை. மக்களோடு இருந்தவரும் இல்லை. மக்களின் உணர்வுகளை அந்தளவு புரிந்தவரும் இல்லை. ஒருவகை இராணுவத்தனம் தான் அவரிடம் இருக்கிறது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் எப்படி இராணுவத்தனத்துடன் இயங்கினார் என்பதை கண்டிருக்கிறேன். பரந்துபட்ட மக்கள் அபிலாஷையின் பாத்திரமாக அவரால் ஆக முடியாது....” என்கிறார்.\n“கோத்தபாயவுடன் நேரடியாகவே இது பற்றி தெரிவித்திருக்கிறேன், அப்போது அவர்; முன்னர் நீண்ட காலமாக இராணுவச் சேவையில் இருந்த காலத்தில் உருவான உணர்வுநிலையும், அரச அதிகாரியாக இயங்கிய விதத்திலும் பார்க்க தற்போது மாற வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய பாத்திரத்துக்கு ஏற்றார்போல அவர் மாறுவதாக ஒப்புக்கொண்டார்.”\n“உங்கள் மச்சானும் போட்டியாளராக வாய்ப்பு உண்டல்லவா\n“ஆம். என் மச்சான் விக்கினேஸ்வரனின் பெயரும் பேசப்படுகிறது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்லவா. மச்சான் உறவு வேறு பக்கம் இருக்கட்டும். ஆனால் நாங்கள் இரு எதிர் பக்கங்களில் இருக்கிறோம்.” என்றார்.\nசமல் ராஜபக்சவையே வாசுதேவ நாணயக்காரவின் தனிப்பட விரும்புகிறார். அந்தப் பேட்டியில் கூறியது போல. “சமல் என்னிடம் கற்ற மாணவன். நமது கருத்தோடு ஒன்றி இருக்கும் இடதுசாரி குணமுடையவர்.” என்கிறார் வாசுதேவ.\n“கோத்தபாயாவைப் போலவே ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ள சமல் ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோருடனும் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலை நடத்தப் போகிறோம்” என்கிறார்.\n29.04.2019 அன்று இரவு தெரண தொலைகாட்சி சேவையில் 360 நிகழ்ச்சியில் ஒன்றரை மணித்தியாலம் கோத்தபாயவின் நேர்காணலொன்றை ஒளிபரப்பினார்கள். நேர்கண்டவர் தில்கா.\nஇந்த நேர்காணலில் தான் முதன்முதலில் கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை திருப்பிக்கொடுக்கும் பணிகள் 99வீதம் முடிந்துவிட்டதென்றும், இனி தான் இலங்கைப் பிரஜை என்றும் கூறினார்.\nஇந்த நேர்காணலில் ஒரு அரசியல் தலைவரைப்போல அவரால் பதிலளிக்க இயலாமல் போனது உண்மை. அதிக எச்சரிக்கையுனும் ராஜதந்திரத்துடனும் பதிலளிப்பதாக எண்ணிக்கொண்��ு ஆறுதலாகவே பதிளிக்க முடிந்தது. கேட்கும் கேள்விகளுக்கு வேகமாக பதிலளிக்க முடியவில்லை. சில கேள்விகளுக்கு ஆத்திரப்பட்டத்தையும் அவதானிக்க முடிந்தது.\n“உங்கள் ஆட்சிகாலத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இன்னும் சில இனவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்து வளர்த்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றவே\nஎன்கிற கேள்வியின் போது அவரது உண்மை ஆத்திர முகத்தை அடக்கிக்கொள்ள அவர் முயற்சித்ததை கண்ணுற முடிந்தது.\n“இப்படியான நிகழ்ச்சியில் இந்தளவு கீழ்த்தரமான நபர்களின் மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களில் கவனத்தை செலுத்தாமல் பிரயோசனமாவற்றில் செலவழியுங்கள்”\n“புலிப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என்று உலகமே கூறியபோது எங்கள் திறமையாலும், திட்டமிடலாலும் குறுகியகாலத்தில் முழுமையாக அழித்தொழித்தோம்.” என்கிறார்.\nகோத்தபாயாவுக்கு எதிரான ஊழல், ஆட்கடத்தல், படுகொலை போன்ற விசாரணைகளில் இருந்து தப்ப தனக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தல் என்று கருதப்படுவதால் தனக்கான தந்திரோபாய வியூகத்தை வினைத்திறனுடன் வகுத்துத் தான் ஆகவேண்டும்.\nராஜபக்ச முகாமில் உள்ளவர்களிலேயே சிங்கள பௌத்த சக்திகளின் ஆதரவையும், பலத்த எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பவர் கோத்தபாய ராஜபக்ச தான். போர்வெற்றி போதையில் இருந்து இன்னும் மீளாதவர்கள் அனைவரும் கோத்தபாயவை எதிர்கால மீட்பராகவும் கருதுவதில் ஆச்சரியமில்லை.\nசுதந்திரக் கட்சியை காலப்போக்கில் தமது நிகழ்ச்சிநிரலின் கீழ் சரணடைய வைத்துவிடலாம் என்று மகிந்த முகாமினர் கருதுவது போல; சுதந்திரக் கட்சியினரும் தாம் ஒரு நீண்ட வரலாற்றை உடைய பிரதான கட்சியென்றும் தம்மிடம் இருந்து வெளியேறி இயங்கும் அதிருப்தியாளர்களின் நிகழ்ச்சிநிரலுக்குக் கீழ் இணங்குவதானது தமது கட்சியின் இறைமையையும், கௌரவத்தையும் பாதிக்கும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தமது வேட்பாளரை கட்சி தான் தீர்மானிக்கும் என்று கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தான் ஈஸ்டர் படுகொலைகள் அரசாங்கத்தை நன்றாக பலவீனப்படுத்தியிருப்பதுடன் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு குறித்த உரையாடல் தேசத்தின் பிரதான மைய பேசுபொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. கோத்தபாயவின் இராணுவவாத நிர்வாகத் திறமையால் தான் ���ந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரலாம் என்கிற பிரச்சாரத்தை ராஜபக்சவாதிகள் மட்டுமல்ல ராஜபக்சவாதிகளின் நேரடி/மறைமுக ஆதரவு ஊடகங்கள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன. பௌத்த சங்கங்களும் அதையே வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளன. கோத்தபாயவை சுற்றி மீண்டும் ஒரு அலை உருவாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய கடும் விமர்சனங்களை ஒரு அனுபவஸ்தர் என்கிற பந்தாவுடன் வெளிப்படுத்திவருகிறார்.\nஏப்ரல் 28 அன்று திவயின பத்திரிகையில் வெளியான கோத்தபாயவின் நேர்காணலில் ஈஸ்டர் தாக்குதல் குறித்தும், புலனாய்வுப் பிரிவை புணரமைப்பது பற்றியும் பலவற்றை விபரிக்கிறார்.\nரணில், மைத்திரி மீது பழியை போட்டு அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் கோத்தபாய; தான் இப்போது ஆட்சியில் இல்லாததால் இலகுவாக இப்படியான பழிகளைப் போட முடிகிறது. புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு எப்படி பாதுகாப்பை நிலைநாட்டலாம் என்று பகிரங்கமாக அந்தப் பேட்டியில் கோத்தபாய விமர்சிக்கிறார்.\nஇலங்கையின் புலனாய்வுத் துறையில் கிட்டத்தட்ட 12,000 பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு சில மூலாதாரங்கள் 20,000பேர் என்கின்றன. கடந்தகாலத்தில் குற்றங்கள் புரிந்தமை தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் 48 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லது தொடர்ந்து விசாரணையின் கீழ் இருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் 7 பேர் மாத்திரம் தான். அப்படி இருக்கும்போது பெருந்தொகை புலனாய்வாளர்கள் சிறையில் இடப்பட்டிருக்கிறார்கள் என்கிற தர்க்கம் யாரை திசைதிருப்ப முற்படுகிறது.\nஇப்போது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் 7 பேரும் 11 மாணவர்களை கப்பத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் இருப்பவர்களே தவிர நாட்டுக்கு சேவைசெய்ததால் தண்டனை அனுபவிப்பவர்கள் அல்லர்.\nமேலும் சிறைக்கு வெளியில் விசாரணையின் கீழ் இருக்கும் 48 பேரும் யார் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தது, பிரகீத் எக்னேளிகொடவை காணாமல் ஆக்கியது, ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தது, உப்பாலி தென்னகோனைத் தாக்கியது, பொத்தல ஜயந்தவை கடத்திச் சென்று கை கால்களை உடைத்தது, ரத்துபஸ்வல போராட்டத்தின் போது ��டுகொலை செய்தது, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 27 பேரை கொலை செய்தது போன்ற சம்பவங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அவர்கள்.\nபுலனாய்வுப் பிரிவை பலப்படுத்தவேண்டும் என்கிற பேரில் இந்த குற்றவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதா கோத்தபாயவின் கோரிக்கை. மேற்படி சம்பவங்கள் சிலவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் கோத்தபாயவும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.\nதன்மீதான வழக்குகளில் இருந்து தன்னைத் தப்பவைக்க இப்போது கோத்தாவுக்கு அதிகாரம் அவசியப்படுகிறது. ‘மகிந்த குடும்ப’ ஆட்சியில் தம்மால் குறுக்குவழியில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.\nமேற்படி 48 பேரும் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட சம்பளம் பெற்றவர்கள். பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டவர்கள். இந்த வழக்குகளில் அரச தரப்பு சாட்சிகளாக மாறிய புலனாய்வுத் துறை உறுப்பினர்கள் எவருக்கும் அப்படி எந்தவொரு பதவியுயர்வும் வளங்கப்படாதவர்கள் என்கிறார் சிங்கள அறிஞரான காமினி வியங்கோட.\nவிடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் இருந்து கோத்தபாய தப்பியது புலனாய்வுப் பிரிவின் திறமையால் அல்ல. ஜேர்மன் தயாரிப்பான குண்டு துளைக்காத BMW வாகனத்தால் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தற்கொலை தாக்குதல் நடத்திய போது கோத்தபாயவின் புலனாய்வுப் பிரிவு தான் இருந்தது. ஒரு நாட்டின் இராணுவத் தளபதியை இராணுவத் தலைமையகத்தில் வைத்தே தாக்கிய சம்பவம் இலங்கையில் மட்டும் தான் நிகழ்ந்திருந்தது.\nஇதைவிட கோத்தபாயவின் அன்றைய புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அவர் ஒரு தலைசிறந்த புலனாய்வாளர் என்கிறார் கோத்தபாய. கோத்தபாய இராணுவத் தலைமையகக் காணியை ஷங்கிரிலா ஹோட்டலை அமைப்பதற்காக விற்றபின்னர் அங்கு உருவான ஷங்கிரிலா ஹோட்டலின் பாதுகாப்புக்கு பொறுப்பாக மிகப் பெரிய சமபளத்துடன் நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் கப்பில ஹெந்தவிதாரண. அப்பேர்பட்ட ஹோட்டலில் தான் ஈஸ்டர் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது என்றால் கோத்தபாயவ���ன் வாய்ச்சவடாலை என்னவென்பது. ஹோட்டல்களில் பாதுகாப்புக்கு இராணுவத்தினர் பொறுப்பில்லை மாறாக அவர்களின் சொந்தத் தனியார் பாதுகாப்பு பிரிவினரே என்பதை நாமறிவோம்.\nசிங்கள பௌத்த வாக்கு வங்கி\nகோத்தபாய தன்னை ஒரு புது அவதாரமாக உருவெடுத்தாலும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தன்னால் வெல்ல முடியாது என்பதை கணித்தே வைத்திருக்கிறார். எனவே குறைந்தது ஏனைய பிரதான கட்சிகளுக்கு செல்லக்கூடிய சிங்கள பௌத்த வாக்குகளை வென்றெடுப்பதே முக்கிய இலக்காக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. எனவே சிங்கள பௌத்த வாக்கு வங்கியை திருப்திபடுத்தக் கூடிய முழக்கங்களையும், வாக்குறுதிகளையும் தான் கோத்தபாய வைக்க முடியும்.\nகோத்தபாய சமீபத்தில் ஒரு நேர்காணலில் “எனது வெற்றிக்கு சிங்கள வாக்குகளே போதுமானது” என்கிற ஒரு கருத்தை வெளியிட்டிருந்ததையும் கவனிக்க வேண்டும். அதாவது சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் வகையில் தனது வாக்குறுதிகளோ, முழக்கங்களோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தான் அவர் இன்னொரு வடிவத்தில் வெளியிட்டிருந்தார் எனலாம்.\nபாட்டலி சம்பிக்க ரணவக்க எப்போதும் அரசியலிலும், நிர்வாகத்திலும் கணித சூத்திரங்களை பிரயோகித்துக்கொண்டிருப்பவர் நாம் கண்டிருப்போம். அவரின் கணிப்பின் படி ஜனாதிபதித் தேர்தலில் சராசரியாக 65-70 லட்ச வாக்குகளைப் பெரும் ஒருவர் தான் வெல்ல முடியும் என்றும் போது ஜன பெரமுன 49 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவது கடினம் என்றும் கூறுகிறார்.\nஅவர் இரு பிரதான வேட்பாளர்களை மனதில் இருத்தியே கணித்திருக்கிறார். இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியும் 50 வீதத்துக்கு கிட்டிய மொத்த வாக்குகளைப் பெறவில்லை. வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன கூட 40.47%வீத வாக்குகளைத் தான் பெற்றது. ஐ.தே.க. 29.42% ஐ மட்டும் தான் பெற்றது.\nசெல்லுபடியாகும் 135-140 லட்ச வாக்குகளில் 50% வீதத்துக்கு அதிகமான வாக்குகளை எவரும் பெறப்போவதில்லை என்பது தெரிகிறது. அப்படி நேரும் போது முதல் வாக்கெடுப்பின் பின் போது அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இருவரை மட்டும் எடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட வாக்குகளின் இரண்டாம் தெரிவை தனியாக எண்ணினால் அது மகிந்த அணிக்கே சாதகமாக அமையக் கூடும் என்று சிங்கள ஊடகங்கள் கணிக்கின்றன. சுதந்திரக் கட்சியும், மகிந்த அணியினரும் இரண்டாம் தெரிவை ஐ.தே.க வுக்கு போகாதபடி பார்த்துக்கொள்வதில் உடன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நேரும் பட்சத்தில் ஐ.தே.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்க முடிகிறது. அதாவது கோத்தபாய களத்தில் இறங்கும்பட்சத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருத இடமுண்டு. இந்த தைரியத்தில் தான் தனது வெற்றிக்கு சிங்கள வாக்குகள் போதுமானது என்று கோத்தபாய துணிச்சலாக கொக்கரிப்பதை காண்கிறோம்.\nஇப்போதெல்லாம் கோத்தபாய செயற்கையான புன்னகையுடனேயே எங்கெங்கும் போஸ் கொடுப்பதை நாம் கண்டிருப்போம். அதிகமாக பன்சலைகளுக்கு போய் பௌத்த பிக்குமார்களின் ஆசியை பெறுவதை ஊடகங்கள் பெருப்பித்துக் காட்டி வருகின்றன. உடைகள் கூட வெளிர் நிற ஆடைகளைத் தெரிவு செய்கிறார். கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்க முயல்கிறார். கொடுங்கோலன் என்கிற உருவகத்தை நீக்க அதிக பிரயத்தனத்தை மேற்கொள்வதை அவரை தொடர்ந்து அவதானித்து வந்தவர்களால் உணர முடியும்.\nஅமெரிக்க பிரஜையாகிப்போன ஒருவர், குடும்பத்தோடு அமெரிக்காவில் இடம்பெயர்த்தவர், சொத்துக்களை அமெரிக்காவுக்கே கொண்டுபோய் சேர்த்துவிட்டவர் கோத்தபாய. அப்பேர்பட்ட ஒருவரின் தேசப்பற்றை எந்த கேள்வியுமில்லாமல் சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அத்தனைக்கு மேலும் கோத்தபாய தன்னை சிங்கள பௌத்தர்களின் நம்பகமான சக்தியென்கிற புனைவில் வெற்றிபெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். பத்தாண்டாகியும் யுத்த வெற்றிக் களிப்பின் போதையில் இருந்து மீளவில்லை என்று தான் அர்த்தம்.\nகோத்தாவின் இராணுவவாதம், அராஜகம், ஊழல், குடும்ப அரசியல் என்பவற்றை இந்த நாடு ஏற்கெனவே கண்டு அனுபவித்துவிட்டது. பெரும்பான்மை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் “யுத்தத்தை வெற்றிகொண்ட” நவீன துட்டகைமுனுவாக கொண்டாடி மேற்படி தவறுகளை மன்னிக்கவோ, கண்டும்காணாதுவிடவோ கூடும். சிறுபான்மை மக்களுக்கு அப்படி என்ன தேவை இருக்க முடியும்.\nஇலங்கையின் ஊடகச் சந்தை என்பது தேசியவாதத்தை சந்தைபடுத்தும் துறையாகத் தான் வளர்ந்துவிட்டிருக்கிறது. தேசியவாதத்தை எந்தளவு இனவாதம் கலந்தோ, அல்லது பாசிசம் கலந்தோ விற்பது என்பதைப் பொறுத்து அவர்களின் மூலதனம் காக்கப்படுகிறது. பன்மடங்கு பெருப்பிக்கப்படுகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்துவதில் ஊடகத்தின் வகிபாகத்தை அறிந்த ஆதிக்க சக்திகள் எந்த ஊடகத்தையும் விட்டுவைப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த ஊடகங்கள் அனைத்துமே கோத்தபாயவை பாதுகாக்கும் அரண்களாக மட்டுமல்லாது, கோத்தபாயவை ஒரு மீட்பராக உருவகித்து வருகின்றன. இவை அனைத்துமே இனவாத சக்திகளின் புகலிடமாக இருப்பது ஒன்றும் தற்செயலல்ல.\nகோத்தபாயவின் இன்றைய எழுச்சி கோத்தபாயவின் பலம் அல்ல. அது ஆளுங்கட்சியின் பலவீனம். அந்த பலவீனத்தை அப்பட்டமாக அம்மனப்படுத்தியிருக்கிறது ஈஸ்டர் தாக்குதல்கள். அந்த பாதிப்புகள் தான் கோத்தபாயவுக்கு சிறந்த அவகாசத்தையும், வசதியையும், வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் சிங்கள பௌத்த சூழலைப் பொறுத்தளவில் கோட்டபாய மீட்பராகிறார், மகிந்த இரட்சகராகிறார், ஞானசாரர் ராஜகுருவாகிறார், சரத் பொன்சேகா தீர்க்கதரிசியாகிறார். கோத்தபாயவை மையப்படுத்திய கோத்தாவதாரம் கட்டமைக்கப்பட்டு உயிர்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆபத்தை பலரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇலங்கையுள் இன்னொரு சமூக வன்முறை பேராசிரியர் - வீ.அரசு\nஎன்.சரவணன் எழுதிய தலித்திய கட்டுரைகளின் தொகுப்பு \"தலித்தின் குறிப்புகள்\" என்கிற தலைப்பில் இப்போது நூலாக வெளியிட்டிருக்கிறது \"எழிலினி பதிப்பகம்\". அந்த நூலில் பேராசிரியர் வீ.அரசு எழுதிய ஆய்வுரை இது. இதனை தற்போது வெளிவந்துள்ள \"காக்கைச் சிறகினிலே\" அந்த ஆய்வுரையின் முக்கியத்துவம் கருதி மீள் பிரசுரம் செய்திருக்கிறது.\nகுடியேற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் அவலமாகவே அமைந்து விடுகிறது. சொத்து எனும் கருத்துநிலை உருவான காலம் முதல், சொத்துடையவர், சொத்து இல்லாதவர் எனும் சமூகப்பிரிவு, மனித சமூகத்தில் பல்வேறு பரிமாணங்களில் செயல்படுகிறது. சொத்து என்பதில் அந்த மனிதர்கள் வாழுமிடமே முதன்மையாக அமைகிறது. இயற்கையான நிலப்பகுதி குறிப்பிட்டப் பிரிவு மக்களுக்கு உரிமையானது இல்லை எனும் நிலை உருவாகும்போது, அம்மக்கள் மனரீதியில் அந்நியமாகி விடுகிறார்கள். தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக குடிபெயர்தலை மேற்கொள்கிறார்கள். இவ் வகையான நிலமற்றவர்கள் ஒடு���்கப்பட்ட சாதிப் பிரிவினர்தாம் பெரும் பான்மையினராக உள்ளனர். தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை பள்ளர், பறையர், சக்கிலியர் மற்றும் பல்வேறு சிறுகுழுவினர் பெரும்பகுதி நிலமற்றவர்கள். அவர்கள் குடிசை கட்டி வாழுமிடங்கள் அவர்களுக்குரியது இல்லை.\nஐரோப்பிய காலனியம் அதிகார சக்தியாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலம் முதல் உருவானது. இவர்களது ஆதிக்கம் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல்வேறு சிறுதீவுகளில் உருவானது. இவ்விடங்களில் ரப்பர், காப்பி, தேயிலை மற்றும் கரும்புத் தோட்டங்களை உருவாக்கிய ஐரோப்பிய காலனிய முதலாளிகள், அத்தோட்டங்களில் உழைப்பதற்கான மனித சக்திகளை அடிமைகளாகப் பெற்றனர். 1834இல் இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட அடிமை ஒழிப்புச் சட்டம், மனித சக்திகளைப் பயன்படுத்துவதில் புதிய முறைகளை உருவாக்கிற்று. அடிமைகள் என்பதற்குப் பதிலாக ‘கூலிகள்’ இவர்களுக்குக் கிடைத்தார்கள். பெயர் மாற்றம் ஏற்பட்டதேயொழிய அடிப்படையான ஒடுக்குமுறைகளில் எவ்வகையான மாற்றமும் இல்லை. இந்த வகையில் தமிழகத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குறித்த சாதியினரும், குறைந்த எண்ணிக்கையில் வேறு சாதியைச் சேர்ந்தவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இந்திய வம்சா வளியினர், மலையக மக்கள் எனும் பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்களது வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள கீழ்க்காணும் மேற்கோள் உதவும்.\n“தொழிலாளர்கள் பல்வேறு உடல் ரீதியான தண்டனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர், (Klass. 1961). உதாரணமாக மொறிசியஸில் 1867க்கும் 1872 க்குமிடையே 50 இந்தியத் தொழிலாளர்கள் கசையடியினால் மண்ணீரல் சிதறி மரணமடைந்ததாக ஒரு ஆணைக்குழு கூறுகின்றது (Thinker 1974). இந்தியப் பெருந்தோட்டங்களில் பல தொழிலாளர்கள் கசையடியினால் இறந்ததாகவும் இவ்வித குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் வெறுமனே தண்டப் பணம் செலுத்துவிதமாகவே இருந்ததாகவும் கூறப்படுகின்றது (Moldrich. 1986). மலேசியாவில் ஒரு தொழிலாளி மனிதக் கழிவை உண்ணுமாறு பலவந்தப் படுத்தப்பட்டதால் அவன் வயிற்றோட்டத்தினால் மரணமானன். அதனை விசாரித்த வைத்தியர் அவன் உண்ட மலத்தில் தொற்று நோய்க் கிருமிகள் இருந்ததாக நிரூபிக்க முடியவில்லை என தீர்ப்���ுக் கூறினார்” (மு. சின்னத்தம்பி. 1997)\nமேற்குறித்த கொடுமைகளைக் கூறும் எண்ணற்ற வாய்மொழி வழக்காறுகள் அண்மைக்காலங்களில் அச்சு வடிவம் பெற்றுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் குறித்த விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையினர் தலித் மக்கள் என்பதும், பதிவாகியுள்ளது. அதில் சிறிய அளவில் சக்கிலியர் என்று இழிவாக அழைக்கப்படும் அருந்ததியினர் சமூகத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் மலையகச் சமூகத்தில் வாழுமிடம் சார்ந்து பெரிதாக அறியப்படவில்லை. பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் அவர்கள் உள்ளடங்கிப் போயினர். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து வருவிக்கப்பட்ட அருந்ததியினர் சமூகம் தொடர்பான உரையாடலை இந்த நூலில் நண்பர் சரவணன் முன்னெடுக்கிறார். இது இதுவரை பேசாப் பொருள். இதனை பேசுபொருளாக்குவதே `தலித்தியக்குறிப்புகள்` எனும் இவ்வாக்கத்தின் முதன்மையான உரையாடல். அவர் நிகழ்த்தியுள்ள உரையாடலைப் பின் கண்டவாறு தொகுத்துக் கொள்ள இயலும்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரசுத்தித் தொழிலாளர்கள் எனும் பெயரில், இலங்கை முழுவதும் குடியேற்றப்பட்ட அருந்ததி சமூகத்தினர், எண்ணிக்கையில் குறைவானர்கள். இவர்கள் குறிப்பிட்ட இடங்களில் குடியேற்றப்பட்டனர். இவர்களது வாழ்க்கை என்பது உதிரிப்பாட்டாளிகள் வாழ்க்கையைப் போல் அடையாளமற்றதாக அமைந்தது. இவ்வகையான வாழ்முறையில் அம்மக்கள் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்த உரையாடல் நிகழ்த்துவது அவசியம்.\nசாதிய ஒடுக்குமுறையில், அடுக்கடுக்காக அமைந்துள்ள நிலையில், இவர்கள் அடிமட்டத்தின் அடுக்குகளுக்கு கீழாகவே இருந்தனர். பஞ்சமவர் என்ற மக்களுக்கும் கீழாகவே அருந்ததியினர் கருதப்பட்டனர். இன்றும் நடைமுறையில் அந்நிலை பெரிதும் மாறியதாகக் கூறமுடியாது. குடியேற்றம் செய்யப்பட்ட வாழ்முறையில் இத்தன்மைகள் எவ்வாறெல்லாம் தொடர்ந்து கொண்டுள்ளன என்பதையும் விவாதப் பொருளாக்குவது அவசியம்.\nசக்கிலியர்’ எனும் சொல் இழிசொல்லாகவே பொதுவெளியில் புழங்கப்படுகிறது. குறிப்பாக நவீன சமூக ஊடகங்கள், பண்டைய அகராதிகள் ஆகிய பிறவற்றில் இச்சொல் இடம்பெறுவது இழிநிலை சார்ந்த தன்மையதாகவே உள்ளது. இத்தன்மையின் உளவியல் கூறுகள் எத்தகையது என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.\nஅருந்ததியினர் சமூகம், அதன் வாழ்முறை சார்ந்து அகமணமுறைக்கே தள்ளப்படுவதும் அதன் மூலம் சாதித் தகர்ப்பு சாத்தியப்படாமல் போகிறது. வேறு எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் விட அருந்ததியினரிடத்தில் இத்தன்மை ஆழமானதாக இடம்பெற்றிருப்பது குறித்தப் பேச்சும் தேவைப்படுகிறது.\nபண்பாட்டுத் தளத்தில் வாழிடம், மொழி இழப்பு, இன அடையாளம் இழப்பு, பண்பாட்டுச் சடங்குகள் இழப்பு மற்றும் மாற்றம் ஆகிய பிற இவ்வின மக்களை அடையாளமற்றவர்களாகக் கட்டமைக்கும் தன்மை குறித்தும் உரையாடும் தேவையுண்டு.\nமலையகத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தப் புரிதலும் நகரசுத்தித் தொழிலாளர்களாக வாழும் இவர்கள் வாழ்க்கையும் சந்திக்கும் மற்றும் வேறுபடும் புள்ளிகள் எவையெவை என்ற புரிதலும் தேவைப்படுகிறது.\nபத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களில், அருந்ததியினர் சமூகம் மட்டும் பல்வேறு கூறுகளில் தனித்திருப்பதைக் கண்கிறோம். இவர்கள் குறித்தப் பதிவுகள் பொதுவெளியில் ஏறக்குறைய இல்லை என்றே கூற முடியும். ஆங்கில நூல்களில் மிகக் குறைந்த பதிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. தமிழ் அறிஞர்கள் எனக் கருதும் பலரும் மலையகத் தமிழர் பற்றிய பதிவைச் செய்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் இவர்களைப் பற்றிய பதிவுகள் இல்லை. பொதுவெளியில் செயல்படும் அறிஞர்கள் கண்ணோட்டத்தில் இம்மக்கள் பற்றிய பதிவுகள் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் சரவணன் இந்நூலில் குறிப்பிடும் கீழ்க்குறித்துள்ள பதிவின் மூலம், இம்மக்களைச் சமூகம் எதிர்க்கொண்ட வரலாற்றை அறிய முடிகிறது.\n“நாடாளாவி பரந்துபட்ட உதிரிகளாக வாழ்ந்து வருவதால், தேசிய கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் அரசியல் சக்திகளுக்கும் கூட இவர்கள் ஒரு வாக்கு வங்கி அல்ல. சாதியக் காரணங்களால் இவர்களை இணைக்கும் வகையிலான ஒரு அரசியல் இயக்கம்கூட இல்லை. எனவே எவருக்கும் வேண்டப்படாத சமூகம் இச்சமூகம்” (ப. 4). சொந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இவ்வகையான தன்மை எதார்த்தமாக உள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை 1990ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப் பட்டவர்கள், தனித்த அணிச்சேர்க்கைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப்பின��� உருப்பெற்றுவரும் ஒடுக்கப்பட்டோர் அணிசேர்க்கை என்பது, அவர்களை அடையாளப்படுத்துவதாக அமைகிறது. இதனை எதிர்கொள்ளும் நடுத்தர சாதிகள், ஒடுக்குதல் என்பதை முதன்மைப்படுத்தாத சாதியக் கட்சிகளாக, தேர்தல் முறையால் தமிழகத்தில் வடிவம்பெற்றுள்ளது. தங்கள் உரிமைக்காக போராடும் உணர்வுத்தன்மை உருப்பெறுவதற்காக சமூகப்புறச்சூழல் இல்லாது வாழ்கின்றனர். இத்தன்மை குறித்த விரிவான பதிவுகளை சரவணன் இந்த நூலில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.\nநிலையாக வாழ்வதில் வாழ்வதற்கு ஓரடி நிலம் கூட இல்லாதவர்கள் இம்மக்கள். சாதியக் கொடுமையின் உச்சத்தை நிலவுடைமைச் சமூகத்தினரால் அனுபவித்தவர்கள் இவர்கள். ஒவ்வொரு மணித்துளியும் கூனிக்குறுகி வாழும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். இவர்கள் குடியேற்றம் செய்யப்படும்போது, மேற்குறித்த தன்மைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். இலங்கையில் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் விடுதலை பெற முடியவில்லை. மாறாக பலமடங்கு கூடுதலான சாதியக் கொடுமைகள், நிறுவனமயமாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன. இவ்வகையான கொடுமை நிகழ்வது குறித்தப் பதிவும் கூட இல்லை. இவ்வகையில், இந்த நூல் குறிப்பிட்டுச் சொல்லும் பதிவாக அமைகிறது.\n“நமக்குத் தாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுவதே அடிமை மனப்பான்மைக்கு அஸ்திவாரம் என்றும், நமக்குக் கீழ் ஒருவரில்லை என்று உண்மையாய் நினைப்போமானால் நமக்கு மேலாக ஒருவன் இருக்கவே மாட்டான் என்றும் நாம் அவற்றைக் கவனியாமல் நமக்கு உதவி செய்பவர்களையும் பல வழிகளிலும் நன்மை செய்கிறவர்களையும் நம்மை பரிசுத்தமான காற்றை சுவாசிக்கும்படி செய்பவர்களையும் சாதுக்களையும் நமக்குக் கீழானவர்கள் என்று எண்ணின குற்றத்தின் கருமபலன், தத்துவத்தில் நம்மைவிட ஒருவிதத்திலும் மேலான யோக்கிரதை இல்லாதவர்களும் கீழ்மக்களும் நமது இரத்தத்தை உறிஞ்சி ஜீவனம் செய்ய வேண்டியவர்களும், நமக்கு மேலான ஜாதியாரென்றும் அவர்களை வணங்க வேண்டியது நமது மோட்சவதனமென்றும் நினைக்கும்படி செய்துவிட்டது. இக்குறைகள் நீங்கின நிலைதான் சமத்துவமென்றும், சமூக முன்னேற்றமென்பதும் என்பதாக நினைக்கிறேன். (பெரியார். குடியரசு. 10.1.1926)\nபெரியார் குறிப்பிடும் நமக்குக் கீழ் ஒருவன், நமக்குமேல் ஒருவன் என்ற சாதிய மனநிலை, சாதிய இருப்புகளுக்கு அடிப்படையாக அமைகிறது. இதில் அருந்ததியினர் சமூகம் என்பது அவர்களுக்கு கீழே ஒருவருமில்லை. அவர்களே அடுக்கு நிலையில் கீழ்மட்டம். இதனால் இம்மக்கள் குறித்த சமூக மனநிலை என்பது அவர்களை முற்று முழுதாக தனிமைப்படுத்துகிறது. பிற சாதியான் ஒருவன் தனக்குக் கீழ் ஒருவன் இருப்பது குறித்த மனநிலையோடு இருக்கிறான். அப்படியான மனநிலை சாத்தியப்படாத மக்கள் கூட்டத்தின் உளவியல் குறித்து நாம் புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் அந்த மக்கள் நொறுங்கிப் போனவர்கள். நகர வளர்ச்சியில் இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் செய்யும் உழைப்பும்கூட மிகக் கேவலமான மதிப்பீட்டிற்குள்ளாகிறது. இவ்வகையான கொடுமை வேறு எந்தச் சாதிப் பிரிவினருக்கும் உண்டா என்ற கேள்வி இங்கு முதன்மையாகிறது. இந்த நிலையில், இலங்கைத் தீவு முழுவதும் நகரங்களின் ஒதுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்பு அமைக்கப்பட்டு சேரியிலும் கீழான சேரி என்னும் மதிப்பீட்டில் அவர்கள் வாழுமிடம் அமைகிறது. அவ்விடங்களில் வாழ்வதிலிருந்து விடுதலை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை. இத்தன்மைகள் குறித்த கள ஆய்வு சார்ந்த பல்வேறு தரவுகளை இந்நூலில் சரவணன் பதிவு செய்கின்றார். சனாதன வருணாசிரமத்தில் உருவான சாதியம், நிலவுடைமைப் பண்பாட்டில் வேரூன்றியது. ஆனால் நகரிய வளர்ச்சி சார்ந்த முதலாளித்துவ அமைப்பில், முன்னிருந்த நிலைகளை விட மேலும் மோசமான மதிப்பீடுகளும் வாழ்முறையும் அருந்ததியினர் மக்களுக்கு வாய்த்திருக்கும் கொடுமை, இலங்கையில் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் கண்டு நாம் வெட்கமடைய வேண்டும். அதற்கான உரிய பதிவுகளை இந்நூல் கொண்டிருக்கிறது.\n(ஸி.வி. வேலுப்பிள்ளை: 1987. 24)\n‘நாடற்றவர் கதை‘ எனும் சிறிய நூலில் இப்பாடல் வரிகள் சக்கிலியன் என்ற சொல் கங்காணியைத் திட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ள இழிசொல். மலையகத் தமிழர்களின் ஒடுக்குமுறையைப் பேசும் இந்நூலில்கூட ‘சக்கிலியன்‘ எனும் சொல் இழிவழக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், பொதுவெளியில் அச்சொல் புழக்கம் பற்றி நாம் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட மனிதர்கள் கூட்டத்தை அடையாளப்படுத்தும் சொல் இழிசொல் என்பதன் மூலம், அம்மக்களையே இழ��ந்தவர்களாகக் கருதும் சமூக உளவியலைப் புரிந்து கொள்கிறோம். அந்த மக்கள் எந்த வகையில் இழிந்தவர்கள் என்பதற்கான மூல காரணங்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீடு சார்ந்து அந்த சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சமூக உளவியல் என்பது அம்மக்களை இழிந்தவர்களாகவே பதிவுசெய்கிறது. இத்தன்மை மிகப்பெரிய சமூக வன்முறை. இந்த வன்முறை அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் இந்த வன்முறை எவ்வாறெல்லாம் தொழிற்படுகிறது என்பதை சரவணன் மிகச் சிறப்பாக கணக்கீடு செய்து இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். பழைய அகராதிகள், சொலவடைகள் ஆகிய பிறவற்றில் இவ்வழக்காறு அங்கீகரிக்கப்பட்ட மனப்பாங்கில் பதிவாகியுள்ள சாதிவெறி குறித்தும் இந்நூல் விரிவான பதிவுகளைச் செய்திருப்பதைக் காண்கிறோம்.\nஇவ்வகையான சமூகவன்முறை மிக இயல்பாக நடைமுறையில் இருப்பதற்கு எதிரான கண்டனக்குரல் தேவை. ஆனால், எதார்த்தத்தில் அத்தன்மை பெரிதும் நடைமுறையில் இல்லை. சரவணன் போன்ற ஒருசில தோழர்கள் இதனைக் கவனப்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டுச் சூழலில் இவ்வகை நடைமுறை, பொதுவெளிப் பதிவுகளில் அதிகம் இடம்பெறுவதில்லை. பெரியார் உருவாக்கிய சமூகம் குறித்த பார்வையின் விளைவாக சாதிப் பெயர்களை இழிவுத்தொனியில் பயன்படுத்துவது பொது ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. ஆனால் இலங்கையின் காட்சி ஊடகங்கள், பாராளுமன்ற உரைகள், செய்தித் தாட்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் சொல்லாட்சிகள் ஆகிய பிறவற்றில் சாதாரணமாக இடம்பெறுவதை சரவணன் கவனப்படுத்தியுளளார். இதன் மூலம் உதிரி மக்களாக இலங்கையில் வாழும் நகர சுத்தித் தொழிலாளர்களான அருந்ததியர்கள் குறித்த மதிப்பீடு பொதுவெளியில் எவ்வாறு உள்ளது என்பதை உணரமுடிகிறது. இந்த வன்முறைக்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்\nசாதி ஒழிப்புக்கு அடிப்படையான எடுகோளாக பல தரப்பிலும் ஏற்றுக்கொண்ட வாதம் அகமணமுறையை தடைசெய்ய வேண்டும் என்பதே. பெரியார் தொடக்கக்காலம் முதல் அகமணமுறைத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்று பதிவுசெய்துள்ளார். அதற்காக அவர் சாதிமறுப்புத் திருமணங்களை நடத்துவதை தமது முதன்மையான வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தினார். தமிழகத்தில் உருவான சமூக நீதி இயக்கத்தில், சா��ிமறுப்பு, சீர்திருத்த திருமணங்கள் நடந்துவருவதைக் காணமுடியும். அருந்ததி சமூகத்தினர், இவ்வகையான திருமணங்களை நிகழ்த்த இயலாத புறச்சூழலை இச்சமூகம் உருவாக்கியுள்ளது. அச்சமூகத்தில் உள்ள இளையோர் அவ்வகையான விருப்பம் கொண்டு நடைமுறைபடுத்த விரும்பினால்கூட, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள பிற சாதியினர் எவரும் முன்வருவதில்லை. இச்சாதி குறித்து சமூகம் உருவாக்கியுள்ள சமூக மனநிலை என்பது, அவர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கிறது. தீண்டாமைக் கொடுமை சார்ந்து இச்சமூகத்தினர் பிற சாதியில் திருமணம் புரிந்து, சாதி ஒழிப்பிற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாத நிலை உருவாகியிருப்பது, பிற சாதிகளிலிருந்து இவர்களை வேறுபடுத்திப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தன்மை மிகப்பெரும் சமூக அவலம். அகமணமுறைக்குள் தான் அந்த சமூகம் செயல்பட வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்குகிறது அவர்களது சாதிய அடையாளம். சாதி ஒழிப்பின் அடிப்படையே சாத்தியமில்லாமல் போவது என்பது, இச்சாதி குறித்த வெகுசன உளவியல் உருவாக்கும் கொடுமையான வன்முறை. இந்தக் கோணத்தில் இச்சிக்கலை இதுவரை நாம் அணுகியதில்லை. சரவணன் இத்தன்மையைக் கவனப்படுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் வாழும் அருந்ததி மக்கள் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் பேசி வருகின்றனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் தமிழக நிலப்பகுதிகளில், பல்மொழி சார்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். குறிப்பாக, திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகள் இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும். இந்த மக்கள் தெலுங்கு பேசுவதால் தெலுங்கு மக்கள் எனக்கருதும் அவலம் நிகழ்கிறது. அவர்கள் அந்த மொழியைப் பேசினாலும், சுமார் 800 ஆண்டுகள் அவர்கள் வாழும் நிலம் தமிழகமே. அவர்களுக்கு வேறு நிலம் இல்லை. இவ்கையான மக்கள் இலங்கைக்கு குடியேற்றம் செய்யப்படும் போது மொழி சார்ந்த அந்நியப்படுத்தல் அங்கு முன்னெடுக்கப்படுகிறது. அரசு ஆவணங்களில் அவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். மொழிசார்ந்த பண்பாட்டுப் புரிதலில் அவர்கள் தெலுங்கர்கள். இந்த முரண் இலங்கையில் உள்ள பூர்வீகத் தமிழர்கள், மலையினத் தமிழர்கள் ஆகியோரிடமிருந்து அந்நியப்படும் அவலம் அருந்ததியர் மக்களுக்க��� உருவாகிறது. அவர்கள் அந்தரத்தில் தொங்குகிறார்கள். மொழி இல்லை; நிலம் இல்லை; பண்பாடு இல்லை; எவ்வகையான அடையாளமும் இல்லை. இதன் மூலம் அவர்கள் போராடும் சமூகக் குழுக்களாக வடிவம் பெறும் புறச்சூழலை இழக்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அவர்களை ஒடுக்குவதற்கான அரிய வாய்ப்பாக அமைகிறது. அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nநாளடைவில் மொழி இழந்து சிங்களவர்களாக தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள நாட்டார் சாமிகள் அப்புறப்படுத்தப்பட்டு பெருமதம் சார்ந்த கடவுள்கள் கோவில்களுக்குள் குடியேறுகிறார்கள். அவர்கள் மிக எளிதாக மதம் மாறுகிறார்கள். சாதிய இழிவை மதம் மாற்றம் மூலம் சரி செய்யலாம் என்ற கனவு நடைமுறையாகிறது. இவ்வகையான தன்மைகளை அம்மக்கள் செய்து கொள்ளும் தற்கொலை என்று சரவணன் வரையறை செய்கின்றார். ஆம்... பண்பாடு சார்ந்து, மொழிசார்ந்து, இனம் சார்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். இவ்வகையான தன்மை பிற சாதிக் குழுக்களில், ‘மேல்நிலை ஆக்கும்‘ எனும் பாங்கில் நிகழும். ஆனால் இவர்கள் தங்கள் நிலைகள் அனைத்தையும் இழக்கிறார்கள். இந்த இழப்பு வேறு எவருக்கும் பெரிதும் நிகழாத சமூக வன்முறை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் சாதியைக் குறிக்கும் ஒரு நாட்டார் பாடல் இவ்வாறு அமைகிறது.\nசக்கிலியருக்கு சண்டையிருக்கு (2009: 90)\nஇந்தப் பாடல் மலையகத்தின் சாதி இருப்பினைப் பதிவு செய்கிறது. மலையகத்தில் குடியேற்றப்பட்ட அருந்ததி மக்கள் இழிவானவர்களாகவே கருதப்பட்டதைக் காண்கிறோம். அவர்கள் சண்டைக் கோழிகள். மனிதப் பண்பு இல்லாதவர்கள் என்பதைக் காண்கிறோம். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் அனைத்து நகரங்களிலும் குடியேற்றப்பட்ட நகரசுத்தித் தொழிலாளர்களாகிய அருந்ததி இனமக்கள், மேற்குறித்த இழிவு நிலையில் மேலும் இழிவானவர்களாகவே பதிவு செய்யப்பட்டனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டித் தரப்பட்ட வரிசை வீடுகள் மாட்டுத் தொழுவங்களைவிட மோசமானவை. அதேபோல் நகரங்களின் ஒதுக்குப் புறத்தில் அருந்ததியர்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் புறாக் கூடுகள். நகர் முழுதும் சுத்தம் செய்யும் அவர்கள், மிகவும் மோசமான சுற்றுச்சூழல் உள்��� சிறிய சிறிய வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். சுகாதாரக் கேடு மிகுதி. மிக நெருக்கமான மக்கள் தொகை. ஒரு வீட்டில் குறைந்தது பத்து பேருக்கு மேல் குடியமர்த்தம் செய்யப்பட்டனர். எதார்த்தத்தில் கொட்டகைகளில் அடைக்கப்பட்டனர். மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில் பதிவானது. ஆனால் நகரசுத்தித் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பொதுவெளியில், குறிப்பாகத் தமிழ் ஊடகங்களில் மிகமிகக் குறைவாகவே பதிவாகியது. அந்த வகையில் சரவணன் அவர்களின் இந்தப் பதிவு புதிய வெடிப்பு. என்னைப் போன்றவர்கள் இப்படியான ஒருவிடயம் இலங்கைக்குள் இருக்கிறது என்பதை அறிந்து துக்கமடைய வழிகண்டுள்ளது. இப்பதிவு அம்மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட என்றாவது ஒருநாள் உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.\nஇலங்கைத் தீவிற்குள் பேரினவாதக் கொடுமை சார்ந்து வடக்கு, கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் இனப்படுகொலையாக வடிவம் பெற்றது. போராறடிய இயக்கங்களையும் மக்களையும் அழித்தொழித்து பேரினவாத பாசிசம் தற்போது ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் நாடற்ற மக்களாக மலையக மக்கள் இருக்கிறார்கள். சிறுபான்மை மதங்களும் இனங்களும் ஒடுக்கப்படுவதைக் காண்கிறோம்; ஆனால் இவற்றின் எதற்குள்ளும் அடையாளப்படுத்தப்படாத இலங்கைப் பெருநகரங்கள் அனைத்திலும் வாழும் நகரசுத்தித் தொழிலாளர்களான, தமிழ் வம்சாவளியான அருந்ததி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்முறையை தலித்திய அரசியல் புரிதலோடு இந்நூல் முன்வைக்கிறது.\nநண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததி இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.\nதமிழகத்தில் நொறுக்கப்படும், ஒடுக்கப்படும் மக்களை தலித்துக்கள் என அடையாளப்படுத்தும் சொல்லாடல் 1980களில் உருவானது. 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு சார்ந்து, அவ்விதச் சொல்லாடல் சமூக இயக்கமாகவே வடிவம் பெற்றுள்ளது. இந்தியாவில் மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக தமிழகத்திலும் நடைபெற்றது. இதன் விளைவு தலித் எனும் பண்பாடு அடையாளம், விடுதலைக்காண அடையாளமாக இன்று கருதப்படுகிறது. கலை இலக்கியத் துறையில் தலித் அடையாளம் என்பது தமிழ்ச்சூழலில் நிலைபேறு கொண்டுள்ளது. அதுவொரு புறக்கணிக்க இயலாத சக்தியாகவும் பேசுபெருளாகவும் வடிவம் பெற்றுள்ளது.\nநண்பர் சரவணன், இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகள் அனைத்தும் அவரது நேரடி அநுபவப் பகிர்வாகவே உள்ளன. சொந்த வாழ்க்கையை, எப்படியான அரசியல் சொல்லாடல்களில் பதிவு செய்வது என்பதற்கான ஆவணமாக இந்நூல் அமைகிறது. சுயசரிதை வடிவில் இந்த ஆக்கம் உள்ளது. பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூற்றாண்டாக இலங்கையில் வாழும் அருந்ததிய இன சமூக மக்களின் வாழ்க்கைச் சாட்சியமாகவும் சரவணன் இருக்கிறார். இவரது இந்தப் பதிவுகள் சுயசரிதையாக மட்டும் அமையாது அந்த மக்களின் எதார்த்த வாழ்க்கை சார்ந்த ஆவணமாகவும் அமைகிறது.\nமேற்குறித்த தன்மை இலங்கைச் சூழலில் என்ன முறைமையில் புரிந்துகொள்ளப்படுகிறது அதில் அருந்ததியினர் போன்ற மக்களை எவ்வாறு உள்வாங்குவது என்பது போன்ற உரையாடலை நண்பர் சரவணன் ‘சரிநிகர்‘ இதழ்களில் முன்னெடுத்தபோது, அதனை இலங்கையைச் சார்ந்த புலமைத்துவ சமூகம் அங்கீகரித்தது என்று சொல்லமுடியாது. நான் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த புலமையாளர்கள்கூட, தமிழக நிகழ்வை இலங்கையில் இணைத்துப் பார்க்கவேண்டாம் என்ற தொனியில் பேசினார்கள். இலங்கையில் உள்ள தமிழ்ப் புலமைச் சமூகத்தினரோடு உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்பு அப்போதே எனக்குக் கிடைத்தது. இப்போது தொகுப்பாக சரவணன் அவர்களின் பதிவுகளை சுமார் இருபது ஆண்டுகள் கழிந்த இடைவெளியில் வாசிக்கும் போது, அறியப்படாது இருந்த ஒரு பக்கம், அருந்ததியர் வாழ் முறை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெழுதிய தலித்திய குறிப்புகளையும் பின்னர் தான் தொடர்ந்து அத்த���றை சார்ந்த எழுதிய கட்டுரைகளையும் இணைத்துள்ள இத்தொகுப்பு, இலங்கையில் பேசப்படாதிருந்த ஒரு பொருளை பேசுபொருளாக்கியுள்ளது. ‘சரிநிகர்‘ இதழில் பணிபுரிந்த நண்பர்கள் ஏறக்குறைய அனைவரையும் நான் அறிவேன். அவர்களின் அரசியல் புரிதல், சமூகத்திற்கு தங்களை அற்பணித்த வாழ்முறை ஆகியவை ஓரளவு எனக்குப் பரிச்சயமானவை. அந்தப் பின்புலத்திலிருந்து சரவணன் செய்த இந்த உழைப்பு, இன்றைக்கு திருப்பிப் பார்க்கும்போது, வரலாறு சரியாகவே பதிவாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழகத்திலிருந்து குடியேறியவர்களின் வரலாறு எழுதும்போது, அருந்ததியர் மக்களைப் பதிவு செய்யாமல் வரலாறு நிறைவுப் பெறாது. அந்தப் பணியைச் செய்துள்ள தோழர் சரவணன் அவர்களுக்கு எனது அன்பும் வணக்கங்களும் என்றும் உரியது.\n1984 - மோகன்ராஜ் க. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத் தனம். (மலையக மக்கள் வரலாறு) ஈழ ஆய்வு நிறுவனம், சென்னை 24.\n1987 - வேலுப்பிள்ளை ஸி.வி. நாடற்றவர் கதை. ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு, சென்னை-4\n1995 - மார்க்ஸ் அ. குறிஞ்சி, ஏகலைவன், அதியமான், ஞானி, கருணா மனோகரன். தலித் அரசியல் அறிக்கையும் விவாதமும். விடியல் பதிப்பகம், கோவை.\n1997 - மலர், மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு 1996-1997, ஆய்வுக் கட்டுரைகள். (பன்னிரன்டு ஆய்வுக் கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டவை).\n2001 - மாற்கு அருந்ததியர் வாழும் வரலாறு. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.\n2003 - ராஜ்கௌதமன், தலித்திய விமர்சனக் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.\n2007 - மதிவண்ணன் ம. உள் ஒதுக்கீடு: சில பார்வைகள், கருப்புப்பிரதிகள். சென்னை -5.\n2008 - இளங்கோவன், எழில். அருந்ததியினர் இயக்க வரலாறு. கலகம், சென்னை – 2.\n2012 - முத்துலிங்கம், பெ, (தொகுப்பு) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், (மலையக முச்சந்தி இலக்கியத் தொகுப்பு), ஆவணப்பதிப்பு. கயல்கவின், சென்னை-41.\n2014 – அம்பேத்கர். ஜாதியை அழித்தொழிக்கும் வழி. தலித்முரசு கருப்புப்பிரதிகள், டாக்டர் அம்பேத்கர் சமூக கல்வி பொருளாதார அறக்கட்டளை. முதற்பதிப்பு 2010, இரண்டாம் பதிப்பு 2014, சென்னை-34.\n2014 - நித்தியானந்தன். மு, கூலித்தமிழ். க்ரியா, சென்னை 41.\n2015 - கந்தையா மு.சி. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம், கோவை.\n2018 - சுபகுணராஜன், வீ.எம்.எஸ். சாதியும்... நிலமும் காலனியமும் மூலதனமும்... கயில்கவின், சென்னை 41.\n2018 - சுபகுணராஜன் வீ.எம்.எஸ். (தொகுப்பு), நமக்கு ஏன் இந்த இழிநிலை ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார். கயில்கவின், சென்னை, 41.\nLabels: என்.சரவணன், கட்டுரை, காக்கைச் சிறகினிலே, சூழலியல், நினைவு, நூல், வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.piraivasi.com/2021/05/visibility.html", "date_download": "2021-06-12T23:40:23Z", "digest": "sha1:CZE56ZAQPZJSBKRS55LI2ZIUD2TEVR5O", "length": 37217, "nlines": 101, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: பிறை தெரியுமா? தெரியாதா?", "raw_content": "\nதலைப்பிறை எப்போது கண்ணுக்கு தெரியும்\nஎனும் கேள்வி வரலாற்றில் பழமையான கேள்வியாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இந்த கேள்விக்கு முதன் முதலாக விடை கண்டவர்கள் பாபிலோனியர்கள் ஆவார்கள். ஆம் குர்ஆன் 2:102ல் சொல்லப்பட்டுள்ள அதே பாபிலோனியர்கள்தாம். பல வருடங்கள் பிறை பார்த்த தகவல்களை ஒன்றிணைத்து அவர்கள் பிறை எப்போது தெரியும் என்று கணக்கிட்டிருந்தனர். பிறையின் வயது 24 மணி நேரத்தை கடந்து சூரியன் மறைந்து 48 நிமிடங்களுக்குப் பிறகு நிலவு மறைந்தால் பிறை கண்ணுக்கு தெரியும் என்பது அவர்களின் கணிப்பாகும். [3]\nபின்னர் இது முஸ்லிம்கள் மத்தியில் பெரிய கேள்வியானது. இஸ்லாமிய பொற்காலம் என்றறியப்பட்ட காலத்தில் வாழ்ந்த பல முஸ்லிம் கணித மேதைகள் வானியல் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்தனர். கவாவிரிஸ்மி போன்ற கணித மேதைகளும் பிறை எப்போது கண்ணுக்குத் தெரியும் என்று கணக்கிட்டனர். அதில் ஹிஜ்ரி மு��்னூறுகளில் வாழ்ந்த அல் பிரூனியின் ஆய்வுகள் மேற்குலகத்தால் கொண்டாடப்படுபவை [1]. இன்றும் பல நூற்றாண்டுகள் முன்னர் இருந்த இஸ்லாமிய பொற்காலம் பற்றித்தான் நாம் பேசுகிறோமே தவிர இன்றைய முஸ்லிம்கள் நாம் எந்த துறையிலும் தனித்துவம் பெறவில்லை. எனவே அதற்குப்பிறகு பிறை எப்போது தெரியும் எனும் தேடல் இல்லாமலே போனது.\nபின்னர் இருபதாம் நூற்றாண்டில்தான் இதுபற்றிய ஆய்வுகள் வெளிவருகின்றன. அவையும் முஸ்லிகளால் அல்ல. அதனைப் பற்றி பின்னர் குறிப்பிட்டுள்ளோம்.\nபிறை தெரிவதும் தெரியாமல் போவதும் 4 காரணங்களால் நிகழ்கின்றன.\n1. வானியல் (பிறையின் வீதி, சூரியன் மறைந்த பிறகு அடிவானில் இருக்கும் வெளிச்சம்)\n2. வானிலையியல் (வெப்பநிலை, காற்றழுத்தம், பனி மூட்டம், தூசு, மேகமூட்டம்)\n3. உடலியியல் (கண் பார்வை)\n4. உளவியல் (பிறையையே நினைத்து நிற்பதால் சில வேளைகளில் சிலருக்கு பிறை தெரிந்ததை போன்ற எண்ணம் ஏற்படும்)\nஇவற்றுள் முதலில் இருக்கும் காரணியை மட்டும் நம்மால் துல்லியமாக கணக்கிட இயலும். வானிலையை பொருத்தவரை ஓரளவுக்கு கணிக்க இயலுமே தவிர துல்லியமாக கணக்கிட இயலாது. இதனால்தான் பிறை தெரிய வாய்ப்புள்ளது என்று சொல்லும் நாட்களிலும் பிறை தெரியாமல் போய்விடுகிறது. கண் பார்வையுள்ளவர்களையும் அனுபவசாலிகளையும் கொண்டு இறுதி இரண்டு பிரச்சனைகளை சரி கட்டலாம்.\nபிறை எந்த அளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ளதோ அந்த அளவுக்கு அதை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சூரியன் மறைந்த பிறகு எந்த அளவுக்கு அடிவானின் வெளிச்சம் குறைகிறதோ அந்த அளவுக்கு பிறகு பிறை எளிதில் தெரியும்\nபிறையின் வயதை வைத்து பிறை பெரிதாக வளர்ந்திருக்கும் என்று கூறுவது சரியான அளவுகோல் அல்ல. \"10 மணி நேர வயது கொண்ட பிறை கண்ணுக்கு தெரியாது . 18 மணி நேர வயதுள்ள பிறை கண்ணுக்கு தெரியும்\" என்றெல்லாம் சொல்வதும் தவறாகும்.\nஒரு பொருள் அருகாமையில் இருந்தால் அது பெரிதாக தெரியும் அதுவே தொலைவில் இருந்தால் சிறிதாக தெரியும். நிலவு பூமி சுற்றி வட்டப்பாதையில் சுற்றி வருவதில்லை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் 356,355 கிட்டத்தட்ட மூன்று லட்சத்து ஐம்பத்தாறாயிரம் கிமீ அளவுள்ள தூரத்தில் பூமியை நெருங்கி (perigee) வரும். அப்போது அது பெரிதாக தெரியும். பவுர்ணமியின்போது நிலவு பூமிக்கு அருகாமையில் வந்தால் அதை சூப்பர் மூன் என்பார்கள். அதே போல நிலவு 406,725 நான்கு லட்சத்து ஆறாயிரம் கிமீ அளவுக்கு விலகியும் செல்லும்(apogee). அப்போது அது சிறிதாக தெரியும். அமாவாசையின்போது நிலவு பூமியை விட்டு வெகுதூரத்தில் இருந்தால் அதனை மைக்ரோ மூன் என்பார்கள். நிலவு தொலைவில் இருக்கும்போது தெரியும் அளவை விட அருகில் இருக்கும்போது 14% பெரிதாக காட்சியளிக்கும்.\nஅமாவாசை நடக்கும்போது பூமி - சூரியன் நேர்கோட்டிற்கு அருகாமையில் நிலவு இருக்கும். இந்த நேர்கோட்டிலிருந்து விலக விலக பிறையின் அளவு அதிகரிக்கும். பூமியை சுற்றிவரும் நிலவின் வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. பூமிக்கு அருகாமையில் நிலவு வரும்போது நிலவு 3960km/h வேகவேகத்தில் ஓடும். எனவே நேர்கோட்டில் இருந்து வேகமாக விலகும். குறைந்த வயதில் பிறை வளரும். அதே வேளையில் பூமியை விட்டு நிலவு விலகி இருக்கும்போது நிலவு மெதுவாக 3477km/h வேகத்தில் ஓடும். எனவே பிறை மெதுவாகவே வளரும். [4]\nஇவ்விரண்டையும் இணைத்து சிந்தித்துப் பாருங்கள். பூமியை விட்டு விலகி இருக்கும்போது ஏற்கனவே அது சிறிதாக தெரியும். போதாத குறைக்கு அதன் விலகல் வேகமும் குறைவாக இருக்கும். ஆக இந்த நேரத்தில் தலைப்பிறை கண்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர வேண்டுமானால் நிறைய நேரம் பிடிக்கும். 24 மணி நேரம் வரை ஆகலாம். அதுவே நிலவு அருகாமையில் இருக்கும்போது பெரிதாக காட்சியளிக்கும் வேகமாகவும் விலகும். இந்த தருணத்தில் மிக விரைவிலேயே கண்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர்ந்துவிடும். 18 மணி நேரம் போதுமானதாக இருக்கும்.\nஇத்துடன் முடிந்துவிடுவதில்லை. பூமியை சுற்றிவரும் நிலவின் வட்டப்பாதை பூமியின் ஓடுதளத்தில் இருந்து 5.1 டிகிரி சாய்வாக உள்ளது. இந்த சாய்வின் காரணமாக பூமி-சூரியன் நேர்கோட்டை எல்லா அமாவாசைகளிலும் நிலவு தொடுவதில்லை. பூமி-சூரியன் நேர்கோட்டை நிலவு தொடுவதே சூரிய கிரகணமாகும். கிரகணம் நடக்கும் மாதங்களில் பூமி-சூரியன் நேர்கோட்டிற்கு நிலவு மிக அருகில் இருக்கும். அதுவே கிரகணம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு அமாவாசை நடக்கும் அந்த வினாடியிலேயே பூமி-சூரிய நேர்கோட்டில் இருந்து 5.1 டிகிரி நிலவு விலகி (elongation) இருக்கும். எனவே கிரகணம் நடந்து மூன்று மாதத்திற்கு பிறகு வரும் மாதத்தில் மற்ற மாதங்களவிட குறைந்த வயதிலேயே பிறை க��்ணுக்கு தெரியும் அளவுக்கு வளர்ந்துவிடும். கிரகணம் நடக்கும் மாதத்தில் 10 மணி நேர வயது கொண்ட பிறையும். கிரகணம் நடந்து 3 மாதத்திற்கு பிறகு வரும் மாதத்தில் ஒரே ஒரு வினாடி வயதுள்ள பிறையும் ஒரே அளவில் இருக்கும்.\nஇந்த இரு காரணிகளும் ஒரு சேர நடந்தால் சொல்லவே வேண்டாம். அதாவது கிரகணம் நடக்கும் மாதத்தில் நிலவு (apogee) தொலைவில் இருந்தால் அது கண்ணுக்கு தெரிவதற்கு 24 மணி நேரத்தையும் தாண்டி காத்திருக்க வேண்டும். அதுவே கிரகணம் நடந்து 3 மாதத்திற்குப் பிறகு பூமிக்கு அருகாமையிலும் (perigee) நிலவு இருந்தால் 18 மணி நேரத்திலேயே தெரிந்துவிடும். ஆக வயதைக் கொண்டு பிறை தெரியும் அல்லது தெரியாது என்பது தவறான கணிப்பாகும்.\nபிறையின் அளவு & அடிவானத்தின் வெளிச்சம் ஆகிய இரு காரணிகளைக் கொண்டே பிறை தெரியுமா தெரியாதா என்று கணக்கிட வேண்டும். பிறையின் அளவை அதன் வீதியைக் கொண்டே கணக்கிட இயலும். அதை டிகிரி கணக்கில் சொல்வார்கள். 0.3 டிகிரி அளவுக்கு பிறை வளர்ந்திருந்தால் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதேபோல அடிவானத்தின் வெளிச்சம் குறைந்த பிறகு பிறை தெரியவேண்டும் என்றால் சூரியன் மறையும்போது 10 டிகிரி குத்துயரத்தில் (altitude) நிலவு இருக்க வேண்டும்.\nஇது உண்மையான புகைப்படமாகும். சூரியன் மறைந்து அடிவானுக்கு கீழே சென்றுவிட்டது. அதை உங்களுக்கு புரிய வைப்பதற்காக புகைப்படத்தில் மஞ்சள் வட்டத்தில் சூரியனை வரைந்து காட்டியுள்ளோம். பிறையின் வீதியை புரிந்துகொள்வதற்காக அதையும் வரைந்து காட்டியுள்ளோம். Elongation என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள விலகல் கோணமாகும். இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க பிறையின் வீதியும் அதிகரிக்கும், எனினும் அது மட்டுமே பிறையின் வீதியை முடிவு செய்யாது. பூமியிலிருந்து நிலவு இருக்கும் தூரமும் சேர்ந்தே பிறையின் வீதியை முடிவு செய்யும். அடுத்ததாக அடிவானின் சூரிய வெளிச்சத்தை கணிதத்தில் குறிப்பது ARCV என்று காட்டப்பட்டுள்ள அளவு ஆகும். அதாவது அடிவானுக்கு கீழே சூரியன் சென்றுள்ள அளவு மற்றும் அடிவானத்திற்கு மேலே நிலவு இருக்கும் உயரம் ஆகியவற்றின் குத்துயர வேற்றுமையே Arc of Vision (ARCV) என்ழைக்கப்படுகிறது. இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க அடிவானத்தின் வெளிச்சத்திலிருந்து பிறை விலகி இருக்கும்; பிறை தெரியும் வாய்ப்பும் அதிகரிக்க���ம்.\nபிறை கண்ணுக்கு தெரிவதையும் தெரியாமல் போவதையும் முடிவு செய்வது இவ்விரு அளவுகள் மட்டுமே. எனினும் மேலுள்ள முக்கோணம் பிறை ஆய்வில் பிரபலமானது. பிறையின் வீதியான W’ வை எடுக்காமல் முற்கால அறிஞர்கள் சந்திர-சூரியனின் திசைக்கோண வேற்றுமையை DAZ எடுத்து கணக்கிட்டனர்.\nபல ஆயிரக்கணக்கான பிறை பார்த்த தரவுகளை தொகுத்தனர். வெறும் கண்ணுக்கு பிறை தெரிந்ததாக சொல்லப்பட்ட நாட்களின்போது ARCV, ARCL, W’ & DAZ ஆகிய அளவுகள் என்னவாக இருந்தன என்று பட்டியலிட்டனர். தொலைநோக்கியில் மட்டுமே பிறை தெரிந்ததாக சொல்லப்பட்ட நாட்களிலும் பிறை தெரியாமல் போன நாட்களிலும் இந்த அளவுகள் எவ்வாறிருந்தன என்றும் பட்டியல் இட்டனர். இவற்றைக் கொண்டு வரைபடம் வரைந்தனர் அவ்வரைபடத்தை சமன்பாடுகளாக மாற்றினர். இவ்வாறே பிறை கணிப்புகள் உருவாகின.\n1912 ல் Fotheringham என்பவர் உருவாக்கி Maunder என்பவர் மேம்படுத்திய ஆய்வின்படி, 11 – DAZ/20 − DAZ²/100 இந்த கணக்கின் விடையை விட ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்குத் தெரியும் வாய்ப்புகள் அதிகம். இதே அளவைத்தான் அல் பிரூனி அவர்களும் சொல்லி இருக்கிறார்கள் என்று வாதிடும் அறிஞர்களும் உள்ளனர்.\nபின்னர் 1966 ல் Schoch எனும் ஆய்வாளர் ஒரு கணக்கை உருவாக்கிறார் 10.3743 − 0.0137DAZ − 0.0097DAZ² இந்த அளவை விட ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்குத் தெரியும் வாய்ப்புள்ளதாக சொன்னார். இதைதான் இந்திய அரசு எடுத்துள்ளது. இதன்படியே முஸ்லிம்களின் அரசு விடுமுறைகள் இந்தியாவில் முடிவு செய்யப்படுகிறது. இந்த கணிப்பின்படியே சிவகாசி காலண்டரில் முஸ்லிம் பண்டிகை தேதிக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்திய அரசு இதனை பயன்படுத்த துவங்கிய பிறகு இது இந்திய அரசின் பிறைக் கணிப்பு முறை என்று பிரபலமாகிவிட்டது.\nபின்னர் 1977 ல் Bruin என்பவர் முதன் முதலாக பிறையின் வீதியை எடுப்பதுதான் துல்லியமானது என்று அறிகிறார். அவர் பிறையின் வீதியைக் கொண்டு ஒரு புதிய சமன்பாட்டை அறிமுகம் செய்கிறார். 12.4023 - 9.4878 W + 3.9512 W² – 0.5632 W² இந்த சமன்பாட்டை விட சூரிய சந்திர குத்துயர வேற்றுமை ARCV அதிகமாக இருந்தால் பிறை கண்ணுக்கு தெரியும் என்றார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறை தெரியுமா எனும் கேள்விக்கான விடையை அறிஞர்கள் துல்லியப்படுத்திக்கொண்டே வந்தனர்.\nஇதன் பிறகு 1993ல் தான் இல்யாஸ் எனும் முஸ்லிம் அறிஞர் இந்த ஆய்வுகளின் த���து அறிக்கையை வெளியிடுகிறார். எனினும் அவை எதுவும் பிரபலமாகவில்லை. 1998ல் இங்கிலாந்து கடலியல் ஆய்வகம் சார்பாக Dr. யல்லப் என்பவர் செய்த ஆய்வே மிகவும் பிரபலமானது [2]. Moonsighting.com நடத்தும் காலித் ஷவுகத் இவரது பார்முலாவையே பயன்படுத்துகிறார்.\nமற்ற அனைத்து ஆய்வாளர்களை விடவும் யல்லப் சில சிறப்பான காரியங்களை செய்தார்.. மற்ற ஆய்வாளர்கள் அனைவரும் பூமியின் மையப்புள்ளியை ஆதாரமாக வைத்தே வானியல் கணக்கை செயல்படுத்தினர். ஆனால் நாம் பூமியின் மேற்பரப்பில் வாழ்கிறோம். நமக்கும் கீழே ஆறாயிரம் மீ ஆழத்தில் இருக்கும் மையப்புள்ளியை கணக்கெடுப்பதை விட பூமியின் மேற்பரப்பை அடிப்படையாக கொண்டு நிலவின் அளவுகளை அளவிட வேண்டும் என்பதே இதன் சிறப்பு. எனவே அவர் நிலவின் வீதியை W’ என்று குறிப்பிட்டார். அடுத்ததாக மற்ற அனைவரும் சூரியன் மறையும் நேரத்தில் நிலவின் அளவீடுகளை எடுத்து கணக்கிட்டனர். ஆனால் மெல்லிய பிறைகள் சூரியன் மறைந்து 20 நிமிடங்களுக்குப் பிறகே தெரியும். இதனை அடிப்பையாக கொண்டு சூரிய சந்திர மறைவு நேரங்களுக்கு மத்தியிலான நேரத்தில் நிலவின் அளவுகளைக் கணக்கிட்டு அதனடிப்படையில் பிறை தெரிவதை கணக்கிட வேண்டும் என்றார். மேலும் ஒரே சமன்பாட்டைக் கொண்டு பிறை கண்ணுக்கு தெரியும் அளவையும் தொலைநோக்கிக்கு தெரியும் அளவையும் அதி நவீன கருவிகளுக்கு தெரியும் அளவையும் அவர் வரையறுத்தார். q வின் அளவு 0.216 ஐ விட அதிகமாக இருந்தால் எளிதில் பிறை கண்ணுக்கு தெரியும் என்றார். 0.014 ஐ விட அதிகமாக இருந்தால் வானிலை மிகவும் சாதகமாக இருந்தால் பிறை கண்ணுக்கு தெரியலாம் என்றார். -0.160 விடை அதிகமாக இருந்தால் பிறையை தேடுவதற்கு பைனாகுலர் டெலஸ்கோப் போன்ற கருவிகள் வேண்டும் என்றார். -0.232 ஐ விட அதிகமாக இருந்தால் பைனாகுலர்/டெலஸ்கோப் போன்ற கருவிகளுக்கு மட்டுமே தெரியும் என்றார். -0.232 ஐ விட குறைவாக இருந்தால் டெலஸ்கோப் போன்ற கருவிகளுக்குக்கூட தெரியாது என்றார். இவருக்குப்பிறகு முஹம்மத் அவுதா (http://www.icoproject.org/) எனும் சகோதரர் இதை இன்னமும் மேம்படுத்தினார் [3].\nஇவரும் ஒவ்வொரு V அளவுக்கும் “கண்ணுக்கு தெரியும்”, “தொலைநோக்கிக்கு தெரியும்” என்று வகைப்படுத்தினார். இவ்விரு பிறைக் கணிப்பு வரைபடங்களுமே இன்று புழக்கத்தில் இருக்கின்றன. ARCV மற்றும் W’ ஆகியவற்றை நாமே கணக்கிட்ட இயன��றால் மேலுள்ள சமன்பாடுகளில் இட்டு பிறை தெரியுமா தெரியாதா என்று அறிந்துகொள்ள இயலும். இதன் அடுத்தபாகமாக இவற்றை சாதரணமாக Excel சாப்ட்வேரில் கணக்கிடுவது எப்படி என்று விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.\nபிறை தெரியுமா தெரியாதா எனும் ஆய்வை உலகில் பலர் மேற்கொண்டுள்ளனர் எனும் வரலாற்றைப் பார்த்தோம். இதில் பிறையின் வயதில் கொண்டு அது தெரியுமா தெரியாதா என்று கணித்தவர்கள் சூனியத்தை வைத்து ஏமாற்றுப் பிழைப்பு நடத்திய பாபிலோனியர்கள் மட்டுமே. அதன் பிறகு உலகில் யாருமே பிறையின் வயதைக் கொண்டு பிறை தெரியும்/தெரியாது என்று சொல்லவே இல்லை.\nஇப்போது யல்லப்பின் வரைபடங்களை வாசித்து குறிப்பிட இடத்தில் பிறை தெரியுமா தெரியாதா என்று எப்படி அறிந்துகொள்வது என்று பார்ப்போம். பின்வரும் இங்கிலாந்து அரசின் கடலியல் துறையின் இணையத்தளத்திலிருந்து யல்லப்பின் வரைபடத்தை எளிதில் எடுக்க இயலும்.\nஇந்த தளத்தில் நாம் பிறை தேடும் தேதியை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு வரைபடம் கிடைக்கும்.\nஇது இவ்வருட (2021) ஷவ்வால் மாதத்திற்கான வரைபடமாகும்\nஇதில் சிவப்பு நிறத்தில் இருப்பது எளிதில் புறக்கண்களுக்கு பிறை தெரிய வாய்ப்புள்ள பகுதிகள் ஆகும். சிவப்புக்கு வெளியே ஆரஞ்சு நிறத்தில் இருப்பது வானிலை மிகவும் சாதகமாக இருந்தால் புறக்கண்களுக்கு பிறை தெரிய வாய்ப்புள்ள பகுதிகள் ஆகும். அதற்கு வெளியே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது தொலை நோக்கியின் உதவியுடன் பிறை தேடும் பகுதிகள் ஆகும். அதற்கும் வெளியே வெளிர் நீல நிறத்தில் இருக்கும் பகுதிகள் தொலை நோக்கியால் மட்டுமே பிறை பார்க்க இயன்ற பகுதிகள் ஆகும். அதற்கும் வெளியே கருநீல நிறத்தில் இருக்கும் பகுதிகளில் சாதாரண ஒளியியல் தொலைநோக்கியால் கூட பிறை பார்க்க இயலாத பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் CCD கருவிகளைக் கொண்டு பிறை தேட இயலும்.\nகடந்த மே 12 ம் தேதி இந்தியா கருநீல நிறப்பகுதியில் இருக்கிறது. நிச்சயமாக புறக்கண்களால் பிறை பார்க்கவே இயலாது.\nஅதே இணயதளம் இன்னும் துல்லியமாக ஒரு குறிப்பிட்ட இடத்தின் நிலவரங்களைத் தருகிறது.\nஇந்த லிங்கில் சென்று பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட இடத்தின் புவியியல் அளவுகளைக் (longitude, latitude) கொடுத்தால் பின்வருமாறு அந்த தேதியின் நிலவரத்தைக் கொடுத்துவிடும்.\nமே 12 ம் தேதி சென��னையில் தொலைநோக்கிகளால்கூட பிறை பார்க்க இயலாது என்கிறது இங்கிலாந்து கடலியல் துறை.\nஇவற்றை Sun & Moon Calendar - Apps on Google Play இந்த app மூலமாகவும் தெரிந்துகொள்ள இயலும்.\nமற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மே 12 மைக்ரோ மூன் ஆகும். மேலும் மே 26ஆம் தேதி கிரகணமும் நடந்தது., ஆக இந்த சீசனில் 18 மணி நேரத்தில் எல்லாம் பிறை தெரியாது. அன்றைய தினம் பிறை தெரிய வாய்ப்பிருந்த பகுதிகளில் பிறையின் வயது 24 ½ மணி நேரத்தைக் கடந்திருந்தது,.\nநஸீஉ (النَّسِيءُ) என்றால் என்ன\nமறைப்பு (கிரகணம்) என்றால் என்ன\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/06/blog-post_945.html", "date_download": "2021-06-12T22:36:08Z", "digest": "sha1:AR5OGHA6HVRPHWAX6PFKXHEMSMTFET5M", "length": 3653, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "செய்தியும், சிந்தனையும்....!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n* கரோனாவிலிருந்து மீண்டு பாசிட்டிவ் ஆனவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் மூன்று மாதங்களுக்காவது கட்டுமான இடங்கள், மாட்டுச் சாணம் நிறைந்துள்ள பகுதிகள், உரம் செறிந்த தோட்டங்கள் ஆகியவற்றிற்குச் செல்லவேண்டாம்.\n- தகவல்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்.\n>> சாணம் பக்கம் போக வேண்டாமா கரோனா தொற்றை நீக்க சாணியைப் பூசிக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்களே\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/theni/auto-drivers-suffers-a-lot-during-this-lockdown-tn-govt-need-to-give-rs-5k-hindu-munnani-petition-to-theni-collector/articleshow/83433584.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-06-12T22:42:17Z", "digest": "sha1:XBA3RSHTNU2DTPAQIECAPN5KHECLPAQU", "length": 10858, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "theni auto drivers petition to collector: இந்த காக்கி சட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடு: தேனியில் இந்து முன்னணி இப்படி ஒரு குரல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த காக்கி சட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடு: தேனியில் இந்து முன்னணி இப்படி ஒரு குரல்\nதேனி மாவட்டத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா காலத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த காக்கி சட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடு: தேனியில் இந்து முன்னணி இப்படி ஒரு குரல்\nதமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தினந்தோறும் ஆட்டோ ஓட்டினால்தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்த சூழலில் பொது முடக்கம் அமுலில் உள்ள வரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இழப்பீடாக மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி தேனி மாவட்டத்தினர் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nமேலும் அந்த மனுவில் வாகனங்களின் இன்சூரன்ஸ், பர்மிட் கட்டணம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் வானங்களின் பெயரில் பெற்றுள்ள கடன் தொகைக்கு ஊரடங்கு முடியும்வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பிடித்திருந்தன.\n4 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளை அலக்கழிக்கும் தேனி கிராம நிர்வாக அதிகாரி\nகொரோனா காலத்தில் மிகவும் சிரமப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தேனி மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் ���ேட்டுக் கொண்டுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிகே சசிகலா என்ன செய்கிறார்: சனீஸ்வர கோயிலில் கடுப்பான தங்கத் தமிழ்செல்வன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nஇந்தியாகாலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nவணிகச் செய்திகள்கார் வாங்கப் போறீங்களா\nஇந்தியாஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் - காரணம் இது தான்\nஇந்தியாலட்சத்தீவில் திடீர் ட்விஸ்ட்.. ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா\nசெய்திகள்கொல்கத்தாவில் என்ன தான் நடந்தது\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nடெக் நியூஸ்ஜூன்.16 வரை Flipkart-ல் Offer மழை; மிஸ் பண்ணவே கூடாத 4 போன்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/india-buying-six-more-poseidon-aircrafts-from-america.html", "date_download": "2021-06-12T23:33:51Z", "digest": "sha1:FNJ6NEXOGQ66MBZQEFD7JWH4R5DQGVH3", "length": 7854, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nநீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது\nComments Off on நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது\nஅமெரிக்காவிடம் இருந்து மேலதிக ஆறு பொசைடான் விமானங்கள் வாங்கும் நடைமுறையை இந்தியா தொடங்கியுள்ளது.இது தவிர ஆறு பிரிடேடர் பி ட்ரோன்கள் வாங்கும் நடைமுறையும் துரிதப்படுத்தியுள்ளது.\nஏற்கனவே பொசைடான் விமானங்கள் லடாக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சிறந்த எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்கள் மற்றும் ராடார்களுடன் கண்காணிப்பு பணிகளில் ஆகச் சிறந்து விளங்குகின்றன இந்த பொசைடான் விமானங்கள்.\nஹார்பூன் பிளாக்-2 ஏவுகணைகள் மற்றும் MK-54 இலகுரக டோர்பிடோக்கள் கொண்டு எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது.\nஜனவரி 2009ல் மேற்கொண்ட $2.1 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் படி எட்டு விமானங்கள் தற்போது படையில் செயல்பட்டு வருகின்றன.2016 ஜீலை மாதம் மேற்கொண்ட 1.1 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் படி மேலதிக நான்கு விமானங்கள் பெறப்பட உள்ளது.இந்த டிசம்பர் முதல் இந்த விமானங்களுக்கான டெலிவரி தொடங்கும்.\nதற்போது சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் செலவில் மேலதிக ஆறு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.இதற்கான ஒப்பந்தம் அடுத்த வருட தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தவிர அவசரமாக ஆறு பிரிடேடர் பி தாக்கும் ட்ரோன்கள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்த���ற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/cancel+the+exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:06:48Z", "digest": "sha1:7D7NFQBEEAES32MAPWCRDD2HU4RFARWQ", "length": 10065, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | cancel the exam", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nவளர்த்த கன்றுகளை விற்று கரோனா நிவாரண நிதி: தஞ்சை மாற்றுத்திறனாளி வீட்டுக்கே சென்று...\nநீலகிரியில் கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள்; ஓராண்டாகத் தடுப்பூசி போடப்படாததால் விவசாயிகள்...\nகட்சியை அப்படியே விட்டுவிட மாட்டேன்; தொண்டர்களை விரைவில் சந்திக்கிறேன்: வேலூர் அதிமுக நிர்வாகியிடம்...\n9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி\nவிஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஜூன் 21-ல் மாணவர் சேர்க்கை...\nதமிழகத்தில் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கொடைக்கானலில் வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி\nபஞ்சாப் தேர்தல்; பாஜக அணியில் இருந்த விலகிய அகாலிதளம் மாயாவதியுடன் கைகோர்ப்பு\nநடாலை வென்றது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டதைப் போல: ஜோகோவிச் கருத்து\nபெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்ட��லின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/traditional-paddy-wild-rice-to-drive-away-diabetes-300121/", "date_download": "2021-06-12T23:25:43Z", "digest": "sha1:FWANI7MFWGDXMMA3ZHLOJLCXYFLZACPW", "length": 16215, "nlines": 161, "source_domain": "www.updatenews360.com", "title": "பாரம்பரிய நெல்: நீரிழிவு நோயை துரத்தி அடிக்கும் காட்டுயானம் அரிசி!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபாரம்பரிய நெல்: நீரிழிவு நோயை துரத்தி அடிக்கும் காட்டுயானம் அரிசி\nபாரம்பரிய நெல்: நீரிழிவு நோயை துரத்தி அடிக்கும் காட்டுயானம் அரிசி\nபாரம்பரிய அரிசி வகைகளில் இன்று நாம் பார்க்க இருப்பது காட்டுயானம் என்னும் அரிசியாகும். இது தற்போது மக்களால் பரவலாக வாங்கி சாப்பிடப்படுகிறது. குறிப்பாக டயாபெட்டிக் நோயாளிகள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெல்லின் கதிர் கிட்டத்தட்ட ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது. ஒரு காட்டு யானை வயலுக்குள் நுழைந்து கொண்டால் கூட அதனை கண்டுபிடிக்க முடியாது. ஆதலால் தான் இந்த அரிசிக்கு காட்டுயானம் என்ற பெயர்.\nகாட்டுயானம் அரிசி இருநூற்று பத்து நாட்களுக்கு விளைவிக்கப்படுகிறது. அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு இறுப்பு வைக்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்கக்கூடாது என்ற காரணத்தால் இத்தனை கஷ்டப்பட்டு ஒரு விவசாயி இந்த அரிசியை உருவாக்குகிறார்.\nஇந்த அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி இது. மாறாக தற்போது நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் வெள்ளை அரிசி நாம் மென்று சாப்பிடாமலே அதி விரைவாக செரிமானம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக இது நம் உடலின் இரத்தத்தில் ஈசியாக கலந்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.\nநீரிழிவு நோய் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பல நோய்கள் வந்து விடும். இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதே தவறை தான் நம் பிள்ளைகளுக்கும் நாம் சொல்லி கொடுக்கிறோம். கைக்குத்��ல் அரிசியை சாப்பிடுவதன் நன்மைகளைப் பற்றி இந்த தலைமுறையினருக்கு தெரியாமலே போய்விடும் போல உள்ளது.\nஅரிசியை வெறும் சாதமாக தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனை புட்டு, இடியாப்பம், கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி, இட்லி, உப்புமா, தோசை, அடை என பல வகைகளில் அவரவருக்கு பிடித்தமாதிரி செய்து சாப்பிடலாம். இப்போதெல்லாம் நீரிழிவு நோயாளிகள் சப்பாத்தி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் நம் வெப்பநிலைக்கு ஏற்ற உணவு சப்பாத்தி கிடையாது.\nஇருநூற்று பத்து நாட்கள் விளைவிக்கப்படும் இந்த அரிசியை பல விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து மக்களுக்கு தருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், நம் உடல் நலத்திற்காகவும் கண்டிப்பாக நாம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி மாமருந்து.\nகாட்டுயானம் அரிசியை அடையாக செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இதற்கு இரண்டு கப் காட்டுயானம் அரிசி எடுத்து கொள்ளவும். இதனோடு தோல் உள்ள புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு இதில் ஒரு சிறிய அடை போட்டு கொடுத்தாலே அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். எனவே பாரம்பரியத்தை மறக்காமல், ஒதுக்காமல் அதனை பின்பற்றி பலனடையுங்கள்.\nTags: காட்டுயானம் அரிசி, நீரிழிவு நோய்\nPrevious கழுத்து மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா… கவலைய விடுங்க…இத டிரை பண்ணுங்க\nNext என்னது குளிர்ந்த தண்ணீரை குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா…\nநவநாகரீகத்தால் நாம் மறந்துபோன் சிகைக்காய் (அ) சீயக்காயின் அற்புத நன்மைகள்\nசியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்றுதானா\nபுளிய மர இலைகளை பற்றி இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை\nநம் வீட்டு அஞ்சறைப் பெட்டி நம் ஆயுளை அதிகரிக்கும் என்றால் உங்களால் நம்பமுடியுமா\nCOVID-19: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மூலிகைகளின் விவரங்கள்\nசர்க்கரை நோயாளிகளும் இந்த ஜூஸ் குடிக்கலாம்\nஇதெல்லாம் தெரிஞ்சா இனிமே கரும்பு ஜூஸ் குடிக்காம இருக்கவே மாட்டீங்க\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீந்தில் கொடியின் 7 அற்புத நன்மைகள்\nமியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சை நோய் யாருக்கெல்லாம் ஏற்பட வாய்ப்ப���ண்டு\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_9104.html", "date_download": "2021-06-12T23:58:56Z", "digest": "sha1:VYYGQWTUSMPYMHCE6BGNHYEANS2D3V3O", "length": 4126, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இளமைக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார் மோகன்லால்", "raw_content": "\nஇளமைக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார் மோகன்லால்\nமல்லுவுட் சூப்பர் ஸ்டார் பாலக்காட்டில் ரகசியமான ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இளமை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 3 வருடங்களுக்கு ஒருமுறை அவர் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். தற்போது கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னும் பத்து நாட்கள் சிகிச்சை தொடர்ந்து நடிக்கும். அங்கிருந்தபடியே அவர் தனது இணையதளத்தில் இறைவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் அதில் அவர�� கூறியிருப்பதாவது:\n“பாலக்காட்டில் கடந்த ஒரு மாதமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறேன். ஆரவாரமில்லாத அமைதியான சூழலில் தனியாக தங்கியிருக்கிறேன். அதிகாலையில் கோவில் மணியும், மசூதி பாங்கும், தேவாலய பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனசுக்கு நிறைவாக இருக்கிறது. என் இளைமைகால நினைவுகள் மூழ்கிவிடுகிறேன். எனக்கு பிடித்த மாங்கனிகளும், பலாக்கனிகளும் நினைவுக்கு வருகிறது.\nஆனால் இது பாஸ்ட்புட் காலம். வாழ்க்கை இயந்திரகதியாகிவிட்டது. என் பிள்ளைகள் நவீன உலகில் வாழ்கிறார்கள். மனிதர்களை சுதந்திரமாக வாழ இறைவன் அனுமதித்தான். இப்போது உலகம் எந்த நிலையில் உள்ளது என்பதை அவன்தான் சொல்ல வேண்டும்” என்று மோகன்லால் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/7-signs-that-you-should-consult-a-psychologist/", "date_download": "2021-06-13T00:21:35Z", "digest": "sha1:ULBRSL43MUZTIFSITL3UPE2GCQCQ2MXT", "length": 16166, "nlines": 46, "source_domain": "magazine.spark.live", "title": "மனோதத்துவ நிபுணரை பார்ப்பதற்கான 7 அறிகுறிகள்..!", "raw_content": "\nமனோதத்துவ நிபுணரை பார்ப்பதற்கான 7 அறிகுறிகள்..\nகுடும்பத்தில் அமைதி, உறவுகளின் சந்தோஷம், தேவையான செல்வம், வெளி உலக தொடர்பு, எட்டு மணி நேரம் தூக்கம், பாசம், காதல் இது போன்ற அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் சரியாக இருந்தால் உங்களை விட ஆசிர்வதிக்கப்பட்டவர் இந்த உலகில் யாரும் இல்லை. ஆனால் ஒரு சிலரின் வாழ்க்கையில் இதில் ஒன்று கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். அதைத் தவிர்த்து இதில் ஒரு சில பகுதிகள் இருந்தும் ஒரு சிலர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி நீங்கள் வந்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும், அதை கண்டறிந்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்குவதற்காக உதவுபவர்தான் மனோதத்துவ நிபுணர்.\nபயம் என்பது ஒரு உணர்வு, அந்த உணர்வு எப்போது நம் கட்டுப்பாட்டை விட்டுச் செல்கிறதோ அப்போதுதான் அது சோபியாவாக மாறுகிறது. ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பயம் நிச்சயம் இருக்கும், ஆனால் அது அனைத்தும் சமநிலையில் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு தெரியாது ஆனால் ஒரு சிலரின் ஒரே ஒரு பயம் மட்டும் அவர்களை வாட்டி வதைக்கும். உயரம், பள்ளம், சரிவு போன்றவைகளை பார்க்கும்போது ஒரு சிலருக்கு பயம் இருக்கும். பாம்��ு, பல்லி, பூச்சிகள் போன்றவைகளைப் பார்க்கும்போதும் ஒரு சிலருக்கு பயங்கள் உண்டாகும். இருட்டு, பூட்டிய அறை, புதிதாக யாரையாவது சந்தித்தால் போன்றவைகளால் பயங்கள் உண்டாகும். இதுபோன்ற பயங்கல் உங்களை முந்திக்கொண்டு உங்கள் உணர்வுகளை காயப்படுத்தினால் உடனே மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும்.\nமனோதத்துவ நிபுணரிடம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு பெற இந்த இணைப்பை அழுத்தவும்\nமன அழுத்தம் மனப் பதற்றம்\nநமக்கு முன்பின் தெரியாத செயலை தொடங்குவதாக இருந்தால் நிச்சயம் நம்முடைய மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும். ஆனால் எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும், நாம் மன அழுத்தம், மனப் பதட்டம் போன்ற பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் அது ஒரு தீராத வியாதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது போல் மனம் பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் அதை எளிதாக தீர்ப்பதற்கு மனோதத்துவ நிபுணர்கள் உதவுகிறார்கள்.\nகுடும்பத்தில் அமைதி இல்லாமை, உறவுகளுக்குள் எப்போதும் பிரச்சினைகள் போன்றவைகள் இருந்தால் நீங்கள் உடனே மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் உண்டாகும் குடும்ப பிரச்சனையை எளிதாக எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வை அளித்து வந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையினால் உங்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை அதிகரித்தால் அதற்கு உடனடித் தீர்வு அளிக்க வேண்டும். லிட் வாழ்க்கையில் அதிக நேரம் நாம் வீட்டில் இருக்கிறோம், அந்த வீட்டில் நாம் அமைதியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டும். அது தவறும் பொழுது வாழ்க்கையை எதிர் கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.\nமேலும் படிக்க – உடல் உஷ்ணத்தை சீராக்கி ஆரோக்கியமாக வாழுங்கள்..\nநம்மைச் சுற்றியுள்ள எல்லா பிரச்சினைகளையும் நம் மனதுக்குள் போட்டுக் கொண்டால் நம்முடைய செயல்திறன் மிகப் பெரிய அளவில் பாதிப்படையும். வேலைகளில் உங்கள் செயல்திறன் மோசமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் உங்களால் பிரச்சினைகள் உண்டானாலும் உடனே நீங்கள் மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும். செயல்திறன் இல்லாமை உங்கள் வாழ்க்கையில் தொய்வை உண்டாக்கும். இதனால் தவறான எண்ணங்களை உண்டாக்கி உங்கள் வாழ்க்கையை சீரழிக்கும். இதை ஆரம்பத்திலேயே மனோதத்த��வ நிபுணரை சந்தித்து உரையாடி உங்கள் வாழ்க்கையை திரும்பப் பெறலாம்.\nநீங்கள் பிறந்து, வளர்ந்த உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு நிலையை அடைவீர்கள். அப்போது உங்களைச் சுற்றி உள்ளவர்கள் எட்டாத உயரத்தில் இருந்தால், உங்கள் மனதில் ஏராளமான கேள்விகள் உண்டாகும். உங்களை தவிர்த்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வளர்ந்து இருந்தும், நீங்கள் அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு வந்தால் நிச்சயம் உங்களுக்கு மணப் பிரச்சினை இருக்கும். இது உங்களின் அறியாமை என்று ஒரு சிலர் சொன்னாலும் உண்மையில் உங்களுக்கு தெளிவின்மை பிரச்சனை இருக்கும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் கண்மூடித்தனமாக செய்யும் தவறான சிந்தனையில் நீங்கள் வாழ்வீர்கள். எனவே இது போன்ற சிந்தனைகளை அடியோடு அழித்து எல்லா செயலையும் ஆராய்ந்து தெளிவாக செயல்படுத்தும் எண்ணத்தை வளர்க்க வேண்டும். அதற்கான சிறந்த தீர்வாக மனோதத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும்.\nஇழப்பு மற்றும் காதல் தோல்வி\nமிக அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இடியாக ஒரு சில பிரச்சனைகள் உண்டாகும். அது நெருங்கியவர்களின் இழப்பு அல்லது உயிருக்கு உயிராக காதலித்தவர்களின் பிரிவு போன்றவையாகும். தினமும் நாம் சந்தித்து வரும் ஒரு நபர் நிரந்தரமாக நம்மை விட்டுப் பிரிந்தால் அது நம் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அவரை மீண்டும் சந்திக்க முடியாத சூழல் உங்கள் மனதை பலவீனமாக்கும். இதிலிருந்து வெளிவர மனோதத்துவ சிகிச்சை உங்களுக்கு உதவும். அதேபோல் எண்ண முடியாத அளவிற்கு இதயத்தில் வலியை உருவாக்கும் சம்பவம் தான் காதல் தோல்வி. ஒரு சிலர் இதிலிருந்து எளிமையாக வெளி வருவார்கள், ஆனால் மற்றவர்களோ இதில் சிக்கி நம்மையும் மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்தி வருவோம். இதை உடனடியாக தீர்ப்பதற்கு நாம் இந்த சிகிச்சையை பெற வேண்டும்.\nமேலும் படிக்க – உணவுகளை டெலிவரி செய்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்து..\nஎல்லோர் வாழ்க்கையிலும் தடுமாற்றம் என்பது நிச்சயம் இருக்கும், அப்படி நாம் தடுமாறிய நிலையில் நமக்கு ஒரு சில தீய பழக்கங்களில் சகவாசம் உண்டாகும். புகை பிடித்தல், மது அருந்துதல் அல்லது பெண்கள் மேல் மோகம் போன்ற தீய பழக்கங்கள் நம்மை ஒவ்வொரு நொடியும் கீழே தல்லும். அதில் இருந்து நிரந்தரமாக வெளிவருவதற்கு நாம் மருத்துவரை சந்திக்க வேண்டும். அப்படியும் உங்களால் இது போன்ற பழக்கங்களை கைவிட முடியவில்லை என்றால் மனோதத்துவ நிபுணரை சந்தித்து அதற்கான தீர்வைப் பெறலாம். தீய பழக்கங்களைத் தவிர்த்து நாம் கைவிட நினைக்கும் எந்த பழக்கமாக இருந்தாலும் அது அனைத்திற்க்கும் மனோதத்துவ சிகிச்சையில் தீர்வு இருக்கிறது.\nநாம் வாழப்போகும் ஒரு வாழ்க்கையை இது போன்ற பிரச்சினைகளை கொண்டு சீரழிக்க வேண்டாம். அதை தவிர்த்து நம் வாழ்க்கையை புதுப்பித்து ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ வேண்டும். நீங்கள் மனோதத்துவ நிபுணரை சந்திக்கும் பொழுது அவர் அளிக்கப்படும் சிகிச்சையினால் உங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை நீங்களே உணரலாம். அதே போல் மனம் விட்டு பேசும் மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்கும்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magazine.spark.live/tamil/read/do-you-know-that-your-stress-can-increase-your-immune-system/", "date_download": "2021-06-13T00:11:32Z", "digest": "sha1:HBCMTAY3MM64HRWMBF2GNFAWTIPJZFAC", "length": 7332, "nlines": 38, "source_domain": "magazine.spark.live", "title": "மன அழுத்தம் உங்களை வலுப்படுத்தும் stress increases immunity", "raw_content": "\nமன அழுத்தம் உங்களை வலுப்படுத்தும்.\nஜனவரி 3, 2020 பிப்ரவரி 13, 2020\nமனஅழுத்தம் என்பது எல்லோரும் மிகப் பெரிய பிரச்சினையாகவே பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் எதற்கெடுத்தாலும் நாம் வருத்தப்பட தொடங்கிவிடுவோம். இதை தவிர்த்து அதைப் பற்றிய அதிகமான சிந்தனைகள் நமக்குள்ளேயே தங்கி விடுவதால் அது மன அழுத்த பிரச்சினையாக உருவெடுக்கிறது. இதை தடுப்பதற்கான வழிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் அதை தவிர்த்து இதற்காக ஏராளமான பணத்தை செலவு செய்கிறோம். இது அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மன அழுத்தம் அதிகரிக்கும்.\nமன அழுத்தம் என்பது வெவ்வேறு விதமாக ஏற்படுகிறது நாம் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது நமது வெற்றியைப் பற்றி சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளானார் அந்த மன அழுத்தம் நம்மை வெற்றி அடையவே செய்கிறது. இதனால் இதுபோன்ற மன அழுத்தங்களில் நமது உடல்களில் எந்த தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.\nமேலும் படிக்க – ராஜ்மா சாப்பிட்டி வந்தால் ராஜா போல் தே��ம் ஆரோக்கியம் பெறும்..\nபொதுவாக தேவையில்லாதவை பற்றி சிந்திக்கும் மன அழுத்தங்களை உங்களை பாதிப்படையச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு தங்கள் நாட்களை வீணாக்குபவர்களுக்கு மன வருத்தம் அதிகரிக்கிறது இது போன்ற மன அழுத்தம் உடையவர்கள் முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து பேசி உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.\nஒரு சில மன அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது எப்படி என்றால் பரிட்சைக்கு அல்லது ஏதாவது நேர்காணலுக்கு செல்லும் போது நம்மை அறியாமல் நமக்கு மன உளைச்சல் ஏற்படும். நம் மீதே நமக்கு சந்தேகம் ஏற்பட்டு அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு நேர்காணலில் வெற்றியடைவோம் இத்தகைய மன அழுத்தம் உண்மையில் உங்களை மேம்படுத்த உதவுகிறது. இது போன்ற மன அழுத்தம் உங்கள் பயங்களைப் போக்கி உங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து உங்கள் சக்தியை அதிகரிக்கிறது.\nமேலும் படிக்க – ஆப்ரிகாட் பழத்தின் அதிசயம் இதுதானுங்க..\nநோய் எதிர்ப்பு சக்தி என்பது எப்படி ஒரு முறை வந்த கிருமிகளை மற்றொரு முறை வரவிடாமல் தடுக்கிறது அதே போல் தான் நம் மன அழுத்தத்தின் மூலமாக ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் வர விடாமல் தடுக்கிறது. இதனால் இந்த நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.\nமன அழுத்தத்தின்போது நமது மூளை ஆற்றல் அதிகரிக்கிறது. நம் உடல் திறன் அதிகரித்து நம்மை சரியான பாதைக்கு கொண்டு செல்கிறது. எனவே மன அழுத்தத்தைப் பற்றி கவலைப்படாமல் அதை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வெற்றி காண்பவர்களுக்கு மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சனையே அல்ல.\n2 thoughts on “மன அழுத்தம் உங்களை வலுப்படுத்தும்.\nPingback: அதிகநேரம் செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்து\nPingback: குறைவாக/அதிகமாக தூங்குபவர்களுக்கு நுரையீரல் நோய்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-venkat-subha-exposed-the-real-lives-of-tv-stars-083435.html", "date_download": "2021-06-13T00:17:02Z", "digest": "sha1:JHOH4OYBAI6HIOWQFPOVGXOUEBIZYNAG", "length": 17284, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை | When Venkat Subha exposed the real lives of TV stars - Tamil Filmibeat", "raw_content": "\nNews வரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு... மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது\nSports வயிறுமுட்ட குடித்துவிட்டு.. மேட்ச் நடக்கும் போதே.. \"கும்மாளம்\" அடித்த இங்கிலாந்து ஃபேன்ஸ்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கவங்க இந்த தப்புகள செஞ்சா... உடல் எடையை குறைக்கவே முடியாதாம்...\nFinance டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை\nசென்னை: நடிகர் வெங்கட் சுபாவின் பேச்சும் சரி எழுத்தும் சரி ரொம்ப அருமையாக இருக்கும். அவரது நண்பர்கள் பலரும் கூட அவரது பேச்சுக்காகவே நட்பாகியிருப்பார்கள். அந்த அளவுக்கு வெளிப்படையாக, மனதார பேசிப் பழகக் கூடிய ஒரு அரிய நபர்தான் வெங்கட் சுபா.\nதிரையுலகில் முகத்திற்கு ஒன்றும், பின்னால் ஒன்றுமாக பேசுவோர்தான் 90 சதவீதம் பேர் இருப்பார்கள். ஆனால் வெங்கட் அப்படி இல்லை. நேருக்கு நேர் என்ன பேசுகிறாரோ அதையேதான் பின்னாலும் பேசுவார். வெளிப்படையானவர்.\nபோயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி\nஅதை விட சக கலைஞர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். பாசக்கார மனிதர். பகட்டே இல்லாமல் பேசக் கூடியவர். .சக நடிகர்களின் வளர்ச்சியிலும், அவர்களது வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.\nநடிகர் வடிவேல் பாலாஜி இறந்தபோது அவர் தெரிவித்திருந்த இரங்கல், வெறுமனே ஒரு மனிதன் மரணத்தைக் கண்டு அழுததாக இருக்கவில்லை. மாறாக, திரையுலகில், டிவி உலகில் எப்படிப்பட்ட வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரைப்பதாக அது இருந்தது. பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். நம்மை சிரிக்க வைக்கும் பலர் உள்ளுக்குள் அழுதபடிதான் இருக்கிறார்கள். இதுதான் எதார்த்தம்.\nவடிவேல் பாலாஜி மரணத்தின்போது வெங்கட் சுபா எழுதியிருந்த இரங்கல் குறிப்பு இதோ... இவருடன் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தேன். ஆரோக்கியமாக திடமாக உடலும் வெள்ளந்தியான மனமும் நல்ல திறமையும் கொண்டவராக இருந்தார் . இனிமையாக பழகினார் ... அவரது மரணம் வளரும் கலைஞர்கள் குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்கள் ஆகியவற்றில் நடிப்பதை ஜீவாதாரமாக கொண்ட பலரை உலுக்கி எடுத்துள்ளது\nநடித்தால் அன்றே பணம் வராது ... சில மாதங்கள் ஆகும் ... எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும் என தெரியாது ..\nஎப்போது வேண்டாம் என சொல்வார்கள் தெரியாது ... சில சந்தர்ப்பங்களில் வராமலே போகலாம் ... சரியான காப்பீடு திட்டம் கிடையாது ... தொழில் பாதுகாப்பு கிடையாது ...\nசிலருக்கு அதிருஷ்டம் .. பலருக்கு வேதனை .. இதுதான் உண்மை ... வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்த வீடியோக்கள் பல மில்லியன் வியூஸ்.. அதனை ஒளிபரப்பிய காட்சி ஊடகங்களுக்கு வந்திருக்க கூடிய வருமானம் சில லட்சம் இறந்த போதும் அள்ளித் தந்திருக்கிறார். அவர் போன்றவர்கள் வாழும் போது மரணத்துடன் போராடும் போது கிள்ளித்தரவும் யாரும் இல்லை ...\nநகைச்சுவை கலைஞர்கள்தான் ... மகிழ்விப்பவர்கள்தான் .. வாழும் காலத்தில் அவர்கள் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை ... துயரம் துயரம் ஆறுதல் சொல்ல முடியாத துயரம் .. என்று தனது மனதில் தோன்றிய உண்மைகளை கொட்டியிருந்தார் வெங்கட் சுபா. இன்று அவரும் போய் விட்டார். அவரது ஆறுதலுக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் வளரும் கலைஞர்களுக்கு இனி வெங்கட் மானசீக குருவாக மட்டுமே இருப்பார்.\nபோயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி\nஎன்ன கொடுமை இது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஒருவர் ஒருவராக இறக்குறாங்க.. கலங்கும் ரசிகர்கள்\nகம்பீரமான தொனி.. நல்ல உள்ளம்.. சிந்தனையாளர்.. நடிகர் வெங்கட் சுபா மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்\nஅடுத்த அதிர்ச்சி.. கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் வெங்கட் சுபா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்\nநிலநடுக்கத்தில் முளைத்த காதல்.. தவிக்கும் குடும்பம்.. டிவிட்டரை திணறடிக்கும் பாண்டியா ஸ்டோர்\nஅந்த ரெண்டு குண்டு பல்பு ...செம பிரகாசம் ...ஷிவானியை பார்த்ததும் ஜிவ் ஆன ரசிகர்கள்\nபடப்பிடிப்��ுகள் முற்றிலும் நிறுத்தம்… அவதிக்குள்ளாகும் திரைப்பட தொழிலாளர்கள் \nஇடுப்பு பெருத்தவரே... அதிர வைத்த ஜூலி.. அலேக்காக ரசிக்கும் ஃபேன்ஸ்\n\\\"ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி\\\"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி\nகண்ணுக்கு மை அழகு தான்... ஆனால் இது ஓவரு.. சிலுக்கு உடையில் கலக்கிய ஹேமா\nநடு ரோடில்.. கணவருடன் குத்தாட்டம்.. கலக்கிய மணிமேகலை\nபிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்னும் எத்தனை உயிரை காவு வாங்குமோ … பிரபல காமெடி நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம் \nடைட்டான பேண்டில் மூச்சு முட்ட வைக்கும் ரம்யா பாண்டியன்… திணரும் சிங்கிள்ஸ் \nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\nநடிகர் Charlie -ன் Fake Twitter Account புகார், 30 நிமிடத்தில் Police தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/parliamentary-election-voting-for-todays-3rd-phase", "date_download": "2021-06-12T23:54:36Z", "digest": "sha1:KVSIHZ3J2OSMIQA7KQTTEZLF3VA2ECAY", "length": 5267, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nநாடாளுமன்ற தேர்தல்: இன்று 3 ஆம் கட்ட வாக்கு பதிவு\nநாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தாலும் கூட, வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்புக் கூட்டம் திங்களன்று நடைபெறவில்லை. இதையடுத்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஆட்சியரக நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில், தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டுச் சென்றனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியரக ஊழியர்கள் பொதுமக்களிடம் பதில் கூறி அனுப்பி வைத்தனர்.\nநாடாளுமன்ற தேர்தல்: இன்று 3 ஆம் கட்ட வாக்கு பதிவு\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_527.html", "date_download": "2021-06-13T00:27:16Z", "digest": "sha1:64XJRF2CL3Q62OFXDXQPAXTHKFWRJQQK", "length": 6825, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் : நடவடிக்கை மேற்கொள்ளஉயர்கல்வித் துறை அறிவுறுத்தல்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் : நடவடிக்கை மேற்கொள்ளஉயர்கல்வித் துறை அறிவுறுத்தல்\nசென்னை,ஏப்.8- கரோனா விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் உயர்வதால், கல்லூரிகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மற்றும் பருவத் தேர்வுகளை தொடர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், செய்முறைத் தேர்வு உள்ளிட்ட முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே மாணவர்களை கல்லூரிக்கு வரவ ழைக்க வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற் கிடையே சில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர் களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக உயர்கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து விதிகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் து���ை அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்று பரவலை தவிர்க்கவே தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. அதற்கு மாறாக சில கல்லூரிகள் செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தனியார் கல்லூரிகளின் செயல்பாடு தொடர்பாக விசாரணை நடத்தவும், தவறுகள் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் சார்ந்த இயக்குநரகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் நிலையை கைவிடவும் தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசில தனியார் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46247", "date_download": "2021-06-12T23:01:04Z", "digest": "sha1:TCKPKTK7SNJLN54PE6PQ7HAMGZV7PCPT", "length": 11112, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அ���ிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nஉயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஇன்றைய நாளில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கப்பெற வாய்ப்பில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை பதவிகளை வகிப்பதற்காக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் மகிந்த தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைகளையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்போம். ஆயினும் பாராளுமன்றம் செல்ல நாம் தயாரில்லை. தொடர்ந்து நாம் பாராளுமன்றை நிராகரிப்போம்.\nவாசுதேவ நாணயக்கார நீதிமன்றம் சிறிகொத்தா\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/sembarambakkam-lake-water-discharge-reduction-flood-risk-eliminated-in-adyar-261120/", "date_download": "2021-06-12T23:24:18Z", "digest": "sha1:4CETYKWI5GOTL5K62BMTUUX2DB5DUVCV", "length": 13494, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு குறைப்பு : அடையாற்றில் வெள்ள அபாயம் நீங்குகிறது!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு குறைப்பு : அடையாற்றில் வெள்ள அபாயம் நீங்குகிறது\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு குறைப்பு : அடையாற்றில் வெள்ள அபாயம் நீங்குகிறது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதுபோன்று தற்போது நடந்து விடக்கூடாது என்பதால், கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்��னர்.\nசென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது. இதனால் நேற்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் 1,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.\nஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அது மாலை 6 மணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏரிக்கு 6500 கனஅடி நீர் வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.\nஇந்த நிலையில் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறைக்கப்பட்டுள்ளது. நீரின் அளவு மேலும் 2000 கனஅடி குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறைப்பால் அடையாற்றில் படிப்படியாக வெள்ள அபாயம் நீங்குகிறது.\nTags: அடையாற்றில் நீர் நீங்குகிறது, செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை, நீர் திறப்பு குறைப்பு\nPrevious செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு…\nNext சென்னையில் விமான சேவை காலை 9 மணிக்கு துவக்கம் : பலத்த காற்றிலும் பயணிகள் வருகை\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவி��் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/chance-of-2-indians-in-the-cabinet-of-us-president-elect-joe-biden-191120/", "date_download": "2021-06-12T22:55:12Z", "digest": "sha1:AI2RR73LRFKBC56QKHAKHNC6MORCM3BO", "length": 13705, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்…\nஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்…\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் அருண் மஜூம்தார் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார்.\nவிவேக் மூர்த்தி ஜோ பைடனால் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் 2009ல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டவருமான மஜூம்தார், எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராக விளங்கியுள்ளார். அதேபோல் மஜூம்தார் ஜோ பைடனுக்கு எரிசக்தி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nTags: 2 இந்தியர்கள், அமெரிக்காக, ஜோ பைடன் அமைச்சரவை\nPrevious நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு 3வது முறையாக மும்பை போலீசார் சம்மன்…\nNext குஜராத்தில் லாரிகள் மோதிய விபத்தில் 11 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்…\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184933857_/?add-to-cart=3012", "date_download": "2021-06-12T22:58:45Z", "digest": "sha1:Y2KRGTORYYESEN6JSUHVD3VNV2WO6X5F", "length": 4624, "nlines": 108, "source_domain": "dialforbooks.in", "title": "பனி மனிதன் – Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / பனி மனிதன்\nஇந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கி���ேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு தேறிய ஒரு குழந்தை இதை வாசிக்க முடியும்.இந்த நாவல் வெறும் குழந்தைக்கதை அல்ல. இதில் தத்துவம், ஆன்மிகம், அறிவியலும் உள்ளன. இந்தப் பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்ன என்ற கேள்வி உள்ளது. அந்தக் கேள்வி பெரியவர்களுக்கும் உரியது. அவர்களும் இந்நாவலை விரும்பி வாசிக்கலாம். அவர்களை அது சிந்திக்க வைக்கும்.\nஇரவுக்கு முன்பு வருவது மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2009/01/42008.html", "date_download": "2021-06-12T23:31:58Z", "digest": "sha1:EF2BIF3YAHODLAWY37JLSRRTI5JDHNXH", "length": 18863, "nlines": 167, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை\nமாலை 6 மணியளவில் திருமஞ்சனம் முடிந்து பெருமாள்கள் அனைவரும் கருட வாகனத்திலும் ஆழ்வார் ஹம்ஷ வாகனத்திலும் மணவாள மாமுனிகள் ஷேச வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அலங்காரம் துவங்குகின்றது. மாலைகள் வர ஆரம்பிக்கின்றன. மாலைகள் மேல் மாலைகள் அமர்கின்றன, நடு நடுவே பட்டு பீதாம்பரங்கள் வருகின்றன அவையும் பெருமாள்களுக்கு சார்த்தப்படுகின்றன. பதினொரு கருட சேவையைக் காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது , கூட்டம் அலை மோதுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அலை அலையாக பக்தர்கள் ஒவ்வொரு பெருமளாக சென்று சேவித்து புறப்பாட்டிற்க்காக காத்து நிற்கின்றனர். பெருமாளின் கருட சேவையை கண்டு களியுங்கள்.\nமணவாள மாமுனிகள் சேஷ வாகனத்தில் முன் செல்ல கருட சேவை புறப்பாடு துவங்குகின்றது.\nசேஷ வாகனத்தில் மணவாள மாமுனிகள்\nஅடுத்து குமுதவல்லி நாச்சியாருடன் தங்க ஹம்ஸ( அன்னம்) வாகனத்தில் திருமங்கை மன்னன் பின் செல்கின்றார்.\nஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் ஆலிநாடன், கலிகன்றி, நம் கலியன் ,கொற்ற வேல் பரகாலன், மங்கையர் கோன்,அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார் சீயம், திருமங்கையாழ்வார்.\nமென்மையான அன்னம் முன்னே செல்ல அதன் வேகத்திற்க்கு ஏற்றவாறு பின்னே காய்சினப்பறவையான வலிமை மிகுந்த கருடன் செல்லும் ஆச்சரியம்தான் என்னே.\nஅன்று நள்ளிரவு மணவாள மாமுனிகள் முன் செல்ல, ஹம்ச வாகனத்தில் திருமங்கையாழ்வாரும் குமுத வல்லித் தாயாரும் தொடர, ஏகாதச பெருமாள்களும் எம்பெருமானை எப்போதும், எல்லா காலத்திலும் தாங்கும் பேறு பெற்ற பெரிய திருவடியாம், வேத சொரூபன் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்க திருவீதிப் புறப்பாடு நடைபெறுகின்றது. பதினோரு பெருமாள்களும் தெய்வப்புள்ளேறி ஒரே சமயத்தில் திருநாங்கூரின் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வரும் அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.\nபொன் பக்ஷிராஜனில் ஆரோகணித்து ஒய்யாரமாக ஊர்ந்து வரும் பாலகனாய் பார் முழுதும் உண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட பிரான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்\nகாகேந்திரனில் ஆனந்தமாய் கூத்தாடி வரும்\nதிருமடந்தை மண் மடந்தை இருபாலும் திகழ நாங்கை நடுவுள் நின்ற திருஅரிமேய விண்ணகரம் சதுர்புஜ கோபாலர்\nஊழி வெள்ளம் முன்னகட்டிலொடுக்கிய திருதெற்றியம்பலம் செங்கண் மால் பள்ளி கொண்ட பெருமாள் சுபர்ணன் மேல்\nநந்தா விளக்கு, அளத்தற்கு அரியான் திருமணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள்\nபையுடை நாகபப்டை கொடியான் திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாள்\nதங்கப் புள்ளேறி வரும் அழகு\nவேடார் திருவேங்கடம் மேய விளக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் வினதை சிறுவன் தோளின் மேல்\nஆடும் புள்ளேறி பவனி வரும் அருட்காட்சி\nகருத்மான் மேல் பார்த்தன்பள்ளி செங்கண்மால் பார்த்தசாரதிப் பெருமாள்\nயானையின் துயர் தீர ஆழி தொட்ட திருவண்புருடோத்தமம் புருஷோத்தமர்\nமலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்ப மணிமாட நாங்கை நின்ற தி்ருச்செம்பொன்கோயில் ஹேமரங்கர் வேத சொரூபனான கருடனில் உலா\nநாகப்பகையானில் அடலாழிக்கையன் திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தப்பெருமாள்\nதூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளிய திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள்\nபூர்வ ஜன்ம புண்ணியத்தால் மட்டுமே அந்த தெய்வீக அழகைக் காணும் பேறு நமக்கு கிட்டும். புறப்பாடு நிறைவு பெற அதிகாலை ஆகி விடும்.\nஅடுத்த நாள் காலை ஆழ்வாருக்கு திருமஞ்சனம் திருப்பாவை சாற்றுமறை நடைபெறுகின்றது. மாலை திருநாங்கூரிலிருந்து புறப்பட்டு, திருவெள்ளக்குளத்து ஸ்ரீ அண்ணன் பெருமாளை இடர் களைய சரணம் புகுகிறார், பிறகு வரிவண��டு தேதென என்று இசைபாடும் அழகை திருத்தேவனார் தொகையில் ஸ்ரீ மாதவனை அனுபவித்து மங்களாசாசனம் செய்கிறார் நீலன்.\nபிறகு திருவாலி எழுந்தருளி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். திருநகரியை அடையும் போது பெரிய திருவடியில் வயலாலி மணவாளன் ராஜ கோபுரத்தின் முன்னே ஆழ்வாரை எதிர் கொள்ள காத்திருக்கின்றார். பின் ஆழ்வார் அங்கு அடைந்தவுடன் , பெருமாளும் ஆழ்வாரும் திருக்கோவிலில் செல்வதுடன் திருநாங்கூர் பதினோரு கருட சேவை இனிதே நிறைவு பெறுகின்றது. அப்போது\nகற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே\nபற்றா வண் தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயலாலி அம்மானைப்\nபெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன்.\nஎன்ற பாசுரசாற்று மறையுடன் இந்த தெய்வீக விழா இனிதே நிறைவடைகின்றது.\nபெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ\nஎன்னங்க ஆழ்வார், பெருமாள்களின் அழகைக் கண்டு தங்களுக்கும் திருநாங்கூர் செல்ல வேண்டும் என்று ஆவல் எழுகின்றதா\nவரும் ஒன்பது மற்று பத்தாம் தேதிக்கு பொறுத்திருங்கள்.\nசென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.\nஇப்பதிவை ஒட்டிய முந்தையப் பதிவுகள்\nதிருநாங்கூர் பதினொறு திவ்ய தேசங்களைப்பற்றி அறிய கிளிக்குக\nதிருமங்கையாழ்வார் மஞ்சக்குளி உற்சவம் பற்றி காண கிளிக்குக மஞ்சக்குளி\nஏகாதச பெருமாள்களின் மங்களசாசன வைபத்தைப்பற்றிக் காண கிளிக்குக மங்களாசாசனம்\nதை அமாவாசை அன்று (26-01-09) சூரிய கிரகணம் வந்ததால் இவ்வருட திருநாங்கூர் கருட சேவை பௌர்ணமியன்று ,அதாவது 09-02-09 ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு மஞ்சக்குளி கண்டு திருமணிமாடக்கோவில் அடைதல். 10-02-09 பகலில் மங்களாசாசனம் இரவு கருடசேவை. 11-02-09 ஆழ்வார் திருநகரி திரும்புதல்.\n2008 கருட சேவையின் படங்கள்.\nஇந்த படங்கள் மூலம் கிடைக்கும் புண்ணியம் - உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்.\n//இந்த பட��்கள் மூலம் கிடைக்கும் புண்ணியம் - உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன்.//\nஆட்டுவிக்கின்றவன் அவன் நாம் அனைவரும் வெறும் பாவைகள் தானே வடுவூர் குமார் அவர்களே.\nஅத்தனை படங்களும் பார்த்து....ஒரு வித திருப்தி என்றால்....\nதிருமங்கை மன்னன் முக விலாசம் பாத்து ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி\n//வரும் ஒன்பது மற்று பத்தாம் தேதிக்கு பொறுத்திருங்கள்//\nஆமாம் , ஆழ்வார் மஞ்சக்குளிக்கு.\nஅருமை, தீர்க்க தரிசனம் ஆயிற்று\nஉங்கள் இருவருக்கும் நீண்ட நன்றிகள்\nஅருமையான தரிசனத்திற்கு நன்றி ஜீவா ஐயா.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4(2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை-3 (2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2 (2008)\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1 (2008)\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/03/30/", "date_download": "2021-06-12T23:02:49Z", "digest": "sha1:HEO2PW4DYHZYNMX5AO2FVYDMUR4BKR7Z", "length": 5430, "nlines": 102, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 03ONTH 30, 2021: Daily and Latest News archives sitemap of 03ONTH 30, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nஓரே நாளில் ரூ.3.5 லட்சம் கோடி சம்பாதித்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 1,128 புள்ளிகள் உயர்வு..\n3 வார சரிவில் ரூபாய் மதிப்பு.. அமெரிக்க டாலர் ஆதிக்கம்..\nசென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்.. நிஃப்டி 14,700-க்கு அருகில் வர்த்தகம்..\nஸ்கிராப்பேஜ் திட்டம் : இந்தியாவில் 4 கோடி வாகனங்கள், தமிழ்நாட்டில் மட்டும் 33 லட்சம் வாகனங்கள்..\n10 கோடி மொபிகுவிக் பயனர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனையா\nஇனி இஎம்ஐயில் தங்கம் வாங்கலாம்.. இந்தியாகோல்டின் சூப்பர் திட்டம்..\nஆர்சிபி உடன் கைகோர்த்த பூமா.. 3 வருட டீல்..\nபெட்ரோல், டீசல் விலை சரிவு.. 5 நாட்கள் பின் மீண்டும் ஒரு குட்நியூஸ்..\nசாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு.. மீண்டும் சரிவில் தங்கம் விலை..\nபங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்-க்கு மாறிய பெண்கள்.. ஆனா தங்கத்தை மட்டும் விடவே இல்லை..\nஏப்ரல் 1ல் இருந்து வரும் புதிய வரி மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா\nகிரிப்டோகரன்சி பேமெண்ட்-க்கு ஓகே சொன்ன விசா.. மிக முக்கியமான மாற்றம்..\nஇன்னும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும்.. சவுதி எதிர்பார்ப்பு.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tamilnadu-cm-mk-stalin-s-4-important-announcement-benefits-common-and-poor-people-of-tn-023496.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-06-12T22:39:54Z", "digest": "sha1:Q2KHD25KLA2XFWJDRYVF3V3SGGXZQ4FU", "length": 27440, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதல் பாலில் சிக்சர் அடித்த ஸ்டாலின்.. சாமானிய மக்களின் சுமையை குறைத்த 4 முக்கிய அறிவிப்புகள்..! | Tamilnadu CM MK.Stalin's 4 Important announcement benefits common and poor people of TN - Tamil Goodreturns", "raw_content": "\n» முதல் பாலில் சிக்சர் அடித்த ஸ்டாலின்.. சாமானிய மக்களின் சுமையை குறைத்த 4 முக்கிய அறிவிப்புகள்..\nமுதல் பாலில் சிக்சர் அடித்த ஸ்டாலின்.. சாமானிய மக்களின் சுமையை குறைத்த 4 முக்கிய அறிவிப்புகள்..\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் எனக் கூறிய அந்தத் தருணம் பலருக்கும் கைதட்டத் தூண்டியது யாராலும் மறுக்க முடியாது.\nஇதேபோல் பதவியேற்ற அடுத்த சில மணிநேரத்தில் மக்களின் பெரும் சுமைகளைக் குறைக்கும் வ��ையில் 5 முக்கிய அறிவிப்புகளில் முதல்வர் முக.ஸ்டாலின் கையெழுத்திட்ட போது விசில் அடிக்கவும் தூண்டியது என்றால் மிகையில்லை.\nஅப்படி என்ன சொல்லிவிட்டார் என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்..\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலரும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை பெற்று வந்தாலும், பலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் விலையில் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவருமானம், வேலைவாய்ப்பு எனப் பல பாதிப்புகள் நிறைந்த இந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் மருத்துவக் கட்டணத்தைத் தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசே ஏற்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசு மருத்துவக் காப்பீட்டு\nஇந்த உத்தரவின் படி அரசு மருத்துவக் காப்பீட்டு வாயிலாகக் கொரோனா நோய் சிகிச்சைக்கான செலவுகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இதனால் பொதுமக்கள் எவ்விதமான நிதிச்சுமையுமின்றி சிகிச்சை பெற முடியும். இந்தியாவில் முதல் முறையாகத் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்பது தமிழ்நாடு தான்.\nபெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்\nபெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் திமுகத் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது போல் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டணம் கொண்ட நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உட்பட அனைத்து பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் அதாவது மே 8ஆம் தேதி முதல் பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.\n1200 கோடி ரூபாய் மானியம்\nஇதன் மூலம் ஏற்படும் 1200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் அரசு மானியமாக இத்தொகையைப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கும் எனவும் முதல்வர் கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோல் கொரோனா ��ொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்த அரிசி ரேசன் கார்டுகளை வைத்துள்ள 2.07 கோடி குடும்ப அட்டைகளுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட 4000 ரூபாய் உதவித் தொகையில் முதல் கட்டமாக மே மாதம் 2000 ரூபாயை அளிக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.\nமத்திய அரசு எப்போது செய்யும்\nசரி வருமானம் குறைவாக உள்ள மக்களின் இன்றைய நிலை என்ன.. ஏன் இவர்களுக்கு உதவ வேண்டும்..\nஇதோடு ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டு, இப்புதிய விலை மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.\nஏழை, சாமானிய மக்கள் வரையில் அனைவரும் தினமும் பயன்படுத்தும் பால் விலை குறைக்கப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஏழை, சாமானிய மக்கள் மகிழ்ச்சி\nஇந்த அறிவிப்புகள் மூலம் ஏழை, சாமானிய மக்களின் வாழ்வாதாரச் சுமைகளைப் பெரிய அளவில் குறைத்துள்ளது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. மேலும் இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை முதல் நாளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மூலம் வெளிப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற அறிவிப்புகளை முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவிக்குமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\nதமிழ்நாடு தான் முன்னிலை.. வறுமை ஒழிப்பு, வளர்ச்சியில் சாதனை.. கொரோனா காலத்திலும் செம..\nவரலாறு படைக்கும் முக.ஸ்டாலின் அரசு.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்..\nஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு.. கடன் சலுகை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்\nதமிழ்நாட்டுக்கு 10 கோடி ரூபாயை கொரோனா நிவாரணமாகக் கொடுத்த ஹூண்டாய்..\nநிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: அமெரிக்க லேமேன், ஸ்டான்சார்ட்-ல் உயர் பதவி.. MITல் பட்டம்..\nமுழு லாக்டவுன்: மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வேலைவாய்ப்பு இழப்பு.. என்ன நடக்கப்போகிறது..\nதமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..\nஐடி ஊழியர்களின் பணி சுமை குறைக்கப்படும்.. ஈபிஎஸ் வாக்குறுதிக்கு மக்கள் பதிலை பாருங்க..\nஓசூரில் பறக்கும் கார் தயாரிக்கும் ஓலா.. கலக்கலான வீடியோ.. 'ஹா ஹா'..\nஸ்கிராப்பேஜ் திட்டம் : இந்தியாவில் 4 ���ோடி வாகனங்கள், தமிழ்நாட்டில் மட்டும் 33 லட்சம் வாகனங்கள்..\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/health-benefits-of-red-gram/", "date_download": "2021-06-12T22:42:22Z", "digest": "sha1:UJ2J2P5SYDUIU5SRFZ4FSSAZFFBNBUIA", "length": 16100, "nlines": 139, "source_domain": "tamil.krishijagran.com", "title": "துவரையின் மருத்துவ பயன்கள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதுவரையில் பி-த்தொகுப்பு விட்டமின்களான பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுக்கள்) அதிகளவும், பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), சி, கே, சோலைன் ஆகியவையும் காணப்படுகின்றன.\nஇதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் உள்ளன.\nமேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் காணப்படுகின்றன.\nமருத்துவப் பண்புகள் (Medicinal properties)\nஇரத்த அழுத்தத்தை சீராக்க (regulate blood pressure)\nதுவரையில் உள்ள பொட்டாசியமானது இரத்த குழாய் விரிப்பானாக‌ச் செயல்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீரான அளவில் இருக்கிறது. எனவே துவரையை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கலாம்.\nதுவரையானது ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தினைக் கொண்டுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.\nகாயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறுவளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே துவரையை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.\nஅனீமியாவைத் தடுக்க (To prevent anemia)\nஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் அனீமியா மற்றும் பிறப்புக்குறைபாடுகள் தோன்றலாம். துவரையானது அபரிதமான ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே இதனை உண்டு அனீமியாவை விரட்டலாம்.\nஎதிர்ப்பு அழற்சி பண்புகள் (Anti-inflammatory properties)\nதுவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி பண்பினையும் கொண்டுள்ளன. இப்பண்பானது துவரையின் இலைகள், பயறு, பருப்பு எல்லாவற்றிலும் காணப்படுகின்றது.\nஉடல்எடை குறைய (Weight Loss)\nதுவரையானது குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்புச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை நீண்ட நேரம் ஏற்படுத்துவதுடன் உடல்வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது.\nதுவரையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதைத் தடைசெய்கின்றது.\nதுவரையில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் பி3 (நியாசின்) போன்றவை கார்போஹைட்ரேட்டின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.\nகொழுப்பு ஆற்றல் சேமிப்பதைத் தடுத்து ஆற்றலின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.\nவறண்ட பகுதிகளில் வேலைசெய்பவர்கள் ஆற்றலை விரைவில் இழந்து விடுவர். அவர்களுக்கு துவரை நல்ல பலனைக் கொடுக்கிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி (immunity)\nதுவரையில் உள்ள விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.\nதுவரையில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. எனவே துவரை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.\nசெரிமானத்தை சீராக்க (To regulate digestion)\nதுவரையில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்றம் நார்ச்சத்து உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nதினமும் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-cm-mk-stalin-s-7-tasks-to-his-cabinet-colleagues-420523.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:53:21Z", "digest": "sha1:7U46SEGGW4KV3WB3I4FM6B2EB73J7KON", "length": 22673, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் கேபினட் கூட்டத்திலேயே ஸ்டாலின் அதிரடி.. அமைச்சர்களுக்கு \"7 டாஸ்க்\" காவல்துறை விஷயத்தில் கறார் | Tamil Nadu CM MK Stalin's 7 tasks to his cabinet colleagues - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெ��்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் கேபினட் கூட்டத்திலேயே ஸ்டாலின் அதிரடி.. அமைச்சர்களுக்கு \"7 டாஸ்க்\" காவல்துறை விஷயத்தில் கறார்\nசென்னை: 10 வருடங்களுக்கு முந்தைய திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் மறுபடியும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகிறது.\nஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு இது தொடர்பாக திட்டவட்டமாக ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமொத்தம் 7 விஷயங்களை அமைச்சர்களுக்கு அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர், கூறிய ஒவ்வொரு அறிவுரையும் பொதுமக்களிடம் நற்பெயரை ஈட்டுவதற்கான முயற்சிகளாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன சொன்னார் ஸ்டாலின் . இதோ பாருங்கள்.\nகொரோனா விவகாரத்தில் மதத்தை பரப்பிய பெங்களூர் பாஜக எம்பி நிருபர்களிடம் பட்டபாடு\nஅமைச்சர்கள் யாரும் தவறு செய்யக்கூடாது. ஒருவேளை தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையையும் எடுக்க நான் தயங்க மாட்டேன் என்பது அவரது திட்டவட்டமான முதல் அறிவுறுத்தலாக இருந்தது. கருணாநிதியே இவ்வாறு நேரடியாக குட்டி சொன்னது கிடையாது என்பதால் சில சீனியர் அமைச்சர்கள் ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.\nபெரும்பாலும் அமைச்சர்களுக்கு கெட்டபெயர் ஏற்படுவது அவர்களின் தனிப்பட்ட உதவியாளர்களால்தான். அவர்களை பிடித்தால் வேலை முடிந்துவிடும் என்று நினைக்கும் சிலர் உதவியாளர்களை கொண்டு காரியம் சாதிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எனவே நேர்முக உதவியாளர்கள் நியமனத்தில் தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு திட்டவட்டமாக கூறியுள்ளார் ஸ்டாலின்.\nஅடுத்தது முக்கியமான ஒரு அறிவுரை. காவல்துறை செயல்பாட்டில் எந்த காரணத்தைக் கொண்டும் அமைச்சர்கள் நேரடியாகத் தலையி��க்கூடாது என்பது ஸ்டாலின் உத்தரவாம். தொகுதியிலுள்ள பிரச்சினைகள், கட்சி பிரச்சினை என எதற்காகவும் காவல்துறைக்கு அமைச்சர்கள் போன் போடக்கூடாது என்று கூறியுள்ளார் ஸ்டாலின். கடந்த முறை திமுக ஆட்சி காலத்தின் போது காவல் துறையில் மாவட்ட செயலாளர்கள் முதற்கொண்டு பல்வேறு நிர்வாகிகளின் தலையீடு இருந்ததாக அதிமுக தரப்பு கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து. இந்த முறை அது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார் என்பதை இந்த அட்வைஸ் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.\nஅதே நேரம் காவல்துறையினரின் நடவடிக்கைகளில் ஏதாவது அதிருப்தி இருந்தாலோ அல்லது குறைகள் இருந்தாலோ, அந்தத் துறை முதல்வர் வசம் இருப்பதால் அது குறித்து என்னுடைய கவனத்திற்குதான் நீங்கள் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர்களுக்கு ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் பதவி கிடைக்காமல் எத்தனையோ எம்எல்ஏக்கள் காத்திருக்கிறார்கள். உங்கள் 33 பேருக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே மெத்தனமாக இருக்க கூடாது. உங்களது துறை சார்ந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக சேகரித்து அதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.\nஉங்களது துறை சார்ந்த நியமனங்கள், பணி மாறுதல்கள் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். நம்மீது, பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக யாரும் குற்றம் சொல்லி விடக்கூடாது. அந்த அளவுக்கு வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும் என்று மற்றொரு அட்வைஸ் தரப்பட்டுள்ளது.\n10 ஆண்டுகளாக, திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மறுபடி மக்கள் நமக்கு வாய்ப்பு தந்துள்ளார்கள். எனவே, அவர்களிடம் நல்ல பெயரை ஈட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும். எந்த சர்ச்சைகளுக்கும் இடம் தரக்கூடாது. இவ்வாறு ஸ்டாலின் திட்டவட்டமாக அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin dmk cabinet tamil nadu minister முக ஸ்டாலின் திமுக அமைச்சரவை தமிழகம் அமைச்சர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/quiz/which-tamil-villan-character-suits-you/", "date_download": "2021-06-12T23:24:17Z", "digest": "sha1:MCUB4NU2ARVFK436FWZ2VVZV6ZDZVDNA", "length": 16290, "nlines": 305, "source_domain": "tamilnadunow.com", "title": "நீங்க எந்த வில்லனோட மேட்ச் ஆகுறீங்கனு பார்க்கலாமா?", "raw_content": "\nதகிக்கும் மேற்குவங்க அரசியல்… மம்தா - மத்திய அரசு மோதல் - யார்...\nஅரசியல் வருகைக்குத் தூபம் போடும் சசிகலா… தொண்டர்களிடம் பேசியது என்ன\nதமிழ் சினிமால நீங்க எந்த வில்லனோட மேட்ச் ஆகுறீங்கனு பார்க்கலாமா\nதமிழ் சினிமால நீங்க எந்த வில்லனோட மேட்ச் ஆகுறீங்கனு பார்க்கலாமா\nதமிழ் சினிமால எவ்வளவோ ஹீரோ கேரக்டர்கள் வந்துட்டும் போய்ட்டும் இருக்கு. ஆனால், இதற்கு மத்தியில் சில வில்லன் கேரக்டர்கள் நம்மை அதிகம் ரசிக்கவும், அதேநேரம் டெரராவும் ஃபீல் பண்ண வச்சிருக்கு. தமிழ் படங்கள்ல வர்ற வில்லன் கேரக்டர்கள் உங்களுக்கு பிடிக்குமா சரி.. நீங்க அந்த கேரக்டர்களோட எவ்வளவு ஒத்துப்போறீங்கனு ஒரு சின்ன டெஸ்ட் வச்சுப் பார்க்கலாமா\nAlso Read : முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா\n1 உங்களைச் சுற்றி அதிகமா யார் இருப்பாங்க\n2 உங்களோட ஃபேவரைட் கேம் எது\n3 உங்களால எது இல்லாம வாழ முடியாது\n4 மக்கள் உங்கள பத்தி என்ன சொல்லனும்னு எதிர்பார்ப்பீங்க\n5 உங்களுக்கு எங்க வாழப் பிடிக்கும்\nஎங்கனாலும் கொஞ்சம் காஸ்ட்லியான லைஃப் ஸ்டைல்\n6 உங்களுடைய ட்ரீம் என்ன\n7 உங்களோட ஃபேவரைட் கலர் என்ன\n8 உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது\n9 உங்களோட ஃபேவரைட் கேட்ஜெட்\nதமிழ் சினிமால நீங்க எந்த வில்லனோட மேட்ச் ஆகுறீங்கனு பார்க்கலாமா\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:07:16Z", "digest": "sha1:TV3CP7IRLEO55XUQRRUVJ5OCCYGHQSTO", "length": 10371, "nlines": 56, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » ரம்யா கிருஷ்ணன் அநாதூன் தெலுங்கு ரீமேக் – பிராந்திய திரைப்படங்களில் தபுவின் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்வார்\nரம்யா கிருஷ்ணன் அநாதூன் தெலுங்கு ரீமேக் – பிராந்திய திரைப்படங்களில் தபுவின் பாத்திரத்தை மறுபரிசீலனை செய்வார்\nஅரை சுயசரிதை வலைத் தொடரான ​​குயின் படத்தில் கடைசியாக ஜே.ஜெயலலிதாவாக நடித்த நடிகர் ரம்யா கிருஷ்ணன், அந்துதூனின் இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தை மறுபரிசீலனை செய்வார். மெர்லபகா காந்தி இயக்கும் அனுதூனின் தெலுங்கு ரீமேக்கில் நித்தின் நடிக்க உள்ளார். தகவல்களின்படி, தெலுங்கு ரீமேக் உரிமையை நித்தீனின் வீட்டு பேனர் ஷ்ரெஸ்ட் மூவிஸ் ரூ .3.5 கோடிக்கு வாங்கியது, இது அவரது தந்தையால் நிர்வகிக்கப்படுகிறது.\nவெளிப்படையாக, தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் தபுவை அவரது பாத்திரத்திற்காக அணுகினர்; இருப்பினும், அவர் அதிக ஊதியத்தை மேற்கோள் காட்டியதால், அவர்கள் வேறு வழிகளைக் காண வேண்டியிருந்தது. சமீபத்திய புதுப்பிப்பு என்னவென்றால், அவர்கள் சலுகையுடன் ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளனர்.\nரம்யா ஆர்வமாக உள்ளார், ஆனால் அவர் இன்னும் தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலைக் கொடுத்து புள்ளியிடப்பட்ட வரிசையில் கையெழுத்திடவில்லை. தயாரிப்பாளர்கள் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திட்டம் குறித்த பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது ஓரிரு மாதங்களில் மாடிகளில் செல்லக்கூடும்.\nஇதையும் படியுங்கள்: ஜாக்கி ஷிராஃப் குழந்தை புலி மற்றும் கிருஷ்ணாவை தனது கைகளில் புதிய வீசுதல் படத்தில் வைத்திருக்கிறார். இங்கே பாருங்கள்\nநித்தின் கடைசியாக தெலுங்கு காதல் நகைச்சுவை பீஷ்மாவில் நடித்தார், இதில் ரஷ்மிகா மண்டன்னாவும் நடித்தார். மூத்த கன்னட நடிகர் அனந்த் நாக் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்குத் தொழிலுக்கு திரும்பியதை பீஷ்மா குறித்தார். அனந்த் நாக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஆர்வமாக இருந்தார், மேலும் நடிகரை சமாதானப்படுத்த பல சுற்று விவாதங்கள் நடந்தன. படத்தில், அனந்த் நாக் கரிம வேளாண்மையில் ஈடுபடும் ஒரு இளங்கலை வேடத்தில் நடித்தார், மேலும் உணவு கலப்படம் தொடர்பான பிரச்சினையை இந்த படம் கையாள்கிறது.\nசூர்யதேவரா நாக வம்சி தயாரித்து பி.டி.வி பிரசாத் வழங்கிய பீஷ்மா, நரேஷ் வி.கே, கல்யாணி நடராஜன், ரகு பாபு மற்றும் சம்பத் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்தனர். மகாதி ஸ்வாரா சாகர் இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக நடித்துள்ளார்.\nநிதியின் ரங் தே மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சந்திரசேகர் யெலெட்டியுடன் இன்னும் பெயரிடப்படாத படம் உள்ளது. அவர் தற்போது ரங் தே படத்திற்காக படப்பிடிப்பு நடத்தி வருகிறார், இதில் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். மூத்த லென்ஸ்மேன் பி.சி.ஸ்ரீராம் கேமராவைப் பிடிக்க கயிறு கட்டியுள்ளார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD கொரோனா வைரஸ் தாக்கம்: ஷூஜித் சிர்கார் - முகமூடிகள் ஒரு பேஷன் துணை, சமூக நிலை விரைவில்\nஅவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nMCA தெளிவுபடுத்துகிறது: கோவிட் -19 க்கான மாநில மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளுக்கு மேல் PM-CARES நிதிக்கு ஏன் நன்கொடை அளிக்க வேண்டும்\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:26:12Z", "digest": "sha1:QCGMFM3RGMGQBK4Z24Z45NONF7WSA7PN", "length": 10094, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நிர்மலா தேவி", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - நிர்மலா தேவி\nகருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்த��களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி...\nலிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா\nபெருந்தொற்று; மூலதன செலவு பொருளாதார புத்தாக்கம் அளிக்கும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை\nநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு, நடுத்தர - பின்னலாடை ஏற்றுமதி...\nநாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; கரோனா, கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரிச்சலுகை அளிக்க...\nஅகத்தைத் தேடி 57: தங்கவும் வேண்டாம்; போகவும் வேண்டாம்\nஜெயலலிதா வைத்திருந்ததுபோல மீண்டும் கட்சியை கொண்டு வருவோம்; அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசும்...\nபடத் தலைப்பு குறித்து வதந்தி: பவன் கல்யாண் படக்குழுவினர் வேண்டுகோள்\nபள்ளி, கல்லூரி கல்விக் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்: புதுச்சேரி முதல்வருக்கு...\nலிங்குசாமி படத்தில் வில்லனாகும் அருண் விஜய்\nமே.வங்க பாஜக நிர்வாகிகளுக்கு பொருட்கள் விற்பனை செய்ய தடை\n`நலமாய் வாழ' இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி- கரோனா தொற்றுக்கு தடுப்பூசி மட்டுமே...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/number-of-corona-positive-come-down-in-tn.html", "date_download": "2021-06-12T23:57:15Z", "digest": "sha1:NRL2BBANBQ35M62XY5TF7WNWTVWKM2KO", "length": 13174, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு! | News7 Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nமுக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்\nதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n��மிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 448 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 56 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளது.\nதொற்றில் இருந்து குணமடைந்து 31 ஆயிரத்து 360 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 351 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 356 அதிகரித்துள்ளது.\nசென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 1530 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். 3713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். செங்கல்பட்டில் 837 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 306 பேருக்கும் திருவள்ளூரில் 436 பேருக்கும் திருச்சியில் 548 பேருக்கும் கோவையில் 2564 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடி\n‘கொரோனா பெரிய எதிரி, அதை வீழ்த்தும் ஆயுதம் தடுப்பூசிதான்’: பிரதமர் பேச்சின் முழு விவரம்\nஇத்தாலி பிரதமர் காண்டே ராஜினாமா\nமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை\nபுத்தாண்டு அன்று வாகனங்களில் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Screenwriting-Art%20-1-Bryn-McDonald", "date_download": "2021-06-12T22:51:46Z", "digest": "sha1:ZER2GRD67V7GWPCGSQIJCGMVVHQRQ27R", "length": 18386, "nlines": 112, "source_domain": "pesaamozhi.com", "title": "திரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட்", "raw_content": "\nதிரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட்\nதிரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட்\nAct-1-ல் துப்பாக்கியை வைத்தால், அதை நீங்கள் Act-3 ல் பயன்படுத்தியே ஆகவேண்டும்\nமூன்றாவது Act-ல் ஏதாவது தவறுகள் நிகழ்ந்திருப்பின் அது உண்மையில் முதல் Act-ல் நிகழ்ந்ததே.\nபுலப்படாத எழுத்து (Invisible Ink) என்றால் என்ன\nஎன் நண்பனொருவன் மனிதகுல வரலாறு வகுப்பு எடுக்கும்பொழுது கேட்ட கதை:\nமிகக்குறைந்த அல்லது முற்றிலும் நாகரீக உலகின் எந்தச் சுவடும் இல்லாத பழங்குடியின மக்களோடு மனிதகுல வரலாற்றாசிரியர் ஒருவரும் தங்கியிருந்தார். அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வியக்கத்தகு தொழில் நுணுக்கத்தையும், அவர்கள் கடைப்பிட��க்கிற விஞ்ஞானத்தைப் பற்றியும் பிறரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பினார். எனவே குறிப்புகள் எடுத்துக்கொண்டதோடு, அந்தக் குழுவின் தலைவரையும், அவரது மனைவியையும் தனது கேமராவில் புகைப்படம் எடுத்தார். பின்னர் சில நாட்கள் கழித்து தலைவரிடம் முழுவடிவம் பெற்ற அந்தப் புகைப்படங்களைக் காண்பித்தார். ஆனால், ஒரு காகிதத்தில் கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்களில் திட்டுத் திட்டாக இருப்பதை அவரால் உள்வாங்கிக்கொள்ள முடிந்ததேயன்றி, அதற்குள் இருக்கும் தனது முகத்தை கண்டுபிடிக்கத் தெரியவில்லை. இருபரிமாண பிம்பத்தை, முப்பரிமாண பிம்ப அமைப்பாக மாற்றி ஏற்றுக்கொள்வதை அவர் எங்குமே கற்றிருக்கவில்லை. ஆனால், அவரே எப்படியாயினும் பத்தை பத்தையாக இருந்த புற்களைப் பார்த்து என்ன விலங்கு இது, குறுக்கு மறுக்காக இப்படி ஓடுகிறதே என்றார். ஏன், நீங்களும் நானுமே கூட எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்து புகைப்படங்களைப் பார்த்து அதில் தங்களை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் அடைந்தோம் என்றார். ஏன், நீங்களும் நானுமே கூட எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்து புகைப்படங்களைப் பார்த்து அதில் தங்களை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் அடைந்தோம் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்போது, புகைப்படம் எடுத்து தான் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக்கொள்வதில் நமக்கு எவ்வித சிரமங்களும் இருப்பதில்லை.\nகதையின் கட்டுமான அமைப்புமே கூட இதன்படிதான் வேலை செய்கிறது. எதைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்குமேயானால், உங்களால் அதை எளிமையாகவே பார்க்க முடியும். அது தெரியாதவர்களுக்கு கண்களுக்குப் புலப்படாமல் மறைந்துபோகிறது.\nமக்கள் கதைகளை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்று நான் அடிக்கடி கேட்கும்பொழுது, அவர்கள் உரையாடலைப் (வசனங்களை) பற்றிப் பேசுவதைக் கவனிக்கிறேன். ஒரு படத்திற்கான “ஸ்கிரிப்ட்” பற்றிப் பேசும்பொழுது, அவர்கள் பெரும்பாலும் அதில் இடம்பெற்றிருக்கிற உரையாடல் பகுதிகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அல்லது ஒரு புத்தகம் எவ்வளவு நன்றாக எழுதப்பட்டுள்ளது என்பதை அவர்கள் குறிப்பிடும்பொழுது, அதில் சொற்கள் எவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, புத்தகத்தின் சொற்பிரயோகங்கள் எப்படியிருக்கின்றன – ஒரு வாக்கியத்தின் அழகு எப்படியுள்ளது, என அதைக்குறித்துதான் பேசுகிறார்கள். உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களைப் பற்றி மக்கள் பேசும்பொழுது, அவர்கள் எப்போதும் அந்த மொழியின் அழகைப் பற்றித்தான் பேசுவார்கள்.\nஇவையனைத்தும் “புலப்படும் மை” வடிவங்கள். புலப்படும் மை அதாவது visible ink என்பது வாசகரால் அல்லது பார்வையாளரால் உடனடியாகக் “கண்டுணரக்” கூடிய எழுத்தைக் குறிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த புலப்படும் மை அடையாளப்படுத்துகிற விஷயங்கள் குறித்து எவர் வேண்டுமானாலும் எளிதாகப் பேசிவிடலாம். ஒரு திரைப்படம் பார்த்து முடித்தபின் அந்தப் படத்தில் வருகிற வசனங்களைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். எனவே, இதுதான் புலப்படும் மை. ஆனால், கதைசொல்லி செய்யும் ஒரே வெளிப்படையான எழுத்து, என்று அவர்கள் பெரும்பாலும் பக்கத்தில் உள்ள இந்த வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.\nஆனால், ஒரு கதையில், நிகழ்வுகள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதும் எழுத்துதான். கதை சொல்பவரின் கருத்தை வெளிப்படுத்த, அதைச் சரியாக வாசகர்களுக்குக் கடத்த ஒரு கதையில் என்ன நிகழ்வுகள் ஏற்பட வேண்டும் என்பதும் எழுத்துதான். கதையில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் மட்டும் ஏன் தனக்கென ஒரு தனித்துவமான பாதையில் நடக்கிறது என்பதும் எழுத்துதான்.\nஆனால், இவற்றைக் குறித்தெல்லாம் ஒரு மேம்போக்கான வாசகரோ, பார்வையாளரோ எளிதாக அடையாளங்கண்டு சொல்லிவிட முடியாது. எனவே, இது ”கண்ணுக்குத் தெரியாத எழுத்து/மை, அல்லது புலப்படாத மை (Invisible Ink)” என்றழைக்கப்படுகிறது. மீண்டும் சொல்கிறோம், கதையில் உள்ள இந்த விஷயங்களையெல்லாம் வாசகர், பார்வையாளர் அல்லது கேட்பவர், எளிதில் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவை “புலப்படாத எழுத்து” எனப்படுகிறது. ஆனால், கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இந்தப் புலப்படாத எழுத்துதான், ஒரு கதையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால், அது அதற்குள் ஒரு கதையைக் கொண்டிருக்கிறது. புலப்படாத எழுத்து என்பது சொற்களின் மேற்பரப்பிற்குக் கீழே ஒரு அடுக்கில் எழுதுவது. பெரும்பாலான மக்கள் அதை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள், கவனிக்க மாட்டார்கள், ஆனால் அதை அவர்கள் உணர்வார்கள். நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பத்தைக் கற்றுக்கொண்டுவிட்டால், உங்கள் வேலைப்பாடுகள் மெருகூற்றப்பட்டது போன்று தோன்றச்செய்யும், தொழில்முறை ரீதியான வெளிப்பாடு உங்கள் வேலைப்பாடுகளுக்குக் கிடைக்கும், மேலும் இது உங்கள் பார்வையாளர்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉண்மையில், கதையை உருவாக்கும் கூறுகளையும், அவற்றை உங்கள் சொந்தப் படைப்புகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றியும்தான் இந்தப் புத்தகம் உங்களுக்குக் கற்பிக்கிறது. உங்களுக்கு மிகவும் பரிச்சயமான கதைகள் கூட, இந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க நீங்கள் இதுவரைப் பார்த்துணராத வழிகளில் அவற்றின் உள் செயல்பாடுகளை உங்களுக்கு அடையாளங்காட்டும்.\nஇந்தப் புத்தகத்தின் முடிவில், நீங்கள் புற்களில் பதிந்துள்ள காற்தடங்களைக் காண முடியும்.\nபுகைக்குள் ஒளிரும் தீயின் கண்கள் - -வருணன்\nமோசமான காட்சித் துணுக்குகளை வெட்டுங்கள் - Walter murch - தமிழில்-தீஷா\nஇர்ஃபான் கான் (1967 – 2020) - தமிழில்-ஜிப்ஸி\nஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா - பாலு-மகேந்திரா-ரவி-கே-சந்திரன்-தோட்டா-தரணி\nஎனது முதல் அனுபவம் - எம்.கே.தியாகராஜ பாகவதர் - எம்கேதியாகராஜ-பாகவதர்\nபுரட்சிகர சினிமாவில் வடிவ – உள்ளடக்க பிரச்சினைகள் - ழோர்க் சாஞ்சினெஸ் - தமிழில்-துளசி\nஇளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள். - தமிழில்-தீஷா\nகொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன் - தீஷா\nஒளிப்பதிவும் நானும் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி - gமுரளி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/There-is-no-limit-to-the-younger-generation-because-they-want-to-live", "date_download": "2021-06-13T00:17:27Z", "digest": "sha1:XXFYHMM6P44RSKJ2APSFALEWONPMDHCU", "length": 38628, "nlines": 124, "source_domain": "pesaamozhi.com", "title": "இளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள்.", "raw_content": "\nஇளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள்.\nஇளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள்.\nபதினெட்டு வயதில், சமீரா மக்மல்பஃப் (புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குனர் மொஹ்ஸீன் மக்மல்பஃபின் மகள்) தொண்ணூறுகளில் மிகச��சிறந்த திரைப்பட அறிமுகங்களில் ஒன்றான ”ஆப்பிள்” என்ற திரைப்படத்தை இயக்கியவர், இரண்டு இளம் சிறுமிகள் தனது பெற்றோர்களாலயே வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவர்கள் கண்ணில் படுகிற அயல் மனிதர்களுடன் என்னவிதமான உரையாடலை முன்னெடுக்கிறார்கள் என்பதையும் வைத்து கிட்டத்தட்ட டாக்யூ ட்ராமா போன்று எடுக்கப்பட்ட படமே சமீரா மக்மல்பஃபின் முதல் படமான “ஆப்பிள்”.\nஇந்தக் கதை யாருடையதாக இருக்கிறதோ, அதற்குச் சம்பந்தப்பட்ட மனிதர்களையே நடிக்கவைத்து, அதன்மூலம் அம்மக்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வருகிற மத அடிப்படைவாத நம்பிக்கைகளின் ஆபத்துகள், பெண்கள் மீது செலுத்தப்படுகிற அடக்குமுறை, குடும்பத்திற்கும் அப்பெண்களுக்குமிடையேயான பிணைப்புகள் என இவையனைத்தையும் ஆவணப்படத்திற்கும் புனைகதைக்கும் இடையிலான ஒரு மெல்லிய கோட்டின் தடத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு ஒரு ஒத்திசைவான நியோரியலிச ஆய்வை மேற்கொண்டுள்ளார் இந்த இளம் திரைப்படப் படைப்பாளி சமீரா.\nதனது இரண்டாவது திரைப்படமான ‘பிளாக்போர்ட்ஸ்(Blackboards)’ 2000-ஆவது ஆண்டு நடந்த கான் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி பரிசு வென்றிருக்கிறது, சமீரா மத்திய கிழக்கு உலகில் நிலவி வரும் பற்றாக்குறை மற்றும் புறக்கணிப்பு பற்றிய தனது கதைக்களன்களுடன் கவிதைப்பூர்வமான காட்சிமொழியோடும், ஆய்வைத் தொடர்ந்து செய்துவருகிறார்.\nஎங்கெங்கெல்லாம் அடக்குமுறைகளும் துன்புறுத்தல்களும் இருக்கின்றனவோ, அங்கிருந்துதான் உண்மையான கலை பிறக்கிறது. தன் நாட்டில் நடக்கிற பிரச்சினைகளையும், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களையும் எல்லோருக்கும் கொண்டுசெல்ல சினிமாவைக் காட்டிலும் மிகச்சிறந்த உபகரணம் வேறு இல்லை என்பதை உணர்ந்துதான் சமீரா மக்மல்பஃப் போன்றோர் திரைப்படங்கள் எடுத்தனர். குழந்தைகளுக்கும், கல்வியறிவற்றர்களுக்கும் எண்ணையும் எழுத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, ஒரு கரும்பலகையை முதுகில் சுமந்தபடி மலை முகடுகளில் அலைந்து திரியும் கதாநாயகனும், அவனிடம் எதிர்ப்படும் மக்களிடையே நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இதன் கதைக்களம்.\nதிரைப்படம் துவங்கியதும், படத்தின் பெயரான ‘பிளாக்போர்டுக���்’ என்பது எப்படித் திரையில் தோன்றுகிறது என்பதை, படத்தின் துவக்கக் காட்சிகளில் காண்கிறோம்: பல மனிதர்கள் இணைந்து ஒரு குழுவாக, தனது முதுகில் கரும்பலகைகளைக் கட்டிக்கொண்டு மலையேற்றமான பாதையில் முன்னோக்கிச் செல்கின்றனர். கல்வியின் எடையைச் சுமையாய் சுமந்துகொண்டிருப்பது போல, அவர்கள் அந்த எழுத்துப் பலகைகளை முதுகில் சுமந்தவாறு, குர்திஷ் மாணவர்களைத் தேடிச் செல்கின்றனர். ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளுக்கிடையில் கல்வியற்றவர்களாக இருக்கிற அம்மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் அந்தத் தூசி நிறைந்த பாதயில் ஆசிரியர் குழு பயணிக்கிறது. பயணத்தின் பாதையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பிரிந்து தனக்கான மாணவர்களைத் தேடிச்செல்கின்றனர். ஆகாய விமானங்களின் சப்தங்கள் கேட்டாலே, மேலேயிருந்து எப்போது குண்டுமழை பொழியுமோ என்ற பயத்துடனே அம்மக்களும், ஆசிரியர்களும் தன் பாதையில் செல்கின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அதனால் தான் கற்ற கல்விக்குப் பயன் தேடிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலோடு செல்கிற ஆசிரியர் அடைந்த பயன் என்ன\nதொழில்முறை நடிகர்கள் அல்லாதவரைத் தன் படங்களில் பயன்படுத்துவது, போரின் பேரழிவு தரும் பாதிப்புகள் மற்றும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான எல்லைகள், தேசிய அரசுகள் குறித்தும் சமீரா மக்மல்பஃபுடன் அந்தோனி காஃப்மேன் நிகழ்த்திய உரையாடல்:\nநீங்கள் பெரும்பாலும், உங்கள் திரைப்படங்களில் தொழில்முறையற்ற நடிகர்களைப் பயன்படுத்துகிறீர்கள். சாதாரண மனிதர்கள் போன்று தோன்றுகிறவர்கள்தான் உங்கள் படங்களில் நடிக்கிறார்கள். அத்தகைய மனிதர்களை எப்படி அடையாளங்கண்டு பிடிக்கிறீர்கள். மற்றும் அவர்களுடன் படப்பிடிப்பில் வேலை செய்கிற அனுபவம் எப்படியிருந்தது\nசமீரா: படத்தில் ஒரு தொழில்முறை நடிகை மட்டுமே இருக்கிறார். நானும் ஆரம்பத்தில், ஈரானின் மிகவும் அனுபவம் வாய்ந்த தொழில்முறை நடிகர்களில் ஒருவரைத்தான் படப்பிடிப்பிற்காக அழைத்துச்சென்றேன். ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராகத் தோன்றுகிறார், மற்றவர்களிலிருந்து தனித்துத் தெரிகிறார், மற்றவர்களோடு ஒட்டாமல் சற்று மிகைப்படுத்தப்பட்டவர் போலப் பட்டது. எனவே, அவர் வெளியேறினார். ஒன்று அல்லது இரண்டு பேரைத் தவிர, படத்தில் நடித்த மற்ற அனைவருமே உள்ளூர் மக்கள்தான், மேலும் அவர்கள் குர்தீஷ் மொழி பேசினார்கள், ஆனால் அதேவேளையில் அவர்கள் பாரசீக (பெர்சியன்) மொழியையும் புரிந்துகொள்கிறார்கள், எனவே, அவர்களுடன் நான் பாரசீக மொழியிலேயே உரையாட முடியும், என் கருத்தை அந்த மொழியிலேயே சொல்லிப் புரியவைக்க முடியும், மேலும், எனது உள்ளூர் உதவியாளரிடமும் இதுகுறித்துச் சரிபார்த்துக்கொள்ள முயன்றேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, இதை நான் பயன்படுத்திக்கொண்டேன், ஏனென்றால், இது பாரசீக மொழியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இது ஒரே நேரத்தில் கடினமாகவும் எளிதாகவும் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அம்மக்களுக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாத காரணத்தினால், இது கடினமாக இருந்தது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்பொழுது, அம்மக்களின் சில மத நடைமுறைச் சடங்குகளுக்காக விடுமுறை எடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பினர், ஆனால் நான் அதற்கு இசைந்துகொடுக்கவில்லை, இல்லை, அது சாத்தியமில்லை என்று நான் அவர்களிடம் சொல்லிவிட்டேன். அதே நேரத்தில் இது மிகவும் எளிதானதும் கூட, ஏனெனில் இந்த நடைமுறை அவ்வளவு சிக்கலான செயல்முறை அல்ல. அம்மக்களின் முகங்களில் அந்த நிலப்பரப்பின் அறிகுறிகள் இருந்ததால் இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தேன்; உங்கள் கதாபாத்திரங்களை நீங்கள் விரும்பினால், அவர்கள் அதை உணரமுடியும். நீங்கள் அதை உணரும்பொழுது, அதை இயக்குவதும் எளிது. இதுவொரு சவாலாகத்தான் இருந்தது., ஆனால் சாத்தியமற்றது அல்ல.\nசமீரா: முதலில் நான் அதை எழுதினேன், பின்பு அதனுடனே கதாபாத்திரங்களிடம் சென்றேன். ஆனால், நான் எழுதிய அத்தனை வார்த்தைகளையும் சொல்லிவிட வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. சில நேரங்களில், நான் எழுதியது மாற்றப்படும்.\nநீங்கள் சிறுவர்களை எங்கே கண்டுபிடித்தீர்கள் அவர்கள் உண்மையிலேயே நாடுகளுக்கிடையில் பொருட்களைக் கடத்துகிறார்களா\nசமீரா: ஆம், நான் அவர்கள் அனைவரையுமே ஒரே கிராமத்திற்குள்ளிருந்துதான் தேர்ந்தெடுத்தேன். அது அவர்களின் உண்மையான வாழ்க்கைமுறை. கடத்தல் அவர்கள் விஷயத்தில் உண்மையானது, தப்பியோடுதல், வறுமை, ���றியாமை இதெல்லாமே அவர்கள் வாழ்க்கையின் உண்மை நிலைகள். ஆனால், நான் அதைக் காட்சிப்படுத்திய விதம், படம்பிடித்த விதம், அவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்திய விதம், யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ளது. இது நிறைய உருவகங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில், இதில் நான் யதார்த்தத்தைப் பற்றித்தான் பேசுகிறேன்.\nபடத்தில் உருவகத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிப் பேசமுடியுமா\nசமீரா: திரைப்படத்தின் முதல் பிம்பம் மிகவும் சர்ரியல் தன்மையுடன் துவங்குகிறது, ஆனால் நீங்கள் படத்திற்குள் செல்லும்பொழுது, தப்பியோடுதல் எனும் யதார்த்தத்தை நீங்கள் உணரமுடியும். மேலும் நான் இந்தப் பிம்பத்தை மிகவும் நேசிக்கிறேன், மேலும் இந்த பிம்பமே தனக்குள் வெவ்வேறு விதமான அர்த்தங்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று நினைக்கிறேன். இது சமூக, தத்துவ மற்றும் கவிதாபூர்வமான பொருளையும் வெளிப்படுத்தமுடியும் – இன்னும் பல உருவகங்கள் உள்ளன, இன்னும், அதில் நீங்கள் அவற்றின் உண்மை நிலைக்குச் செல்லலாம்.\nஎனது அடுத்த படத்தின் கதைக்களத்தினைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, இந்தப் படத்திற்கான யோசனை என் தந்தையின் மனதிலிருந்து வந்தது. அவர் எழுதியவற்றிலிருந்து, என்னிடம் மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கொடுத்தார், பின்னர் அது குறித்து யோசிக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், அவ்வளவு எளிதாக அதைக்குறித்து கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் இங்கே கான்ஸில் உட்கார்ந்துகொண்டு, குர்திஸ்தானில் வாழும் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும் எனவே, நான் அந்த இடத்திற்கே சென்று, அந்தக் கதையோடும், அங்கு வாழும் மக்களோடும் ஈடுபட வேண்டியிருந்தது. எனவே, அங்குதான் நான் படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்ந்தெடுத்தேன், படப்பிடிப்பிற்கான இடங்களையும் கண்டுபிடித்தேன், அதே நேரத்தில் நிலைமையின் யதார்த்தத்தையும் உள்ளேவர அனுமதித்தேன். நான் இந்தக் கதையைக் கொல்ல விரும்பவில்லை, உயிரற்ற விஷயமாக அதைக் கேமராவின் முன்னால் படம்பிடிக்கவும் விரும்பவில்லை. யதார்த்தத்தைக் கற்பனைக்குள் வர அனுமதித்தேன். உருவகங்கள் கலைஞனின் கற்பனையிலிருந்தும், ஒருவருக்கொருவர் அன்பை உருவாக்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து��் பிறக்கின்றன என்று நம்புகிறேன்.\nஉதாரணத்திற்கு: நூற்றுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த ஆண்கள் தங்கள் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். இது கற்பனை மற்றும் உண்மை. இது உண்மைதான், ஏனென்றால், சில முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இறப்பதற்காகத் தன் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இது உண்மையானது. ஆனால், வயதானவர்களாக இருப்பது கற்பனைதான். அல்லது அதில் ஒருவர் மட்டும் பெண்ணாக இருப்பது கற்பனை. அல்லது இந்தக் கரும்பலகைகளைச் சுமந்துசெல்வது யதார்த்தம் மற்றும் கற்பனையின் கலவையாகும். ஏனென்றால், இது சாத்தியம், நீங்கள் அகதியாக இருந்தாலோ, நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்தாலோ, உங்கள் கரும்பலகைகளை முதுகில் சுமந்தபடி மாணவர்களைத் தேடுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் அவர்கள் தெருவில் அலைகிற வியாபாரிகள் போல, ”வாருங்கள், வந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள், இத்தகைய சூழ்நிலையில் எல்லோரும் ஏழைகள்தான், எனவே யாரும் எதையும் கற்றுக்கொள்ள முன்வரமாட்டார்கள். இது கற்பனை, ஆனால் இது உண்மையாகவும் இருக்கக்கூடும். அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nகற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ள எந்தக் குழந்தைகளையும் ஆசிரியர் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஏன்\nசமீரா: நான் ஒரு திரைப்படத்தை உருவாக்கும்பொழுது, நான் ஒரு அறிக்கையை வெளியிட முயற்சிக்கவில்லை; நான் ஒரு கேள்வியைப் பற்றி நினைக்கிறேன், அது ஏன் என்று கண்டுபிடிக்க அங்கு செல்கிறேன். இந்தச் சூழ்நிலையில், இது போரின் மோசமான பின்விளைவுகள். இந்தப் புதிய தலைமுறையினர் அதனால் பாதிக்கப்படுகின்றனர், பழைய அதாவது முந்தைய தலைமுறையினர் இன்னும் அதனால் அவதிப்பட்டு வருகின்றனர், ஆனால், இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தர தலைமுறையினர், கடந்தகால மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கற்பிக்க முயற்சிக்கின்றனர், ஆனால் அது சாத்தியமற்றது, எனவே அவர்களும் போரின் விளைவுகளை அனுபவிக்கின்றனர். ஏன் ஏனெனில் அவர்களுக்குக் கற்றுக்கொள்ள நேரமில்லை. குழந்தைகள் தன் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள, வாழ்வாதாரத்தைப் பிடித்துக்கொள்ள, ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருட்களைக் கடத்த வேண்டும். அவர்கள் உயிருடன் இருக்க மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது பயனற்றது என்று அவர்கள் உணர்கிறார்கள். வயதானவர்களுக்கோ, தான் கற்க வேண்டிய காலம் என்பது முடிந்துவிட்டது, இனிமேல் படித்து என்னவாகிப்போகிறது ஏனெனில் அவர்களுக்குக் கற்றுக்கொள்ள நேரமில்லை. குழந்தைகள் தன் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள, வாழ்வாதாரத்தைப் பிடித்துக்கொள்ள, ஒவ்வொரு நாளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருட்களைக் கடத்த வேண்டும். அவர்கள் உயிருடன் இருக்க மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை கல்வி என்பது பயனற்றது என்று அவர்கள் உணர்கிறார்கள். வயதானவர்களுக்கோ, தான் கற்க வேண்டிய காலம் என்பது முடிந்துவிட்டது, இனிமேல் படித்து என்னவாகிப்போகிறது என்று நினைக்கிறார்கள். எனவே, அந்த வயதானவர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று, தங்கள் சொந்த மண்ணில் இறப்பதையே விரும்புகிறார்கள். ஆதலால், அவர்களுக்குக் கல்வியும் பயனற்றதாகவே தெரிகிறது.\nபடம் நிறைய எல்லைகளைக் கையாள்கிறது. மிக வெளிப்படையாக ஈரானுக்கும், ஈராக்கிற்கும் இடையிலான எல்லை, ஆனால் குர்துகள் குறிப்பிட்ட எல்லைகள் இல்லாத மக்கள். எல்லைகள் குறித்த உங்கள் அணுகுமுறை என்ன\nசமீரா: இதைப் பற்றி நான் வெளிப்படுத்த விரும்பியதை, படத்திலேயே வெளிப்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். அந்த மக்களின் நிலைமை மிகவும் கடினமானது. அவர்கள் அகதிகள், ஆனால் அவர்களும் சுதந்திரமானவர்கள். இந்தப் படத்தின் இயக்குனராக, அந்தக் கதாபாத்திரங்களுக்கு எந்த வரம்புகளையும், அவர்களுக்கு எந்த எல்லைகளையும் நிர்ணயிக்கவில்லை. இளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள். அவர்கள் மீன்களின் பெரிய பள்ளி போன்றவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது; அவர்கள் ஒரு பெரிய கடலில் வாழ்கிறார்கள், அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள், ஆனால் இறக்கும் நேரம் வரும்பொழுது, அவர்கள் திடீரென்று தனது பிறந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். எனக்கு எல்லைகளில் நம்பிக்கையில்லை. அவை வேடிக்கையானவை. இருப்பினும் இது வேதனையானது, ஏனெனில் இந்த தேசியவாதத்தை நீங்கள் உணர்கிறீர்கள்.\nபடத்தின் படப்பிடிப்பை முடிக்க எவ்வளவு காலம் செல���ிட்டீர்கள்\nசமீரா: மூன்று மாதங்கள். ஒரு மாதம் ஆராய்ச்சி, இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு மற்றும் ஒரு மாதம் படத்தொகுப்பு செய்வதற்காக. படத்தொகுப்பைப் பொறுத்தவரை, என் தந்தைதான் முதலில் படத்தொகுப்பு செய்தார். ஆனால், அவர் எனது எடிட்டிங் மூலம் செல்லவேண்டியிருந்தது. ஆனால், பின்னர் கிரியேட்டிவான எடிட்டிங்கில், நிச்சயமாக, அவர் சில மாற்றங்களைச் செய்தார். பின்னர் எங்களுக்குள் வெவ்வேறு கருத்துகள் இருந்தன. நாங்கள் இந்தக் கருத்துமுரண்பாட்டில் சமரசத்திற்கு வரவில்லையெனில், எனது யோசனையே முதன்மையாகக்கொண்டு சென்றோம். உதாரணத்திற்கு, சில உரையாடல்கள் அல்லது காட்சிகளை அவர் விரும்பவில்லை, ஆனால் நான் அவற்றை நம்பினேன். அவை என் இதயத்திலிருந்து வந்தவை. நான் அதை வைக்கவில்லை என்றால், மொத்தப் படத்திலும் ஏதோவொன்று குறைந்தது போலத்தோன்றும்.\nஉங்கள் தந்தையுடனான உங்கள் தொழில்சார்ந்த பணியின் உறவுநிலை என்பது சரியாக என்ன\nசமீரா: ஒரு தயாரிப்பாளராக, நிச்சயமாக, அவர் எனக்குப் பணம் கொடுத்து உதவியதால்தான், நான் படத்தை எடுக்க முடிந்தது. பின்னர், அவர் எனக்குக் கதை சார்ந்த பல யோசனைகளையும் தருவார், நான் அவற்றிலிருந்து தேவையானவற்றைத் தேர்வு செய்வேன். பின்னர், நான் எனது சொந்தப் பாணியில் திரைப்படத்தை உருவாக்கினேன். சினிமாவில் இருப்பதுபோல், இதுவொரு கலவையாகும். இது வெவ்வேறு ஆற்றல்களைக் கொண்ட கலை.\nபுகைக்குள் ஒளிரும் தீயின் கண்கள் - -வருணன்\nமோசமான காட்சித் துணுக்குகளை வெட்டுங்கள் - Walter murch - தமிழில்-தீஷா\nதிரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட் - தமிழில்-தீஷா\nஇர்ஃபான் கான் (1967 – 2020) - தமிழில்-ஜிப்ஸி\nஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா - பாலு-மகேந்திரா-ரவி-கே-சந்திரன்-தோட்டா-தரணி\nஎனது முதல் அனுபவம் - எம்.கே.தியாகராஜ பாகவதர் - எம்கேதியாகராஜ-பாகவதர்\nபுரட்சிகர சினிமாவில் வடிவ – உள்ளடக்க பிரச்சினைகள் - ழோர்க் சாஞ்சினெஸ் - தமிழில்-துளசி\nகொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன் - தீஷா\nஒளிப்பதிவும் நானும் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி - gமுரளி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/three-bills-related-to-agriculture-passed-in-parliament-will-this-support-farmers/", "date_download": "2021-06-12T22:35:03Z", "digest": "sha1:LKHPWBRUNA6CER2VXZ3CCQJOH4IP6M2X", "length": 24111, "nlines": 138, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பயனளிக்குமா?", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nநாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்\nவிவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு (3 Bill), கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மூன்று மசோதாக்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential Commodities (Amendment) Act 2020).\nவிவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020).\nவிவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி (Export) செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழ்நிலையில் தான் விதிக்க முடியும். அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை, அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100% அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50% அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. விளைபொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் (Freedom) இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு (investment) விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் (Refrigerated warehouses) போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.\nஇரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டத்தைப் பொருத்தவரை, விவசாய விளைபொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும், வர்த்தகமும் (Trade) செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு (Agricultural Regulatory Sales Hall) வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது. ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசுக்கு எந்தவித உரிமையும், கட்டுப்பாடுமின்றி செயலிழக்கும் அபாயம் உண்டு. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது. இந்தத் தட்டுப்பாட்டை மத்திய அரசு தான் சரிசெய்ய வேண்டும்.\nவிலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டமானது, விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்டர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.\nமத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும் மற்றும் கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும் (Consumer), வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு. இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக அமைகிறது. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nவிவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்:\nவிவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும், 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து, இந்த ஒழுங்கு முறைக் கூடங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும், 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். பொருட்கள் வாங்கப்பட்டவுடன் விவசாயிக்கு பணம் அளிக்கப்பட்டுவிடும். இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை வாங்க முடியும். ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய முயல்வார்கள். சில சமயங்களில் களத்திலேயே பொருட்களை கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும். இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்���ளில் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.\nவிவசாயிகளே இனி கவலை வேண்டாம் மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்\nமத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nBills Agriculture Consumer Trade Parliament வர்த்தகம் நுகர்வோர் விளைபொருட்கள் நாடாளுமன்றம் மசோதாக்கள் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்\n100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/featured/are-they-tamil-famous-movies-directors/", "date_download": "2021-06-12T23:39:05Z", "digest": "sha1:ZNGZPZE5R3TFYO4BKTVJ4DXDFNKMXABL", "length": 13367, "nlines": 255, "source_domain": "tamilnadunow.com", "title": "இவங்கலாம் இயக்குநர்களா? சொல்லவே இல்ல! Tamilnadu Now", "raw_content": "\nதமிழின் டாப் 10 டி.வி சீரியல்கள்..\n90s Kids + அஜித் ஃபேன் காம்போவா நீங்க\nஇவங்கலாம் இயக்குநர்களா... சொல்லவே இல்ல\nஇவங்கலாம் இயக்குநர்களா… சொல்லவே இல்ல\nஅறுவடை நாள் முதல் உத்தம வில்லன் வரை... இந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்கள் இவர்கள்தான். 1 min\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் நடிகர்களில் பலர் முன்னணி நடிகர்களை வைத்து கடந்த காலங்களில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளனர். இந்தத் திரைப்படங்களை இயக்கியது இவர்கள் என்று தெரிந்தால்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க..\n1 அறுவடை நாள் - 1986\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகள���க்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-300-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-06-13T00:13:14Z", "digest": "sha1:IOQPBQGYY3H2SQOJIEEKBOS6P5UEI6JV", "length": 7574, "nlines": 68, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » உமர் .. 300 வீடியோக்கள் .. இப்போது ஐயா ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் | கைது செய்யப்பட்ட ஓட்டுநரை அரிக்க டிக் டோக் ஏமாற்றப்பட்ட பெண்ணைப் பயன்படுத்துகிறார்\nஉமர் .. 300 வீடியோக்கள் .. இப்போது ஐயா ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் | கைது செய்யப்பட்ட ஓட்டுநரை அரிக்க டிக் டோக் ஏமாற்றப்பட்ட பெண்ணைப் பயன்படுத்துகிறார்\nவயதான பெண்ணை மோசடி செய்ததற்காக மனிதன் கைது செய்யப்பட்டான்\nவெளியிடப்பட்டது: வியாழன் ஏப்ரல் 16, 2020, 11:45 [IST]\nஈரோட்: கிட்டத்தட்ட 300 வீடியோக்கள் .. எல்லாம் ஒரு டூயட் பாடல் .. காவல்துறையின் அன்பால் வெளியிடப்பட்ட டிக்டாக் வீடியோவுடன் ஷர்மிளா ஜோடி, காவல்துறை அதை எழுப்பியது\nஷர்மிளா (அ) ஹிருன்னிசா … ஈரோட் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு சொந்தமானது.\nஒருபுறம், டிக்டாக் ஆசைக்கு மறுபுறம் வணிகம் உள்ளது. பெரும்பாலும் அவர் வீடியோ பதிவுகளை அமைத்தார். அவர் ஆண்களுடன் ஒரு டூயட் வாசித்து ஒரு வீடியோவை உருவாக்கினார்.\nஉமருக்கு ஒரு டிரைவர், ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.\nஷர்மிளாவும் உமரும் செல்போன் எண்களைப் பகிர்ந்து கொண்டனர்.ஷர்மிளா தனது கணவரை விட்டு வெளியேறி தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருவதாக உமரிடம் கூறினார்.ஷர்மிளா உடனடியாக உமர் மீது பரிதாபப்பட்டார். ஷர்மிளாவில் 10 பவுண்டுகள் மற்றும் 20,000 ரூபாய் தங்க நகை உள்ளது.\nஷர்மிளா அவளை திருமணம் செய்யச் சொன்னாள். என்பது.\nஆரம்ப உரையும் செயல்களும் இப்போது உமர் மீது இல்லை. சந்தேகத்திற்குரிய ஷர்மிளா ஒருமுறை உமரின் செல்போனை எடுத்தார். டானா தார். இதன் விளைவாக, உமர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இப்போது, ​​இந்த ரோமியோ கம்பி\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD திருப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவா��் 30\nகத்தியால் கேக்கை வெட்டுங்கள். பிறந்தநாள் விழா | ஐந்து இளைஞர்களில் கைது செய்யப்பட்ட வில்புரமுக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள்\nதலபதி விஜய் தனது டீனேஜ் நொறுக்குதல்களைப் பற்றி: நான் 10 ஆம் வகுப்பிலேயே இருந்தபோது தொடங்கியது [Throwback]\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-06-12T23:20:20Z", "digest": "sha1:VW2XAATALVTVFYYRIQFMW6MQ7TC4DODF", "length": 10258, "nlines": 76, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » நாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது. 15.4 வழக்குகளில் 19 வழக்குகளில் தமிழ்நாடு மாவட்ட அளவில் COVID. 2019, விரிவான அறிக்கை\nநாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது. 15.4 வழக்குகளில் 19 வழக்குகளில் தமிழ்நாடு மாவட்ட அளவில் COVID. 2019, விரிவான அறிக்கை\nஇடுகையிடப்பட்டது: புதன் 15 ஏப்ரல் 2020, 20:38 [IST]\nநாகை .. திருவள்ளூர் இன்று உயரமாக உள்ளது.\nசென்னை: சென்னை 214, கோயம்புத்தூரில் 126, திருப்பூரில் 79, ஈரோடில் 70 மற்றும் திண்டிகுலில் 70 என தமிழகத்தில் அதிக முடிசூட்டு வழக்குகள் உள்ளன. இப்போது மாவட்டத்தால் எத்தனை கொரோனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்ப்போம்.\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் ஒரே இரவில் 38 இறப்புகளை உறுதிப்படுத்தியது. இதன் மூலம், தமிழகத்தில் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.\nதிருவள்ளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழகம். திருவாரூரில் 2 பேருக்கும், திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இருவருக்கும் முடிசூட்டு உறுதி செய்யப்பட்டது.\n22 தமிழ்நாடு மாவட்டங்களின் ஹாட்ஸ்பாட். எந்த மண்டலங்கள் .. மத்திய அரசின் பட்டியல்\nகொரோனா வைரஸ் சென்னையில் 214, கோயம்புத்தூரில் 126, திருப்பூரில் 79, ஈரோடில் 70, திண்டிகுலில் 65 மற்றும் திருநெல்வேலியில் 57 பேரை பாதித்தது. கொரோனா வைரஸ் நாமக்கல் மாவட்டத்தில் 45 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேரும், திருச்சி மாவட்டத்தில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகருர் மாவட்டத்தில் 41 பேர், தேனி மாவட்டத்தில் 41 பேர், மதுரை மாவட்டத்தில் 41 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 38 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் 26 பேர், வில்லுபுரம் மாவட்டத்தில் 23, கடலூர் மாவட்டத்தில் 20, சேலம் மாவட்டத்தில் 22. வைரஸ் தொற்று.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டங்களில் 16 பேருக்கும் கொரோனல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.\nகொரோனா வைரஸ் சிவகங்கை மாவட்டத்தில் 11, நீலகிரி மாவட்டத்தில் 9, தென்காசி மாவட்டத்தில் 9, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, ராமநாதபுரம் மாவட்டத்தில் 7, கல்லக்குரிச்சி மாவட்டத்தில் 7, மாவட்டத்தில் 2 பேரை பாதிக்கிறது அரியலூர் மற்றும் 2 பெரம்பலூர் மாவட்டத்தில். புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மயிலாதுதுரை ஆகியவை தமிழகத்தின் நான்கு மாவட்டங்கள்.\nREAD குறைந்த தாக்கம் .. அதிக வெளியேற்றம் .. சரியான பாதையில் கோய் .. ஒரே நாளில் 23 பேர் குணமடைந்துள்ளனர் | 23 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்த பின்னர் கோவையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nகோவிட் -19: பில்வாரா மாதிரியின் ஐந்து படிப்பினைகள் - பகுப்பாய்வு\nபுத்த ஹோகா தேரா பாப்: ஐஸ்வர்யா ராய் குறித்து கருத்து தெரிவித்த ஒரு டிராலரை பிக் பி அமிதாப் பச்சன் அறைந்துள்ளார்\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/1_31.html", "date_download": "2021-06-12T23:21:29Z", "digest": "sha1:7ERISZBIJFBEOMCLQT4LI7QGLJOT7M3M", "length": 14015, "nlines": 226, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன் 1 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nசீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.\n✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17\nபரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா\nஅவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள்.\nஅதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத���தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/661744-10th-class-student-killed-by-lightning-near-nilgiris-another-little-girl-was-injured.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-12T23:05:51Z", "digest": "sha1:QH6T3SNPIVTG2MJ5KTJMUKIAZDBUMOLD", "length": 15952, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "நீலகிரி அருகே மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; மற்றொரு சிறுமி படுகாயம் | 10th class student killed by lightning near Nilgiris; Another little girl was injured - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nநீலகிரி அருகே மின்னல் தாக்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு; மற்றொரு சிறுமி படுகாயம்\nபந்தலூர் அம்மன்காவு பகுதியில் மின்னல் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி படுகாயமடைந்தார்.\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கன்னையம்வயல் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் கார்த்திகா என்கிற கோகிலா (15).\nஇவர் அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நெள்ளியாளம் 4-ம் ரேஞ்ச் பகுதியில் உள்ள தனது உறவினர் ரவி என்பவர் வீட்டுக்குக் கடந்த வாரம் வந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று மதியம் ரவி பணிபுரியும் தேயிலை எஸ்டேட்டுக்கு ரவி, அவரது மகள் ஜீவ பிரியா (10) உடன் கோகிலா சென்றார். அப்போது 2 மணியளவில் அப்பகுதியில் கன மழை பெய்துள்ளது.\nஇதனால், மழைக்காக அருகில் இருந்த தேயிலை ஷெட்டில் ஒதுங்கியுள்ளனர். அப்போது அப்பகுதியை மின்னல் தாக்கியுள்ளது. இதில், கோகிலா மற்றும் ரவியின் மகள் ஜீவ பிரியா (10) ஆகிய இருவரும் படுகாயமடைந்து, கீழே விழுந்தனர்.\nஉடனடியாக இருவரும் பாட்டவயலில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், துரதிர்���்டவசமாக கோகிலா மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் பந்தலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறுமி ஜீவ பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nவாக்கு எண்ணிக்கையில் சுற்றுக்கு 10 மேசைகள் வீதம் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிடுக: புதுக்கோட்டை வேட்பாளர்கள் வலியுறுத்தல்\nகடலூர் அருகே பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்த நல்ல பாம்பு\nஇரவு நேர ஊரடங்கு எதிரொலி; ஓசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு\nநீலகிரிமின்னல்10-ம் வகுப்பு மாணவிஉயிரிழப்புசிறுமி படுகாயம்அம்மன்காவுகார்த்திகாகோகிலாஜீவ பிரியா\nமேலூரில் கரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வழக்கு:...\nவாக்கு எண்ணிக்கையில் சுற்றுக்கு 10 மேசைகள் வீதம் பயன்படுத்தும் திட்டத்தைக் கைவிடுக: புதுக்கோட்டை...\nகடலூர் அருகே பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்த நல்ல பாம்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nநீலகிரியில் கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள்; ஓராண்டாகத் தடுப்பூசி போடப்படாததால் விவசாயிகள்...\nஊரடங்கால் மின் தேவை குறைந்ததால் நீலகிரியில் மி��் உற்பத்தி குறைப்பு\nஊரடங்கால் மின் தேவை குறைந்ததால் - நீலகிரியில் மின் உற்பத்தி குறைப்பு...\nகூடலூரை அடுத்த நடுவட்டம் பகுதியில் காப்புக்காடு, வருவாய் நிலங்களில் நில அளவை உயர்...\nபுதுச்சேரி அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும்: கரோனா பரவலால்...\n18 முதல் 45 வயதுள்ள அனைவருக்குமே இலவசமாக கரோனா தடுப்பூசி: அசாம் அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/668053-stalin-must-provide-the-rule-that-the-people-want-pamaka-will-give-suggestions-for-that-anbumani.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-06-12T23:50:51Z", "digest": "sha1:CWWDZMBCC4LRP5ZH6MQ54NSHQB5NKBTW", "length": 15852, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி வாழ்த்து | Stalin must provide the rule that the people want; Pamaka will give suggestions for that- Anbumani - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி வாழ்த்து\nதமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வென்றவர்கள் 8 பேர் என்று மொத்தம் 133 பேருடன் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து ஸ்டாலின் இன்று (மே 7) காலை எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇதற்கிடையே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவ���த்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்\nAnbumaniஅன்புமணி வாழ்த்துஅன்புமணிமக்கள் விரும்பும் ஆட்சிமுதல்வர் ஸ்டாலின்ஸ்டாலின்அன்புமணி ராமதாஸ்திமுகபாமகமு.க.ஸ்டாலின்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்ன\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nகரோனா நிவாரண நிதியாக விராட��� கோலி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா ரூ.2...\nஉ.பி. பஞ்சாயத்து தேர்தல்: ஆளும் பாஜகவிற்கு 4 முக்கிய மாவட்டங்களில் பின்னடைவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2017/12/dmk-vc-against-the-governor-black-flag.html", "date_download": "2021-06-12T22:57:35Z", "digest": "sha1:YUW4TKXYWTU6ID3J3HHUND6L7KQFNFOG", "length": 9671, "nlines": 96, "source_domain": "www.nmstoday.in", "title": "திமுக,விசிக ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் - NMS TODAY", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / வீடியோ / திமுக,விசிக ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்\nதிமுக,விசிக ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்\nகடலூர் நகர கழக அலுவலக முன்பு தமிழக ஆளுநர் வருகைக்கு எதிப்பு தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர் பன்னிர்செல்வம் தலைமையில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடலூர், பாண்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபடவுள்ளனர். எராளமான போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தபட்டுளனர் .தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை பார்வையிட போவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.\nகோவில்பட்டியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வருகின்ற சட்...\nதி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகிய நிர்வாகிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.\nஅ.தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்செந்தூர் முன்னாள் தொகுதி செயலாளர் திரு.எஸ்.வடமலை பாண்டியன், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலைய...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இ...\nஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழக முதல்வர் நேரில் சந்திப்பு\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருப்பத்தூர் மாவட்ட இரண்டாவது காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் உருவான புதிய மாவட்டங்களில் 35 வது மாவட்டமாக நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூ...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/05/blog-post_41.html?showComment=1464491847383", "date_download": "2021-06-12T23:07:51Z", "digest": "sha1:AJ77ZAUIV55TXFBOKZFUSCPNWTSBXJU2", "length": 125703, "nlines": 1357, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: நான் இங்கே ஒரே பிசி !", "raw_content": "\nநான் இங்கே ஒரே பிசி \nதானைத் தலைவர் கவுண்டர் மாடுலேஷனில் இந்தப் பதிவின் தலைப்பை வாசிக்கக் கோரிக் கொண்டே ஒரு வணக்கத்தையும் போட்டு வைக்கிறேனே இந்த சனி மாலையில் . ஒரு ரயில் வண்டி தடதடப்பதன் பின்னால் தான் சின்னதும், பெரிதுமாய் எத்தனை எத்தனை பாகங்கள்... நுணுக்கங்கள்... செயல்பாடுகள். ஒரு ரயில் வண்டி தடதடப்பதன் பின்னால் தான் சின்னதும், பெரிதுமாய் எத்தனை எத்தனை பாகங்கள்... நுணுக்கங்கள்... செயல்பா��ுகள் அத்தனையும் ஏக கதியில் அட்சர சுத்தமாய் செயலாற்றும் போது எத்தனை பெரிய சுமையையும் பிரமாதமாய் இழுத்துச் செல்கிறதல்லவா அந்த எஞ்சின் அத்தனையும் ஏக கதியில் அட்சர சுத்தமாய் செயலாற்றும் போது எத்தனை பெரிய சுமையையும் பிரமாதமாய் இழுத்துச் செல்கிறதல்லவா அந்த எஞ்சின் அந்த எஞ்சினுக்குள் குந்திக் கொண்டு ஜன்னல் வழியாக ஸ்டைலாக மண்டையை நீட்டியபடியே போஸ் கொடுக்கும் அதிர்ஷ்டம் எனதாக இருக்கும் இந்த வேளையில்- சத்தமின்றி- பின்னணியில் இந்தச் சவாரியைச் சாத்தியமாக்குபவர்களது பட்டியல் தான் எத்தனை நீளம் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது- திடீரென\nஉலகின் ஏதோவொரு மூலையில் உள்ள சில பல படைப்பாளிகளின் பெருந்தன்மை காரணமாய் நமக்கு எட்டும் தூரத்தில் அவர்களது கதைகள் நிலைகொள்வதோடு ஆரம்பிக்கிறது நம் படலம் கிட்டிய கதைகளை மொழிபெயர்த்துத் தரும் உள்நாட்டு/வெளிநாட்டு ஆர்வலர்கள்; நமது கருணையானந்தம் அவர்கள்; பின்னே DTP-ல் அயராது பணி செய்யும் நம் டீம்; அப்புறமாய் அக்னிக்குண்டம் போலத் தகிக்கும் அச்சுக் கூடத்தில் பணியாற்றும் திறமைசாலிகள்; எந்த ராத்திரி போய்க் கதவைத் தட்டினாலும் சளைக்காது உழைக்கும் நமது பைண்டிங் நண்பர்; மொத்தமாய் வந்திறங்கும் பிரதிகளை உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்வது மட்டுமன்றி, தொடரும் ஒரு வாரத்துக்கு அனுதினமும் ஆளுக்கு 100 போன்களாவது பேசிடும் ஸ்டெல்லா & வாசுகி என்று நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் கிட்டிய கதைகளை மொழிபெயர்த்துத் தரும் உள்நாட்டு/வெளிநாட்டு ஆர்வலர்கள்; நமது கருணையானந்தம் அவர்கள்; பின்னே DTP-ல் அயராது பணி செய்யும் நம் டீம்; அப்புறமாய் அக்னிக்குண்டம் போலத் தகிக்கும் அச்சுக் கூடத்தில் பணியாற்றும் திறமைசாலிகள்; எந்த ராத்திரி போய்க் கதவைத் தட்டினாலும் சளைக்காது உழைக்கும் நமது பைண்டிங் நண்பர்; மொத்தமாய் வந்திறங்கும் பிரதிகளை உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்வது மட்டுமன்றி, தொடரும் ஒரு வாரத்துக்கு அனுதினமும் ஆளுக்கு 100 போன்களாவது பேசிடும் ஸ்டெல்லா & வாசுகி என்று நீண்டு கொண்டே செல்லும் இந்தப் பட்டியல் ஓவியங்கள் தீட்டிடும் மாலையப்பன் ஒரு பக்கமும், வண்ணத்தில் மெருகூட்டும் பொன்னன் இன்னொரு புறமும் இருக்க- ஒட்டுமொத்தமாய் அத்தனை புள்ளிகளையும் ஒருங்கிணைத்திடும் மைத���ன் ஓவியங்கள் தீட்டிடும் மாலையப்பன் ஒரு பக்கமும், வண்ணத்தில் மெருகூட்டும் பொன்னன் இன்னொரு புறமும் இருக்க- ஒட்டுமொத்தமாய் அத்தனை புள்ளிகளையும் ஒருங்கிணைத்திடும் மைதீன் Phew... இம்மாதம் போலான களேபரத் தருணங்களில் தான் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறது Phew... இம்மாதம் போலான களேபரத் தருணங்களில் தான் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறது +2 படித்து முடித்துள்ள மகனைக் கல்லூரியில் சேர்க்க முனையும் முயற்சிகளால் நமது தயாரிப்பு வேலைகள் தாமதமாகிடக் கூடாதேயென்று முடிந்த குட்டிக்கரணங்களையெல்லாம் அடித்த மைதீன்; தந்தையை விபத்தொன்றில் பறிகொடுத்தும் இரண்டாம் நாளே பணிகளைக் கவனித்திட விரைந்து திரும்பிய பைண்டிங் நண்பர்; தினமும் ஒரு நூறு தடவைகள் corrections போடச் செய்து ஜீவனை நான் வாங்கினாலும் துளி கூட முகம் சுளிக்காது பணியாற்றிய நமது DTP பெண்கள்; தொடர்ச்சியாய் இரவு 1 மணி வரை வேலை என்றாலும்- கொட்டாவிகளை ஓரம்கட்டி விட்டு ஓடியாடிய அச்சுப் பணியாளர்கள்- இத்தனை பேர்களது வியர்வைகள் மட்டும் பின்னணியில் இல்லாது போனால் நான் கன்னத்தில் மரு ஒட்டிக் கொண்டு ஓடிஷா பக்கமாய்த் தற்காலிக தேசாந்திரம் போயிருக்கத் தான் வேண்டும்\nசனிக்கிழமை மாலை வரை கமான்சே & ஜுலியாவின் அச்சுப் பணிகள் அரங்கேறி வர- வீடு திரும்பும் வேளையில் ஒரு சுகமான அயர்ச்சி என்னுள் “மின்னும் மரணம்”; “XIII– இரத்தப் படலம் முழுத் தொகுப்பு” என இதற்கு முன்பாய் நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்ட பணிகள் நினைவுக்கு வந்தாலும்- இம்முறையிலான சவாலோ ரொம்ப ரொம்ப மாறுபட்டது “மின்னும் மரணம்”; “XIII– இரத்தப் படலம் முழுத் தொகுப்பு” என இதற்கு முன்பாய் நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்ட பணிகள் நினைவுக்கு வந்தாலும்- இம்முறையிலான சவாலோ ரொம்ப ரொம்ப மாறுபட்டது ஒற்றை இதழை- அது எத்தனை குண்டாக இருந்தாலும் manage செய்வதென்பது ஓரளவிற்கு சமாளித்திடக் கூடிய சமாச்சாரமே என்பேன் ஒற்றை இதழை- அது எத்தனை குண்டாக இருந்தாலும் manage செய்வதென்பது ஓரளவிற்கு சமாளித்திடக் கூடிய சமாச்சாரமே என்பேன் ஆனால் இம்முறையோ சிறிதும்- பெரிதுமாய்; ஒல்லியும்-குண்டுமாய்; கலரிலும்-காக்காய் நிறத்திலுமாய் ஒரு டஜன் இதழ்கள் எனும் போது அலாவுதீன் விளக்கிலிருந்து வெள���ப்படும் பூதத்தைப் போல நொடிக்கொரு புதுப்பணி தலைதூக்கிக் கொண்டேயிருக்கும்\nதிணறத் திணற; கதறக் கதற கசரத்து வாங்கியது அட்டைப்படங்களது பணிகளே என்பேன் ஏதோ நம் சேகரிப்பில் முந்நாட்களது பெயிண்டிங்களில் கரையான்கள் பசியாறாது கருணை காட்டியிருந்ததால் முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன ஏதோ நம் சேகரிப்பில் முந்நாட்களது பெயிண்டிங்களில் கரையான்கள் பசியாறாது கருணை காட்டியிருந்ததால் முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ஆறாவது இதழுக்கும் ரொம்ப மெனக்கெடாது ஒரு ராப்பரை டிசைன் செய்து விட்டோம் இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ஆறாவது இதழுக்கும் ரொம்ப மெனக்கெடாது ஒரு ராப்பரை டிசைன் செய்து விட்டோம் ஆனால்-தலைநோவு துவங்கியது பாக்கி ஆறு இதழ்களின் அட்டைப்படங்களில் தான் ஆனால்-தலைநோவு துவங்கியது பாக்கி ஆறு இதழ்களின் அட்டைப்படங்களில் தான் நம் நண்பர்களில் சிலர் அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க ஆர்வம் காட்டிய போது- ‘ஹை... தலை தப்பிச்சுடும் போல் தெரிகிறதே... நம் நண்பர்களில் சிலர் அட்டைப்பட டிசைனிங்கில் பங்கேற்க ஆர்வம் காட்டிய போது- ‘ஹை... தலை தப்பிச்சுடும் போல் தெரிகிறதே...‘ என்று ‘குஷியாய் “என் பெயர் டைகர் கவர் டிசைன்களின் ஒரிஜினல்களிலிருந்து; ரின் டின் கேன் & கமான்சே ஒரிஜினல்கள் வரையிலும் அனுப்பியிருந்தேன்‘ என்று ‘குஷியாய் “என் பெயர் டைகர் கவர் டிசைன்களின் ஒரிஜினல்களிலிருந்து; ரின் டின் கேன் & கமான்சே ஒரிஜினல்கள் வரையிலும் அனுப்பியிருந்தேன் ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது குடல் உருவல்களுக்கு ஈடு தர நேரமின்றி- நண்பர்கள் யாரும் பணிகளைப் பூர்த்தி செய்திடவில்லை என்ற போது old blind lady- open the door ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது குடல் உருவல்களுக்கு ஈடு தர நேரமின்றி- நண்பர்கள் யாரும் பணிகளைப் பூர்த்தி செய்திடவில்லை என்ற போது old blind lady- open the door என்று நமது ஓவியரையும், பொன்னனையும்தான் தாமதமாய் நாட வேண்டியதானது என்று நமது ஓவியரையும், பொன்னனையும்தான் தாமதமாய் நாட வேண்டியதானது மைதீன் பயன்படுத்தும் செருப்புகள் எந்தக் கம்பெனியோ தெரியாது- ஆனால் அவை செம உறுதியானவை என்பதை மட்டும் கடந்த 20 நாள் டிசைனிங் மேளாவின் மூலம் நான் அறிந்���ும், புரிந்தும் கொண்டேன்\nஉப்ப்ப்ப்... டைகரின் வண்ண இதழுக்கான ராப்பர் டிசைன்கள்; b&w பதிப்பிற்கு கொஞ்சமாகவேணும் மாற்றத்தோடு வேறு டிசைன் என்று ஆரம்பித்த மண்டகப்படி தொடர்ந்தது solid ஆக இரு முழு வாரங்களுக்கு \"இதைக் கூட்டு... அதைக் குறை... இதைப் பச்சையாக்கு... அதைப் பஞ்சு மிட்டாய் கலராக்கு... \"இதைக் கூட்டு... அதைக் குறை... இதைப் பச்சையாக்கு... அதைப் பஞ்சு மிட்டாய் கலராக்கு... இது பெருசாய் வேணும்... அது சன்னமாய் வேணும்..” இது பெருசாய் வேணும்... அது சன்னமாய் வேணும்..”\" என்று அடித்த கூத்துக்கள் ஒருவழியாய் (எனக்குத்) திருப்தியானதொரு ராப்பரை கண்ணில் காட்டிய போது மே 20-ம் தேதி ஆகிவிட்டிருந்தது\" என்று அடித்த கூத்துக்கள் ஒருவழியாய் (எனக்குத்) திருப்தியானதொரு ராப்பரை கண்ணில் காட்டிய போது மே 20-ம் தேதி ஆகிவிட்டிருந்தது அதன் பின்பு பாக்கி டிசைன்களுக்குள் நுழைந்தோம்- எல்லாவற்றிற்குமே ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்திக் கொண்டு; நகாசு வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பின்பு பாக்கி டிசைன்களுக்குள் நுழைந்தோம்- எல்லாவற்றிற்குமே ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்திக் கொண்டு; நகாசு வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி இதோ- அந்த last gasp பணிகளின் பலனாகியுள்ள அட்டைப்படங்களின் preview\nகமான்சே தொடரில் ஓவியர் ஹெர்மனுக்கு ரொம்பவே அற்புதமான ஈடுபாடு இருந்துள்ளதென்றே சொல்லியாக வேண்டும் இத்தொடரின் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் பார்த்திடும் போது- மலைப்பாக உள்ளது இத்தொடரின் ஒவ்வொரு அட்டைப்படத்தையும் பார்த்திடும் போது- மலைப்பாக உள்ளது And அவற்றை enhance செய்திட நாம் ரொம்பவெல்லாம் மெனக்கெடாமலே அழகான பலன்கள் கிட்டுவதாய் எனக்குத் தோன்றியது And அவற்றை enhance செய்திட நாம் ரொம்பவெல்லாம் மெனக்கெடாமலே அழகான பலன்கள் கிட்டுவதாய் எனக்குத் தோன்றியது நடுங்கச் செய்யும் குளிரில் பயணிக்கும் இந்தக் கதையின் mood-ஐ செமையாய் இந்த ராப்பர் capture செய்துள்ளது என்று எனக்குத் தோன்றியது நடுங்கச் செய்யும் குளிரில் பயணிக்கும் இந்தக் கதையின் mood-ஐ செமையாய் இந்த ராப்பர் capture செய்துள்ளது என்று எனக்குத் தோன்றியது உங்கள் மதிப்பெண்கள் என்னவோ folks\nAnd ஒரிஜினல் ராப்பரே தான், ஜுலியாவின் \"நின்று போன நிமிடங்கள்\" சாகஸத்திற்கும் அந்த டிசைன் மட்டுமென்றில்லாது- கதையின் முழுமையுமே அசாத்திய த்ரில் நிறைந்ததொரு அனுபவமென்று சொல்வேன் அந்த டிசைன் மட்டுமென்றில்லாது- கதையின் முழுமையுமே அசாத்திய த்ரில் நிறைந்ததொரு அனுபவமென்று சொல்வேன் இளவரசியைப் போல காங்காவோல் களவாணிப் பயல்களை இந்த அம்மணி சாத்துவதுமில்லை; லேடி ஜேம்ஸ்பாண்ட் பாணியில் slam-bang என்று ஆக்ஷனில் இறங்குவதும் கிடையாது இளவரசியைப் போல காங்காவோல் களவாணிப் பயல்களை இந்த அம்மணி சாத்துவதுமில்லை; லேடி ஜேம்ஸ்பாண்ட் பாணியில் slam-bang என்று ஆக்ஷனில் இறங்குவதும் கிடையாது ஆனால் ஜுன் மாதத்து ஒரு மந்தை இதழ்களுள் ஜுலியா ‘ஸ்கோர்‘ செய்யாது போனால் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் ஆனால் ஜுன் மாதத்து ஒரு மந்தை இதழ்களுள் ஜுலியா ‘ஸ்கோர்‘ செய்யாது போனால் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் சமீப நாட்களில் நான் ரசித்துப் பணியாற்றிய கதைகள் நிறையவே உண்டு- ஸ்மர்ஃப்ஸ்; க்ளிப்டன்; லக்கி லூக்; ரின் டின் கேன் என்று சமீப நாட்களில் நான் ரசித்துப் பணியாற்றிய கதைகள் நிறையவே உண்டு- ஸ்மர்ஃப்ஸ்; க்ளிப்டன்; லக்கி லூக்; ரின் டின் கேன் என்று அந்தப் பட்டியலில் “நி.போ.நி” க்கு நிச்சயம் ஒரு பிரதான இடமுண்டு என்பதில் எனக்குச் சந்தேகமில்லை அந்தப் பட்டியலில் “நி.போ.நி” க்கு நிச்சயம் ஒரு பிரதான இடமுண்டு என்பதில் எனக்குச் சந்தேகமில்லை And ரொம்பவே இயல்பானதொரு கதைக்கு ரொம்பவே down to earth மொழிநடையைக் கையாண்டு பார்த்திருக்கிறேன் And ரொம்பவே இயல்பானதொரு கதைக்கு ரொம்பவே down to earth மொழிநடையைக் கையாண்டு பார்த்திருக்கிறேன் கதையும், நடையும், ஜுலியாவும் உங்கள் அளவுகோல்களில் பெற்றிடப் போகும் மதிப்பெண்கள் எத்தனை என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருப்பது ஜுனின் ஒரு மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்று எதிர்பார்க்கிறேன் கதையும், நடையும், ஜுலியாவும் உங்கள் அளவுகோல்களில் பெற்றிடப் போகும் மதிப்பெண்கள் எத்தனை என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருப்பது ஜுனின் ஒரு மாறுபட்ட அனுபவமாய் இருக்குமென்று எதிர்பார்க்கிறேன்\nAnd இதோ- நமது நாலுகால் ஞானசூன்யத்தின் அட்டைப்படமும் கூட மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திருக்கும் முயற்சியிது மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திர���க்கும் முயற்சியிது எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல்\nLast but not the least - \"பழி வாங்கும் புயல்\" அட்டைப்படத்தில் minimal திருத்தங்களைச் செய்து அதனையும் அச்சுக்குச் சேர்த்து முடிப்பதற்குள் எனது முடிதிருத்தும் நண்பருக்கு இம்மாத வியாபாரம் பணாலாகிப் போய் விட்டதென்றே சொல்வேன் அவரது கடைப்பக்கமாய் தலை காட்டாமலே இங்கே சிரம்- IPL மைதானம் போலாகி விட்டது\nசரி, 12 ராப்பர்களும் ரெடி என்று குட்டி மூச்சு விட்டால்- \"அட்டை உட்பக்கம் என்ன மேட்டர்\" ; \"கதைகளில் filler pages\" ; \"ஹாட்லைன் வரணுமே...\" ; \"தோட்டா டைம் இல்லாமல் வேலை நிற்கிறது\" ; \"என் பெயர் டைகரின்‘ இதழைத் திறந்தவுடன் காட்சி தரும் (முன்&பின்) doublespread பக்கங்களுக்கு எதைப் போடுவதோ\" ; \"தோட்டா டைம் இல்லாமல் வேலை நிற்கிறது\" ; \"என் பெயர் டைகரின்‘ இதழைத் திறந்தவுடன் காட்சி தரும் (முன்&பின்) doublespread பக்கங்களுக்கு எதைப் போடுவதோ \" ; \"விளம்பரங்களுக்கு எந்தப் பக்கங்களிலிருந்து படங்கள் \" ; \"விளம்பரங்களுக்கு எந்தப் பக்கங்களிலிருந்து படங்கள் \" ; \"ஜுலியாவின் இறுதி வடிவத்தை இன்னும் முடிக்கலியே...\" ; \"ஜுலியாவின் இறுதி வடிவத்தை இன்னும் முடிக்கலியே...\" ; \"டெக்ஸ் வில்லருக்கு பேப்பர் பற்றவில்லை...\" ; முத்து மினி காமிக்ஸ் இதழ்களுக்கு barcode\" ; \"டெக்ஸ் வில்லருக்கு பேப்பர் பற்றவில்லை...\" ; முத்து மினி காமிக்ஸ் இதழ்களுக்கு barcode\" என்று ஓராயிரம் தொங்கல்கள்\" என்று ஓராயிரம் தொங்கல்கள் சத்தமின்றி ஜுனியர் எடிட்டர் நிர்வாகப் பணிகளை; அச்சு மேற்பார்வைகளை; புத்தக விழாவிற்கான பேக்கிங் ஏற்பாடுகளை பார்த்துக் கொள்ளாது போயிருந்தால்- இந்நேரத்திற்கு நான் ஏதாவது புளிய மரத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டு ‘சட்டி சுட்டதடா‘ என்று பாடிக் கொண்டிருந்திருப்பேன்\nஅடுத்த சில மணி நேரங்களுக்குள் கமான்சே அச்சாகி விட்டால் - ஒட்டு மொத்தப் பிரிண்டிங் பணிகளும் நிறைவுற்றிருக்கும் இனி பைண்டிங்கிலிருந்து வரவழைத்து- ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோம் இனி பைண்டிங்கிலிருந்து வரவழைத்து- ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோ��் ஜுன் 4 முதல் சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் இவை எல்லாமே கிடைத்திடும் ஜுன் 4 முதல் சென்னைப் புத்தக விழாவில் நமது ஸ்டாலில் இவை எல்லாமே கிடைத்திடும் தொடரும் அடுத்த சில நாட்களுக்கு நம்மவர்கள் பம்பரமாய் சுழன்று வரப்போவதை ‘பராக்குப் பார்க்கும் பணி மாத்திரமே எனக்கு எனும் போது- பீட்சாவைப் பார்த்த மறுநொடியில் கார்பீல்டின் முகத்தில் விரிவது போலொரு அகலமான புன்னகை தொடரும் அடுத்த சில நாட்களுக்கு நம்மவர்கள் பம்பரமாய் சுழன்று வரப்போவதை ‘பராக்குப் பார்க்கும் பணி மாத்திரமே எனக்கு எனும் போது- பீட்சாவைப் பார்த்த மறுநொடியில் கார்பீல்டின் முகத்தில் விரிவது போலொரு அகலமான புன்னகை And- இனி ‘சலோ சென்னை‘ தான் அடுத்த இலக்கு எனும் போது இப்போதே உள்ளுக்குள் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிட்டன - \"நண்பர்களது கேள்விகள்; கோரிக்கைகள் என்னவாகயிருக்கும் And- இனி ‘சலோ சென்னை‘ தான் அடுத்த இலக்கு எனும் போது இப்போதே உள்ளுக்குள் சக்கரங்கள் சுழலத் தொடங்கிவிட்டன - \"நண்பர்களது கேள்விகள்; கோரிக்கைகள் என்னவாகயிருக்கும்\" ; அவற்றைச் சமாளிக்கும் பல்டிப் பயிற்சியை எந்த தேசத்தில் கற்றிடலாம் \" ; அவற்றைச் சமாளிக்கும் பல்டிப் பயிற்சியை எந்த தேசத்தில் கற்றிடலாம் என்று சென்றாண்டின் (ஏப்ரல்) புத்தக சங்கமத்தின் போது- அழகான தனியரங்கம் புத்தக விழாவினுள்ளேயே இருந்தபடியால் நமது மின்னும் மரணம் கச்சேரியை அங்கேயே வைத்துக் கொள்ள சாத்தியமானது ஆனால் இதுவோ BAPASI-ன் விழா என்பதோடு- 670 ஸ்டால்கள் கொண்ட பெரும் அரங்கு என்பதால் நாமங்கே அடக்கியே வாசித்தாக வேண்டுமென்பது அவசியம்\nவெளியூர்களிலிருந்து 4 & 5 தேதிகளில் சென்னைக்குப் பயணமாகவுள்ள நண்பர்களின் எண்ணிக்கையும்; சிங்காரச் சென்னையின் நண்பர்களுள் சனிக்கிழமையின் அவகாசத்தை நமக்கென ஒதுக்கிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்திடுமேயானால்- நாம் எங்கே எப்போது சந்திக்கலாமென்பது பற்றித் திட்டமிட இயலும் ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசலிலேயே ஹோட்டலும், ஒரு மினி அரங்கும் இருந்ததால் சுலபமாகிப் போனது நம் சந்திப்பு ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசலிலேயே ஹோட்டலும், ஒரு மினி அரங்கும் இருந்ததால் சுலபமாகிப் போனது நம் சந்திப்பு ஆனால் சென்னை மாநகரில் அந்த வசதி நஹி எனும் போது- திட்டமிட உங்கள் inputs உதவிடுமே ஆனால் சென்னை மாநகரில் அந்த வசதி நஹி எனும் போது- திட்டமிட உங்கள் inputs உதவிடுமே அவகாசம் அதிகமில்லை என்பதால் லக்கியின் தோட்டாவைப் போல் துரிதமாய் நாம் செயல்பட்டாக வேண்டிய தருணமிது folks அவகாசம் அதிகமில்லை என்பதால் லக்கியின் தோட்டாவைப் போல் துரிதமாய் நாம் செயல்பட்டாக வேண்டிய தருணமிது folks காத்துள்ளோம்- காதுகளைத் திறந்து கொண்டே\nAnd இதோ - \"என் பெயர் டைகர்' முன்பதிவுப் பட்டியல்கள் - முழுவதுமாய் உங்கள் பெயர் விடுபட்டுப் போயிருப்பின் - உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் \nதொடர்வது BLACK & WHITE பதிப்பின் முன்பதிவுப் பட்டியல் :\nபடித்து விட்டு வருகிறேன் ....\nவணக்கம் சார் படித்து விட்டு வருகிறேன்\nபடித்துவிட்டு ஒரு தபா கூட வந்தாமாதிரி தெரியலயே ஸ்ரீதர் அவர்களே... இன்னிக்காச்சும் வாங்க\nபதிவை படிச்சு ,கருத்து யோசித்து ,டைப் அடிச்சி முடிச்சு ,,ப்ப்ளிஷ் கொடுக்கலாம்னு அவர் பார்க்கும் போது அடுத்த பதிவு வந்துடுதாமா...\nவழக்கம் போல \"படித்துவிட்டு வருகிறேன் சார் \"....\nஒரு வருசமா இதே கேம் தான் ஓடுது போல....\n///வணக்கம் சார் படித்து விட்டு வருகிறேன்.///\nஒருவேளை படிச்சிட்டு சிவகாசிக்கே கிளம்பிட்டாரோ என்னவோ\nபடித்துவிட்டு வருகிறேன்னா அதானே அர்த்தம்\nஆசிரியர் சார் @ இந்த வாரம் பூராவும் ஒலிம்பிக்ல வரும் அனைத்து ஜிம்னாஸ்டிக்ஸ் பல்டிகளையும் நீங்கள் & உங்கள் அணியினர் அடித்து இருப்பீர்கள் போல....ஹா...ஹா....\nஉங்கள் கூத்துக்கள் படிக்க சிரப்பை வரவழைத்தாலும், பின்னணியில் உள்ள உங்கள் காமிக்ஸ் காதல் வியக்க வைக்கிறது சார்...\nகுறித்த நேரத்தில் தவறாமலும் தரமாகவும் தரவேண்டும் என்ற உங்கள் அணியின் உழைப்புக்கு ஒரு ராணுவ சல்யூட் மற்றும் பாராட்டுகள் சார்....\nரின் டின் , கண்ணு இந்த மாதம் நீ ரன்னர் அப் டூ சேம்பியன் (சேம்பியன் -டெக்ஸ் தான்னு அட்டையை பாரத்த உடன் தெரிஞ்சி போச்சி ) ஆக வருவாயா \nஜூலியா இருப்பதால் ,கடேசி இடம் உனக்கு கிடைக்காது...\nஎன் பெயர் இரண்டிலும் விடுபட்டுள்ளது,நாளை காலை மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன்.\n///என் பெயர் இரண்டிலும் விடுபட்டுள்ளது,நாளை காலை மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன்.///\nநாளைக் காலையில் போஸ்ட் ஆபீஸ் திறந்த பின்னாடிதான் மின்னஞ்சலை அனுப்பமுடியுமா ரவி\n முதல் ஆளாப் போய் அனுப்பிடுங்க\nபுத்தகங்கள் சிறப்பாக வ��ளிவர வாழ்த்துகள் சார்\n செவ்விந்தியர்களை பின்னணியில் விளையாடவிட்டதையடுத்து 'பழிவாங்கும் புயல்' என்ற தலைப்புக்கேற்ப அட்டைப்படத்தில் ஒரு பரபரப்பு வந்துவிட்டிருக்கிறது\nஜூலியாவின் அட்டைப்படம் பார்க்கும்போதே கிறுகிறுக்குது அவன் ஏன் இப்படியொரு தற்கொலை முடிவுக்கு வந்தான்னு தெரியலையே... ஜூலியா அவன்ட்ட propose பண்ணியிருப்பாளோ அவன் ஏன் இப்படியொரு தற்கொலை முடிவுக்கு வந்தான்னு தெரியலையே... ஜூலியா அவன்ட்ட propose பண்ணியிருப்பாளோ\nரின்டின்கேன்+ஐ அட்டைப்படத்தில் 'நாலுகால் ஞானசூனியம்' என்று விழித்திருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறேன் அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர் அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர்\n'கமான்சே' அட்டைப்படம் - கோடை வெப்பத்தைப் போக்கவந்து ஜிலுஜிலு ஹெர்மனின் அட்டைப்படம் சோடை போய்விடுமா என்ன ஹெர்மனின் அட்டைப்படம் சோடை போய்விடுமா என்ன செம\n///ரின்டின்கேன்+ஐ அட்டைப்படத்தில் 'நாலுகால் ஞானசூனியம்' என்று விழித்திருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறேன் அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர் அவன் ஒரு நாலுகால் மேதை என்பதை அவனை நன்கறிந்த கலாரசிகர்கள் மட்டுமே அறிவர்\nநம்மைப்போல் மேதைகள் பலரும் இவ்வுண்மையை அறிவர்.\nஇவிங்க ஏன் நம்மள திட்டுறாங்க\nஅனைத்து .....அட்டை படங்களும் அழகோ அழகு சார் ....\nஉங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் எங்களது மாபெரும் நன்றியையும் தெரிவித்து விடுங்கள் சார் ....\nஜூலியா அட்டை படம் நிரம்ப பிடித்துள்ளது சார் ....பார்ககலாம் கதையில் எப்படி என்று ....இந்த முறை முதலில் படிக்க போவது ஜூலியா தான் என முடிவெடுத்து உள்ளேன் ...;-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2016 at 22:10:00 GMT+5:30\nParanitharan K : தலீவரே...அடுத்த வாரத்திற்குள் நீங்கள் ஜூலியா நற்பணி மன்றத் தலைவராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2016 at 20:46:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2016 at 22:12:00 GMT+5:30\nஜுலியா அட்டைப்படம்தான் இந்த வருடத்தில் இதுவரை வந்ததிலேயே டாப்பாக தோன்றுகிறது. சூப்பரான டாப் ஆங்கிளில் வரையப்ட்டிருக்கிறது.\nஅடுத்து நம்ம தல ரின்டின்கேன்.\nலக்கிலூக் நிழலை விட வேகமாக சுடுவார். அது அவருடைய தனித்துவம் என்றால்,\nநிழலில் சரியாகவும் நிஜத்தில் சொதப்பலாகவும் சாகசம் செய்வதே ரின்டின் கேனின் தனித்துவம் என்பதை பின்னட்டையில் ஓவியர் சூப்பராக வரைந்திருக்கிறார்.\nடெக்ஸ் எப்பவும் போல. (விமர்சனத்துக்கு அப்பால பூட்டாரு) .\nகமான்சே அட்டைப்படம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கொஞ்சமாவது வெயில் கொடுமை இதனால் குறையும் என்று தோன்றுகிது.\nKiD ஆர்டின் KannaN : இந்தாண்டின் அடுத்த லக்கி லூக்கின் சாகசத்தில் நம்மாள் ரி.டி.கே.ஒரு முக்கிய அங்கம் ஆங்காங்கே வந்து சரவெடி கொளுத்திப் போட்டுப் போவார் பாருங்களேன் \n/// ஆனால் இதுவோ BAPASI-ன் விழா என்பதோடு- 670 ஸ்டால்கள் கொண்ட பெரும் அரங்கு என்பதால் நாமங்கே அடக்கியே வாசித்தாக வேண்டுமென்பது அவசியம்.///\nரொம்ப ஸ்ட்ரிட்டான கம்பேனியா இருக்குமோ\n தவிலைத் துணி சுத்தி வீட்டிலேயே வெச்சிட்டுதான் வரணும் போல\nKiD ஆர்டின் KannaN : ஏதோ நாமும், நண்பர்களும் அடக்கி வாசித்து வருவதால் book fair circuit -ல் நம்மை தலைநுழைக்க அனுமதிக்கின்றனர் அந்த மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள மாத்திரமே இந்த முன்ஜாக்கிரதை \nநிச்சயமாக தக்க வைத்துக்கொள்வோம் சார்.\nகரகாட்டத்தை மெரீனாவில் வைத்துக்கொண்டால் போச்சு\nஅட்டை படங்கள் எல்லாமே அருமையாக வந்துள்ளன ஸார். இவ்வளவு கடின உழைப்பை நல்கிய உங்களுக்கும் உங்கள் ரீமுக்கும் வாழ்த்துக்கள் ஸார். குறிப்பாக மைதீன் ஸாருக்கும், பைண்டிங் பணியாளருக்கும் ஒரு ராயல் சலூட். சூப்பர்.\nThiruchelvam Prapananth : அவர்கள் சார்பில் நன்றிகள் சார் \nரின் ரின் கேனுடைய அட்டை படம் ஒரிஜினலை விட நன்றாக வந்துள்ளதாய் எனக்கு படுகிறது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2016 at 21:55:00 GMT+5:30\nசார் அட்டகாசம் . நான் இதை நெல்லையிலிருந்து கோவை திரும்பும் பேருந்தில் இருந்து எழுதுகிறேன்...நாங்களும் பயணத்தின் போது எழுதுவோம்ல...சார் வழக்கம் போலவே எனது எண்ணமும்...அட்டை படங்கள் ஒவ்வொரு மாதமும் இந்த மாதம்தானே பெஸ்ட் எனும் எண்ணத்தை விதைக்கத் தவறவில்லை...பொன்னனிடம் எனது சந்தோசத்தையும் பகிர்ந்திடுங்களேன்...அதிலும் நமது மேம்படுத்தப் பட்ட கமான்சே தூள் கிளப்புகிறார்...இப்போதே ஒரு உண்மையை ஓங்கி உரைத்திடுகிறேன்...தங்களது மொழி பெயர்ப்பில் கமான்சே தூள்...ஜூலியா அட்டைப் படம் இன��னும் அசத்த...தங்கள் மாற்றப்பட்ட மொழி நடை பட்டய கிளப்பப் போவது உறுதி ....ரின் டின் கேன் இன்னும் அசத்த ...ிருப்பினும் நேரில் பார்த்த பின் கூறுவதே சரி எனப் பட்டதால் மதிப்பென் பின்னர்....மேலும் மேம் படுத்தப்பட்ட டெக்ஸ் இன்னும் தூள்...உண்மயச் சொன்னா அட்டைப் படங்கள் ஒன்றை ஒன்று விஞ்சுவதால் எது பெஸ்ட் என சத்தியமா தெரியலை...சார் அனைத்துத் தொழிலாளத் தோழர்களுக்கும் , தோழிகளுக்கும் எனது நன்றிகளயும் சேர்த்திடுங்கள் ...அதிலும் படித்துக் கொண்டிருக்கும் போதே என்னைத் துள்ள வைத்த சந்தோசமான விஷயம்...நேற்று நான் தங்கள் புதிய பதிவில் நான் கோரிக்கை வைக்கனும்னு நினைத்தது....ஆச்சரியம் சார் எங்களுக்கு எது தேவை என ுங்கள் மனதில் இரண்டாம்முறை ஓடுவது .ரெகுலர் இதழ்களை தனியாக முன்னரே அனுப்ப சொல்லனும்னு நெனச்சா , நீங்க செஞ்சுட்டீங்க....அதான் நானும் கதைகள் சூப்பர்னு நீங்க நெனச்சீங்க...நானும் படிக்குறதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் சார்....ஸ்டீல் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி...ரெம்ப ரொம்ப சந்தோசம் சார்...இரண்டு டைகரயும் வாங்குவோர் எனத் தனியாக போட்டிருக்கலாம் ...இவர்கள் எய்த புத்தகம் என்றாலும் வாங்கலாம்....டைகர் அட்டய கண்ணுல காட்டலயே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : ரெண்டு மைல் நீளத்துக்கு வாக்கியங்களை அமைப்பதில் என்னைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறீர்கள் நண்பரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 10:19:00 GMT+5:30\nசார் எல்லாம் குருவாகிய உங்களருள்\nஇவருக்கு தூரத்தில ரண்டு மயில் தெரியுதாமே,\nஅந்த சூப் குடிச்சப்புறம் கண்ல ஏதோ பிரச்சினை\nஅனைவருக்கும் வணக்கம். கடின உழைப்பிற்கு நல்ல பலன் அட்டை படங்கள் அருமை. சென்னை புத்தக விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 28 May 2016 at 22:31:00 GMT+5:30\n//வெளியூர்களிலிருந்து 4 & 5 தேதிகளில் சென்னைக்குப் பயணமாகவுள்ள நண்பர்களின் எண்ணிக்கையும்; சிங்காரச் சென்னையின் நண்பர்களுள் சனிக்கிழமையின் அவகாசத்தை நமக்கென ஒதுக்கிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் தெரிந்திடுமேயானால்- நாம் எங்கே எப்போது சந்திக்கலாமென்பது பற்றித் திட்டமிட இயலும்\nபெருன்பான்மையான நண்பர்களுக்கு சனிக்கிழமை என்பதை விட அடுத்த நாள் Sunday என்பதே வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். எனவே வாய்ப்பு இருப்பின் சந்திப்பை Sunday அன்று முயற்சிக்கலாமே \nதிருப்பூர் ப்ளுபெர்ரி (அ) நாகராஜன்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //நண்பர்களுக்கு சனிக்கிழமை என்பதை விட அடுத்த நாள் Sunday என்பதே வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.//\n நண்பர்களுக்கு வசதி எதுவோ - அது நமக்கும் வசதியே \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 28 May 2016 at 22:32:00 GMT+5:30\nமுன்பு கூறியது போல நுங்கம்பாக்கம் த்ரீ எலிபன்ட்ஸ் கடையில் (பழைய நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்) முயற்சிக்கலாமே சார் ....\nநுங்கம்பாக்கம் புதிர் குகை மாதிரி சார்.எது ஒன்வே எது டபுள்வே என்று கண்டுபிடிப்பதற்குள் நாக்கார் தரையில் நாட்டியமாடி விடுவார். பரிச்சியம் இல்லாத சென்னைவாசிகளுக்கே முழி பிதுங்கிடும். பரிச்சியம் இல்லாத சென்னைவாசிகளுக்கே முழி பிதுங்கிடும். வெளியூர் காரர்களுக்கு மர்ம மனிதன் மார்டினின் காதலிதான் உதவிசெய்யனும்.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : வெளியூர் நண்பர்களுக்கு ஒ.கே. என்றால் நமக்கு நிச்சயம் ஒ.கே. தான் சார் \nஉள்ளூர் நண்பர்கள் வேறு options ஏதேனும் முன்மொழிந்தால் இன்னும் உதவியாக இருந்திடும் \n வெளியூர் காரர்களுக்கு மர்ம மனிதன் மார்டினின் காதலிதான் உதவிசெய்யனும்.///--ஹா...ஹா...\nMV sir,எங்களை நீங்கள் பிக்அப் பண்ணிக்க மாட்டீங்க \nசேந்தம்பட்டி குழு நண்பர்கள் 15பேர் மொத்தமாக வருகிறோம் சார்.சனிக்கிழமை &ஞாயிறு இரு நாட்களும் சென்னை விழாதான் பிரதாண புரோகிராம் சார். சந்திப்புக்கு அதிக அளவில் நண்பர்கள் வர ஞாயிறு தான் சாத்தியம் சார் . ஞாயிறன்று சந்திப்பை வையுங்கள் சார் ,இடம் லோக்கல் நண்பர்கள் அதிகம் பேர் சிபாரிசு செய்வது.\nவிழாவுக்கு வர்ரதுக்கு அவுங்கவுக வீட்டம்மாகிட்ட பெர்மிசன் வாங்குறதுக்குள்ளயே டப்பா டான்ஸ் ஆடிடுது...\nஎன் பெயர் டைகர் மற்றும் முத்து மினி வெளியீட்டு விழா மாதிரி ஏதும் உள்ளதா சார் அல்லது சாதாரணமாக விற்பனைக்கு அவைகள் வந்து விடுமா \nசென்ற சென்னை சந்திப்பில் திகில் அறிவிப்பு வந்தது ,இப்போது அதுமாதிரி என்ன \nசேலம் Tex விஜயராகவன் : கூடிடக் கூடிய நண்பர்களின் எண்ணிகையைத் தெரிந்து கொண்டால் ஏதேனும் திட்டமிட முடியும் நண்பரே...\nThree Elephants ஸ்டோரிலோ ; வேறெங்குமோ - உரிய ஏற்பாடுகள் செய்திட அந்தத் தகவல் அத்தியாவசியமல்லவா \nஎங்கள் சேந��தம்பட்டி குழு சார்பில் 15பேர் உறுதி சார்....\nவெள்ளிக்கிழமை இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ல கிளம்பி,சனிக்கிழமை காலை 5மணிக்கு சென்ட்ரல்....\nபிறகு நீங்கள் எங்கே வரச்சொன்னாலும் வீ ஆர் ரெடி சார்...\nசென்னை விழாவிற்கு என்றே அறிவிக்கப்பட்ட டீ சர்ட் 1ம் தேதி பார்சலில் அனுப்ப படுமா சார் \n3ம் தேதி பார்சலில் எனில் 4ம் தேதியோ ,5ம் தேதியோ தான் வந்து சேரும். ஆனால் 3ம் தேதி இரவில் சென்னைக்கு கிளம்பும் எங்களை போன்றோருக்கு டீ சர்ட் கிடைக்காது சார்.\nசேலம் Tex விஜயராகவன் : கவலையே வேண்டாம்...\nகடுமையாக உழைத்து கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்எங்களுக்கு ஜூன் 1அன்று புத்தகங்கள் கிடைத்திடுமா சார் \nsenthilwest2000@ Karumandabam Senthil : //ரெகுலர் இதழ்களை ஜுன் 1-ம் தேதியும்; “என் பெயர் டைகர் + “முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களையும் ஜுன் 3-ம் தேதி கூரியரில் அனுப்பிட உள்ளோம்\nகலர் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை சார்\n///மாமூலான பாணிகளிலிருந்து கொஞ்சமே கொஞ்சமாய் மாறி அட்டைப்படத்தில் வேறுபாடு காட்டிட பொன்னன் செய்திருக்கும் முயற்சியிது எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல் எனக்கு ‘சூப்பர்‘ என்று பட்டது- உங்களை எவ்விதம் impress செய்கிறதோ; அறிந்திட ஆவல்\n ரின்டின்கேனின் ஒரிஜினல் அட்டைப்படத்தோடு ஒப்பிட்டால் பொன்னரின் மெளஸ்வண்ணத்தில் அந்தப் பாலைவனப் பின்னணி மிக இயல்பாய், அழகாய், பொருத்தமாய் உருவெடுத்திருக்கிறது பொன்னரின் திறமையும், ஈடுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாய் எனக்குத் தோன்றுவது நிஜமெனில், எதிர்காலத்தில் இன்னும் பல ரம்மியமான படைப்புகள் அவரிடமிருந்து கிடைக்கப்போவது உறுதி\nErode VIJAY : நமது பொன்னன் ஒரு அற்புதத் திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை எனது ஒரே சந்தேகம் BATA செருப்புக் கம்பெனிக்கும் - இவருக்கும் நல்லதொரு புரிதல் உண்டோ என்பது மாத்திரமே \nஅட்டைப்படங்களில் முதல் மதிப்பெண் ஜூலியா அட்டைபடம் பெறுகிறது கதையும் ஏமாற்றது என நம்புகிறேன்\nஅட்டைப்படங்களில் இரண்டாம் இடத்தில் comanche முன்றாம் இடத்தில டெக்ஸ் \nபுத்தகம் கையில் வந்த பிறகு வெண்கலமும் தங்கமாக மாறலாமே, செந்தில் ஜி...\n4 அட்டைகளும் அருமையாக உள்ளன. கமான்சே முன்னட்டை மிக அருமை பிரியமுடன் ஒரு பிணைக்கைதி டிசைன் முயற்சி அழகாக உள்ளது. முன்னட்டையின் பின்னணியில் இன்னும் கொஞ்சம் பளிச் சென இருக்கும்படி மஞ்சள் அல்லது பச்சை பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. \"என் பெயர் டைகர்\" ன் இறுதிவடிவ அட்டையை கண்ணில் காட்டவில்லையே சார்\n///முத்து மினி காமிக்ஸிற்கு 4 ஒரிஜினல் ராப்பர்கள் தேறி விட்டன இன்னொன்றை நண்பர் பொடியன் வரைந்து தந்திட- ///\nவாழ்த்துகள் பொடியன் சார். உங்களின் தொடர் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.\nவடிவேலுவுக்கு அடித்தவர்கள் களைத்து ஓடிப் போனதுபோல... அட்டைப்பட வேலை ஏதாவது தருவதற்கு இப்போது எடிட்டர் ரொம்பவே பயப்படுகிறார் - மாற்றம் சொல்லிச் சொல்லி - எப்படியோ அல்லல் பட்டு டிசைனை வாங்கியே பயந்துபோயிருப்பார் போல... :-P\nஜூலியாவின் அட்டைப்படத்தை வைத்துப் பார்க்கும்போது புத்தகத்தின் உயரம் கொஞ்சம் கூடியதாகத் தெரிகிறது எனக்குமட்டும்தானா\nPodiyan : Top angle என்பது தான் ஸ்பெஷல் \nசார், வணக்கம். எ.பெ.டை முன் பதிவு புத்தகத்தை சென்னையில் வாங்கி கொள்ள விரும்புகிறேன். முடியுமென்றால் , விவரங்களை அனுப்புகிறேன் சார்.\nஉள்ளூர் க.குழு சார்பில் சேர்ந்தம்பட்டி குழுவை வரவேற்கிறேன்.எங்கள் குழுவிலும் தோராயமாக 15 பேர் இருக்கலாம் சார்.\nநானும் இருகரம் கூப்பி வரவேற்க்கிறேன்.\nஇந்த மாதம் கைநிறைய இதழ்கள் \nஸ்டாலின் எண் சொல்லவே இல்லே\nநேற்று அரிதாய் கிடைத்த ஓய்வுப்பொழுதை பரண் உருட்டும் படலமாக செலவழித்தேன்.பரண் உருட்டுவதே மிகப் பெரும் சுகானுபவம் என்றால்,அரியதோர் புத்தகம் கண்ணில் பட்டால் எப்படி இருக்கும்.. அந்த அரய புத்தகம் டிடெக்டிவ் சார்லியின் சாகஸம்.கதை பெயர் தெரியவில்லை. முதல் எட்டு பக்கங்களை காணோம்.\nஜான் பெல்,அலைஸ் தம்பதியினர் கேப்டன் ஸ்டார்ச்சிடமிருந்து, டிக்கா எனும் தீவை பெரும் தொகை கொடுத்து வாங்குகினறனர்.ஆளரவமற்ற அமைதியான அந்த தீவில் சந்தோஷமாய் வாழ நினைக்கிறார்கள்.ஆனால் அதன் டிசைன்,டிசைனாக ஏகப்பட்ட புது மாதிரியான தொால்லைகளுக்கு ஆளாகிறார்கள்.வீட்டினுள்,பாம்புகள்,காட்டுப்பன்றிகள்,வௌவால்கள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.எப்படி நிம்மதியாக வாழ்வது... மிரண்டு போகும் ஜான் பெல் தன் நண்பர் சார்லிக்கு அழைப்பு விடுக்கிறார்.சார்லி களத்தில் இறங்கிய பின்னும், நீச்சல் குளத்தில் ஆக்டோபஸ், சுறா மீன் என பிராணிகளின் தொல்லைகள் தொடர்கின்றன.பலனாய்வில��� தீவிரமாக இறங்கும் சார்லி,சில பல ஆக்ஷன்களுப்பிறகு, அத்தனை பிரச்சினைகளுக்குமான காரணங்களையும்,காரணகர்த்தாவையும் கண்டுபிடிக்கிறார்.\nமிக எளிமையான கதை.எளிமையான ஓவியங்கள் என்று இப்போது படிக்கும் போது கூட பரவசப்படுத்துகிறது.\nஇந்தக்கதையின் பெயர் என்ன என்று தெரிந்த நண்பர்கள் சொல்லுங்களேன்....\nஎன் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு சார்லியின் புத்தகம் இது....\nஜேடர்பாளையம் சரவணகுமார் : பேய்த் தீவு இரகசியம் \nஜேடர்பாளையம் சரவணகுமார் : எனக்கும் ரொம்பவே பிடித்த கதையது \nபேய்த்தீவில் நாங்கள் நுழைவதெப்போ சார் \nசேலம் டெக்ஸ் @ மும்மூர்த்திகளின் ரவுண்ட் முடிந்த பின்னே நம்மை பேய்த்தீவுக்கு அழைத்துச் செல்வார் என நினைக்கிறேன்....\nஆசிரியரே இவ்வளவு பண்ண நீங்க மாப்பிள்ளை (டைகர்) பேனர கண்ணுல காட்டலையே. கொஞ்சம் வருத்தமாத்தேன் இருக்கு :-/\nASR SIVA : சிறப்பு வெளியீடுகளின் அட்டைப்பட முதல் பார்வை எப்போதுமே இதழ் வெளியாகும் காலையினில் தானே \n என் பெயர் டைகர்ரும் முத்து மினி காமிக்ஸ் 6 இதழ்களும் சேலம் நேசன் புத்தக நிலையத்தில் கிடைக்குமா\nJagath Kumar : நண்பரே, இரு ஸ்பெஷல் பதிப்புகளுமே முன்பணம் அனுப்பி ஆர்டர் செய்திடும் முகவர்களுக்கு மாத்திரமே \"என் பெயர் டைகர் \" ஆர்டர் செய்துள்ளனர் ; முத்து மினி நிலவரம் தெரியவில்லை \nகாலை வணக்கம் அனைவருக்கும். எடி சார், என் முன் பதிவு எண் .கலர் 161, bw. 55. விழாவில் உங்கள் கையெழுத்துடன் வாங்கி கொள்ள முடிந்தால் மிக்க மகிழ்ச்சி\nsaravanan srinivasan : ஏற்பாடு செய்து விடுவோம் நண்பரே \n@ ALL : உங்களது \"என் பெயர் டைகர்\" பிரதிகளை சென்னையில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் வரும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பை நமக்குத் தெளிவானதொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன் - ப்ளீஸ் \nஇங்கே பதிவிடுவதை நான் கவனிக்காது போய் விட்டால் சிக்கல் என்பதால் - உங்கள் புக்கிங் நம்பரோடு ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் \nசார், மெயில் அனுப்பி விட்டேன். 11 புத்தகங்களை சாத்தியமாக்கிய உங்கள் குழுவின் உழைப்பிற்கு என் பாராட்டுகள். சீனியர் எடிட்டர் கையால் முத்து மினி இதழ்களை பெற ஆவலாக உள்ளேன்\nமாத்தி பேச யாருமில.லைனு நெனச.சேன்\nParani from Bangalore : நடக்கும் தொலைவில் இருப்பது பீச் தான் சார் பாக்கி எல்லாமே இரண்டு-மூன்று கி.மீ. தொலைவினில் \nபீச்லயே மீட்டுவோம் சார் ...\nகாலாற ம���லில் நடக்கலாம் ..\nகாலை தண்ணீரில் நனைக்கலாம் ..\nசுண்டல் ,நண்டு வருவல் சாப்பிடலாம்\n78 வது பிறந்த நாளா நண்பரே..\n@ ALL : @ ALL : உங்களது \"என் பெயர் டைகர்\" பிரதிகளை சென்னையில் பெற்றுக் கொள்ள விரும்பிடும் பட்சத்தில் வரும் ஜூன் 1-ம் தேதிக்கு முன்பை நமக்குத் தெளிவானதொரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன் - ப்ளீஸ் \nஇங்கே பதிவிடுவதை நான் கவனிக்காது போய் விட்டால் சிக்கல் என்பதால் - உங்கள் புக்கிங் நம்பரோடு ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் \nஇனிய காலை வணக்கம் சார்.. பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது.. நன்றி..\nஆகையால் வரும் வாரம் 'தலைப்பாகட்டி பிரியாணி' காத்திருக்கு... எங்களுக்கு..\nநான் 'bundle of காமிக்ஸ்' ஐ சொன்னேன்.... :)\nகலர் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை சார்\nகாலை வணக்கம் அனைவருக்கும். எடி சார், என் முன் பதிவு எண் .கலர் 161, bw. 55. விழாவில் உங்கள் கையெழுத்துடன் வாங்கி கொள்ள முடிந்தால் மிக்க மகிழ்ச்சி\nஉள்ளூர் க.குழு சார்பில் சேர்ந்தம்பட்டி குழுவை வரவேற்கிறேன்.எங்கள் குழுவிலும் தோராயமாக 15 பேர் இருக்கலாம் சார்.\n///// டியர் எடிட்டர் /////\nநான் போன வாரம்தான் தங்கள் அலுவலகத்தில் என் பெயர் டைகர், வருட சந்தா இரண்டையும் கட்டினேன். முத்து மினி சந்தாவுடன் வந்துவிடுமா அல்லது அதற்கு தனியாக பணம் கட்ட வேண்டுமா அல்லது அதற்கு தனியாக பணம் கட்ட வேண்டுமா தங்கள் அலுவலகத்தில் முத்து மினி பற்றி யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.\nஎனக்கும் அதே டவுட் தான்\nஎனக்கும் அதே டவுட் தான்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 22:55:00 GMT+5:30\nநண்பர்களே முத்து மினி , என் பெயர் டைகர் இரண்டுமே சந்தாவில் இல்லை . எனவே தனியாகத்தான் வாங்கணும். டைகரின் மாபெரும் ரசிகர் நீண்ட நாள் கழித்து வந்துள்ளார் ..தொடர்க...தாமதமான சந்தா எனினும் சரியான நேரத்தில் இணைந்துள்ளார் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 12:47:00 GMT+5:30\nசார் ஒன்றாம் தேதியே புத்தகத்த அனுப்புவீங்களா அல்லது மே 31ல் அனுப்புவீங்களா...புத்தகங்கள் தயாராகி விட்டதால் ஒன்றாம் தேதியே நாங்க படிக்கோணும்.என்ன செய்வீங்களோ , செய்ய மாட்டீங்களோ அது தெரியாது..டான்னு ஒன்னாம் தேதி..\n'என் பெயர் டைகர்' டைகர் அட்டை படம் design செய்ய எனக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை. நான்'ஆர்டினின் ஆயுதம்'\nகாலதாமதமாக அனுப்பியது தவறுதான். ஆனால் அதற்கான காரணத்தை mail முலம் உங்களுக்கு தெரிவித்தேனே. மேலும் cartoon அட்டை படம் வரைவதில் எனக்கு நாட்டம் அவ்வளவு இல்லை. ஆனால் realistic டைகர் படம் வரைய என் ஓய்வு நேரத்தையும் செலவு செய்திருப்பேன். இப்படி என்னை ஏமாற்றி விட்டிர்களே....\n அவர்களும் மிகுந்த நேர நெருக்கடிக்குள்தான் செயல்படுகிறார்கள். ஆர்வத்தோடு கை தூக்குபவர்களும் அவரவர் நேரப் பிரச்சனைக்குள் இருப்பதால் இந்த கூட்டு பெரும்பாலும் தம்ப்ஸ் டவுன் ஆகிவிடுகிறது. நிச்சயம் உங்கள் திறமைக்கு நம் காமிக்ஸ்களிலும் இடம் கிடைக்கும். கோபத்தை விடுங்கள். உங்கள் அழகிய வேலைப்பாட்டை ரசிக்க நாமெல்லாம் காத்திருக்கிறோம்\nGaneshkumar Kumar : வார்த்தைப் பிரயோகங்களின் பொருட்டு இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் சார் \nஒவ்வொரு நண்பருக்கும் ஒவ்வொரு டிசைனுக்கான வாய்ப்பெனும் பொழுது உங்களுக்கு அனுப்பப்பட்டது ஆர்டினின் கவர் அதனில் நேர்ந்த புரிதலின் குறைபாடுகள் & தாமதங்கள் பற்றி நீங்களும்-நானும் அறிவோம். இது தான் நிலவரம் எனும் பொழுது டைகரின் கவர் வரைவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமென்பது எனக்கு எவ்விதம் தெரிந்திருக்கும் அதனில் நேர்ந்த புரிதலின் குறைபாடுகள் & தாமதங்கள் பற்றி நீங்களும்-நானும் அறிவோம். இது தான் நிலவரம் எனும் பொழுது டைகரின் கவர் வரைவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்குமென்பது எனக்கு எவ்விதம் தெரிந்திருக்கும் இதில் உங்களை \"ஏமாற்ற\" முகாந்திரம் எங்கிருந்து எழுகிறதோ - தெரியலியே \nஒரு டிசைனில் எத்தனை / எத்தனை திருத்தங்கள் கோருகிறோம் ; எத்தனை அவகாசம் அதன் பொருட்டு செலவாகிடுகிறது என்பதை முழுமையைப் பணியாற்றும் பொழுது தான் உணர்ந்திட இயலும். நண்பர்கள் ஆர்வத்தினில் செய்திடும் பணிகளை நான் ஓயாது நொட்டை-நொசுக்கு சொல்லிக் கொண்டே செல்வது போல் தோன்றிட வாய்ப்புகள் ஏராளம் அதுவும் இது போன்ற முக்கிய இதழ்களின் பணிகளில் நாங்கள் செய்திடும் அந்தர் பல்டிகள் ஆண்டவனுக்கே வெளிச்சம் அதுவும் இது போன்ற முக்கிய இதழ்களின் பணிகளில் நாங்கள் செய்திடும் அந்தர் பல்டிகள் ஆண்டவனுக்கே வெளிச்சம் அதனை நண்பர்களிடமும் நான் எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் தானா \nஓவியத்திலும், டிசைனிங்கிலும் ஆர்வம் கொண்ட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு அட்டைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் - \"இதனை என்னால் நிச்சயம் இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்க முடியும் \" என்று எண்ணத் தோன்றுவது உறுதி \" என்று எண்ணத் தோன்றுவது உறுதி எழுத்தில் ஆர்வம் கொண்டோர்க்கு - மொழிபெயர்ப்பிலும் இதுவே தான் நிலை என்பதில் சந்தேகமில்லை எனக்கு எழுத்தில் ஆர்வம் கொண்டோர்க்கு - மொழிபெயர்ப்பிலும் இதுவே தான் நிலை என்பதில் சந்தேகமில்லை எனக்கு And for sure - அந்த நம்பிக்கைகளில் நிறையவே நிஜமும் இருக்கலாம் தான் And for sure - அந்த நம்பிக்கைகளில் நிறையவே நிஜமும் இருக்கலாம் தான் ஆனால் நடைமுறை சாத்தியங்களும் இங்கே ஒரு முக்கிய விஷயம் ஆகிடாதா \nநம்மில் பலருக்கும் இந்தக் கைவண்ணங்கள் ஒரு பொழுது போக்கு ; ஆனால் எங்களின் பொழுதுகளே இவற்றோடு தான் எனும் பொழுது - எங்களால் செலவிட சாத்தியமாகும் நேரங்களை - உங்களிடம் நான் எதிர்பார்த்தல் சரியாகுமா சார் \nஎன்னுடைய கோபத்தின் வெளிப்பாடு இல்லை இது. எமற்றத்தின் வெளிபடுதான். நான் இருப்பது அனிமடிஒம் துறை. ஒரு அட்டை படம் எனக்கு வரைவது எங்களுக்கு வேலை. ஆசிரியர் நல்லாயில்லை என்று சொன்னால் எனக்கு கோபம் வராது. கோடி கொடியாக செலவு செய்து இரவு பகலாக வேலை செய்த ப்ராஜெக்ட் மண்ணை கவ்வுவதும். லோ பட்ஜென்ட் ப்ராஜெக்ட் ஹிட் அடிப்பதும் கடந்த 10 வ௫டமாக பார்த்து கொண்டு இ௫க்கிறேன். .அதன் சாதக பாதகம் பாத்தி ஒரளவு நன்றாக தெரியும். இனிமேல் டைகர் காமிக்ஸ் வ௫ம என்று தெரியாது. ஒரு நல்ல சான்ஸ் நிறைய வரும். ஆனல் டைகர் இனிமேல வருவர. நான் இழந்தது ஒரு சகாப்தத்தை. வாரவாரம் ப்ளாக் பர்க்கிறேன். ஆசிரியரிடம் நான் design செய்கிறேன் என்று கேடக்காமல் விட்டது என் தவறுதன்.\n///ஆசிரியரிடம் நான் design செய்கிறேன் என்று கேடக்காமல் விட்டது என் தவறுதன் ///\nஎடி சார், எங்களுக்கு பிடிச்ச கதைகளை தயார் பண்ணியே மிகுந்த களைப்படைந்திருப்பீர்கள். உங்க ஆத்ம திருப்திக்காக உங்களுக்கு பிடித்த கதைகளை RELAX SPEcIAL என்ற பெயரில் ஒரு குண்டு புக் வெளியிடலாமே\n ஆனால் அது என்னவோ பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் யுக்தி மாதிரியே தோன்றுவது எனக்கு மட்டும்தானா \nஆசிரியருக்கு பிடித்த கதையில் மாடஸ்டியும் ஒன்று என்பதில் இரகசியம் ஏதும் இல்லையே M. V. சார்\nமாடஸ்டின்னா சரி..., ஆனா கி.நா.பாணியிலான உலக யுத்த பிண்ணனி கொண்ட கதைகளும் எடிட்டருக்கு ரொம்பப்பிடிக்குமே...\nசெந்தில் சத்யா ,சென்னை @\nநண்பரே இங்கே விவாதங்கள் பல சமயத்தில் காரசாரமான முறையில் இருக்கும் . சிலசமயங்களில் ஏதாவதொரு நண்பருக்கு மனச்சோர்வு +சங்கடங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாதது .அதற்காக நம்முடைய நெஞ்சுக்கு நெருக்கமான காமிக்ஸ் +நண்பர்களை விட்டு விலகி இருக்கும் நிலை சரியல்ல நண்பரே.எப்போதும் போல உற்சாகத்துடன் இங்கே பங்கு பெறுங்கள் . உங்கள் ஊரில் புத்தக காட்சி ,ஓடோடி வாருங்கள் தளத்திற்கும் ,நேரிலே கலந்துரையாடலில் கலந்து கொள்ளவும்.....\nஆம் செந்தில் சத்யா சார். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். நாம் சண்டையிட்டது எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக வும் அதே சமயம் நம் கோபம் கொண்டதற்காக கூனி குறுவுவோம் பாருங்கள் .........வாங்க நண்பரே .மரு ஒட்டிக்கொண்டு மாறுவேடத்தில் கூட வாருங்கள்.இதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாத நிறைய உணர்வுகளை கொடுக்கும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 22:44:00 GMT+5:30\nசேந்தம்பட்டிக் குழுவினரை வரவேற்க CBFல் இன்முகத்தோடு காத்திருப்பீர்கள் என நம்புகிறேன்....\n///சேந்தம்பட்டிக் குழுவினரை வரவேற்க CBFல் இன்முகத்தோடு காத்திருப்பீர்கள் என நம்புகிறேன்...///\nஇன்றே இன்முகத்தோடுதான் காட்சிய்ளித்தார். சென்னையில் நிச்சயம் நம்மை நல்ல முறையில் \"கவனிப்பார் \" என்ற நம்பிக்கை இருக்கிறது\n+1 @ செந்தில் சத்யா.\nபேக் ஐடி சேலம் முரட்டு கடா ரசிகர்\nபேக்லயே சுத்துதே, ஒரு வேளை இந்த\nஃப்ரண்ட் ஐடி சேலம் கடா ரசிகரின்\nஃபரண்டோட ஐடி யாக இருக்புமோ.\nஇத நாம கேட்டா ஞான சூன்யம்பாங்க\nமற்ற நண்பர்கள் இவர்களை அவ்வளவு எளிதில் கண்டு கொள்வது இல்லை போல,அதான் நம்மை டார்கெட் பண்ணி படக்குனு பேமஸ் ஆகிட பார்க்குறாங்க...\nசரி நம்மை நம்பி வந்துடறாங்களேன்னு நானும் அந்த புதிய நண்பர்களை ஏமாற்றுவது இல்லை. அதான் தொழில் ரகசியம்.\nமதில் மேல் பூனையாக உள்ளது என் நிலை என்ன கொடுமை சார் இது\nநீங்க மதில்மேல் மட்டும் தான் அப்படியா நானெல்லாம் எப்பயுமே\nநாமெல்லாம் மதில் மேல் பூனை மட்டன் பிரியாணியா \n---என ஆர்டர் சொல்லும் போது மட்டுமே....\nசில சமயத்தில் ரின் டின் மாதிரி அன்பர்கள் சொன்னால் குழப்பமே கிடையாது , இதுல ஒண்ணு அதுல ஒண்ணு கூடவே சோடா ஒண்ணு..\nஸ்பெஷல் சூப் சாப்டறேளா மிஸ்டர் பூனைக்குட்டி\nமறுபடியும் சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம்.\nமறுபடியு��் சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம்.\n__/\\__ மீண்டும் உங்களைச் சந்திக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது Parimel sir\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 22:18:00 GMT+5:30\nசார் நண்பர் பரணியை இல்லத்தோருடன் சந்தித்தேன் . தோர்கள் இதழை வெகுவாய் ரசிக்கும் அவர் துணைவியார் எப்போது வருமென கேட்டார் ...புத்தகம் வரும் வரை பரணிதான் சமையலாம்..பாவம் அவர் நிலை...மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் ( அவரது சமையலை அல்ல என்பது தங்களுக்கும் தெரியும்தானே ) பரணி படும் வேதனை தீர ...நாளை நண்பர்கள் முன்னிலையில் zக்கு ஒப்புதல் அளிக்கும் போது முதலில் தோர்களை கத்தையாய் வெளியிடுவதை அறிவித்திடுங்கள்...\nமன்னிச்சுக்கங்க நண்பா...உண்மைய உள்ள படியே வெளியிடும் வேளை வந்துருச்சு... சார் என் நண்பன் கண்ணுல ிருந்து ஒரு துளி நீர் வந்தாலும் அது வெங்காயம் நறுக்குறதுனால இருக்கக் கூடாது இனிமேல்...சீக்கிரமாய் போர்க்கால நடவடிக்கை போல செயல் பட்டு நண்பன் வதையை தடுக்குமாறு கண்ணீர் வேண்டுகோள் விடுக்கிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2016 at 22:32:00 GMT+5:30\nசார் இந்தப் பதிவின் தலைப்பைக் கூட நான்ஒரே பசி என ாசிரியர் ஏன் வைத்தார் என கேட்டதை பரிதாமாய் பார்த்த படி விடை கொடுத்தேன்\nநல்லா வருவயா. ஊர் பக்கம் வரும் போது சொல்லுங்க ச்பெசல் பிரியாணி தயார் செய்து விடுவோம்.\nரெண்டு மில்லியன் hitsலயும் தொர்தல் தான் வரனும் என்று என் வீட்டில் சொன்னத ஏழுத மறந்து போன மாதிரி தெரிகிறது.\n///சார் என் நண்பன் கண்ணுல ிருந்து ஒரு துளி நீர் வந்தாலும் அது வெங்காயம் நறுக்குறதுனால இருக்கக் கூடாது ///\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2016 at 08:15:00 GMT+5:30\nசார் இன்னும் பரணியின் சமையல் குரல் தங்கள் நாசியை தாக்கவில்லையே என்பது வருத்தமாகத்தானிருக்கிறது . பாருங்கள் பரணி வெக்கத்த விட்டு கிளருவதை ....சாரி கதறுவதை...தொர்கள் என்பது அவர் ஊர் பக்கம் அவர் செய்யும் சமையலின் ஏதோ வகை போல ...அதை தோர்கள் என்றே படிக்க...சாரி நண்பா தங்கள் அனுமதியின்றி ப்ரூஃப் ரீடிங் செய்தமைக்கு ....எப்பூடி...சார் இரு நாள் சமையலறை விடுப்பை எடுத்த களிப்பில் சென்னையை எட்டிப் பார்க்க அப்பாவி பூனையார் அவர்தம் இல்லத்தரசிக்கு தந்த இதழ் சூ ஹீ ஸ்...அவர் அதில் மதி மயங்கிப் படித்த போது இவர் சாமர்த்தியம��ய் விடுப்பு வாங்கிட்டார்....ஆனா அத படிச்சதும் அதிர்ச்சில மயங்கிட்டார்னு சமாளிக்கப் பார்ப்பார்...நம்பீராதீங்க அத்தனையும் டூப்பு...அவரிடமிருந்து sinsters seven என ொரு விண்ணப்பம் வரலாம்... வழக்கம் போல சமையலில் ஒரு வகை அது எனக் கூறி அவர் வாயை அடைச்சுராதீங்க....மீதி பதினான்கு நண்பர்களின் வேண்டுகோள்களை நினைத்தால் கலக்கமாகத்தானிருக்கிறது .....சாரி சந்தோசமாகத்தானிருக்கிறது ....தலீவர் கிநா கேட்டு சுனாமியை மீண்டும் தூண்டினால் ஆச்சரியம் கொள்ளாதீர்கள் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2016 at 08:34:00 GMT+5:30\nவாழ்க்கையே சமையல் களம் ;\nசமையல் களம் மாறலாம் ;\nசமையல் ஆள் மாறுமோ என கொள்கை பாடலுடன் வரும் அணியினரை சந்தொசம் காணவும் ,அவர்தம் பணியில் மாற்றம் வழங்கவும் ஆசிரியர் ஆவன செய்வார் என ெதிர்பார்ப்பில் இரத்தப் படலத்தில் மூழ்கிய நான்\nநண்பர்களே, சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் ஆசிரியரும், மற்ற நண்பர்களும் விழாவிற்கு வரவிருப்பதால், முக்கிய புத்தக வெளியீடு நாள் மற்றும் நேரம் தெரிவிக்கப்பட்டால் என்னைப்போன்ற உள்ளூர் வாசகர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும்\nநம்ம வான் ஹாம்மேவோட lady S தமிழ்ல வர வாய்பிருக்கா\nஇந்த மாதம் காமிக்ஸ் திருவிழா தல தளபதி திருவிழா தான் :) ...... காத்திருக்கிறேன் Edit sir\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2016 at 17:55:00 GMT+5:30\nஎன் பெயர் டைகர் கலர் பதிவு 16 வது எண்ணாக பதிவு செய்திருக்கிறேன்.\nசைன் ஸ்மைல் பவுண்டேசன் எண்பதற்கு பதிலாக சைன் இஸ்மாயில் என்று பதிவிட்டிருக்கிறார்கள். அலுவலகத்திற்கு தகவல் தந்தும் திருத்தப்படவில்லை.\nஎனது பெயரை சரி செய்ய முடியுமா,\n ஆனால் நான் இங்கே copy -paste செய்துள்ளது ஆரம்பத்துப் பதிவில் டைப் செய்யப்பட்டிருந்த அதே பக்கங்களை. So பின்னாட்களில் செய்யப்பட்டிருந்த பிழைத்திருத்தங்கள் இதனில் reflect ஆகாது போயிருக்கலாம். உங்கள் பிரதி சரியான பெயரில் உங்களை வந்தடையும்..\nகூட்டுல:ஹையா... நான் சென்னைக்கு போறேன்......... நான் சென்னைக்கு போறேன்....\nவீட்டுல :ஒழுங்கா வீட்ல இருக்கிறியா இல்ல ....ஊர்ல இருந்து எங்கம்மாவ.... வரசொல்லட்டுமா..\nஹூம்......... குயில புடிச்சு கூண்டில் அடச்சு கூவ சொல்லுற உலகம்\nமந்திரியாரே , வெள்ளைச்சாமி மாதிரி (வொய்ட்ரைஸ் வெள்ளைச்சாமி இல்லை.)வளைச்சி வளைச்சி பாடிட்டே இருங்க.(ஆனா ச���்தமா பாடோணும். ஊர்க்காரங்களே கூண்டை உடைச்சி உங்களை சென்னைக்கு அனுப்பி வெச்சிடுவாங்க.\nமடிப்பாக்கம் மற்றும் சேலம் டெக்ஸ் ஆகியோர்களோடு சேர்ந்து மற்ற வாசகர்கள் அனைவரையும் புத்தக கண்காட்சியில் இந்த முறையாவது சந்தித்து பேசலாம் என்றிருந்தேன்.அடுத்த புத்தக கண்காட்சி எங்கிறிப்பினும் தவறாது கலந்து கொள்வேன்\nஅடுத்த விழா ஈரோடு நண்பரே....\nஆகஸ்டு 5முதல் 13வரை விழா தேதி உறுதியாகிட்டு...\nவழக்கம் போல முதல் சனி,ஞாயிறு ஆசிரியர் வருவார் என நினைக்கிறேன் ...\nஈரோட்டில் இத்தாலி \"-என்ற இதழ் ஆகஸ்ட் 6சனிக்கிழமை வெளியிடப்படலாம்.ஞாயிறு 7ல் நண்பர்கள் சந்திப்பு நடத்தப்படலாம்...\nநீங்கள் லீவுக்கு அப்ளை பண்ணிவிடுங்கள் ,ஈரோட்டில் சந்திப்போம்...\nஈரோடு புத்தக கண்காச்சி ஆகஸ்ட் 5 முதல் 16 வரை\nதேங்ஸ் அகிக்....முடியும் தேதியில் லைட்டா கன்பியூசன்...\nஇந்த சனி,ஞாயிறு விடுமுறை கிடைக்காததால், அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு, எனக்கு கிட்டவில்லை\nதங்களது இந்த உடனடி பதிலுக்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,அதோடு ஜீன் மாத 12 இதழ்களையும் கைகளில் ஏந்தி உவகை கொள்ள காத்திருக்கிறேறேன்.இதோடு மேலும் பல சாதனைகள் செய்ய உங்களையும், உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன்.\nஎன் பெயர் டைகர் மற்றும் முத்து மினி ---- முன் பதிவு செய்யாத வாசகர்கள் , சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க இயலுமா \nஇது நம்ம ஜூனியர் எடிட்டரின் வேலையாத்தான் இருக்கும்\nதட்ஸ குட் ஜோப் ஜூ.எ\nஅனைவறும் ஜூலியாவின் அட்டைபடத்துக்கு பால் அபிசேகம் பன்னத குரைதான் ஜூலியாவின் original அட்டைபடம் அவ்ளோ சூப்பா் என்றால் ஜூலியாவின் அனைத்து அட்டையும் பாாக்க வேன்டாமா\nஜூலியாவின் அனைத்து அட்டையும் பாா்க்க\nGoogle சென்று all books of julia comics என்று search செய்யவும் அதில் julia (volumn)-comicvine என்று இறுக்கும் அதில் சென்றால் ஜூலியாவின் அட்டை பாா்களம்\nஅடுத்த ஜூலியா சாகசம் வருவதற்குள் அனைத்தும் பார்த்து வைத்து விடுகிறேன்...\nஅட்லீஸ்ட் மாடஸ்தி ரசிகர் மன்றத்துக்கு போட்டியாக ஜூலியா உயிர் ரசிகர்கள் சங்கம் ஆரம்பிப்போம் ....\nஇளைஞர் அணி போஸ்ட்டிங் உங்களுக்கு தான் அகிக் ....\nகிட் அங்கிள் @ மூத்தோர் சங்கம் நிச்சயமாக உங்களது தான்....\nO.k நாம் ஜூலியா மன்றம் ஆரம்பிப்போம் உடல் மன்னுக்கு உய்ர் ஜூலியாவிக்கு\n///கிட் அங்கிள் @ மூத்தோர் சங்கம் நிச்சயமாக உங்களது தான்...///\nயோசிச்சு பேசுங்க அங்கிள். (ரெண்டு நாளைக்கு முந்திதான் டை அடிச்சி யூத் ஆனேன்)\nஜூலியா LKG மாணவர்கள் ரசிகர் மன்ற...,.அய்யய்யோ ஸ்கூல் தொறந்துடிச்சு அங்கிள்,...பாய் அங்கிள்\nஜூலியா LKG மாணவர்கள் ரசிகர் மன்ற...,.அய்யய்யோ ஸ்கூல் தொறந்துடிச்சு.///\nமுதியோர் கல்வியில நீங்க LKG படிக்கப்போறிங்க\n:D (எதுக்கும் போட்டு வெச்சிடுவோமே)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2016 at 17:59:00 GMT+5:30\nநண்பர்களே நாளை நம்மைத் தேடி புத்தகங்கள் கிளம்பிடும்...ஆஹா...காத்திருக்க ேலவில்லை..என்னமோ தெரில ......நீண்ட நாள்கள் கழித்து பெறுவதைப் போலுணர்வு...சகோ கடல்யாழக் காணலியே\nநல்லவேளையா டீ சர்ட்டை அனுப்பிவைப்பதாக சார் சொல்லிவிட்டார்.\nஇல்லேன்னா, மீட்டுக்கு பேண்ட் மட்டும் போட்டுகிட்டு போலாம்னு ஒரு யோசனை வெச்சிருந்தேன். :-)\n(ஓ மை காட்) :))\nநல்லவேளையா எடிட்டர் 'சந்தாதாரர்களுக்கு மான் மார்க் லுங்கிகள் வழங்கப்படும்'னு அறிவிக்கலை\nஇப்பத்தான் நிஜமான 'ஓ மை காட்\n அப்ப கண்டிப்பாக ஓ மை காட் தான்,ஹி,ஹி.\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநான் இங்கே ஒரே பிசி \nதேவை : Author -களின் சேவை \nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/04/13/maha-periyava-as-shri-ra-ganapathy-saw-him-part-7-complete/", "date_download": "2021-06-13T00:16:53Z", "digest": "sha1:RF4WDGVLKWXBEZHSQESBJBNXTURTYDJQ", "length": 23762, "nlines": 142, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 7 (Complete) – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா – ஏழாம்படி\nஸ்ரீ மஹா பெரியவாள் சிறுவன் ஸ்வாமிநாதனாகத் திண்டிவனத்தில் இருந்து வந்த காலம். அதாவது நிகழ் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள்.\nஅந்த ஊரில் ஓர் அந்தணப் பாட்டியம்மை சீடை முறுக்கு வியாபாரம்.\nஸ்வாமிநாதனுக்குப் பாட்டியம்மையின் சீடை முறுக்கில் ஒரு ருசி. கையில் சில்லறை கிடைக்கும்போது வாங்கிச் சாப்��ிட்டு மகிழ்வான்.\nதான் மிகிழ்வது மட்டுமல்ல, தோழர்களுக்கும் கொடுத்து மகிழ்விப்பான்.\nஅப்புறம் அந்தத் தோழர்களும் அவர்கள் கையில் சில்லறை கிடைக்கும்போது (எப்படிக் கிடைத்தது என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்க வேண்டாம் எல்லோரும் தூய ஸ்வாமிநாதனாக இருப்பார்களா, என்ன எல்லோரும் தூய ஸ்வாமிநாதனாக இருப்பார்களா, என்ன) பாட்டியம்மையின் முறுக்கு இத்யாதி நொறுக்குத் தீனிகளை வாங்கலாயினர்.\nதூய ஸ்வாமிநாதன் ஸாமர்த்தியசாலியுமாவான். நியாயமான ஸாமர்த்தியமாகவே அது கட்டுப்பட்டு நிற்பதற்குத் தூய்மை அழகாக வரம்பிட்டது.\nஇப்போது அந்த நியாய ஸாமர்த்தியத்தைப் பாட்டியம்மையிடம் காட்டினான் பன்னிரு பிராயமிருக்கக் கூடிய பாலன்.\n ஒனக்கு இத்தனை வாடிக்கை பிடிச்சுக் குடுத்திருக்கேனோல்லியோ அதனால எனக்கு வெலெயக் கொஞ்சம் கொறச்சுக் குடேன்” என்றான். கமிஷனும் டிஸ்கவுண்டும் எந்தத் தர்ம நியாய வியாபாரத்திலும் உண்டுதானே\nபாட்டியம்மை மறுத்தாள் – இன்னுயிரையே கமிஷன் மட்டுமின்றி இலவசமாக ஈய வேண்டிய பிக்ஷாண்டியின் அவதாரமென்று அறியாததால்.\nஅவதாரனுமே அதை அறியாதது போலத்தானே நூறு கண்டபோதும் வெளிக்காட்டிக் கொண்டது எனவே பன்னிரு பிராயத்தில் சாமானிய மாணவனாகவே மீண்டும் பேரம் பேசினான்.\n“இனிமே ஒங்கிட்ட நான் வாங்கப் போறதேயில்லே” என்று கோபமாகக் கூறினான் ஸ்வாமிநாதன்.\n ஏதோ நீ வாங்காட்டா எனக்குப் பொழெப்பே இல்லாமப் போயி ஒன்னைப் பூர்ணகும்பம் வெச்சுக் கூப்பிடுவேன்னு நெனச்சுண்டியோ” என்று பாட்டி அதைவிடக் கோபமாகக் கேட்டாள்.\n” என்று சொன்னபடி ஸ்வாமிநாதன் நகர்ந்துவிட்டான்.\nகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் விஜயம் செய்கிறார் என்பதில் திண்டிவனம் உத்ஸவ உத்ஸாஹத்தில் பொங்கி எழுந்தது. எந்த ஓர் ஊருமே ஒரு ஜகத்குருவின் விஜயத்தில் பொங்குமே, அப்படி அல்ல. அதைவிட அனந்தம் மடங்கு ஆனந்தப் பொங்கலில் பொங்கியது.\nகாரணம், இரண்டு மாதம் முன்பு வரை அந்தத் திண்டிவனத்தின் செல்லப் பிள்ளயாயிருந்த பதின்மூன்று வயது ஸ்வாமிநாதன்தான் இப்போது விஜயம் செய்கிற ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் சற்றும் எதிர்பாராத் திருப்பமாகப் பள்ளி மாணவன் புவன ஆசிரியனாகப் பரிணாமம் பெற்றுவிட்டான்\nவடார்க்காட்டுக் கலவையில் அதிகக் கோலாஹலமின்றிப் பீடாதிபத்தியம் ஏற்று ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர ஸரஸ்வதிகளாக ஆன பூர்வாச்ரம ஸ்வாமிநாதர் அப்போதெல்லாம் ஸ்ரீமடத்தின் ராஜதானி என விளங்கிய கும்பகோணத்தில் ஸம்பிரதாய ராஜரீகத்துடன் விமரிசையாகப் பட்டாபிஷேகம் கொள்வதற்காகச் செல்கிறார். செல்லும் வழியில்தான் தன்னைத் தரணிக்கு ஈந்த முந்தைய வாஸ ஸ்தலமான திண்டிவனத்திற்கு விஜயம் செய்கிறார்.\nவீட்டுக்கு வீடு தங்கள் வீட்டுப் பிள்ளையை வீட்டு நெறிகாட்டும் தண்டபாணிஸ்வாமியாகக் காணப் போகிறோம் என்ற ஆனந்தம் அவர்கள் உள்ளத்தில் நிறைந்த அந்த ஆனந்த கும்பத்திற்கு வெளி அடையாளம் போல ஒவ்வோர் இல்லத்திலும் தெய்வக் குழந்தையை வரவேற்கப் பூர்ண கும்பம் தயாராகியிருந்தது. (ஸகல ஜாதியாரும், பெண்டிருங்கூட பிராம்மண முகமாக ஜகத்குருவுக்கு இம் மரியாதை செய்வது வழக்கம்.)\nஅன்று முறுக்கிக்கொண்ட முறுக்குப் பாட்டியம்மையும் இன்று பூர்ணகும்பம் ஸித்தம் செய்தாள். எப்பேர்ப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தோடு ”பூர்ண கும்பம் கொடுத்து உன்னைக் கூப்பிடுவேனா ”பூர்ண கும்பம் கொடுத்து உன்னைக் கூப்பிடுவேனா” என்று முகத்திலடிக்காத குறையாக அந்தச் சமர்த்துச் சர்க்கரைக் கட்டியை விரட்டியடித்தபின் அது அந்தப் பக்கம் தலை காட்டவேயில்லை. அப்புறம் அது கிட்டவொண்ணா மஹாகுரு பீடம் ஏறியதாகப் பாட்டியம்மை அறிந்தாள். அறிந்த அன்றிலிருந்து அபராதி உணர்வில் நொந்து கொண்டிருந்தாள். அந்த உணர்வின் இறுக்கத்துடனேதான் அப்போது விரட்டியடித்த குழந்தையை இன்று வருந்தி அழைக்கப் பூர்ணகும்பம் தயார் செய்கிறாள். ‘குழந்தை குருஸ்வாமி இதை ஏற்குமா, நிராகரிக்குமா” என்று முகத்திலடிக்காத குறையாக அந்தச் சமர்த்துச் சர்க்கரைக் கட்டியை விரட்டியடித்தபின் அது அந்தப் பக்கம் தலை காட்டவேயில்லை. அப்புறம் அது கிட்டவொண்ணா மஹாகுரு பீடம் ஏறியதாகப் பாட்டியம்மை அறிந்தாள். அறிந்த அன்றிலிருந்து அபராதி உணர்வில் நொந்து கொண்டிருந்தாள். அந்த உணர்வின் இறுக்கத்துடனேதான் அப்போது விரட்டியடித்த குழந்தையை இன்று வருந்தி அழைக்கப் பூர்ணகும்பம் தயார் செய்கிறாள். ‘குழந்தை குருஸ்வாமி இதை ஏற்குமா, நிராகரிக்குமா” என்று பாட்டியம்மையின் மனசு சஞ்சலிக்கிறது. “கூப்பிட்டுத்தான் பாரேன்” என்று பாட்டியம்மையின் மனசு சஞ்சலிக்கிறது. “கூப்பிட்ட���த்தான் பாரேன்” என்றல்லவா அன்றைக்கு எதிர்சவால் விட்டது\nஅதோ தெரிந்த குருஸ்வாமி, சிறுகச் சிறுக அதோ இதோ ஆக, வருகிறது, வருகிறது, அடுத்த வீட்டு வாசலுக்கும் வந்து விட்டது\n அன்று அதிசமர்த்துக் களை என்ற அளவோடு நின்ற தேஜஸ் இன்று தெய்வீக காம்பீர்யம் என்பதாக உயர்வு பெற்றிருக்கிறது. அதிலேயே அதிசயமாக இழைகிறது தெய்வத் தாய்மையின் குழைவு\nபாட்டியம்மையின் சார்பில் அடுத்து அவள் வீட்டு வாசலில் பூர்ணகும்பம் அளிக்கப்படுகையில் அந்தத் தேஜஸ் மட்டுமே பிரிந்து தழலாகிச் சுடுமோ\nவந்தேவிட்டது குழந்தை குருஸ்வாமி, வீட்டு வாசலுக்கு எனும்போது,\nஆவலும் அவாவும் பாட்டியம்மையின் கால்களை முன்னே தள்ள, அபராத உணர்வும் அச்சமும் அவற்றைப் பின்னுக்கு இழுக்க,\nஅவள் எவ்வாறோ, சமாளித்துக் கொண்டு முன்வந்து அடங்கி ஒடுங்கி நிற்க,\nசாஸ்திரிகள் அவள் சார்பில் பூர்ணகும்பத்தைக் குழந்தை குருநாதன் முன் நீட்டினார்.\nகுருபாலரின் ஒளி நயனம் ஒளிந்து கொள்ளத் தவித்த பாட்டியம்மை மேல் படிந்தது.\nஒளி தழலாகவில்லை. தண் மதியமே ஆயிற்று தேஜஸ் மாத்திரம் பிரிந்து வராமல் தாய்மை மாத்திரமே பிரிந்து திரண்டு வந்தது\nஅந்தத் தாய்மை குழந்தையின் எளிமையோடும், உறவுள்ளத்துடனும் முறுவலாக அரும்பிக் குறும்பு மொழியாக மலர்ந்தது.\nகும்பத்தின் மேலிருந்த பூர்ணபலமான தேங்காயைத் தொட்டபடியே,”குடுப்பேனா-ன்ன நீயும் குடுத்துட்டே வாங்கிப்பேனோ-ன்ன நானும் வாங்கிண்டுட்டேன்” என்று தேனாகச் சொல்லி, அதைக் கையில் எடுத்துக் கொண்டது அன்புருவாகிவிட்ட அனைத்துயிரின் ஆசார்ய மூர்த்தம்.\nஅவரவர் சூளுரைப்படி நடக்காமல் தோல்வியுற்றதிலேயே இருவருக்கும் வெற்றிக் களிப்பு\nஅந்தக் களிப்பின் ரூபகமாகப் பாட்டியம்மை அதுவரை ஊரார் செய்த அத்தனை நமஸ்காரங்களுக்கும் ஈடான ஒரு நமஸ்காரத்தைச் செய்தாள்.\nதவறு, அதை மன்னிப்பது என்ற எண்ணங்கள்கூட எழாத சுத்த ப்ரேமை வடிவாகிவிட்ட குழந்தை குருஸ்வாமி அதுவரை ஊராருக்குச் செய்த அத்தனை ஆசிக்கும் ஈடாகப் பாட்டியம்மையை ஆசீர்வதித்தது, ”நாராயண நாராயண” என்ற பிரார்த்தனையால்.\n( இத்துடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது. பின்னர் சந்திப்போம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan/697-2012-02-09-165531", "date_download": "2021-06-12T23:36:59Z", "digest": "sha1:3JYZPHJ63SKBIYWNZAQRVZ5WUSHBQNCH", "length": 31873, "nlines": 211, "source_domain": "ndpfront.com", "title": "பாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…\n‘நாதா, என்ன ஆழ்ந்த சிந்தனையில் இருக்கின்றீர்கள். முகம் கவலையில் வாட்டமுற்றிருக்கிறது.”\n‘வா தேவி, வந்து இப்படி உட்காரு. நீ நாள் முழுவதும் சமையலில் கழித்து விடுகிறாய். உனக்கு எதுவுமே தெரிவதில்லை. எல்லா பிரச்சனையும் என் தலையை தானே வந்து விழுகிறது.”\nபக்கத்தில் உட்கார்ந்த படியே தேவி, ‘நீங்கள் எதை கூறுகின்றீர்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்களேன்.”\n‘நான் என்ன சொல்வது, சற்று நீயே குனிந்து பார் எனக்கு எல்லாமே புரியும்.”\nகீழே பார்த்த படி, ‘யார் அந்த பெண் எதற்காக உங்களை திட்டுகிறாள்.”\n‘நேற்று அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான். இன்று அவனை அடக்கம் செய்யப் போகிறார்கள். அவனோ ஒரு போத்தல் விஸ்கியை ஒரு மணி நேரத்துக்குள் குடித்து விடுவான். அதோடு சிகரட், கட்டையடி எண்டு எல்லா தீய பக்கங்களும் இருக்கு. அவனுக்கு கொலஸ்ரேல், சக்கரை வியாதி, இரத்த அழுத்த்தம்.., இப்படி எல்லா வியாதிகளும் இருக்கு. டாக்ரர் குடி, சிகரட்டை விடம் படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவன் கேக்கேலை. கடைசியிலை படுக்கையிலை விழுந்தாப் பிறகு ஆண்டவனே என் புருசனை காப்பாற்று என்று கோவில் கோவிலாய் நேர்த்தி வைத்து விட்டு, கடைசியில் அவன் செத்த பிறகு கண் கெட்ட கடவுள் என்று என்னை திட்டுகிறாள். நான் என்ன செய்ய முடியும், டாக்ரரே கைவிட்ட பிறகு..\n‘அங்கே பார் மற்றொரு பெண்ணை, உன்னைத் தான் திட்டுகிறாள்.”\n‘அவள் தனது தாலியினை இலஞ்சமாக கொடுத்தும், நீ அவள் கணவனை காப்பாற்றவில்லையாம்.”\nதேவி சற்று கோபமாக, ‘நான் எப்போது இலஞ்சம் வாங்கினேன். என்னக்கெதற்கு அவள் தாலி..\n‘கோபப்படாதே தேவி, அவளுடைய தாலி பூசாரி வீட்டுப் பொட்டகத்திலே இருக்கிறது. அவளோ உனக்கு தந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவன் ஆறு நாட்கள் நினைவே இல்லாமல் கிடந்து ஆஸ்பத்திரியிலேயே மரணமாகிவிட்டான். அந்த வேதனை அவளுக்கு.”\n‘புது வீடு – புதுக் கார்கள் இரண்டு – பெட்டி நிறைய நகை, இப்படியெல்லாம் பணத்தை செலவு செய்து விட்டு, மூன்று நான்கு வேலை என்று ஓய்வில��லாமல் அலைந்து திரிந்ததால், மன அழுத்தம் வந்து பின்னர் இரத்த கொதிப்பும் அதிகரித்ததால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு நினைவினை இழந்து விட்டான். பல மாதங்களுக்கு முன்னரே டாக்ரர் சொல்லிவிட்டார், கொஞ்சம் ஓய்வு தேவையென்று.., அதை கேட்காமல் தான் விதம்விதமாய் சேலையும், நகையும் வாங்க அந்த மனிசனை முறித்தெடுத்து விட்டு, புருஷன் படுக்கையிலே விழுந்த பிறகு அம்மன் கோவிலில் போய் அழுதாள். பூசாரியும் இது தான் சாட்டு என்று தாலியை அம்மனுக்கு சாத்தி அபிஷேகம் செய்தால் உன் புருஷன் பிழைப்பார் என்று சொன்னதை நம்பி தாலியை கழற்றி கொடுத்து விட்டு இப்போது உன்னை திட்டுகிறாள்.”\n ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்…\n‘அவசரப்படாதே தேவி. இன்னும் நிறையவே உண்டு. சற்று அந்த குடும்பத்தை பார். மூன்று பிள்ளைகளும் தகப்பனும் என்ன பாடுபடுகிறார்கள் என்று. மூன்று மாதங்களுக்கு முன்னர் மனைவி மார்படைப்பில் இறந்து விட்டாள். 8,10,13 வயதிலை பிள்ளைகளை வைத்து கொண்டு சிரமப்படுகிறான் அந்த தகப்பன்.”\n அந்த பிள்ளைகளைப் பார்த்தால் 20வயதை தாண்டியவர்கள் போல் அல்லவா தெரிகிறது.”\n‘அது தான் அந்த குடும்பத்தின் பிரச்சனையே. எல்லாம் fast food சாப்பாடு. தாய்க்கும் தகப்பனுக்கும் கிழமையில் ஆறு நாளைக்கு இறைச்சி வேணும். ஒரு இறைச்சியும் கழிவில்லை. பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் fast food சாப்பாடு தான் வேணும். வேலை எதுவும் இல்லை. உடற்பயிற்சி ஒன்றுமில்லை. வட்டி காசை வாங்கி சாப்பிடுவதும் ரீவி பார்ப்பதும் தான் வேலை. ஊரிலை தங்கள் சொந்த செலவிலை முருகன் கோவில் கட்டுகிறார்கள். மனிசி செத்துவிட்டதால் முருகனிலை ஏறி விழுகிறான்.”\n‘இது எங்கள் பையனுக்கு தெரியுமா..\n‘அவனுக்கு எங்கை இதை பார்க்க நேரமிருக்கு. இரண்டு மனிசிமாரை வைத்துக் கொண்டு அவன் படுகிறபாடே பெரிய பாடு..\nசிவன் பேசி முடிப்பதற்குள் தேவி அவசர அவசரமாக, ‘அங்கே அந்த சிறுவனை பாருங்கள், பிள்ளையார் கோவிலிலே நிறைய தேங்காயினை உடைக்கிறான்.”\n‘ஆம் தேவி அவனுக்கு இன்று பரீட்சை. பிள்ளை பாஸ் பண்ண வேணும் என்று தேங்காய் வாங்கி கொடுத்துள்ளார்கள் பெற்றோர். அவன் புத்தகம் திறந்து பார்த்ததே இல்லை. தியட்டரில் விஜே, சூரியா, தனுசு.., இப்படி ஒருத்தருடைய படமும் தள்ளு படியில்லை. போதாதற்கு கம்பியூட்டரில் ஒரே படமும், பெட்டையளின்ரை படங்���ள் வேறை. பிள்ளை என்ன செய்கிறான் என்பதை பற்றி தாய், தகப்பனுக்கு எந்த அக்கறையுமில்லை. பரீட்சைக்கு போகேக்கை மட்டும் தேங்காயை வாங்கி கொடுத்து விட்டுள்ளார்கள். இனி இந்த பழி பிள்ளையாற்ரை தலையில் தான்.”\n‘தங்கள் மேல் தவறுகளை வைத்து கொண்டு இப்படி எல்லாப் பழியையும் எங்கள் சுமத்தினால் எங்களால் என்ன செய்ய முடியும்.”\n‘எங்களுக்கு மட்டுமா பிரச்சனை. அங்கை பார் இயேசு படுகிறபாட்டை.”\n‘யார் இவர்கள், எதனால் இயேசு முன்னால் மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..\n‘இவர்கள் இந்து சமயத்தில் இருந்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆறு வயதாகியும் குழந்தைக்கு பேச்சு வரவில்லையாம். எல்லா கோவிலுக்கும் நேர்த்தி வைத்து பலனளிக்கவில்லை என்று இனி இந்த சமயத்தை நம்பி பிரயோசனமில்லை என நினைத்து கிறீஸ்த்தவ சமயத்துக்கு மாறிவிட்டார்கள். பாவம் இயேசு அவன் பட்ட வேதனை போதாதென்று இந்த சனங்களிடம் மாட்டி கஸ்ரப்படுகிறான். அவனை யார் காப்பாற்றப் போகிறார்களோ… அவன் பட்ட வேதனை போதாதென்று இந்த சனங்களிடம் மாட்டி கஸ்ரப்படுகிறான். அவனை யார் காப்பாற்றப் போகிறார்களோ…\n‘வாரும் நாரதரே. நல்ல நேரத்தில் தான் வந்துள்ளீர். உமது இறைவனை பாரும். ஊர் பிரச்சனையினை தலையில் தூக்கி வைத்து கொண்டு மண்டையை போட்டு உடைக்கிறார். இவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் என்ன செய்ய முடியும். பிள்ளைகளும் ஒவ்வொரு போக்கில் போய்விட்டார்கள்.”\n‘அம்மையே, இப்ப என்ன நடந்து விட்டதென்று உணர்ச்சி வசப்படுகிறீர்கள். கொஞ்சம் அமைதியாக இருங்கள். இறைவா, தங்களுக்கு தெரியாததா.. இந்த மனிதர்கள் யார் சொல்வதை கேட்கிறார்கள். தாங்கள் செய்வது தான் சரி என்று அடம்பிடிப்பதே அவர்கள் பழக்கமாகி விட்டது. அவர்களுடைய மூட சிந்தனை தான் இவர்களுக்கு எதிரியாக இருக்கிறது. இவர்களை பற்றி சிந்தித்து உங்கள் நேரத்தினையும் வீணடித்து அம்மையையும் ஏன் கவலைப்படுத்துகிறீர்கள். நான் வந்தது வேறொரு காரியத்திற்காக. அதற்கு இந்த நேரம் உகந்தது இல்லை. எழுந்து வாருங்கள், அம்மையின் சமையல் மூக்கினை துளைக்கிறது. வந்ததுக்கு அதையாவது ஒரு பிடி பிடித்து விட்டு போகிறேன்.”\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2793) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2760) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2784) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3208) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3414) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3409) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3559) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3248) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3374) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3022) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3340) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3157) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3407) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3411) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங���கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3674) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3554) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3515) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3445) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/sasikala-is-not-in-aiadmk-edapadi-palinsamy.html", "date_download": "2021-06-12T23:49:37Z", "digest": "sha1:ASBH573BD5TPONW4NNKZGMTCJJQQPSLK", "length": 12876, "nlines": 164, "source_domain": "news7tamil.live", "title": "சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி | News7 Tamil", "raw_content": "\nசசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nசசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி\nதொலைபேசி மூலம் சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து, அக்கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவது வழக்கம். இதற்கிடையே சமீப நாட்களாக, அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட��சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தி உள்ளார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சசிகலா தற்போது அதிமுகவில் இல்லை எனவும் அமமுக நிர்வாகிகளுடன் தான் அவர் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.\nசசிகலா பேசியதை வைத்து அதிமுக-வில் குழப்பம் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார். அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.\nசூனா பானா ஸ்டைலில் ஆடு திருடிய தம்பதி\nஓபிஎஸ் சொன்னதால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டதா\nபுதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி\nதமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழப்பு\nபயரங்கவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட முதல்வர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழ��த்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mjk-general-secretary-and-nagai-mla-tamimun-ansari-asking-question-tamilnadu-government-regarding-tasmac-q9v0p7", "date_download": "2021-06-12T22:45:53Z", "digest": "sha1:WUYXQOLEYRMMAFPODAKGZ3B3LHAMUXNN", "length": 10234, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சலூன் கடைகளை மூடச் சொல்லிவிட்டு சாராயக் கடைகளை திறப்பதா..!! நாகை எம்எல்ஏ தாறுமாறு கேள்வி..!! | mjk general secretary and nagai mla tamimun ansari asking question tamilnadu government regarding tasmac", "raw_content": "\nசலூன் கடைகளை மூடச் சொல்லிவிட்டு சாராயக் கடைகளை திறப்பதா.. நாகை எம்எல்ஏ தாறுமாறு கேள்வி..\nவழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு , சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nடாஸ்மாக் கடைகளை திறப்பதால் 41 நாள் கடைப்பிடித்து வந்த ஊரடங்கு வீணாகும் நிலை உருவாகி உள்ளது என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கவலை தெரிவித்துள்ளார் , இது குறித்து தெரிவித்துள்ள அவர், கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் அலைவதை பார்க்கும் போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கொரனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.\nஎந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில��� டாஸ்மாக் மதுக்கடைகள் மே 7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது. மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு , சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்\nஇவையாவும் நிலைமையை மோசமடைய செய்து , முழு தமிழகத்தை சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும். எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என அன்சாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை திறப்பு முடிவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள், பெண்கள், பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவு வருவது குறிப்பிடதக்கது.\nஊருக்கே நல்லது செய்யும் முதல்வரய்யா எங்களையும் பாருங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்.\nஇன்றும், நாளையும் சலூன் கடைகள் இயங்கலாம்... தமிழக அரசு அனுமதி...\nமுழு ஊரடங்கை நோக்கி நகரும் தமிழகம் கிராம புறங்களில் சலூன் கடைகள் இயங்க தடை..\nதிரும்பவும் பசி, பட்டினியில் தள்ளாதீர்கள்.. தலைமைச் செயலகத்தில் கதறிய முடித்திருத்துவோர் நல சங்கம்.\nதமிழகம் முழுவதும் நாளை சலூன் கடைகள் இயங்காது..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமு�� Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/road-riders-chases-and-threatens-forest-elephant-in-muthumalai.html", "date_download": "2021-06-12T23:29:32Z", "digest": "sha1:3CKQQ3YB2AHKK4LUHHFBJBWVDOL6G5OG", "length": 11755, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Road riders chases and threatens forest elephant in muthumalai | Tamil Nadu News", "raw_content": "\n'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் அத்துமீறி வாகனத்தில் சென்ற சிலர் யானையை துரத்திய சம்பவம் உலுக்க வைத்துள்ளது.\nமுதுமலை வனப்பகுதி நடுவே செல்லும் சாலைகளில் வாகனத்தை நிறுத்தவோ, விலங்குகளை துன்புறுத்தவோ கூடாது என கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் மசினக்குடியில் இருந்து உதகை சென்ற சுஜின் மற்றும் அவரது நண்பர்கள் சீகூர் பாலம் அருகே எதிரே வந்த ஒற்றை யானையை வாகனத்தில் இருந்தபடி விடாமல் துரத்தி கோபமூட்டினர்.\nதும்பிக்கையில் கரும்புடன் இருந்த அந்த காட்டு யானையோ பயந்துகொண்டு பின்னாலேயே கொஞ்ச தூரம் சென்று, பின்னர் முழுதாக திரும்பி பிளிறியபடி அலறி ஓடுகிறது.\nஇந்த சம்பவத்தை அந்த அந்த வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். பார்க்க நெஞ்சத்தை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ வெளியானதை அடுத்து வனத்துறையினர், யானையை துரத்திய நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.\n'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\n'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்���ு\n”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்\n'இத மட்டும் செய்யலன்னா'... '2024ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம்'... 'தடுப்பூசி விஷயத்தில்'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள சீரம் சிஇஓ\n'2' கோடி 'ரூபா'க்கு ஆசைப்பட்ட 'தம்பதி'... 'கடைசி'யா 'கை'ல இருந்ததும் மொத்தமா 'அபேஸ்' - அதிர்ச்சியில் உறைந்த 'கணவன்' - 'மனைவி' - நடந்தது 'என்ன'\nமேட்ச 'கேப்டன் கூல்' மாதிரி பினிஷ் பண்ணனும்... 'அவர் சேஸிங் பண்றதெல்லாம் வேற லெவல்...' - தோனியை follow பண்ணும் ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயர்...\n'யாருக்கும் பாரமா இருக்கமாட்டேன்...' 'வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்ட ஆசிரியர்...' 'டவர் சிக்னல் காட்டிய இடம் காடு...' - போய் பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...\n'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'\nVIDEO: 'மளமளவென பரவும் காட்டுத்தீ.. ஒருவர் பலி'.. ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்.. கடந்த வருடம் 84 பேரை இழந்த கலிபோர்னியாவுக்கு மீண்டும் சோதனை\n‘கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காட்சியா’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்’.. இதயத்தை நொறுக்கும் வீடியோ\nVIDEO: “ஏரியா பக்கம் வந்துராத.. இன்னும் உக்கிரமா இருப்பேன்”.. தடுப்பையும் மீறி வெறித்தனமாக மோதிக்கொண்ட புலிகள்”.. தடுப்பையும் மீறி வெறித்தனமாக மோதிக்கொண்ட புலிகள்\n“கண் முன்னாலயே அப்பாவ சுட்டுட்டாங்க... 1 % தான் சார்ஜ் இருக்கு” .. 30 மணி நேரம்.. காட்டுக்குள் சிக்கிய 15 வயது சிறுவன்.. திக்திக்.. நொடிகள்\n'மண்டை ஓடு' பிளந்து, மூளை வரை பாய்ந்த 'குண்டு' - 'நொடி'யில் சுருண்டு விழுந்த 'யானை'... நெஞ்சை பிழிய வைக்கும் சோகம்\n2 நாளா அவர காணோம்... தேடி பாத்தது'ல தல மட்டும் தான் 'மிச்சம்' இருந்தது... குலை நடுங்க வைக்கும் 'பயங்கரம்'\n'மறுபடியும் 2 யானைங்கள கொன்ருக்காங்க...' 'அதுல ஒண்ணு கர்ப்பிணி...' 'யானைங்க உலாவுற எடத்துல 'அது' ஒண்ணு தான் இருக்குது, அப்படின்னா...' தொடரும் அதிர்ச்சி...\nஅந்த 'மனசு' இருக்கே, அதான் 'கடவுள்'... யானைகளுக்காக '5 கோடி' ரூபாய் சொத்தை எழுதி வைத்த 'மனிதர்'... \"நான் செத்துப் போனா அவங்கள யாரு பாத்துக்குறது\n'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம���' வெளியிட்ட 'புதிய தகவல்...'\nபொண்ணு 'ஹெட்ஃபோன' காதுல மாட்டியிருந்துச்சு... அதான் 'சிறுத்தை' வந்தத கவனிக்கல... 'அசந்த' நேரத்தில் சிறுமிக்கு நடந்த 'கொடூரம்'\n\"ஒரு ஆளை பிடிச்சாச்சு...\" \"இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க...\" 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'\n'யானையை' கொன்றவர்களை 'ஊரே தேடுகிறது...' 'துப்பு கொடுத்தால்' 'ரூ.1 லட்சம்' பரிசு... 'தனியார் நிறுவனம் அறிவிப்பு...'\n\"இது நமது கலாச்சாரமே இல்லை...\" 'காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்...' 'மத்திய அரசு' மிக தீவிரமான ஒன்றாக இதை 'கையில் எடுத்துள்ளது...'\n‘கர்ப்பிணி யானை கொலை...' \"குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை...\" 'பினராயி விஜயன் விளக்கம்...'\nஎன் \"உலகமே\" நீ தான்... எப்போவும் 'என்கூடவே' இரு... 'க்யூட்' பேபியும், 35 வயது யானையும்\n\"விஷமிகள் சிலர் கொடுத்ததை.. நம்பி உண்ட யானை.. வெடித்துச் சிதறிய அன்னாசிப்பழம்\".. \"அவளின் சிசுவைக் கையில் ஏந்தும்போது\" நொறுங்கிப் போன பிரேத பரிசோதனை மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/joker-team-s-unique-approach-041736.html", "date_download": "2021-06-13T00:13:40Z", "digest": "sha1:OGQZNLTDFWRQZ7GFP4WGVFHZXF6WJTV5", "length": 14867, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு | Joker team's unique approach - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருட்டு விசிடியில் படம் பார்த்தால் எங்க வங்கி கணக்கில் பணம் போடுங்க: ஜோக்கர் படக்குழு\nசென்னை: திருட்டு விசிடி மற்றும் இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து படம் பார்ப்பவர்கள் அதற்க���ன தொகையை தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு ஜோக்கர் படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிரையுலகினர் ஒரு படத்தை எடுத்து முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் படம் ரிலீஸான அன்றே திருட்டு விசிடி வெளிவந்துவிடுகிறது.\nஇது தவிர இணையதளங்களிலும் படம் வெளியாகி அதை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடி ஹாயாக படம் பார்த்து படக்குழுவினர் வயிற்றில் அடிக்கிறார்கள்.\nராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் அரசியல் சாட்டையடியாக அமைந்துள்ளது. நல்ல படம் பார்க்க வேண்டுமானால் ஜோக்கர் படத்தை பாருங்கள் என்று தியேட்டர்களில் படம் பார்த்தவர்களே தெரிவித்துள்ளனர்.\nஜோக்கர் குழு திருட்டு விசிடிக்கள் மற்றும் இணையதளத்தில் டவுன்லோடு செய்து படம் பார்ப்பவர்களை வித்தியாசமான முறையில் அணுகி அறிக்கை வெளியிட்டுள்ளது.\n திருட்டி விசிடியில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின்- சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு, இதையும் தாண்டி திருட்டு விசிடியில் படம் பார்க்கும் தோழர்கள் அதற்கான நியாயமான தொகையை கீழ்க் கண்ட வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள்.\n( நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்)\nஜோக்கர் படம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர்களின் அறிக்கையும் வித்தியாசமாக உள்ளது. அவர்களின் முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.\nஜோக்கர் கதாபாத்திரத்தில்.. தல அஜித் நடிச்சா தாறுமாறா இருக்கும்.. சொன்னது யார் தெரியுமா\nநீங்க அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.. பிரபல பாலிவுட் நடிகரை பங்கமாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nமீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா பி.கே., வின் டாப் 5 பீட்\nஇந்த முறை தப்பல... சிறந்த நடிகர் விருதை கைப்பற்றிய 'ஜோக்கர்' ஹீரோ ஜோக்குயின் பீனிக்ஸ்\n'ஜோக்கரு'க்கு சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது... பெண் இசைக்கலைஞர் ஹில்துர் பெற்றார்\nஆஸ்கர் விருதுகள் 2020.. இந்த படங்களை பார்த்தாச்சா.. இல்லைன்னா உடனே பார்த்துடுங்க\nஜோக்கர் திரைப்படத்திற்கு எத்தனை ஆஸ்கர் கிடைக்கும்.. ஒரு பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்\nஜோக்கரின் ஜாலம் ஆஸ்கரிலும் செல்லுமா 92வது ஆஸ்கர் விருது விழா: முழு பரிந்துரை பட்டியல் இதோ\nஜோக்கர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்\nரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக் - வாய்ப்பு கேட்கிறார்\nகவர்ச்சி ரூட்டுக்கு மாறி சூட்டை கிளப்பும் ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்\nதேசிய விருது பெற்று என்ன பயன் அடுத்தவேளை சோற்றுக்கு கூட வழியில்லையே- சுந்தர் அய்யர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: joker raju murugan ஜோக்கர் திருட்டு விசிடி ராஜு முருகன்\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/02/nal-got-approval-to-design-90-seater-aircraft.html", "date_download": "2021-06-12T23:56:00Z", "digest": "sha1:6TGT2WGP6SQVETD45SHWZDKP3SXNG7HK", "length": 5703, "nlines": 41, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியாவின் முதல் 90 சீட் போக்குவரத்து விமானம் குறித்த தகவல்கள்..! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇந்தியாவின் முதல் 90 சீட் போக்குவரத்து விமானம் குறித்த தகவல்கள்..\nComments Off on இந்தியாவின் முதல் 90 சீட் போக்குவரத்து விமானம் குறித்த தகவல்கள்..\nஇந்தியாவின் NAL நிறுவனம் 90 இருக்கைகள் கொண்ட வ���மானத்தை வடிவமைக்க அனுமதி பெற்றுள்ளது.இந்த விமானம் 2026ம் ஆண்டு வாக்கில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலைப்பகுதி நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களை இணைக்கவும் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் இந்த விமானம் உதவும்.\nNAL நிறுவனம் இந்த 90 இருக்கைகள் கொண்ட போக்குவரத்து விமானத்தை வடிவமைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/leads/sathya-oled-tv-carnival-legacy/", "date_download": "2021-06-12T22:54:53Z", "digest": "sha1:WKF32GG2W3D3FKB536CWFSWOSQ4ZNXP6", "length": 9908, "nlines": 49, "source_domain": "tamilnadunow.com", "title": "SATHYA OLED TV Carnival Legacy - Tamilnadu Now", "raw_content": "\nLG OLED CX டி.வி.ஏன் பெஸ்ட் சாய்ஸ்… சில கேள்விகள்…பதில்கள்\nஎப்படி ஒரு காலத்துல மொபைல்னா பேசுறதுக்கு மட்டும்னு இருந்து அப்பறம் எல்லா விஷயத்துக்குமே பயன்படுற மாதிரி ஆகிடுச்சோ அதுமாதிரி டிவியும் படம் பாக்குறதுக்கு மட்டும்ங்குறதுல இருந்து ரொம்ப தூரம் வந்திடுச்சு. ஸ்மார்ட் போன் மாதிரியே இப்ப டிவியும் ஸ்மார்ட் ஆகிட்டே வருது.\nஇன்னைக்கு டிவி பாக்குறதுங்குறது ஒரு எக்ஸ்பீரியன்ஸ். ஒரு டிவி வாங்குறதுக்கு பிக்சர் குவாலிட்டி, சவுண்டு குவாலிட்டி மட்டுமில்லாம அந்த டிவி எவ்ளோ இண்டலிஜெண்ட்னும் பார்க்க வேண்டி இருக்கு.\nஇப்போ மார்க்கெட்ல இருக்குற தி பெஸ்ட் டிவி எது\nதி பெஸ்ட் AI Powered டிவினா அது LG யோட OLED CX டிவி தான்.\nLG OLED CX டிவி ஏன் பெஸ்ட்\nஇது LED யோட அட்வான்ஸ் வெர்சன், OLED டிஸ்ப்ளே.சின்ன சின்ன டீட்டெய்லிங் கூட துல்லியமா காட்டும். கிரிஸ்டல் கிளியரா படம் பார்க்கலாம்.\nஇந்த டிவியோட 4Kல என்ன ஸ்பெஷல்\nஇது 4K HDR டிவி. பெரிய ஸ்கிரீன்ல 4K குவாலிட்டில ஐபிஎல் பாக்குறது வேற லெவல், ஸ்டேடியத்துலயே உக்காந்து பாக்குற ஃபீலிங் வந்துடும்.\n55″, 65″ ரெண்டு மூணு variations இருக்கு. கிட்ஸ்க்கு அனிமேசன் படம்லாம் போட்டோம்னா பிரம்மாண்டமா அவ்ளோ கலர்ஃபுல்லா இருக்கும்.\nWide Viewing Angle இந்த டிவியில் எப்படி இருக்கு\nஇந்த டிவில Wide Viewing Angle இருக்குறதால, நிறைய பேரு உக்காந்து படம் பாக்கலாம். கிச்சன்ல இருந்துகிட்டு ஹால்ல குக் வித் கோமாளி பார்த்தாகூட செமயான வியூ இருக்கும்.\nஇந்த டிவில Dolby Atmos சவுண்டு இருக்குறதால Imax தியேட்டர்ல படம் பாக்குற மாதிரி சவுண்ட் எஃபெக்ட் தரமா இருக்கும்.\nமேஜிக் ரிமோட் இருக்காமே… அப்படின்னா என்ன\nஇதுல மேஜிக் ரிமோட் இருக்குறதால ஸ்கீரின்ல எதாவது மாத்தணும்னா ஒவ்வொரு பட்டனா அமுக்கிட்டு இருக்க தேவையில்ல. கம்ப்யூட்டர்ல மவுஸ் கர்ஸரை மூவ் பண்ற மாதிரி மூவ் பண்ணிக்கலாம்.\nAlexa inbuilt-ஆ இருக்காமே, அதுல என்ன ஸ்பெஷல்\nஅதேபோல இந்த டிவில Alexa Inbuilt எதாச்சும் ஒரு படம் பார்த்துட்டு இருக்குறப்போ திடீர்னு இந்த படத்தோட டைரக்டர் யார்னு தெரியணும்னு வைங்களேன். ரிமோட்ல Who is the director of this movie னு கேட்டா போதும் ஸ்கீரின்ல ஆன்சர் வந்துடும். குக் வித் கோமாளில அஷ்வின் எதாச்சும் புரியாத டிஷ் பண்றார்னா அந்த ரெசிப்பி எப்படி பண்றதுனு ரிமோட்ல கேட்டா டிவில சைடுலயே ரெசிப்பி வந்து நின்னுடும். செமல்ல\nAI powered TV-னு சொல்றாங்களே அப்படின்னா என்ன, அதுல என்ன ப்ளஸ்\nஇதுல Artificial Intelligence Picture Mode, Sound Mode லாம் இருக்கு. டிவில என்ன படம் ஓடிட்டு இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி பிரைட்னஸ், டெப்த்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வேற லெவல்ல காட்டும். சவுண்ட் குவாலிட்டியும் படத்தோட ஜானர், சீன்க்கு ஏத்தமாதிரி சூப்பரா அட்ஜஸ்ட் பண்ணி காட்டும். ஐபிஎல் பாத்துட்டு இருந்தீங்கன்னா பேட்ஸ்மேனை காட்டுறப்போ என்ன டெப்த் காட்டணும், ஆடியன்ஸைக் கத்துறப்போ சவுண்ட் எப்பிடி இருக்கணும்னு இந்த டிவி அதுவாவே அட்ஜஸ்ட் பண்ணிக்கும்.\nடிவி பிராசஸர்ல ஏதோ ஸ்பெஷலாமே… கேம் விளையாட எப்படி இருக்கும்\nஇந்த டிவில A9 Gen 3 Processor இருக்கு. அதோட NVIDIA – Gsync Compatibility இருக்குறதால Gaming-க்கு தி பெஸ்ட் டிவி இது. High End கேம்லாம் இந்த டிவில விளையாடினா டிஸ்ப்ளே குவாலிட்டிக்கும் சவுண்ட் குவாலிட்டிக்கும் மரண மாஸா இருக்கும்.\nஉடனே வாங்கனும்னா, இந்த டிவி நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்\nஇந்த டிவி சத்யா ஷோரூம்ல இருக்குனு கேள்விப்பட்டேன்.\nசத்யால டிவி இருக்குன்னா, ஆஃபர்ஸும் இருக்குமே…\nசத்யால பேசுனப்போ 15% வரைக்கும் Cashback ஆஃபர் தர்றேனு சொன்னாங்க. நம்ம ப்ரெண்ட்ஸ்க்கும் குடுப்பிங்களானு கேட்டேன். தாரளாமா கொடுத்துடலாம்னு கொடுத்த ஆஃபர் டீட்டெயில்ஸ் கீழே பாருங்க. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் மேல இருக்குற ஃபார்மை யூஸ் பண்ண வேண்டியதுதான்.\nஉங்களுக்கும் 15% வரைக்கும் ஆஃபர் கிடைக்கும். உங்க ஃப்ரெண்ட்ஸ் வேற யாராச்சும் வாங்குற மாதிரி அவங்களுக்கும் இந்த லிங்கை Share பண்ணுங்க.\nஅதுமில்லாம EMI ஆப்சன்கூட இருக்கு. மாசம் 3000 ரூபாய்க்குகூட EMI போட்டுக்கலாமாம். முதல் மாசம் EMI ஃப்ரீனு வேற சொல்றாங்க.\nஇந்த ஆஃபர் கொஞ்ச நாளைக்குதான் இருக்கும்போல. ஒருவாரத்துலயோ ரெண்டு வாரத்துலயோ முடியுதுங்குற மாதிரி சொன்னாங்க. சீக்கிரமா முடிவெடுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2010/", "date_download": "2021-06-12T23:30:27Z", "digest": "sha1:GBNLN5J7YID5656HYOD7UH7LG7VWP6YP", "length": 174097, "nlines": 780, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 2010", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nகிறிஸ்துமஸ் தினம்னு 3 நாள் விடுமுறை விட்டுட்டாங்க. வீட்ல இருந்தா கடுப்பா இருக்கும்னு எங்கே போலாம்னு யோசிச்சப்ப, வடிவேலை ’வா வா’னு கூப்பிட்டு கிட்னிய புடுங்கிற பையனாட்டம் “வா வா”னு ரெண்டு குடும்பங்க கூப்பிட்டாங்க. அவுங்க ஊர் இருக்குறதோ 270 கிமீ தள்ளி. சரி, வண்டிய மிதிச்சா போவுதுன்னு கிளம்பும் போதே சொனனாங்க. என்ன சொன்னாங்கன்னு கடைசியில் தெரிஞ்சுக்குவீங்க. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் இன்னொரு இந்திய குடும்பத்தையும் சந்திக்கலாம்னு திட்டம் போட்டு கிளம்பி வண்டிய மிதிச்சா, சரியான நேரத்துக்கு போய்ட்டோம். ஒரு காபி/டீ ஹ்ம்ம், உச்சா .. நோஓஒ. ஒரே மிதி. அங்கே போன பின்னாடிதான் தெரிஞ்சது. இனிமே வீரபாகு கணக்கா படிச்சுக்குங்க. போன உடனே பல விதமான சாப்பாட்டோடு போட்ட���ங்க. சரி, அதான் பகல் முடிஞ்சிருச்சேன்னு நினைச்சா உடனே பலகாரம்.. காபி. அப்பாடா விட்டுட்டாங்கன்னு நினைச்சா உடனே ராத்திரி சாப்பாடு. ஒரு மனுசன் 6 மணிநேரமாவா சாப்புடுவான். அடுத்த நாள் இவர் இன்னொருத்தருக்கு போனைப் போட்டு “மாப்பிள்ளை ஒருத்தன் இங்கே சிக்கியிருக்காண்டா, அனுப்பவா” கேட்க, அவரும் சரியா 11 மணிக்கே வாசப்படிக்கே வந்து கூட்டிகிட்டு போனாரு. அங்கே அவுங்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் போட்டாங்க. அதுல ஒரு விசயம்.. பனிப்புயல் 12 மணிக்கு ஆரம்பிக்கும்னு சொல்றத எல்லாம் மறந்துட்டு பாத்திகட்டி தின்னா.. சரியா மாட்டினோம். அன்னிக்குத்தாங்க லேசா உதறலோட வண்டி ஓட்டுனது. டவுசர் எல்லாம் வர்ற வழியிலேயே கழண்டிருச்சு. ஒரே இருட்டு, சாலையும் தெரியல, 4 வழித்தடத்துல 2 தடத்தை பனி பெய்ஞ்சு கிடக்கு, மீதி இருக்குற ரெண்டுலயும் கடற்கரை மணலாட்டம் பனி.. வண்டி லேசான அமுக்கினா சிலுக்காட்டம் தனியா இடுப்ப ஆட்டுது வண்டி. சுலபமா சொல்லிட்டேன், ஆனா கஷ்டம் அனுபவிச்சாத்தான் தெரியுது. இந்தியாவுல இருக்கும் போது பனியில கதாநாயகி ஆடும்போது.. ‘சே சூப்பர்டா’ அப்படின்னு பனியப்பார்த்து சொல்லுவோம். இங்கே வந்தாதான் தெரியுது கஷ்டமே. ரொம்ப கொடுமைங்க. வெயில்காலம் அருமை இப்போதான் தெரியுது. ஒரு வாய் சோத்துக்கு ஆசைப்பட்டு இவ்வளவு கஷ்டப்படனுமான்னு கேட்டாலும்.. இந்த ஒரு வாய் சோறுதான் ஒரு உலகத்தையே தரும்கிறதை இன்னொரு பதிவுல சொல்றேன். படத்தைப் பாருங்க, இப்படி இருக்கும்போதுதான் வண்டிய ஓட்டிகிட்டு வந்தேன். செவுப்பு வெளிச்சம் பக்கமா வந்தா வண்டி பக்கத்துல வந்துட்டேன்னு அர்த்தம்னு நினைச்சிகிட்டே செவுப்பா பார்த்துகிட்டே தட்டி தடவி வீட்டுக்கு வந்து சேர 6 மணிநேரம் ஆச்சுங்க..\nஈரோடு சங்கமம். நம்ம ஊர்ல விசேசம், போகாட்டா எப்படி மனசு அடிச்சுக்குமோ அப்படித்தான் அடிச்சுக்கிச்சு. நேரலையில் பார்க்கலாம்னா அதுவும் சரியா இல்லே. போட்ட சாப்பாட்டுல தூக்கம் வந்தாலும் கண்ணை முழிச்சு பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். இதுல சாப்பாட்டு இலை போட்டு கறி கடுப்புடா.. சே. ரொம்ப மிஸ் பண்றேன். என்ன ஆனாலும் விழா முடிஞ்சப்புறம்தான் கூப்பிடனும், நடுவால கூப்பிடக்கூடாதுன்னு இருந்தேன். அப்படியே முடிஞ்சப்புறம் கூப்புட்டா செல்லா கிட்ட அலைபேசிய குடுத்தாரு கதிர். நா��் அவர்கிட்ட பேச, அவர் செமையா டாக்கினாரு, டாக்கினாரு டாக்கிட்டே இருந்தாரு. அத்தனையும் இங்கிலி பீசுல. விளங்கினாப்ல ம்ம் ம்ம்ம் கொட்டியே பொழப்ப ஓட்டினேன். எப்படியோ நல்லபடியா முடிஞ்சது. சந்தோசத்துலயும் என்னால போவ முடியலையேங்கிறதுதான் வருத்தம். சில பேர் என்கிட்ட கேட்டாங்க. சங்கமம் திரட்டிய ஈரோட்டு மக்கள் நடத்துறாங்களான்னு. அது வேற இது வேறைங்க. அசந்தர்ப்பதமாய் ரெண்டுக்கும் ஒரே பேராய் அமைஞ்சிருச்சு. கனிமொழி கூட ஒரு ஆட்டம் நடத்தினாங்களே சங்கமம்னு.. அப்போ ஈரோட்டு மக்களும் கனிமொழிகிட்ட பேசி இருப்பாங்களா அதுவும் டேப்புல வருமா அடுத்த வருசமாவது கலந்துக்க சந்தர்ப்பம் கிடைக்கனும், இல்லாட்டி நேரலையாவது சரியா அமையனும். ஆமா சென்னையில பதிவர்கள் சந்திப்பெல்லாம் இல்லியா பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் பாலபாரதி மாம்ஸ் குடும்பஸ்தான் ஆன பின்னாடி ஒரு பெரிய சந்திப்பையே காணோமே. ஏன் ஏதோ குறையுதே தமிழேண்டா (ச்சும்மா, இங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமான்னு பார்க்கிறதுதான்)\nஅய்யனார் பாடல்கள்: வெயில் காலத்துலேயே வந்த பாட்டுங்க. இப்பத்தான் படம் வெளியாகியிருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை வெளியிட்டு இருக்காங்க போல. இப்போ அது மேட்டர் இல்லே. அப்துல்லா இங்க வரும் போதே சொன்ன விசயம்தாங்க இது. அய்யனார் படத்துல ஒரு பாட்டு, அதுவும் செம குத்து. பாட்டே “குத்து குத்து கும்மாங்குத்து”. கரகாட்டகாரன்ல வருமே ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அந்தப் பாட்ட அப்படியே உருவி போட்ட பாட்டுதான் இந்தப் பாட்டு. ரெண்டு பாட்டையும் கேட்டுப்பாருங்க புரியும்.\nதமிழ்ப் படங்களைப் பத்தின Curtain Raiserஆ மக்கள் போட்டு அசத்துறாங்க. நான் போனவருசத்தோட சிறந்த ஆங்கிலப் படம்னு ஒரு பத்திரிக்கை போட்ட தை இங்கே தந்திருக்கேன்.\nஇதுல எதுவுமே இன்னும் பார்க்கலைங்க, இனிமேதான் பார்க்கனும். நீங்க பார்த்துட்டீங்களா\nஅமெரிக்காவுல சிறந்த பாடல்களா அதே பத்திரிக்கை சொன்னது,\n2010ல இருந்தே அர்த்தாஷ்டமம் நடக்குதாம். ரொம்ப மோசமா இருக்குன்னு சொன்னாங்க. அதே மாதிரி கொஞ்சம் கஷ்டமாத்தான் ஓடுது வாழ்க்கை. கடந்த வருசங்களோட பதிவு எண்ணிக்கையப் பார்த்தா 2008 போட்ட பதிவுகளை விட அதிகம் பதிவுகளை போட்டிருக்கேன்.\nஇது 2008ன் எண்ணிக்கைய விட அதிகமாக்குற பதிவுங்க இது (55 வது). ஆனாலும் இந்த வருசம் பதிவுல அவ்வளவு திருப்தியில்லை. அடுத்த வருசமாவது நல்ல பதிவுகளா போடனும்னு நினைக்கிறேன். இப்படித்தான் ஆரம்பகாலத்துலேயே இருந்து நினைச்சுகிட்டு இருக்கேன். பல விசயங்களை ட்விட்டர்ல கொட்டிடறதுனால சரியா பதிவுகள் போட முடியறது இல்லே. ஒரே ஒரு Script மட்டும்தான் இந்த வருசத்துல நான் எழுதினதுல நலலதா சொல்ல முடியும். என்ன கொடுமை, அதையும் பதிவுல போட முடியாது\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் அரசியல் கேலிச் சித்திரங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், பிரபல கார்ட்டூனிஸ்ட் காயங்குளம் சங்கரப்பிள்ளை. சுருக்கமாக சங்கர். சங்கரின் பிரஷ் முனையில் அகப் பட்டுத் தவித்த தலைவர்கள் அநேகம் பேர்.\nவிடுதலை கிடைப்பதற்கு முன், அதாவது 1932-ம் ஆண்டு இரும்புக் கரம் கொண்டு இந்திய சுதந்திர உணர்வுகளை அடக்கிக்கொண்டி ருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு வில்லிங்டன் பிரபுவுடன், 'ஹிந்துஸ் தான் டைம்ஸ்' நாளிதழில் கார்ட் டூன்கள் மூலம் மோதிக்கொண்டிருந்தார் சங்கர். ஒரு நாள் வைஸ்ராயிடமிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.\n'சரி, வைஸ்ராயுடன் இன்று பயங்கர மோதல்தான்' என்று நினைத்துக்கொண்டு சென்ற சங் கருக்கு, வைஸ்ராயின் மாளிகையில் அதிசயம் காத்திருந்தது. சங்கரை வில்லிங்டன் பாராட்டி, ஆதரவுடன் அணைத்து, தனது மனைவியை அறிமுகப்படுத்தினார். \"எல்லாம் சரிதான் சங்கர்... நீங்கள் என் கணவரின் மூக்கை இத்தனை நீளமாகப் போடுவதைத்தான் என்னால் ரசிக்க முடியவில்லை\" என்றாராம் வைஸ் ராய் மனைவி சிரித்துக்கொண்டே.\nதான் சொந்தமாக 'சங்கர்ஸ் வீக்லி' இதழை நடத்தியது பற்றி, \"அது ஒரு கஷ்டமான போராட்டம் ஆனால், சுவாரஸ்யமான, நான் விரும்பிய போராட்டம்\" என்பார்.\nசங்கர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டுத் தூரிகையைப் பிடித்தவர். \"பொதுவாக அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நகைச்சுவை உணர்வு குறைவுதான். அதனால் தான் கார்ட்டூன் சொல்லும் செய்தியை உணர்ந்துகொள்ளாமல் பர்சனலாக எடுத்துக் கொள்கிறார்கள்\" என்ற சங்கரின் கணிப்பில், நேருஜி மட்டும் விதிவிலக்கு நேருஜி, சங்கரின் பரம விசிறி.\n\"தலைவர்களில் பலருக்கு நாளடைவில் தலைக்கனம், கர்வம், ஆடம்பரம், அதிகாரம் வந்துவிடும். அதைக் குறைப்பதற்கு கார்ட்டூன்கள் தேவைதான். உங்களது கார்ட்டூன்கள் எனக்கு மிகவு��் பிடித்தமானவை. அந்த கார்ட்டூன்கள் மூலம் என்னை நான் அலசிப் பார்த்துக்கொள்கிறேன். அதனால், என்னை விட்டுவைக்காதீர்கள். வரைந்து தள்ளுங்கள்' என்று சங்கருக்கு நேருஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nசங்கருக்குக் குழந்தைகள் மேல் பிரியம் அதிகம். எனவே, குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட 'குழந்தைகள் நூல் டிரஸ்ட்' மற்றும் டில்லியில் 'சர்வதேச பொம்மைகள் மியூசியம்' போன்றவை ஏற்பட முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் சங்கர்.\nநன்றி: ஆனந்த விகடனிலிருந்து அப்படியே சுட்டதுதாங்க.\nவெளிச்சம் தேடும் என் பார்வை,\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nஜிங்கிள் பெல்ஸ்' என்ற பாடலை எழுதிய, ஜான் பியர்போன்ட் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராகவே இறந்தார். வாழ்நாள் முழுவதும் தொடர் தோல்விகள் மனதைக் காயப்படுத்த, 1866ல் தன் 81வது வயதில் வாஷிங்டனில் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது.\nஅவரது வாழ்க்கை பிரகாசமாகவே ஆரம்பித்தது. புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். அவரது தாத்தா யேல் பல்கலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவர். பியர்போன்ட், ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.\nமாணவர்களை கண்டிக்காமல் தோழமையுடன் பழகியதால் ஆசிரியராக தோல்வியடைந்த அவர், சட்டத்துறையை நோக்கி பயிற்சிக்காக திரும்பினார். வழக்கறிஞராகவும் அவர் தோல்வியடைந்தார். கட்சிக்காரர்களிடம் தாராளமாக நடந்து கொண்டதுடன், அதிக சன்மானம் தரும் வழக்கைவிட நியாயமான வழக்கையே பெரிதும் விரும்பினார். அடுத்ததாக வியாபாரத் துறையை தேர்ந்தெடுத்தார். வியாபாரியாகவும் அவர் தோல்வியடைந்தார். லாபம் வரும் அளவு பொருட்களின் மீது விலை வைத்து விற்க முடியாததுடன், கடன்காரர்களிடமும் தாராளமாக நடந்து கொண்டார். இதனிடையே அவர் கவிதை எழுதினார். அவை வெளியான போதும் வாழ்க்கைக்குத் தேவையான அளவு அவர் ராயல்டி வாங்கவில்லை.\nகவிஞராக அவர் தோல்வியடைந்தார். எனவே, ஒரு பாதிரியாராக முடிவெடுத்து ஹார்வர்ட் தெய்வீகப் பள்ளியில் சென்று படித்து, பாஸ்டன் நகர சர்ச்சில் பாதிரியாராக நியமனம் பெற்றார். மதுவிலக்கு ஆதரிப்பு மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிரான நிலை ஆகியவை செல்வாக்கு பெற்ற சபை உறுப்பினர்களின் பாதையில் அவரை குறுக்கிட வைத்ததால் தன் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பாதிரியாராகவும் அவர் தோல்வியடைந்தார். அரசியலில் அவர் சற்று வித்தியாசமாக செயல்பட முடியுமென்று தோன்றியதால் மாஸாசூசெட்ஸ் மாநிலத்தின் கவர்னர் தேர்தலுக்கு நின்றார்; தோல்வியடைந்தார். சற்றும் சளைக்காத அவர், காங்கிரஸ் தேர்தலில் ப்ரீ சாயில் பார்ட்டி சார்பாக நின்றார்; அதிலும் தோற்றார். அரசியல்வாதியாக அவர் தோல்வியடைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போர் அப்போது துவங்கியது. மாஸாசூசெட்ஸ் வாலண்டியர்களின் 22வது படைப்பிரிவில் மதகுருவாக தொண்டாற்ற முன்வந்தார். வேலை பளு, உடல் ஆரோக்கியத்தை பாதித்ததால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அங்கிருந்து விலகினார். அப்போது அவருக்கு வயது 76.\nயாரோ ஒருவர் அவருக்கு வாஷிங்டன் நகர கருவூலத்துறை அலுவலகத்தில் கடைநிலை குமாஸ்தா வேலையைப் பெற்றுத் தந்தார். அவரது வாழ்க்கையின் கடைசி ஐந்து வருடங்களை சாதாரண பைலிங் குமாஸ்தாவாகக் கழித்தார். அந்த வேலையையும் அவர் நன்றாக செய்யவில்லை; ஏனென்றால், அவர் மனம் அதில் லயிக்கவில்லை.\nஜான் பியர்போன்ட் ஒரு தோல்வியாளராகவே இறந்தார். செய்யத் துணிந்த எந்த வேலையையும் அவர் திறம்பட முடிக்கவில்லை. மாஸா சூசெட்ஸ் மாநிலம் கேம்ப்ரிட்ஜ் நகர மவுன்ட் ஓபர்ன் சிமெட்ரியில் உள்ள அவரது சமாதியின் கல்வெட்டில் உள்ள வாசகம்: கவிஞர், சமயபோதகர், தத்துவஞானி, சமுதாயத் தொண்டர் என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு காலத்திற்குப்பிறகு நாம் இப்போது உறுதியாகச் சொல்லலாம் - அவர் ஒரு தோல்வியாளர் இல்லை என்று. சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு, மனித சக்தியின் மீது அவரது அபார நம்பிக்கை - இவையெல்லாம் தோல்வியில்லை. எவையெல்லாம் தோல்வி என்று நினைத்தாரோ, அவையெல்லாம் இன்று வெற்றியாக மாறிவிட்டன. கல்வி சீர்திருத்தப்பட்டது, சட்ட நடைமுறைகள் எளிதாக்கப்பட்டன, கடன் சட்டங்கள் மாற்றப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அடிமைத்தனம் அறவே ஒழிக்கப்பட்டது.\nஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நாம் அவரது வெற்றியை கொண்டாடுகிறோம். நம்முடைய இதயத்திலும், நினைவிலும் அவருடைய நினைவுச்சின்னத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறோம்.அது ஒரு பாடல் — அந்தப் பாடல் இயேசுவைப் பற்றியோ, தேவதைகளைப் பற்றியோ அல்லது சாண்டாகிளாஸைப் பற்றியோ பாடுவது அல்ல. பனிக் காலத்தில் குளிர்ந்த இருளில் பனிக்கட்டிகளின் மீது குதிரை ஒன்று இ��ுத்துச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து செல்லும் சுகமான ஆனந்தத்தைப் பற்றி மிகச்சாதாரணமான, ஆனால் அற்புதமான பாடல், நண்பர்கள் சூழ, வழி நெடுக சிரித்துக் கொண்டு, பாடிக் கொண்டும் செல்லும் பாடல். அந்தப் பாடல்தான், \"ஜிங்கில் பெல்ஸ்' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக சில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், \"ஜிங்கிள் பெல்ஸ்' பனி பொழியும் குளிர்கால மாலைப்பொழுது ஒன்றில் ஜான் பியர் போன்ட் தன் குடும்பத்தினருக்காகவும், நண்பர்களுக்காகவும் சிறிய அன்பளிப்பாக சில கவிதை வரிகளை எழுதினார். அவ்வாறு அவர் எழுதி விட்டுச் சென்ற அந்தப் பாடல் கிறிஸ்துமஸிற்கு ஒரு நிரந்தரமான, மிகச்சிறந்த அன்பளிப்பானது. அதுதான், \"ஜிங்கிள் பெல்ஸ்\nநன்றி: எங்கேயோ படிச்சு, சுட்டது. அவுங்களுக்கு நன்றி\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nகமல் ஒரு dating Doctor for Male. ஆண்களின் காதலை கை கூட வெப்பவர்.\nஇதற்காக அவர் அந்த்ப் பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ள பல கஷ்டப்படனும், அந்தப் பெண்ணுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எப்படி காதலைச் சொன்னால் ஏத்துக்குவாள் அப்படின்னு விரல் நுனியில் தந்திரத்தை வெச்சிருப்பாரு. அதே சமயம், dating Doctorக்கும் “மாமா”வுக்கும் நூலிழைதான் வித்தியாசம். இப்படித்தான் ரமேஷ் கண்ணா தனக்குப் புடிச்ச ஒரு பெண்ணை “ஆசை”க்கு இணங்க வெக்க கமல்கிட்ட வந்து கேட்க, கமல் ரமேஷ் கண்ணாவோட கைய உடைச்சு அனுப்புவாரு. இதான் கமலின் பாத்திரம். கொஞ்சம் கஷ்டமா இருக்குல்ல, அதனாலதான் கமல் இந்தப் பாத்திரத்தை ஏத்திகிட்டு இருக்காரு.\nமாதவன்(கோபால்), ஒரு பக்கா அம்மாஞ்சி. நள தமயந்தில ஏத்துகிட்ட அதே பாத்திரம், ஆனா இதுல நல்லா படிச்ச ஒரு குமாஸ்தா. திரிசா (அம்புஜம்) ஒரு பெரிய நடிகை/பணக்காரி, அவர் சம்பாதிச்ச கோடிக்கணக்கான சொத்துக்கு பாதுகாப்பா இருக்கிறவங்கள்ல மாதவனும் ஒருத்தர். திரிசாவைப் பத்தி தினமும் ஏதாவது ஒரு நாளிதழ் சேதி போட்டுகிட்டே இருக்கும். காரணம், திரிசாவோட கிசு கிசு படிக்கிறதுக்காகவே மக்கள் நாளிதழை வாங்குவாங்கனா பார்த்துக்குங்களேன். சங்கீதா ஒரு பத்திரிக���கை நிருபர், எப்பவாவது ஒரு நல்ல கிசுகிசு கிடைச்சா பதிவி உயர்வு வாங்கிடலாம்னு துடிப்பா துடிக்கிற நிருபர். இவ்வளவுதாங்க அறிமுகமப் படலம்.\nமாதவனுக்கு திரிசா மேல காதல், உயிருக்குயிராகக் காதலிக்கிறாரு. இந்தக் காதலை எப்படியாவது திரிசாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கனும்னு துடிக்கிறாரு. அந்த நேரத்துலதான் கமலைப் பத்தி கேள்விபட்டு, அவர்கிட்ட உதவி கேட்க வர்றாரு. உதவின்னா உதவியேவா. காசு குடுத்துதானே ஐடியா கிடைக்கும், கமல்தான் ஐடியா மணியாச்சே. கமலும் மாதவனுக்கு சரின்னு சொல்ல, கமலோட பின் தொடருதல் ஆரம்பிக்குது. கொஞ்சம் கொஞ்சமா திரிசாவோட குணநலன்களை படிக்கிறாரு. அந்த நேரத்துலதான் திரிசாவுக்கு புதுப்படம் ஒன்னு ஒப்பந்தமாகுது, அதுவும் கப்பல்லேயே படப்பிடிப்பு முழுசும் இருக்கிறா மாதிரி. மாதவனும், இதுதான் சமயம், திரிசாகிட்ட காதலைச் சொல்லிரலாம்னு கமலையும் கூடவே கூட்டிகிட்டு கப்பலுக்கு வர, திரிசா கிசுகிசு கிடைக்குமான்னு சங்கீதாவும் கப்பலுக்கு வர்ற ஆரம்பிக்குது படம். இனிமே படம் முழுசும், தண்ணிலதான். அட கடலுக்கு மேலதாங்க.\nமுதல் நாள்லயே திரிசாவுக்கு மாதவன் மேலை ஆசை வர்ற மாதிரி சம்பவங்கள் நடக்க, திரிசாவும் மாதவனும் படப்பிடிப்பை இல்லாத நேரங்கள்ல கப்பலுக்குள்ளேயே ஒன்னா சுத்த ஆரம்பிக்கிறாங்க. டைட்டானிக் பட பாணியில எச்சி துப்புற போட்டியெல்லாம் ரெண்டு பேருக்கும் நடக்கிறது செம கலாட்டா. அந்த எச்சை எல்லாம் கமல் மூஞ்சியிலும், சங்கீதா மூஞ்சியிலும் விழ, ரெண்டு பேரு ஒரே நேரத்துல பாத்ரூம் தேடி ஓடும்போது சங்கீதாவும், கமலும் ஆண்கள் toiletக்குள்ள போயிர அங்கேயும் செம கலாட்டா. இங்கே கமலுக்கும் சங்கீதாவுக்கு காதல் பத்திக்க ஆரம்பிக்குது.\nஅடுத்த நாள் எல்லாரும் email பார்க்க, எல்லாருக்கும் செம அதிர்ச்சி. காரணம் திரிசாவும், மாதவனும் ஒன்னா இருக்கிற மாதிரி படங்கள் போட்டு தமிழ்நாட்டுல சூடான செய்தி வந்திருக்கு. யாரு, இதைச் செஞ்சிருப்பாங்கன்னு எல்லாரும் எல்லாரையுமே சந்தேகப் பட வேண்டியாதாயிருது. படப்புடிப்பும் ரெண்டு நாள் நடக்காமயே போவுது. இப்பத்தான் ரமேஷ் அர்விந்த், சீமான், உசா உதூப் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து வெக்கிறாங்க. அதுல கமல் சரக்குல தான் ஒரு dating Doctorனு சங்கீதாகிட்ட உளறி வெக்க, அதுவும் அடுத்த நாள் சூடான செய்���ியா படத்தோட வந்துருது. இதனால, கமலும், சங்கீதாவை வெறுக்க ஆரம்பிக்க, சங்கீதா கமல்கிட்ட மன்னிப்பு கேட்க, கமலும் மன்னிச்சு சங்கீதாவோட காதலை ஏற்க, கமல் எப்படி மாதவன், திரிசாவை எப்படி காதலிக்க வெக்கிறாங்கன்னு சொல்றதுதான் இறுதிக்காட்சி.\nபடத்துல இயக்குனராவே கேஎஸ் ரவிகுமார், நடிகராகவே சூர்யா, பாடகியாகவே உசா உதூப், வில்லனாவே சீமான்.. அதனால குழப்பமே இல்லை.\nமக்களே: மன்மதன் அம்பு Hitch படத்தின் தழுவல்னு சொன்னாங்க. நேத்துதான் அந்த DVDபார்த்தேன், அதை அப்படியே மன்மதன் அம்பா விட்டுட்டேன். எல்லாமே கற்பனை, புனைவுதான்.\n(கொஞ்சம் பெரிய பதிவுங்க, ரெண்டு பாகமா போட்டிருக்கலாம், இப்பவெல்லாம் மக்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லைங்கிறதால ஒரே பதிவா போட்டுட்டேன்)\nபவானி, 6:38Am, பேருந்து நிலையம்.\nசக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம் (திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).\nஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்னொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.\nஆவலோட எட்டி பார்த்தா ரதி.\n\"என்ன இவனை இன்னும் காணோம் எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்\".\nடென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறத���ம், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு\n எம்புட்டு அழகா இருக்கே..\" அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.\nரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.\n எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு\". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.\n\"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு \"ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல \"ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே\".\nஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.\nகாலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் ���ாங்கிட்டு வந்த அயூப் \"மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா \"\n\"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்காலம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே\n\"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா \", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.\n\"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே\"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு \"சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் \" சொன்னான் ஜெய்.\nஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்���ிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு \"ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்\"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .\nஅடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் \"டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா\"\n\"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே\"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.\nஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.\n\"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா\"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே ச���ல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .\nதூரத்துல ராஜியும், ரதியும் வர, \"மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா \" ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.\nபில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு \"ஹாய் \" சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.\n\"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே\". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து\n\"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி\" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.\nராஜியோ \"இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை\" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.\nஅவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா\n\"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா அறிவு இல்லே உனக்கு அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க\nஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் ���ண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.\nவண்டி 10 நிமிசம் நிக்கும் சார், காபி, டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு வந்துருங்க\nசக்தி டிரான்ஸ்போர்ட்- போலாம் ரை ரைட்ட்ட்ட்..\nஅடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா \"ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்\"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.\nவெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.\nஅடுத்த வாரம் திங்கட் கிழமை\nபவானி, 6:35Am, பேருந்து நிலையம்.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.\nரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு\n\"டேய், என்னடா என் மேல கோவமா ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்\" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.\nஇதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் \"அப்போ ராஜி சொன்னது பொய்தானே\n\"ஆமாண்டா\" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.\nரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.\n\"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி\n\"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\nஅதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு\n\"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்\"னு சொல்லிட்டு\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\n\"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்\"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.\nரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா\n\"டேய் இளா, இங்கே வரப்போறியா இல்லியா\nLabels: கதை, காதல், மீள்பதிவு\nநிதமும் அடித்தே பழகிய சரக்கு\nஈரோட்டு கதிரின் வரையாத புள்ளிக்கு எதிர்வினை\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nராமு, சோமு இருவருக்குமே இன்று நேர்முகத்தேர்வு. இருவருமே மெத்தப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றே கல்லூரி வாழ்க்கையை முடித்தனர். இருவருக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான்.\n\" இருவருமே சொதப்பலாய் பதில் சொல்லி வேலையில்லாமல் வெளியே வந்தார்கள்.\nசோமு சொன்னான் \"மாப்பிள்ளே கவலைய விடுடா, இது ஒன்னுதான் வேலையா. Take it easy. இத மறந்துட்டு அடுத்த வேலையை தேடுவோம். அப்பத்தான் அடுத்தமுறை நல்லா செய்யமுடியும்\"\nராமோ வெகு யோசனையுடன் வீடு வந்து சேர்ந்தான்.\nஅடுத்த நேர்முகத்தேர்வு. இருவருக்குமே அதிர்ச்சி, ஏனெனில் மீண்டும் அதே கேள்வி.\nபோனமுறை சொன்ன பதிலை வேறு விதமாக சொன்னான், சோமு.\nபதிலையே மாற்றி தேர்வு நடத்துபவரையே அசர அடித்து வேலை வாங்கினான் ராமு.\nவெளியே ஏமாற்றத்துடன் வந்த சோமு.\n\"மாப்ளே எப்படிடா வேலை கிடைச்சுது, என்னடா சொன்னே\n\"போனமுறை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சரியா இருக்கும்னு யோசிச்சுகிட்டே வீடு போய் சேர்ந்தேன். அதுதான் உதவுச்சு. இந்த வேலை போனதுக்கு வேணும்னா Take it easyன்னு சொல்லலாம். ஆனா கேட்ட கேள்விகளை அப்படி உதறிடக்கூடாது. அந்தக் கேள்வி எப்போ வேணுமின்னாலும், யார் வேணுமின்னாலும் கேட்கலாம், அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா வெற்றி நம் பக்கம்\"ன்னு சொல்லி வேலையில் சேர்ந்தான் ராமு.\nஅதனால நேர்முகத்தேர்வோ, தொலைபேசித்தேர்வோ.. கேள்விகளை மறக்காதீங்க. அது காலத்துக்கும் உதவும். ”உங்க வாழ்க்கையின் லட்சியம் என்ன” இதுதான் என்கிட்டையும் முதல் முறையா நேர்முகத்தேர்வுல கேட்டப்பட்ட கேள்வி. நானும் சோமுமாதிரிதான் சொதப்பிட்டு ‘பல்பு’ வாங்கிட்டு வந்தேன். இது கோவையில BPL Customer Careக்கு வேலைக்கு. அடுத்தது புளியங்குளம் ஆசுபத்திரியிலும் ஒரு கேள்வி. வாழ்க்கைக்கும் மறக்கவே முடியாது.\nநெசமாலுமே வாழ்க்கையின் லட்சியம் என்னான்னு இன்னிக்கு வரைக்கும் எனக்குத்தெரியாது. அப்ப உங்களுக்கு\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nபாடல் - விண்ணைக் காப்பான் ஒருவன்..\nகொஞ்ச வருசமாவே கபிலன்தான் விஜய் படங்களுக்கு ஆரம்ப பாடல் எழுதிட்டிருந்தார், ஆச்சர்யமா இந்த முறை பா.விஜய்க்கு குடுத்திருக்காங்க. ஆனாலும், வழக்கம் போலவே வரும் ஒரு ஆரம்ப பாடல். ட்ரம்பெட்டில் ஆரம்பம், சரணத்தில் வயலின்கள் என அதே மொட்டையின் பழைய டெம்ப்ளேட். என்ன கொஞ்சம் புதுசா செஞ்சிருககாங்க. ஆரம்ப பாடல் எடுத்து முடிச்சவுடன், கொஞ்ச நாளைக்காவது விஜய் ஓய்வு எடுக்கப் போயாகனும். காடு மேடெல்லாம் உருண்டு புரண்டு பேயாட்டம் ஆடுவாரு. இந்தப் பாட்டும் கொஞ்சமும் குறைச்சலில்லாத ஆட்டத்தைத் தரும். ரசிகர்களை மனசுல வெச்சிகிட்டு எழுதின பாட்டுபோல, விஜயையும் புகழ கூடாது, அதே சமயம் ரசிகர்கனையும் புகழக்கூடாது, பின்னே எத்தனை வருசம்தான் அதையே பண்றதுன்னு வித்தியாசமா ஆண்டவனைப் பாட போயிட்டாங்க. ஆரம்பத்துல இருந்து வரும் ஒரே மாதிரியான தாளம் சலிக்க வெக்குது. ரெண்டாவது சரணத்துக்கு அப்புறம் வரும் குத்துல விஜய் எப்படி ஆடுவாருங்கிற எதிர்பார்ப்பு எகிற வைக்குது. அதே பழைய கள்ளு, பழைய சட்டி, புதுமணம்.\nபாடல் : யாரது.. யாரது\nபாடியவர்கள்: கார்த்திக் , சுசித்ரா\n”ஒரு படத்துக்கு ஒரு மெலடியாவது வெக்கனும், அது வாழ்நாளைக்கும் பேசப்படற பாட்டா இருக்கனும்” இதுதான் வித்யாசாகரிடம் பழகியவர்கள் அடிக்கடி கேட்கும் வார்த்தை. பாடியது கார்த்திக் வேற. சொல்லவும் வேணுமா அட காந்த குரலழகி சுசித்ராவும் சேர்ந்தா.. ஆனா சுசித்ராவின் குரல் சும்மா ஹலோமட்டும் சொல்லிட்டுப் போயிடறாங்க :( ரெண்டாவது சரணத்துக்கு முன்னாடி தன்னோட ��ஸ்ஸி குரலில் ஒரு ஹம்மிங். காதல் தாபத்துல பாடுற மாதிரியான பாடல். ஐயா சித்திக், இதுல விஜய ஆடவெச்சிராங்க. நல்ல மெலடி.. மோனிஷா என் மோனலிசா படத்தில் டீ ஆரின் “ஹலோ ஹலோ” பாடல் ஞாபகம் வருவதை தவிர்க்கத்தான் முடியவில்லை.\nபாடல் : ஸ்டெப் ஸ்டெப்\nபாடியவர்கள்: பென்னி தயாள் , மேகா\nஇந்தப் பாட்டுக்கு இசையமைச்சது விஜய் ஆண்டனியோன்னு சந்தேகப்படுற அளவுக்கு ஆரம்ப இசையும், இசைக் கோர்வையும். ”நிலாவே வா”அஃதே அஃதே வில ஆரம்பிச்ச ஆட்டம் இந்தப் பாட்டிலும் தொடருது. மேற்கத்திய இசையில் ஒரு களோபரமே நடந்திருக்கு. விஜய் ஆட்டத்தை மட்டுமே எதிர்பார்த்த பாடல். வித்தியாசம் பண்ணியிருக்காரு விதயாசாகர். வழக்கமா விஜய் பாட்டுன்னாவே போற்றித்தான் பாடனுமா\nஇளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை\nஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.\nஎன்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை\nபாடல் : சடசட சடசட\nமீண்டும் கார்த்திக், யுகபாரதி. டிபிகல் கார்த்திக், வித்யாசாகர் பாடல். இதென்ன யுவன் பாட்டு மாதியிருக்கேன்னு கேட்கத் தோணுது. மீண்டும் மேற்கத்திய சாம்ராஜ்ஜியம். புல்லாங்குழல் வரவேண்டிய இடத்தில் கூட கீபோர்ட். ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் அதே துள்ளல், வேகம் உள்ள பாட்டு. கோவில் படத்துல ஹாரிஸ் போட்ட “சிலுசிலுவென தென்றல் அடிக்குது” சாயல் ரொம்பவே பல்லவியில தெரியுது. அதுதான் மனசுல நெருடுது.\n”காதல் தெருவிலே என் ஆசை அலையுதே நீங்க நினைவினிலே நிழல் கூட வெளுக்குதே”\n”குரலாலே என்னில் குடியேறிக்கொண்ட கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே”\nயுகம், வேகம், வித்யாசாகரின் துள்ளல். நல்லதொரு பாடல்.\nஆரம்ப பாடல் இல்லைன்னா என்ன, எனக்கும் ஒரு வாய்ப்பு வருமென கபிலன் காத்திருந்திருப்பார் போல. semi beatல் ஒரு காதல் பாடல். மீண்டும் 90களில் பாட்டமைத்தது போலவே இந்தப் பாட்டும். இந்தப் பாட்டி பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காதலர்களின் தேர்வா இருக்கும் பாடல். அரசியலுக்கு உள்குத்து வெச்சும் ஒரு வரி. தெரிஞ்சே செஞ்சிருப்பாங்களோ இந்தப் பாட்டே எனக்கும் புடிச்ச பாட்டு, திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு.\n”அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..”\nஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, 4 வருடங்களாக விஜய்க்கு முன்னுரிமை தந்தே வந்த பாடல்களைக் கேட்டு கேட்டு சலி���்சுப் போன நேரத்துல நல்லவிதமாய், வித்தியாசமாய் அமைந்த பாடலகள். இது விஜய்க்கும், வித்யாசாகருக்கும் மிக முக்கியமான படம். ரெண்டு பேருக்குமே ஒரு hit தேவைப்படற நேரத்துல வித்யாசாகர் தனக்கு குடுத்த வேலையை திருப்திகரமா முடிச்சுட்டாரு. அப்ப விஜய்\nசாமி கும்பிட்டு அவள் வருகையில்\nகேட்காத வரம் எனக்கே கிடைக்கிறது,\nக்ரேயான் கொண்டு படம் வரையவும்,\nகிதார் பழகவும், கராத்தேவும் கற்றுக்கொள்ள\nகேலியும் கிண்டலும் சரியாகவே காதில் விழுகிறது,\nஎன்ன செய்ய இப்பவும் செய்யவில்லையெனில்\nஇருவரையும் ஒருங்கே பார்த்து சிரித்தது கண்ணாடி\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nகொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.\nஇசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க அனுபவிச்ச உணர்வு கிடைக்கும்.\nசில இசையமைப்பாளருங்க Sound Engineering பின்புலத்துல இருந்து வந்தவங்க. உதாரணம் ஆதித்யன், இமான். இவுங்களுக்குத்தான் இந்த மாதிரி காப்பி விளையாட்ட விவரமா பண்ணத்தெரியும். Sound Eng இல்லாட்டி காப்பி அடிக்கிறது 'ஈ அடிச்சான் காப்பி' மாதிரி ஆகிரும். அதுக்கு உதாரணம் தேவா. அப்படியே சுட்டுப் போடுறது. சரி, எப்படி எல்லாம் மெட்டுக்களைச் சுடுவாங்க (என் அறிவுக்கு எட்டிய வரையில)\nபழைய பாட்டுக்களை கேட்டு அப்படியே சரணத்தை பல்லவியா போடுறது(Vice Versa). இதுக்கு காரணம் தமிழ் Nativity கெடைக்கும்னு சொல்லிக்கிறது (திருடா திருடி- வண்டார் குழலி)\nஆங்கிலப் பாட்டுக்களை கேட்டு அப்படியே தமிழ்ல சுட்டுப்போடுறது. ஆதாரத்தோட கேட்டா Inspirationனு சொல்லிடறது, இது பக்கா குழந்தைத் தனம்(முகவரி- ஆண்டே நூற்றாண்டே..)\nஇதுக்கு மேல ஒரு புத்திசாலித்தனம் இருக்கு. அதாவது ஸ்பானிஸ், சீனா, அல்ஜீரியா, இப்படி நம்ம ஊர் மக்கள் கேட்காத பாட்டுக்களை சுட்டுத்தர்றது. இதுக்கு ஒரு தனி கலை வேணும். இது பெரும்பாலும் உதவியாளருங்கத்தான் பண்ணுவாங்க. சீக்கிரம் பண்ணிடலாம், காசும்தான். நான் இதுல செம கில்லாடி, பல பாட்டுக்களை அள்ளித்தந்திருக்கேன். MP3 தேட ம��்டும் திறமை வேணும். நாம தான் கூகிளு, யாஹூ, அல்டாவிஸ்டா எல்லாத்துலேயும் U டர்ன் அடிச்சவங்களாச்சே. FYI, altavista is the best of mp3 search.\nஅடுத்தது உதவியாளருங்ககிட்டே இருந்து வாங்கிக்கிறது/புடிங்கிக்கிறது. இதுதான் நம்ம ஊர்ல ஜாஸ்தி, காரணம் புதுசாவும் இருக்கும், மாட்டிக்கவும் மாட்டோம். என்ன அந்த நாசமா போன மெட்டு போட்டவங்களுக்கு கொஞ்சம் பணம் தரனும், யார்கிட்டேயும் சொல்லிடாம பார்த்துக்கனும். (ஹாரிஸ் உருவான காரணம் இது)\nFreelanceஆ தரவங்க கிட்ட காசு குடுத்து வாங்கிக்கிறது. அதாவது ஒரு குப்பன் நல்ல மெட்டு வெச்சிருந்தாருன்னா 5 ஆயிரத்தை குடுத்து வாங்கிக்கிறது. அவ்ளோதான். குப்பனும் பேச முடியாது, copy rights பிரச்சினையுமில்ல. இதுல காசு குடுக்காம ஏமாத்தினா சங்கர்(கணேஸ்) மாதிரி சில சம்பவங்கள் நடக்கும், கலீஜ் கூட ஆவும், குப்பனுக்கு காசு குடுக்கலைன்னா கோவம் வரத்தானே செய்யும்\nஇப்போ Sound Eng வெச்சிகிட்டே மெட்டு போடுறது. அதாவது ஒரு பாட்டை எடுத்து ரிவர்ஸுல ஒட விடறது, அப்புறமா ஒட்டு போட்டு ரெடி பண்ணிட வேண்டியது. இது ரொம்ப நல்லா வர மேட்டரு. அதான் Sound Eng சீக்கிரமா இசையமைப்பாளருங்க ஆகுற ரகசியம். (முத்து-ஒருவன் ஒருவன் முதலாளி- சன் டிவி theme music , relatedஆம். பசங்க சொன்னாங்க)\nகடைசியா இருக்கிறது ரொம்பச் சுலபம், வேத்து மொழியில ஹிட் ஆன பாட்டுகளோட மெட்டை இங்கே போட்டுக்கிறது. Globalisationல சீக்கிரம் கண்டு புடிச்சிடறாங்க.\nஇது எல்லாம் நான் அங்கன இருக்கும் போது இருந்துச்சு. Technology has improved very much இல்லீங்களா. உங்களுக்கு இது மாதிரி் ஏதாவது தெரிஞ்சா சொல்லிட்டுப் போங்க.\nபேப்பருல வந்த என் போட்டா\n(inspired by காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு by இராமசாமி)\nநான் வீட்டை விட்டு ஓடிவந்து\nதிருட்டு ரயிலேறி இங்க வந்தேன்\nஊர்திரும்பிப் போகவும் ஆசைதான் எனக்கு\nஎச்ச எலை எடுத்தாலும் கூப்பிடாம போவ\nபாலாப் போன கெளரவம் தடுக்குது.\nமாட்டுத் தரகன் சித்தப்பா இந்த ஊருக்கு\nலாரி கிளீனர் தங்கராசுவாச்சும் வருவான்னு\nஇந்த ஊருக்கு எப்ப வருவானோ தெரியல.\nயாராவது என்னைப் பார்த்து ஊரில்\nஎன்னைப் பத்தி சொன்னால் கோவத்தோட அப்பாவோ,\nகண்ணீரோட அம்மாவோ வருவாங்கன்னு பார்த்தேன்.\nஅறிஞ்சவரும் ஆருமில்லை, தெரிஞ்சவங்களும் ஆருமில்லை\nஇதுக்கு அப்பன்கிட்ட படிக்காததுக்கு மிதி வாங்கி சாவலாம்.\nதுரைக் கடையில படிய வாருன தலையோட, திருநீறு ��ெச்சி\nஎடுத்தப் போட்டா கண்ணாடி மூலையில சொறுகியிருக்கும்\nபேப்பருல காணாம போன பக்கத்துல\nஅந்தப் போட்டோ வருமான்னு தெனமும் பார்ப்பேன்..\nஅந்தா நாளும் வந்திச்சு அப்பன் செல்போன் கூட போட்டிருந்துச்சு\nபாவி மவன் ஒருத்தன் பஜ்ஜி எண்ணெயெடுக்க அதையும் கிழிச்சுபுட்டான்.\nஅப்பனுக்கு நானே போன் பண்ணி சொல்லிபுட்டேன்,\nவந்த அப்பன் நேரா மொதலாளிகிட்ட போனான்\n“சம்பளத்தன்னிக்கு வந்து காச வாங்கிக்கிறேன்”ன்னு சொல்லிபுட்டு\nஎன் கணக்குல பஜ்ஜி தின்னுட்டு போனான்.\nதீவாளிக்கு வீட்டுக்கு வரச் சொன்னான் வக்காளி,\nமொதல்ல அந்தப் போட்டாவை கிழிச்சுப் போடனும்..\nகமல் உள்ளே வேகமா வருகிறார்,DSP அதைவிட வேகமா எழுந்திருச்சு நின்னு\nகமல்:ஆங், நமஸ்காரம் தேவிபிரசாத் காரு, பாகுன்னாரா\nDSP :நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க.\nDSP :சார், தமிழ்லயே பேசிக்கலாமே.\nகமல்:yes, we will. எந்த மாதிரி பாட்டு கேட்டாரு, கேஎஸ் ரவிக்குமார்\nDSP : இன்னும் கேட்கலை சார், நீங்க வர்ற வரைக்கும் காத்திருக்கனும்னார். அதான். நீங்க எப்படி எப்படி சொல்றீங்களோ அப்படியே போட்டிரலாம் சார். ஏன்னா நான் உங்களைப் பார்த்து வளர்ந்தவன்.\nகமல்:ஹ்ஹ்ம். ரவி நீங்க Situation சொல்லுங்க.\nDSP : தந்தானானா நே. தாஅனானானா\nகமல்: தந்தானானா நே. தாஅனா ந்னு இருந்தா நல்லா இருக்கும். அதுக்கு பதிலா தானானா தானானா வெச்சிக்கலாம். அப்படியே நானே பாட்டும் எழுதி பாடிடரேன், நீங்க ரெண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க.\nஇப்படிதானாயிருக்கும் மன்மதன் அம்பு பாட்டு வாங்கின லட்சணம்.\nSame Kamal and Same DSP. இரண்டு பேரும் சேர்ந்து பால் கறக்கப் போன கதை கடைசி வரியில இருக்கு படிச்சுப் பாருங்க.\nஒரே தத்துவம்தான் போங்க இந்தப் பாட்டுல. \"போனா போகுதுன்னு விட்டின்னா, கேணைன்னு ஆப்பு வெப்பாண்டா, வேணுமின்னா போயி நின்னீன்னா காக்க வெப்பாண்டா\", \"சாம, பேத, தான தண்டம் நாலும் சேர்ந்து தோத்துப் போகும் போது தகிடு தத்தோம்\", \"நல்லவன்னு யாரைச் சொல்ல, கெட்டவன்னு யாரைச் சொல்ல, நல்லவனைக் கெட்டவனா மாத்துறவந்தான் கெட்டவன்\" இப்படி பாட்டு முழுக்க ஒரே தத்துவம்தான். பாட்டுல ரெண்டாவது சரணத்துல கம்யூனிஸமும் வந்துருது. ஷ்ஷ் ஷ் அப்பா தாங்க முடியல.\nதமிழில் இப்படி ராக் & ரோல் பாட்டு கேட்டு வெகு காலமாச்சுங்க, ஒரு காலத்துல கலக்கோ கலக்குனாங்களே உஷா உதூப் (அவுங்க படத்���ுல நடிச்சிருக்காங்க) பாடின மாதிரியே இருக்கு. அருமையான குரல், இசை கோர்வையும் அருமை. rock and rollக்கு Pipe மிக முக்கியம், DSPன் கோர்வை பிரமிக்க வெக்குது. அசத்தல் DSP & Andrea கூட்டணி. உஷா உதூப் இந்தப் பாட்டுக்கு உதட்டசைக்க கமலின் ஆட்டத்தை எதிர்பார்க்கனும். ரசிகர்களுக்கு விருந்து தருவாரா கமல்\nகவிதை (பாடியது): த்ரிஷா, கமல்\nஒரு விபச்சாரப் பெண் தன்னோட வாடிக்கையாளரிடம் பேசுவது போல அமைந்திருக்கும் இந்தக் கவிதை(ப்) பாடலில் புரிவது ஆச்சர்யமான விசயம். முதலில் கவிதைச் சொல்லும் த்ரிஷா வாடிக்கையாளர்களிடம் மனசளவுல தள்ளி இருக்கிறது, அவுங்க நடவடிக்களைச் சொல்ல, கவிதைப்போடு வருது. இதுக்கு நடுவுல\nஆ…அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..\"\nஇப்படி தன்னோட செருகலையும் கமல் வெச்சிருப்பது ச்சும்மா ச்சும்மா எல்லா படத்திலேயும் சொல்றது ஒரே அலுப்பாவும், அயர்ச்சியாவும் இருக்கு. கமலும் சொல்லும் கவிதை, ஒரு பெண் கடவுளிடம் தனக்கு வரும் கணவன் எப்படி இருக்கனும் வேண்டி விரும்பி வரம் கேட்கிறா மாதிரி இருக்குங்க. இருவரில் ரஹ்மான் செய்த அதே Bass வெச்சி இதற்கு இசையமைச்சதும் கொஞ்சம் பழைய நெடியும் கூட.\nகவிதை வரிகளை ஏற்கனவே பதிவா போட்டாச்சு. படிக்க இங்கே க்ளிக்கவும்\nஒரு நல்ல கவிதை, இல்லே சுமாரான கவிதை, இல்லை கவிதை..கவிதை கவிதை..\nஒரு பியானோ, ஒரு வயலின், ஒரு கோரஸ், ஒரு கமல், ஒரு கிதார் போதும்னு நினைச்சு பாட்டு எழுதி இசையமைச்சிருக்காங்க. மெட்டில் சரியா உக்காராத வார்த்தைகளும், கமல் பாடிய பழைய பாடல்களும் ஏதோ ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது. ஹ்ம்ம்.. இதுவும் ஒரு பாட்டு படத்துல இருக்கு.\nB&Cயில இந்தப் பாட்டுக்கு ஆட்டம், பாட்டமா விசில் பறக்கும். ஆச்சர்யமான விசயம் DSP ஆர்மோனியத்தை சரியானபடி உபயோக படுத்தியிருப்பது. நல்ல ஒரு குத்துப் பாட்டு, DSPக்கு புடிச்ச முறையில விட்டு பாட்டை வாங்கியிருக்காங்க. இந்தப் பாட்டுல கமலோட செருகல் எதுவுமில்லாததே வித்தியாசமா இருக்கு. DSPன் குத்துகளின் வரிசையில் இந்தப் பாட்டும் இடம் புடிக்கும்.\nவழக்கமா, இசையமைப்பாளர்கள் பாடுற பாட்டு எப்பவுமே ஹிட்டாகும், வேற மாதிரி சொல்லனும்னா ஹிட் ஆகுற பாடல்களை இசையமைப்பாளர்களே பாடிருவாங்க. இதுவும் விதிவிலக்கில்லாத பாட்டு. வழக்கமான DSP, வழக்கமான beats.. சேம் ஓல்ட�� DSP. மேடைகளில் DSP செய்யும் அதே குறும்பும் இதுல அடங்குது. very lively Song.\nபடம் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதினால கொஞ்சம் வயலின் எல்லாம் அதே பாணிக்கு மாத்தி செஞ்சிருப்பது அருமை. கமல் படங்களில் கமலின் ஆதிக்கமிருக்கும்னு எல்லாருமே தெரியும். இந்தப் படத்தின் பாடல்கள்ல அது ரொம்பவே அதிகமா தெரியவதே அயர்ச்சி.\nDSP & கமலஹாசன் என்னும் ரெண்டு புலிங்க சேர்ந்து பூனைப் பால் கறந்த கதைதான் 'மன்மதன் அம்பு' பாடல்கள்.\nதமிழோவியத்துக்காக எழுதியது - அசல் இங்கே\nAids Day- பதிவர்களின் பங்கு\nஇன்னிக்கு உலக எயிட்ஸ் தினம்.\nஇது ஒரு ச்சும்மா முயற்சி. எயிட்ஸுக்காக நம்ம (பதிவர்கள் சார்பா) ஒரு வாக்கியம் ( Slogan) கொண்டுவரலாமா. நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம். நாம ஏற்கனவே “புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா” ” எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”, ”தில்லு துரை” இதெல்லாம் பார்த்திருக்கோம். சரி, நம்ம சார்பா ஒரு நல்ல வாக்கியம் சொல்லுங்கப்பா. அரசுக்கு அனுப்பி வைக்கலாம். கற்பனை பண்ணிப்பாருங்க உங்களோட வாக்கியம் ஊர் ஊரா, அரசாங்க செலவுல விளம்பரம் பண்ணும்போது ஏற்படப் போற சந்தோசம் அடுத்து யாராவது விளம்பர நிறுவனம் உங்களை கொத்திட்டு போயி பெரிய வேலை குடுக்கலாம்(இப்படியெல்லாம் கூட நடக்காலாமே..:)).\nசங்கை நாம ஊத ஆரம்பிக்கலாம். நாட்டுக்கு நம்மாளான ஒரு தொண்டா இருக்கட்டுமே. சும்மா ‘நச்’னு மக்களுக்கு சுலபமா மண்டையில அடிச்சா மாதிரி இருக்கனும்.\nஎன்னதான் கமல் சகலாவல்லவன்னாலும், பொது மேடைன்னு வந்துட்டா தன்னோட கருத்தைச் சொல்றதுல குழப்பம் வந்துரும், இல்லே நமக்கு புரிஞ்சிதா இல்லையான்னு நமக்கும் குழப்பம் வந்திரும். ரஜினி அரசியலுக்கு வர்றா மாதிரி பேசுறதும் அதே கணக்குத்தான். ஆனா கமல் பேசுறதுல ஒரு உள்ளார்த்தம் தெளிவா இருக்கும். அது இலக்கியவாதிங்களுக்கு மட்டும் டக்குனு புரிஞ்சிரும். இருங்க, எதை பேச வந்துட்டு எதைப் பேசிட்டு இருக்கேன் பாருங்க. ஆங், அதாவது தமிழ்கலாச்சாரம், சேர்ந்து வ���ழ்றது.. அதைப் பத்தி கமல் பேசுறது இல்லை, ஆனா நீங்க புரிஞ்சிக்குங்க. ஏன்னா இன்னைக்கு Living togetherக்கு முன்னோடி அவர் தான்.\nதமிழ் கலாச்சாரங்கிறது ரொம்ப முக்கியமான விசயம், ஏன்னா அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டே வரும். அதை காப்பாத்துறது ரொம்ப முக்கியம். அம்பது வருசத்துக்கு முன்னாடி விதவை கல்யாணம் பண்ணிகிட்டா குத்தம், அதே நூறு வருசத்துக்கு முன்னாடின்னா கொன்னுருவோம். அதான்\nஇது ஒரு பெண் கடவுள்கிட்ட பாடுற தோத்திற பாடல்..\nஆ...அதெல்லாம் இல்லீங்க, நான் புத்திமானாங்கிறங்கிறதே கேள்விகுறியா இருக்கு..\nகலவி செய்கையில் காதில் பேசி\nகனிவாய் மெலிதாய் கழுத்தைக் கவ்வும்\nவெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்\nகுழந்தை வாயை முகர்ந்தது போல கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்\nகாமக்கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்றவன் உதவிட வேண்டும்\nசமையலின் போதும் உதவிட வேண்டும்\nசாய்ந்து நெகிழ்ந்திட திண் தோள் வேண்டும்\nமோதி கோபம் தீற்க வசதியாய், பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்\nஅதற்குப்பின்னால் துடிக்கும் இதயமும் அது ரத்தம் பாய்ச்சி நெகழ்த்திய சிந்தையும்\nமூளை மடிப்புகள் அதிகமுள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்\nவங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பென வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும் நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்\nஎனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்\nஇப்படி கணவன் வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பிமிருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியன் கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன்...\nதேடி எங்க போனா அந்தப் பொண்ணு\nபொடி நடைபோட்டே இடை மெலியவனென கடற்கரைதோறும் காலையும் மாலயுமென\nகாலையும் மாலையும் தொந்திகணபதிகள் தெரிவது கண்டேன்\nமுற்றும் துறந்த மங்கையரோடு அம்மண துறவிகள் கூடிடக் கண்டேன்\nமூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காள் இல்லா வேளையிலே அவன் சக்காளத்தி வேண்டுமென்றான்\nஎக்குலமானால் என்ன என்று வேற்று மதம் வரை தேடிப்பார்த்தேன்\nவர வர புருச லட்சணம் உள்ளவர் திருமணச் சந்தையில் மிகமிகக் குறைவு\nவரந்தரக் கேட்ட லட்சுமி உனக்கு, வீட்டுக்காரர் அமைந்தது எப்படி\nநீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது\nஉறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன், ஆள் எப்படி\nப���ரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடந்தது உண்டோ\nஇதுவும் ஒதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்கும் உண்டோ\nஉனக்கேனும் அது அமையப் பெற்றால் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் ஸ்ரீவரலடசுமி நமோஸ்துதே\nஇந்த இணையப்பக்கத்திலிருக்கும் ஒலிகளைக் கேட்டு முடிக்க சில மணிநேரங்கள் ஆகலாம், ஆனால் இதுதான் , இவர்கள்தான் நம்மால் ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்பட்டிருப்பவர்கள். Corporateகளின் வசம் அரசியல் மாறிவருவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.\nகீழ்காணும் தொடுப்புகளில் லஞ்சம், அரசவைக்கு திமுக ஆடிய ஆட்டம், மாறனின் double game, கனிமொழி மீது ராசாவிற்.. தமிழில் கொச்சையாக வருகிறது அதனால ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்..Rasa had crush on Kanimozhi, அழகிரியின் செல்வாக்கு.. இன்னும் இன்னும்\nஇவை அனைத்தையும் சத்தமில்லாமல் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிதான் செய்து முடித்திருக்கிறது என்றும் விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\n''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக் கட்டும் என்று உத்தரவிட்டது பிரதமர்தான். இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையும் மத்திய அமலாக்கப் பிரிவும் தன்னுடைய விசாரணையைத் தொடங்கின. ராசாவின் நிழல் மனிதர்களை இந்த மூன்று அமைப்புகளும் கண்காணித்தன. காங்கிரஸ் நினைத்திருந்தால்... இதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.\nஅடுத்ததாக டெல்லி மீடியாக்கள் இந்த விஷயத்தை எடுத்தன. அவர்கள் எதுவும் அரசல் புரசலாக இல்லாமல் பல்வேறு ஆவணங்கள், தஸ்தாவேஜுகளை மீடியாக்களில் வெளியிட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசாங்கத்தின் வசம் மட்டுமே இருக்கக் கூடிய மிக மிக முக்கியமான ஆவணங்கள். அதைப் பத்திரிகைகளுக்கு சப்ளை செய்வதிலும் காங்கிரஸ் பிரமுகர்களின் கை இருக்கிறது.\nமேலும் டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு பொதுநல அமைப்புகள் சென்றன. அவர்களுக்கு இந்த ஆவணங்களைக் கொண்டு போய் வலியக் கொடுத்ததிலும் இவர்களது கை உள்ளது.\nமூன்றாவதாக எதிர்க்கட்சிகள் ராசாவுக்கு எதிரான கோபத்தைக் கிளப்பியது. இதில் முக்கியமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nஅவர்கள் அமைச்சர்களின் கடிதங்களை வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்கள் நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இ���ை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான் நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஆவணங்கள் சரளமாக அவர்களது கையில் புழங்கியது. இவை அனைத்துமே மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலர் மூலமாகத்தான் தரப்பட்டது. எனவே, ராசாவை வீழ்த்த அனைத்து அஸ்திரங்களும் காங்கிரஸ் கொட்டடியில் தயாரானவைதான்'' என்று சொல்லி மிரள வைக்கிறார்கள்.\nஇதை ரெண்டு விதமா பார்க்கவேண்டிய விசயத்தை எப்படி அரசியலாக்குறாங்க பாருங்க. பதவி பேரம் எப்பவுமே நடக்கிறதுதான். ஏன் நம்ம ஐயா பேசாத பேரமா லஞ்சம் வேற பேரம் வேற. பேரம் சாதாரணமா நடக்கிறதுதான். என்ன பொதுவுல வெச்சிதனால கேவலமா இருக்கு. நல்லா கோர்த்துவிட்டிருக்காங்க. அதாங்க சூட்சுமமே. இன்னொன்னு லஞ்சம், அது தப்பு. சட்டம்தன் கடமையச் செய்யட்டும். செஞ்சா என்ன தண்டனை.\n268078 . ஆனா நீரா ராடியாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு நினைக்கிறீங்க ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா ஒன்னுமே இல்லே. ஏன்னா lobbiest வேலையே இது. ஏன் லாரி தரகு அலுவலகம், கல்யாணத் தரகர்னு இல்லையா அதுமாதிரிதான் இதுவும். Power brokerage, not a big deal. So Niira Radia is safe. ஏன்னா அதுதான் அவுங்க வேலையே. அதுக்குத்தானே குடுத்தாங்க ‘துட்டு’. எய்தவன் இருக்க அம்பை நோகலாமா எயதவேனே காங்கிரஸ்தானே. அதுவுமில்லாம பேரத்துக்கு எல்லாம் தண்டனை சட்டத்துல இல்லவே இல்லை. லஞ்சம் குடுத்தவன் மாட்டலாம், வாங்கினவன் மாட்டலாம். தரகர்களுக்கு தண்டனை காங்கிரஸ் ஆட்சியில கிடைக்காது, ஏன்னா குட்ரோச்சி இல்லே\nஎன்னுடைய பார்வையில் இதெல்லாம் பேரத்திற்காக நடந்த பேரங்கள். இவர்கள் எல்லாம் படுத்திய பாட்டை சரியான நேரத்தில் போட்டு வாங்கியிருக்கிறது காங்கிரஸ். இதுவே திமுக மீது காங்கிரஸ்க்கு இருக்கும் வெறுப்பை காட்டுகிறது. ஆனால் இதையே வேற விதமாகவும் யோசிக்கலாம். உண்மையாவே இந்தக் குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் உண்மையாக நடக்க வேண்டி நேர்மையாக நடந்திருக்கலாம். ஆனால் ஒன்று, காங்கிரஸை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். எவ்வளவோ பிரச்சினை வருமென்று தெரிந்தே இதைச் செய்திருக்கிறார்கள்/அனுமதித்திருக்கிறார்கள். இந்த நேர்மை மற்ற ஆட்சிகளிலும் தொடரவேண்டும். குறிப்பாக தமிழகத்தில். நம்ம ஆட்சி எப்படி, ஆட்சிய புடிச்சவுடனே எதிர்கட்சி தலைவரை ‘தூக்கு’வாங்க. நல்லா கவனிங்க, மேல இருக்கிற இணைப்புல எல்லாம் பதவி பேரங்கள்தான். ஸ்பெக்ட்ரமோ, லஞ்சமே இல்லை. கீழே ஒரு தொடுப்பு குடுத்திருக்கேன் பாருங்க. அதுல கொஞ்சமா இருக்கும், ஆனா நேரடியா எதுவுமே இல்லே.\nஅதேமாதிரி, இந்த பேரங்கள் எல்லாம் Corp மாதிரி நடத்திருப்பது அருமை. பலநாடுகள் இதை ஏற்கனவே செய்திருச்சுருக்காங்களே. இந்தளவுல பார்த்தா ராகுலின் முனைப்பு நிறையவே தெரியுது. நல்லா கவனிச்சீங்க, இத்தனை மணிநேர தொலைபேசி உரையாடல்ல சோனியா, ராகுலின் பெயர்கள் வருவது என்னமோ 5க்குள் தான் இருக்கும். இதுலயே தெரியலீங்க எப்படி வேலை செஞ்சிருக்காங்கன்னு.\nஇந்த இணைப்புல இருக்குற அலைபேசி உரையாடல்கள் முன்னது போல அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காது, ஆனா லஞ்சம், Corp அநியாயங்கள் இதுலதான் இருக்கு. http://www.outlookindia.com/article.aspx268069. அனில் அம்பானிக்கு 75ஆயிரம் கோடி கடன் இருக்காம், ராடியா சொல்றாங்க, திங்கட்கிழமை பங்குச் சந்தை பாருங்க, பாதாளத்துல நிக்கலாம்.\nஏற்கனவே தமிழ்காரன்னா வடக்கத்திக்காரனுக்குத் தொக்கு, இப்ப இதுவேறையா சொல்லவே வேணாம். 40 சீட்டை குடுத்ததுக்கு காங்கிரஸ்காரன் வெச்சான்ல ஆப்பை. சோனியா எப்பவுமே பொறுமையா பார்த்துதான் அடிக்கிறாங்க, அதாவது சாணக்கியத்தனமா. ஈழத்துலயும் அதுதான் ஆச்சு. ஆனா கலைஞருக்கே ஆப்பு வெச்சாங்க பாருங்க, அதுதான் அட்டகாசம்.\nதயாநிதிமாறன் விளையாண்ட விளையாட்டப் பார்த்து அண்ணனும் தம்பியும் சேர்ந்திக்குவாங்க. மாறம் பாடு திட்டாட்டம்தான். அதுவுமில்லாம மாறனை மத்தியில யாருமே விரும்பலை. ஏன்னு தெரியல. சும்மா பதவிக்காக 600 கோடி ரூபாயை தயாளு அம்மாகிட்ட குடுக்கிறார்னா எவ்வளவுய்யா சம்பாரிப்பீங்க\nஅப்புறம் லஞ்சம் லஞ்சம்னு சொல்றோமே, அது என்ன 1.75 லட்சம் கோடியா இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா இல்லவே இல்லை. நீங்க ஒரு கார் வாங்குறீங்க, அதுக்கு விலை ரூ10, அடுத்த வருசம் அதை ரூ10க்கே விக்கிறீங்க. இதைத்தான் ராசா பண்ணினாரு. ஆனா நீங்க வித்த வருசத்துல அந்த காரோட விலை ரூ20. அதாவது வித்தியாசம் ரூ10. அந்த ரூ10 தான் இந்த 1.75 லட்சம் கோடி. அதை ரூ10க்கே விக்க மாறின காசுதான் லஞ்சம்னு சொல்றோம். அதுவுமில்லாம சொல்லாம கொள்ளாம ஏலத்தையும் மூடியிருக்காங்க. இதெல்லாம்தான் சிக்கலே. புரிஞ்சுதுங்களா 1.75 லட்சம் கோடி அரசுக்கு ஆன நஷ்டம்.\nMedia எல்லாம் இதைப் பத்தி பேசவே மாட்டாங்க. அப்படி ஒரு டீலிங் அது. அதனால நாம இங்கே கூவிக்குவோம். அப்ப இனி.....நமக்கு 500 ரூபாய் பத்தாது ஆளுக்கு 1 லட்சம்னு கேட்டு வாங்கனும், அதுதான் ஜனநாயகம்.\nஇப்ப பாருங்க, யாருமே வேலை நடக்கிற இடத்துல நடக்குற சம்பவங்களை பதிவா எழுதறது இல்லே(இப்படி சொல்றதுக்காகவேதான் இந்தப் பதிவு ஹிஹி), சினிமா எப்படி எடுத்தாங்கன்னு சொன்னா தீவாளி அன்னிக்கு பட்டாசு கூட வெடிக்காம பார்குறோம், நான் இப்படி துணி தெச்சேன், நான் இப்படி வண்டி ஓட்டுனேன், இப்படி code எழுதினேன்னு சொன்னா கேட்போம் அது ஒரு செமை மொக்கையா இருக்கும்ல. ஏன் அப்படி\nஅப்புறம், இந்தப் பதிவு தொழில்நுட்பம் சார்ந்தது, server, shutdown, restart, patch, legacy application அப்படின்னு என்னான்னு தெரிஞ்சா மட்டும் படிங்க, இல்லாட்டி சோத்தங்கை பக்கம் மேல் மூலையில் X இருக்கும் பாருங்க, அதை அழுத்திட்டு வேற வேலை பாருங்க.\nபோன மாசம் ஒரு வெள்ளைக்கார பிக்காலி பம்பிகிட்டே வந்து “நீ Windows NTல வேலை செஞ்சிருக்கேன்னு சொன்னியே\nஎனக்கு சுத்தமா மறந்து போயிருச்சு, நம்ம டீம்லயும் யாரும் சரியா ஞாபகம் இல்லேங்கிறாங்க. நீதான் மறக்காம இருக்க சுக்கு காபி எல்லாம் குடிக்கிறியே, ஒரு சர்வர் இருக்கு வந்து பார்க்கிறியா”னு கேட்டான். அடப்பாவி, சுக்கு காபிக்கும் ஞாபகத்துக்கும் எப்படி முடிச்சு போடுதுபாரு இந்த பாடு. இந்தமாதிரி கேள்வி கேட்டே இவுனுங்க பொழப்ப ஓட்டுறானுங்க. முடியாதுன்னு சொன்னா கடேசில ஒரு நாள் ஆப்பு வெப்பாங்க, முடியும்னு சொன்னா ரெடிமேட் ஆப்பு. சரி, எவ்வளோ பார்த்துட்டோம், இதை பார்க்கமாட்டோமான்னு “சரி பீட்டரு, வந்து பார்க்கிறேன், விசயத்தை மெயில்ல போட்டு”ன்னேன்.\nToவுல ஒரு அம்பது பேரு இருப்பாங்க, CCல எங்கூரு மட்டுமில்லாம உலகத்துல இருக்கிற எல்லாம் மேனேஜருக்கும் சேர்த்து, கொட்டாம்பட்டி வார்டு மெம்பர் வரைக்கும் சேர்த்து ஒரு 500 பேருக்கும் மேலேயே இருக்கும், பாவி புள்ளை ஒரு மடல் போட்டான். அப்பவே சுதாரிச்சிருக்கோனும். நமக்குத்தான் வெவரம் பத்தைலேயே. விவரம் என்னான்னா Windows NT 4.0 Server ஒன்னு இருக்கு, அதுக்கு ஒட்டுப்போடனும்(Patching). எனக்கு சிரிப்பா வந்துச்சு, Microsoft, Windows NT க்கு Support நிறுத்தியே பல வருசம், ஆச்சு, அதுவுமில்லாம Windows NT எல்லாத்தையும் upgrade பண்ணி பல வருசம் இருக்கும். இனிமே என்ன patch இருக்கும்னு பார்த்தா நிறைய இருந்துச்சு, அதுவும் தானா பண்ணிக்காது, நாமாத்தான் ஒன்னொன்னையும் புடுங்கனும். மடலோ இப்படிக்கா அப்படிக்கான்னு பறக்குது, ஒருத்தன் வேணாங்கிறான், இன்னொருத்தன் வேணுங்கிறான், பாதிபேரு நடுநிலமை வகிக்கிறா மாதிரியும் ச்சும்மா பறக்குது.\nஅட, அப்படி என்ன அந்த வழங்கியில இருக்குன்னு கேட்டா, மாசத்துக்கு ஒரு தடவை ஓடுற application ஒன்னு இருக்கு. மாசக்கடைசியானா ஓடோடு ஓடுன்னு ஓடி ஒரு pdf தரும். எல்லாருக்கு அந்த pdfஐ தலை மடல் போடுவாரு. ஒருத்தனும் சீண்டாமாட்டான். நானெல்லாம அந்த மெயில் பார்த்தவுடனே DELETE பண்ணிருவேன். அந்தப் pdfக்கு ஒரு சர்வரு, அதுக்கு வேலை பார்க்கிறது ஆளு. தூ, இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தலைக்கிட்ட கேட்ட முடியுமா சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா சரின்னு ஒரு நல்ல ராகு காலத்துல மேனேஜரை டீ குடிக்கிற இடத்துல நிறுத்தி, ”ஆசானே இந்த சர்வரை தொடறதும் விஜய்கிட்ட மோதுறதும், கரண்டு கம்பிய கையால தொடர்ரதும் ஒன்னுத்தான்”னேன். அதுக்கு அவரு டீய புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் அப்படின்னு உறிஞ்சிகிட்டே, அதுக்குத்தான் நீ இருக்கியே அப்புறம் என்னன்னு போயிட்டாரு. ஏண்டா உலகத்துல நான் ஒருத்தான் கைப்புள்ளையா நான் என்னடா உங்களுக���கு பாவம் பண்ணினேன் நான் என்னடா உங்களுக்கு பாவம் பண்ணினேன் இந்த சின்னப் புள்ளைய ஏண்டா இப்படி இம்சை பண்றீங்க.\nஒரு சுபயோக சுபதினம் குறிச்சாங்க, எதுக்கு ஆப்பை எனக்குச் சொருகத்தான். இன்னிக்கு காலையில வேலைக்கு வந்தவுடனே தலை கூப்பிட்டு ”வாங்க எல்லாரும் கும்மியடிக்கலாம்”ன்னு கூட்டிட்டு போனாரு. ச்சும்மா ஒரு 45 நிமிசம், காலங்காத்தால தூங்க வெக்கிறது எப்படின்னு சொன்னாருன்னு நினைக்கிறேன்... இல்லாட்டா கைய மேல கீழ ஆட்டி வேற பேசினாரா, அநேகமா டீ எப்படி ஆத்துறதுன்னு சொல்லிக்காட்டுறாருன்னு நினைக்கிறேன். ஆனா அதுல ஒன்னு மட்டும் புரிஞ்சது,\n“அந்த அப்ளிக்கேசனை எழுதனுது ஒரு 3ர்ட் பார்ட்டி, அவன் இப்போ இல்லே, அதனால நம்மாள அத மாத்த வக்கில்லை, காசு செலவு பண்றதுக்கு வசதியில்லை. அதனால இந்த கருமாந்திரத்தையே கட்டிக்கிட்டு அழுவனும். ”\nஇதை 30 விநாடியில படிச்சிட்டீங்கதானே, இதைத் தான் அவரு 45 நிமிசம் ஆத்துனாரு. பாருங்க,.... சர்வர் upgrade நேரத்தை ஒரு எமகண்டத்துல 9லிருந்து 12 மணியிலையா வெக்கனும் எமன் எப்படி வர்றான் பாருங்க. இதுல என்ன காமடின்னா இந்த சர்வரை 12 வருசமா யாரும் பேட்சும் பண்ணலை, restartம் பண்ணலை. Windows NT புதுசா வயசுக்கு வந்தப் பொண்ணு மாதிரி, தொட்டா கோச்சுக்கும் (bsod). முப்பாத்தம்மனையும், பாடிகாட் முனீஸ்வரைனையும் கும்பிட்டுகிட்டு வேலைய ஆரம்பிக்க போனா, பொது மாத்து போடுறா மாதிரியே என்ன சுத்தி ஒரு 15 பேரு கூடி வந்து நின்னுகிட்டாங்க. கண்டிப்பா ஏதாவது பிரச்சினைன்னா என்னால எழுதிருச்சி போவ முடியாது, ஏன் என்னோட இருக்கையில இருந்துகூட எழுதிருக்க முடியாது. அவ்ளோ நெருக்கம். இதுல டோக்கன் சிஸ்டத்துல என் கியூப்புக்கு வெளியே கூட்டம் வேற. ஸ்பெஷல் பஸ்ஸும், செருப்புக்கடையும் போடாதது ஒன்னுதான் பாக்கி. காலங்காத்தால 12b பேருந்து மாதிரி அடைச்சிகிட்டு நிக்கிறானுங்க. உச்சா வேற வர்றா மாதிரியே இருக்கு.\nஏற்கனவே கொஞ்சம் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வெச்சிதனால ஒரு batch file தட்டினேன். குடுகுடுன்னு மானிட்டர்ல ஓடுது, இதை எதிர்பார்க்காத என் தலை, இன்னொரு தலைகிட்ட “பார்த்தியா, எப்படி வேலை செய்யறான் பாரு. என் அணியில எல்லாருமே இப்படித்தான் வேலைய சீக்கிறமா முடிக்கிறதுன்னு முன்னாடியே ப்ப்ப்ளான் பண்ணி பண்ணுவோம்” அப்படின்னு அலப்பறை வேற. எல்லாம் முடிஞ்சது, restart ���ண்ண வேண்டிய நேரம். வேர்த்து விறுவிறுக்க எல்லாரையும் திரும்பி பார்க்கிறேன், கையில அருவா வெச்சிகிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு. கண்ணமூடிகிட்டு RESTARTஐ தட்டினேன். BIOS வந்துச்சு, பூட்டப் மெனு வந்துச்சு, அப்புறம் Windows NT Screen வந்துச்சு, வந்துச்சு, அப்புறம் அதுலேயே நின்னுக்கிச்சு. பேருந்தா இருந்தா, எல்லாரும் தள்ளுங்கன்னு சொல்லலாம்.. இதுக்கு அப்பத்தான் ஒரு முந்திரிகொட்டை, மறுபடியும் restart பண்ணலாம்னு சொல்ல, நான் வேணாம்னுட்டேன். சுத்தி இருந்தவனுங்க எல்லாம் தன்னோட அலைபேசியில் கூகிலடிச்சு இதைப் பண்ணலாம், அதைப்பண்ண்லாம், இருக்கிற எல்லா forumல இருக்கிறதை எல்லாம் படிக்கிறானுங்க. 20 நிமிசம் ஆச்சு. ஒருத்தன், சர்வர் ஊத்திகிச்சு. கிளம்புங்க காத்து வரட்டும்ங்கிறான்.\n”யக்கா இந்தக் கதையக் கேளேன், ராசாக்கா பொண்ணு ஓடிப் போயிருச்சாம்ல.”\nஆமாண்டி அப்பவே தெரியும், அவ அலுக்குனது என்னா.. குலுக்குனது என்னா”\nஅப்படின்னு ஊருல எப்படி பொரணி பேசுவாங்களோ அது மாதிரியே பேசறானுங்க. பாதிப்பேரு கிளம்பிட்டாங்க, பாவம் அவுங்க மட்டும் எவ்ளோ நேரம் சும்மாவே நிப்பாங்க. நான் என் தலையப் பார்த்தேன், மொறச்சா மாதிரியே இருந்துச்சு “நான் என்னய்யா பண்ணுவேன்” அவரோட கையைப் பார்த்தேன், பாசக்கயிறு சுருட்டி வெச்சா மாதிரியே இருந்துச்சு. தீடீர்னு ஒரே கைதட்டல், என்னடான்னு திரும்பி மானிட்டா பார்த்தா login screen வந்துருச்சு. எல்லாரும் எனக்கு கை குடுக்கிறாங்க, தலை தட்டிகுடுத்துட்டு போனாரு.\nஅடுத்த மாசமும் pdf மடலுக்கு வரும், அதுல அப்படி என்னதான் இருக்குன்னு பார்க்கனும். உச்சா போவனும், வழிய விடுங்கப்பா.\nLabels: Personal, அலுவலகம், புனைவு\nஅன்றுமட்டும் யாரும் எழுப்பாமல் எழுவான் தம்பி\n”தலைக்கு எண்ணைய் தேய்ச்சி குளிடா”\nஒற்றை விரல் தொட்டு தலையில்\nதுணிதுவைக்கும் கல்லின் மீது ஊறிக்கொண்டிருப்பார்\nஅன்றும் சமையலறையில பரபரப்பா இருப்பாள்\nஎனக்கோ அலங்காரம் செய்து தோழிகளோட\nநடந்து பழகும் நாள் அதுதானாயிருக்கும்,\nபுதுப்படம் பார்த்து துவைத்து கசங்கி\nபசியோட வேகமாய் வருவான் தம்பி,\nபடம் பார்த்த கதை சொல்லி அடுத்தக் காட்சிக்கு\nபோக அப்பாவிடன் நைஸ் செய்வான்.\nகுளித்து புத்தாடை அணிந்து ஜம்மென்று\nசாப்பிட உட்காருவார்கள் அப்பாவும் அம்மாவும்.\nஇட்லியும் கறிக்கொழம்பும் ஆவி பறக��கும்.\nபோர் ஒன்று மூளும், இறுதியில் வெல்வார் அப்பா,\nயார் வீட்டுப் பட்டாசில் சத்தம் அதிகம் என்பதில் ஆரம்பித்து யார் வீட்டின் முன் அதிகம் குப்பையென காண்பதில்\nநேற்று வைத்த சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு\nவேகவேகமாய் அலுவலகம் செல்லும் வழியில்\nஅலைபேசியில் வாழ்த்துச் சொல்ல அழைத்தால்\nவெடிச்சத்தம் இந்த ஊர் வரைக்கும் கேட்கிறது.\nமனசு முழுசும் கொண்டாட்டத்துடன் அலுவலகம்\nஅவனவன் வேலையை வாங்குவதில் கெட்டி.\nபகலில் பதிவு செய்த தொலைக்காட்சி\nமுகநூல், நுண்ணிடுகை, தனி மடல், குழு மடல்\nமுகம் தெரியா மக்களுடன் கோவிலில் சாமி கும்பிடுகிறேன்.\nகொண்டாட்டமில்லாத இந்த ஊரில் அவன் விசேசம் எனக்கில்லை\nமனசில் ஆரம்பித்து மனசில்லாமலே முடிகிறது\nசிபஎபா - Oct 19\nஅவாளோட ராவுகள் -3 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (a) LA Ram எழுதும் நவராத்திரி கொலு பத்தின தொடர், ச்சும்மா கலக்கலோ கலக்கல். மிஸ் பண்ணாதீங்க.. சொல்லிட்டேன் ஆமா..\nபட உதவி ரிவிட் ஆயில்ஸ்,, சே சே ரீட்வீட் புகழ் ஆயில்ஸ்\nகொத்தனார் எழுதும் கோனார், கண்டிப்பா படிங்க.. தொடர் அருமையா வருதுங்க. எங்கெங்கே தப்பு பண்றோம்னு புரியும், கண்டிப்பா பதிவுலகத்துக்கு இது தேவை.http://www.tamilpaper.net/\nஎன்ன இது ரெண்டும் தொடரா தொடர்ந்து குடுத்துட்டு வர்றேன்னு கோச்சுக்காதீங்க.\nகடும் பகை by பழமைபேசி\nஇதெல்லாம் கிராமத்தானுங்க பாசைங், சிலருக்கு புரியும், சிலருக்கு புரியாதுங்.\nசுரங்கத்தினுள் 33 பேர், 68 நாட்கள் by Sai Ram\nசாய் ராமின் இந்தப் பதிவு, ஒரு கதைபோல, சினிமாபோல நம்ம கண்ணு முன்னாலயே அந்தக் காட்சிகள் வருது. இதைவிட அருமையான பதிவு சிலி-சுரங்கத்தைப் பத்திவரலீங்க.\nஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் by Deepa\nதன்னோட குழந்தையோட முதல் நாள் பள்ளி அனுபவத்தை யாரும் மறக்க மாட்டாங்க.(அதுவும் குறிப்பா அம்மாக்கள், ஏன்னா அவுங்கதன் கிட்டக்க இருந்து பார்த்துப்பாங்க. அப்பாக்கள் வழக்கம் போல பப்பரக்காதான்). உண்மையாவே இந்தப் பதிவை படிச்ச போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சுங்க. ஏன்னா சில பேர் தொலைபேசியிலேயே பள்ளியில் இடம் வாங்கி, அப்புறமா மனைவிகிட்டே சொல்லிருவாங்க. அவுங்க மனைவியே விண்ணப்பங்கள் பணம் எல்லாம், நேரம் எல்லாம் முடிச்சுருவாங்க. ரெண்டு மாசம் ஆச்சு இதுவரைக்கும் பள்ளியிலேயே கொண்டுபோய் விட்டதும் இல்லீங்க. யார்னு உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா பின்னூட்டத்துல)\nபோஸ்ட் பாக்ஸ் by என். சொக்கன்\nசொக்கனோட பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடிச்ச மாதிரியே இருக்கும். 90% பதிவுகள் அழியாத கோலங்களுக்குப் போயிருக்கு, இதுவும் அப்படியாப்பட்ட பதிவுதான். இவரோட பதிவுகள் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லியே சலிச்சுருச்சுங்க. வேற எப்படிச் சொல்லலாம்\nசூ மந்திரத் தக்காளி by சேட்டைக்காரன்\nமொக்கைப் போடறதுக்கு கூட மருத்துவர் ஆலோசனை புடிக்கிறாங்கப்பா. தக்காளி என்னமா திங்க் பண்ணிருக்கான் இந்தப் பயபுள்ளை\nகிஷோர் குமார் - சல்தே சல்தே by கருந்தேள் கண்ணாயிரம்\nஇந்தி பாடகர் கிஷோர்குமார் பத்தின அருமையான பதிவுங்க. பாஸ், அப்படியே கொஞ்சமா மாத்தி விக்கியில போட்டுருங்களேன்\nஇதேமாதிரியான பதிவு ஒன்னு.. தமிழோவியத்துல கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வந்துச்சுங்க. அதுவும் இங்கே\nநமக்கு சிலம்பம்னா பாக்யராஜ், பொறுமையா கண்ணாடி, கடிகாரம் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு போடுற சண்டைதான் தெரியும்ங்கிறதால, பதிவு முழுசாவுமே ஏதோ புதுசா படிக்கிறாப்லதான் படிச்சேன்(அப்பாடி, எவ்ளோ பெரிய வாக்கியம்). விக்கில யாராவது இந்தப் பதிவை சேர்த்திருங்கப்பா\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை by உண்மைத் தமிழன்(15270788164745573644)\nஒரு மனுசனை இப்படியா அலைய விடுவாங்க. சித்தப்பூ, இந்தப் படம் எந்தளவுக்கு விமர்சனம் வந்திச்சுன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். தலையிலடிச்சுக்கிட்டேன்.\nபெரிய மனுஷன் ஆயிட்டேனே by கார்க்கி\nஒரு சைட் டிஷே இப்படி எழுதினா மெயின் டிஷ் எவ்ளோ எழுதுவாங்க\nஅழியாத கோலங்களில் இருந்து இந்த வாரம் :\nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \"ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்.\"\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஇங்கே க���ள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nபேப்பருல வந்த என் போட்டா\nAids Day- பதிவர்களின் பங்கு\nசிபஎபா - Oct 19\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7483.html", "date_download": "2021-06-12T23:13:20Z", "digest": "sha1:OFXZZK3QLD7FGWR3YXQBVLZAD6HUY5ED", "length": 4589, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஉதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் ரிலீசானது. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடாந்தார். \"எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது.\nஎன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்\" என்று தனது மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார்.\nபதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து \"இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்\" என்று உத்தரவிட்டார். \"படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி ரிலீசானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய லாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை.\nகோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்\" என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-SPB902-pd43584895.html", "date_download": "2021-06-13T00:18:05Z", "digest": "sha1:JJCEK2PFBIJZSQIUFLK3HR3KL4Y5VDAQ", "length": 5869, "nlines": 70, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "அரை பீடஸ்டல் பேசின்- SPB902 - காங்ஜோ எதிர்கால சானிட்டரி வேர் கோ, லிமிடெட் மீது பேசின், குளியலறை பேசின், வாஷ் பேசின் தயாரிப்பு வாங்கவும்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / பாத்திரத்தை கழுவவும் / அரை பீடம் பேசின்- SPB902\nஅரை பீடம் பேசின்- SPB902\nபேசின் குளியலறை பேசின் கழுவும் பேசின் அரை பீடப் படுகை\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெட் --WH902\nசிறந்த விற்பனையானது ஒன் டோ பிசெக் டோலியட் - எஸ்.டி 968\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைக்கப்பட்ட WC கழிப்பறை கழிவறை - எஸ்.டி 601 எச்\nபுதிய வடிவமைப்பு மாடியில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு குளியலறை பீங்கான் WC --SD601\nமுழு பீடம் பேசின்- FPB901\nமுழு பீடம் பேசின்- FPB902\nசூடான விற்பனை wac கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTE303\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/videos/category/1/?lang=tamil", "date_download": "2021-06-12T23:16:10Z", "digest": "sha1:2CBN37GKLY6LNKWXOMKEK5KM65RJWC2Q", "length": 22287, "nlines": 437, "source_domain": "eelam.tv", "title": "ஆவணப்படங்கள் | Eelam TV - Eelam Songs, Eelam Videos, Tamil History", "raw_content": "\n⁣முள்ளிவாய்க்கால் 22-05-2009 | புலிகளின் கவச ஊர்திகள்\n59 பார்வைகள் 22 மணித்துளிகள் முன்பு\n23 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nதியாகதீபம் வரலாறு - 2 | லெப��� கேணல் திலீபன் | Lt. Col. Thileepan\n6 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nதியாகதீபம் வரலாறு - 1 | Lt. Col. Thileepan | லெப் கேணல் திலீபன்\n8 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n17 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nLt. Col. Poork | லெப் கேணல் போர்க்\n20 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n23 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n25 பார்வைகள் 8 நாட்கள் முன்பு\nகடற்புலிகளின் ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி| Oskar(Athimaan) Special Auxiliary Team\n19 பார்வைகள் 8 நாட்கள் முன்பு\nகப்டன் மில்லர் மாமாவின் நினைவலைகள் | Black Tiger captain Millar memories\n19 பார்வைகள் 9 நாட்கள் முன்பு\n26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில்\n24 பார்வைகள் 10 நாட்கள் முன்பு\n22 பார்வைகள் 10 நாட்கள் முன்பு\n24 பார்வைகள் 10 நாட்கள் முன்பு\nபெண்கள் சிறப்புப்படை நடவடிக்கை இறுதிப் பயிற்சி | LTTE women special force mission final training\n36 பார்வைகள் 11 நாட்கள் முன்பு\nஅரிய நிகழ்படம் | கொடியேற்றல் நிகழ்வு | உறுதிமொழி ஏற்றல் | அகவணக்கம் செலுத்தல் | Full Documentry\n41 பார்வைகள் 11 நாட்கள் முன்பு\nBurning of Jaffna Library - யாழ் பொது நூலகம் எரிப்பு\n9 பார்வைகள் 11 நாட்கள் முன்பு\n14 பார்வைகள் 12 நாட்கள் முன்பு\nகேணல் கிட்டு நினைவு நாளில் தமிழீழ சேணேவிப்(artillery) படையணிகள்\n47 பார்வைகள் 24 நாட்கள் முன்பு\n63 பார்வைகள் 24 நாட்கள் முன்பு\nதலைவனைச் சூழ 120 கரும்புலிகள் நிற்கும் அரிய காட்சி\n75 பார்வைகள் 25 நாட்கள் முன்பு\nகண்ணிவெடி உற்பத்தி தொழிற்சாலை | செந்தூரன் 96 அமுக்கவெடி | Senthuuran 96 (SN 96) Claymore\n23 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n21 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n22 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nApril 14, 2002 தேசியத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு\n33 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nFeb 12, 2005 | புலனாய்வாளர் & மட்டு. துணைக் கட்டளையாளர் கேணல் ரமணன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\n28 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n35 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nNov 21 1995, யாழ் இடப்பெயர்வு\n20 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nOct 20, 1995 கொலன்னாவை எண்ணெய் குதம் மீதான மறைமுகக் கரும்புலிகளின் தாக்குதல்\n23 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nJuly 8, 2006 இல் வவுணதீவு நிலைமை | மட்டக்களப்பு புலிகள்\n23 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nபடையப் புலனாய்வுத்துறை(MI) நிசாந்தன் மாஸ்டர் | பூநகரி படையணி பயிற்சி நிறைவு\n23 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\n2001 LTTE Sea Tigers battle | முல்லைத்தீவில் கடற்புலிகளின் கடற்சமர்\n71 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\nமக்கள் படை ��யிற்சியும் கடற்கரும்புலிகளின் படைத்தகையும்(black tigers parade)\n31 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n27 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n17 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\nSri Lanka's Brutal Ethnic Struggle | சிறீலங்காவின் கொடிய இனச் சிக்கல்\n14 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n18 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n⁣Tigers are the Tamils rebels | தமிழர்களின் புரட்சிப்படை புலிப்படையே | ⁣ May 1995\n30 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n22 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n56 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n31 பார்வைகள் 28 நாட்கள் முன்பு\n18 பார்வைகள் 29 நாட்கள் முன்பு\n37 பார்வைகள் 29 நாட்கள் முன்பு\n⁣⁣தரைக்கரும்புலிகளின் அணிநடை | கண்கொள்ளாக் காட்சி | Marchpast of LTTE's Land Black Tigers\n37 பார்வைகள் 1 மாதம் முன்பு\n44 பார்வைகள் 1 மாதம் முன்பு\n32 பார்வைகள் 1 மாதம் முன்பு\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\n26 பார்வைகள் 1 மாதம் முன்பு\n18-5-2009 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு\n4 பார்வைகள் 1 மாதம் முன்பு\n10 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதியாகதீபம் திலீபன் அண்ணா | எமது நாட்டில் எமது இராணுவம் நிலைத்திருக்கும்வரை\n12 பார்வைகள் 1 மாதம் முன்பு\n'⁣மாமனிதர்' விருதுகள் வழங்கும் முதலாவது நிகழ்வு\n29 பார்வைகள் 1 மாதம் முன்பு\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\n'கப்டன் மில்லர்' மாமா மோதி வெடித்த நெல்லியடி மகாவித்தியாலயக் கட்டம்\n16 பார்வைகள் 1 மாதம் முன்பு\n16 பார்வைகள் 1 மாதம் முன்பு\n2007 march | LTTE atatck in mukamalai | முகமாலையில் தவிபு-இன் முறியடிப்புத் தாக்குதல்\n27 பார்வைகள் 1 மாதம் முன்பு\nVanni battle scene in Eelam war IV | நான்காம் ஈழப்போரில் புலிவீரர்\n27 பார்வைகள் 1 மாதம் முன்பு\nயாழ் நூலகம் எரிப்பு ஆவணம் | சிங்களக் காடையர்கள் | Jaffna library burnt to ashes by Singhalese mob\n16 பார்வைகள் 1 மாதம் முன்பு\nபொங்கு தமிழ் | ponku tamil\n10 பார்வைகள் 1 மாதம் முன்பு\n32 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதமிழ்ப் பெண்களின் வீர வரலாறு | Brave history of tamil womens\n9 பார்வைகள் 1 மாதம் முன்பு\n12-12-2008 | புதுமுறிப்பு நோக்கி இருமுனை முன்னகர்வு முறியடிப்பு\n28 பார்வைகள் 1 மாதம் முன்பு\nவீரத் தமிழச்சிடா | Brave Tamil women\n16 பார்வைகள் 1 மாதம் முன்பு\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\n8 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசெஞ்சோலை விவரணம் | Sencholai\n8 பார்வைகள் 1 மாதம் முன்பு\nகப்டன் அக்காச்சி குடியிருப்பு வரலாறு | Captain Akkaachchi colony history\n4 பார்வைகள் 1 மாதம் முன்பு\nவிழுதாகி வாழும் விருட்சம் | காந்தரூபன் அறிவுச்சோலை\n5 பார்வைகள் 1 மாதம் முன்பு\n3 பார்வைகள் 1 மாதம் முன்பு\nமுல்லை���்தீவு அடி - Mullaitiivu adi\n6 பார்வைகள் 1 மாதம் முன்பு\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\n29 பார்வைகள் 1 மாதம் முன்பு\n26 பார்வைகள் 1 மாதம் முன்பு\n4 பார்வைகள் 1 மாதம் முன்பு\nவே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா\n17 பார்வைகள் 1 மாதம் முன்பு\n8 பார்வைகள் 1 மாதம் முன்பு\n21-12-2008 | முறிகண்டி அதிரடித் தாக்குதல்\n28 பார்வைகள் 1 மாதம் முன்பு\nமாமனிதர்களுக்கான விருதுகள் வழங்கும் முதலாவது நிகழ்வு & செஞ்சோலை\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\n7-10-08 | முறிகண்டி மேற்கு முறியடிப்புத் தாக்குதல்\n20 பார்வைகள் 1 மாதம் முன்பு\n27 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஅக்கராயன்குளச் சமர் - 15 Sept, 2008\n21 பார்வைகள் 1 மாதம் முன்பு\n2 பார்வைகள் 1 மாதம் முன்பு\n10 பார்வைகள் 1 மாதம் முன்பு\n21 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதமிழீழ காவற்றுறையின் நடுவப்பணியக திறப்பு விழா\n12 பார்வைகள் 1 மாதம் முன்பு\n3 May, 2009 - வெள்ளா முள்ளிவாய்க்காலில் சிங்களப்படைகள் மீதான கவசவூர்தித் தாக்குதல் | LTTE attack\n31 பார்வைகள் 1 மாதம் முன்பு\nநினைந்துருகி | கரும்புலிகள் பற்றிய புகழ்மாலை\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\n13 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் 2ம் லெப் மாலதி நினைவும்\n5 பார்வைகள் 1 மாதம் முன்பு\nவழிகாட்டி நடந்த பாதங்கள் | மேஜர் மயில்குஞ்சு\n8 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசிங்களத்திற்கு எதிரான தமிழீழ மக்களின் ஆர்ப்பாட்டம் | 21-11-2008\n3 பார்வைகள் 1 மாதம் முன்பு\nரொறன்ரோ பொங்குதமிழ் விழாவில் பண்டகர்(Dr.) பிரயன் செனவிரட்னேயின் உரை - 3\n3 பார்வைகள் 1 மாதம் முன்பு\nரொறன்ரோ பொங்குதமிழ் விழாவில் பண்டகர்(Dr.) பிரயன் செனவிரட்னேயின் உரை - 2\n3 பார்வைகள் 1 மாதம் முன்பு\nரொறன்ரோ பொங்குதமிழ் விழாவில் பண்டகர்(Dr.) பிரயன் செனவிரட்னேயின் உரை - 1\n4 பார்வைகள் 1 மாதம் முன்பு\n16 பார்வைகள் 1 மாதம் முன்பு\nபாடகர் மேஜர் சிட்டு அவர்களின் வரலாறு | Singer Major chittu history\n13 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதாயகவலம் | ஐநா வெளியேறுவதை தடுக்கும் தமிழர்கள்\n4 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஎல்லாளன் நடவடிக்கை | அநுராதபுர கரும்புலிகள் | Operation Ellaalan\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\n10 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.\nபதிப்புரிமை © ஈழம் தொலைக்காட்சி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமை கொள்கை எங்களை பற்றி Contact us RSS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/02/blog-post_23.html", "date_download": "2021-06-12T23:52:39Z", "digest": "sha1:W4IQ3ADWVODWOA6OUU3AUBM5CDPUCTDL", "length": 5527, "nlines": 110, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: பார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\n\"ப்ளீஸ்॥ப்ளீஸ்... கண்டிப்பாக 21ம் தேதி பார்த்தசாரதியின் கருட சேவை படத்தைப் போடுங்கள்... நேரில் பார்த்து 4 வருடங்களாகின்றது..\"\nஎன்ற அன்பரின் வேண்டுகோளுக்காக பார்த்தசாரதிப்பெருமாளின் மாசி மக தீர்த்தவாரி கருட சேவை கோப்புப் படங்கள்.\nபுகைப்படங்கள் நன்றி எனது நண்பர் திரு S.A நரசிம்மன் அவர்கள்.\nகருட வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள்\nஇரவு சேஷ வாகன சேவை\nசேஷ வாகன சேவை ( Close up)\nLabels: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி, மாசி மக தீர்த்தவாரி, மெரீனா கடற்கரை\nஉங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...\nபார்த்தசாரதியின் தீர்த்தவாரி, கருட சேவை காண கண் கோடி வேண்டும்...\nஎனக்கு வார்த்தையே வரவில்லை... மீண்டும் நன்றி...\nபார்த்தசாரதியின் திவ்யதரிசனத்தை இங்கே கொண்டு வந்து தந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nநன்றி சின்ன பையன் அவர்களே, தங்களுக்காகவே ஒரு நாள் தாமதமானலும் பரவாயில்லை என்று பதிவை இட்டேன்.\nஎல்லாம் அவர் செயல். பார்த்த சாரதி அவை பாதமே கதி. தங்களுக்கும் நன்றி குமரன் அவர்களே.\nபார்த்தசாரதிப் பெருமாள் மாசி மக கருட சேவை\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 4\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 3\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 2\nதிருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1\nகருட சேவை - 6\nகருட சேவை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/153444/", "date_download": "2021-06-12T22:38:23Z", "digest": "sha1:EGR4UB54AUOXGEQ3A6AORLVUEWEJWQHS", "length": 12980, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "மாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் வழக்கு யாழ். நீதிமன்றில் ஒத்திவைப்பு…\nமாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறையினரின் விண்ணப்பம் மீதான விசாரணை நாளை 25ஆம் திகதி புதன்கிழமை வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் இந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவற்துறையினர் தாக்கல் செய்தனர்.\nகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா பார்த்திபன், மயூரன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது\nபுலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்கவேண்டும் என்று காவற்துறையினர் விண்ணப்பத்தில் கேட்டுள்ளனர்.\nஅத்துடன் கோவிட் -19 தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தையும் பொலிஸார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர்.\nபிரதிவாதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் உள்ளிட்டோர் கடந்த வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகி காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தனர். அதனை அடுத்து அன்றைய தினம் வழக்கு இன்றைய தினத்திற்கு திகதியிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.\nஅந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.\nஇந்த நிலையில் வழக்குத் தொடுனர் சார்பில் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி பிரபாகரன் குமாரரட்ணம் இன்று பிற்பகல் மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.\nபிற்பகல் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் காலநிலை சீரின்மை காரணமாக மூத்த பிரதி மன்றாடியார் அதிபதி நாளைக் காலை மன்றில் முன்னிலையாவார் என்று அரச சட்டவாதி ச.யாதவன் மன்றுக்கு அறிவித்தார்.\nஅதனால் வழக்கு நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n#மாவீரர்நாள் #கோப்பாய் #மாவீரர்துயிலும்இல்லம் #நினைவேந்தல்\nTagsகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல் மாவீரர் நாள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nகிளிநொச்சி முதியவருக்கு தொற்று காரணம் என்ன\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/c/kilinochchi/heavy-duty/used/tata/prima", "date_download": "2021-06-13T00:00:12Z", "digest": "sha1:FZU6FWWGO6LTRYDUHBFTAZEQCEMATRTV", "length": 4826, "nlines": 88, "source_domain": "ikman.lk", "title": "கிளிநொச்சி இல் Prima கனரக வாகனங்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கனரக வாகனங்கள்\nகிளிநொச்சி இல் Komatsu கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் CAT கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் JCB கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Mitsubishi கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Kobelco கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக கனரக வாகனங்கள்\nகொழும்பு இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக Used கனரக வாகனங்கள்\nகிளிநொச்சி இல் Used Kobelco கனரக வாகனங்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tata Prima கனரக வாகனங்கள்\nUsed கிளிநொச்சி இல் Tata Prima விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/673378/amp?ref=entity&keyword=road%20accident", "date_download": "2021-06-13T00:21:32Z", "digest": "sha1:RXRLXVNJPRFBMOD5I7WCKCKMJQH7U5RC", "length": 10934, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சூர் பூரம் விழாவில் விபத்து ஆலமர கிளை முறிந்து விழுந்து 2 தேவசம் போர்டு ஊழியர் பலி | Dinakaran", "raw_content": "\nதிருச்சூர் பூரம் விழாவில் விபத்து ஆலமர கிளை முறிந்து விழுந்து 2 தேவசம் போர்டு ஊழியர் பலி\nதிருவனந்தபுரம்: திருச்சூர் பூரம் திருவிழாவில் ஆலமர கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடந்துவரும் பூரம் திருவிழா உலக பிரசித்திப்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குடை மாற்றும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த பூரம் விழாவில் 100க்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பிரம்மஸ்வம் மடத்த��ன் அருகில் பஞ்சவாத்தியம் தொடங்கியது. அதிகாலை 12.20 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இதில் பலரும் சிக்கிக் கொண்டனர். அந்த கிளை மின் கம்பியின் மீதும் விழுந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த சத்தத்தில் அங்கு நின்ற அர்ஜூனன் என்ற யானை மிரண்டு ஓடியது. மேலும், கிளை முறிந்து விழுந்ததில் திருவம்பாடி தேவசம் போர்டு ஊழியர்களான ராதாகிருஷ்ணன் (55), ரமேஷ் (56) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.\nபோலீசார் உட்பட 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை் மருத்துவமைனயில் அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தாடர்ந்து, நேற்று அதிகாலை நடக்க இருந்த வாண வேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்��ளுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/176-news/articles/guest/3663-2017-06-22-10-19-56", "date_download": "2021-06-13T00:10:42Z", "digest": "sha1:5PFOPUGJR5A6AJK7LGZHCTLVIUIQ4NPO", "length": 19653, "nlines": 184, "source_domain": "ndpfront.com", "title": "சைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் நேற்று 21.06.2017 பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க STF மற்றும் பொலிஸ் படையினர் வன்முறையை உபயோகித்ததுடன் , நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சுக்கு முன்னால் போராட்டம் நடத்த முற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 91 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2793) (விருந்த���னர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2760) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2784) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3208) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3414) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3409) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3559) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3249) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் ��யப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3374) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3022) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3340) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3157) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3407) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3411) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3674) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வ���ுவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3554) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3515) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3445) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/union-health-minister-is-missing-p-chidambaram.html", "date_download": "2021-06-12T23:25:51Z", "digest": "sha1:T3U7VHE5L7GZNZZTQADZ4EQDX2242QFB", "length": 15491, "nlines": 188, "source_domain": "news7tamil.live", "title": "“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” - ப.சிதம்பரம்", "raw_content": "\n“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்\n“மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை” – ப.சிதம்பரம்\n“சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை” முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்\nகொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வரக்கூடிய நிலையில், தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்தனர்.\n“ஜூன் மாதத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள 36 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதில் வரும் 13-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.\nமேலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசின் மீதான தனது விமர்சனத்தை ட்விட்டரில் வாயிலாக முன்வைத்துள்ளார்.\nமத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம்\n‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா\nஅதில், “தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள்தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம். ‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’ என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா\nதற்போது நாடு முழுவதும் 2,90,89,069 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23.9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு\nமத்திய பிரதேசத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்\nமக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி\nதமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்கக்கோரி வழக்கு\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டல��ல் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sadaa-become-producer-as-torchlight/", "date_download": "2021-06-13T00:27:49Z", "digest": "sha1:HE3OEXXZ7L2UJF7M6J2XMVWOI2RTNEUV", "length": 8537, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தயாரிப்பாளராகிறார் நடிகை சதா..! விஜய் பட இயக்குனரா...யார் தெரியுமா ?..பார்த்த ஷாக் ஆகிடுவீங்க..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தயாரிப்பாளராகிறார் நடிகை சதா.. விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா \n விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா \nசினிமா நடிகைகள் எல்லோருக்கும் மார்க்கெட் என்பது ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதானல் அவர்கள் கண்டிப்பாக தங்களது வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள சினிமாவை தவிர்த்து கண்டிப்பாக ஏதோ ஒரு தொழிலை செய்து வருவார்கள். அந்த வரிசையில் விரைவில் தனது நடிப்பில் வெளியாகவுள்ள ஒரு படத்தை தயார��க்க போகிறராம் நடிகை சதா.\nமுன்னணி நடிகைகள் என்றால் பரவாயில்லை அவர்கள் தங்கள் நடித்துக் கொண்டிருக்கோம் போதே தங்களது வாழ்க்கைக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொள்வார்கள். ஆனால் தமிழில் 2002 ஜெயம் என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமான சதா அதற்கு பின்னர் அஜித், விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். இறுதியில் எலி என்ற படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து வந்தார்.\nஇதுவரை தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்த சதவிற்கு தற்போது தயாரிப்பாளராக ஆக ஆசைவந்துவிட்டதாம். தற்போது புதுமுக இயக்குனர் அப்துல் மஜித் இயக்கும் “டார்ச் லைட்” என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக போகிறாராம். மேலும் இந்த படத்தில் நடிப்பதோடு இந்த அப்படத்தை தயாரிக்கவும் உள்ளாராம்.\nமேலும் இந்த படத்தின் இயக்குனர் அப்துல் மஜீத் ஏற்கனவேய விஜய் நடித்த தமிழின் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றிய படமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மட்டும் தான் திட்ட மிட்டிருந்தாராம் சதா. ஆனால் இயக்குனர் மஜித் இந்த படத்தின் கதையை கூறியபோது அதில் மயங்கிய சதா இந்த படத்தை தானே தயாரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.\nPrevious articleவிவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் சேரும் பிரபல நடிகர் – புகைப்படம் உள்ளே..\nNext articleபிக் பாஸ் அழைப்பை உதறிய நடிகை கஸ்தூரி …எனக்கு பிக் பாஸ் முக்கியமில்லை இதுதான் முக்கியம்..\n’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர்’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.\nசோனியா அகர்வாலுடன் நடித்த சீரியலின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீபா.\nPSBB ஆசிரியரை தூக்கில் போட சொன்ன விஷால் – விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்\nவடிவேலுவின் வாட்ஸ் அப் குழு மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ள மோகன் – தாடியும் ஆளுமா...\nமாயா படத்தில் பாபாவாக நடித்த குழந்தை இந்த நடிகையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/bollywood/sara-ali-khans-stunning-pictures/photoshow/83280528.cms", "date_download": "2021-06-12T23:33:23Z", "digest": "sha1:C55YJTR36UH3UC24HLK76ZACGFMU6ATU", "length": 2497, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nப்ப்பா, சாரா அலி கானின் வேற லெவல் புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nசாரா அலி கானின் அழகிய புகைப்படங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபோட்டோஷூட் பாலிவுட் சாரா அலி கான் Sara Ali Khan photoshoot Bollywood\nகியாரா அத்வானியின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்அடுத்த கேலரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_21.html", "date_download": "2021-06-12T23:24:16Z", "digest": "sha1:ELGBGVPYLT6UKQVECRPZ5Z54MDBEWBLX", "length": 7924, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தமிழரின் மரபுரிமைகளை பாதுகாப்போம்...! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , அறிவித்தல் , வரலாறு » மலையகத்தமிழரின் மரபுரிமைகளை பாதுகாப்போம்...\nஇலங்கையில் மலையகத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் செறிந்து வாழும் (இந்திய வம்சாவழி தமிழர்களாகிய) மலையகத் தமிழர்கள் ஆகிய நாம் தேயிலை, இறப்பர். தென்னம் தோட்டங்களிலும், மலையக நகரங்கள், கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றோம் தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பின்பற்றும் நாம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் மரபுரிமையாக பெற்றவர்களாவோம்.\nஒரு இன - வர்க்க சமூகமான மலையகத் தமிழர்களாகிய எமக்கென சிறப்பான மொழி, இலக்கிய காப்பிய மரபுகள், வழக்காறுகளை, மரபுகள் நம்பிக்கைகள் சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு, ஆடை ஆபரணங்கள் பாவனை பொருட்கள் வாழ்வியல் முறைகள் என்பன உண்டு.\nஎமது மூதாதையர் உருவாக்கிய தேயிலை இறப்பர் தோட்டங்களில் காணப்படும் கோவில்கள், கல்லறைகள், சுமைதாங்கிகள், கட்டுமானங்கள், சிலைகள், வேலைத்தலங்கள், தொழிற்சாலைகள், கல்வெட்டுக்கள், நினைவு சின்னங்கள் மட்டுமின்றி எமது வீடுகளில் காணப்படும் ஓவியங்கள், அம்மி, ஆட்டுக்கல், திருவைகல், உணவு தயாரிக்கும் பாரம்பரிய வெண்கலப்பொருட்கள், அணிகலன்கள், எமது மரபு சொத்துக்களாகும்.\nஎமது இடப்பெயர்கள், தொழிற்பெயர்கள், மொழி வழக்குகள், தாலாட்டு, தெம்மாங்கு பாடல்கள், ஒப்பாரி, குழவைப்பாடல்கள், பறவை காவடி, காவடிப்பாடல்கள், எமது மரபுரிமைகளாகும். அத்தோடு கோலாட்டம், கும்மி, தீ பந்தம், கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பம் என்பனவும் எமது மரபுரிமைகளாகும்.\nஎமது மலையக தமிழர்களிடையே, தொழிலாளர்களிடையே பயிலப்படும் மலையக தேசிய கூத்தான காமன் கூத்து, பொன்னர் சங்கர். அர்ச்சுனன் தபசு, லவக்குசா, பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, மருதைவீரன் கதை, காட்டேறி விழா.. கெங்கையம்மன் திருவிழா, தேசிங்கராஜன் கதை. கண்டியராஜன் கதை, குறவஞ்சி மார்கழி பஜனை போன்ற கூத்து வடிவங்கள் எமது மரபுரிமைகளாகும்.\nஎமக்கிடையே காணப்படும் எண்ணற்ற மரபுரிமைகளை மீட்டெடுக்கவும், ' பாதுகாக்கவும் முன் வருமாறு அறைகூவல் விடுகின்றோம்\nஇலங்கை மலையகத்தமிழர் மரபுரிமை பாதுகாப்பு அமைப்புமலையகத் தமிழர் மரபுரிமை பாதுகாப்பு ஆண்டு - 2019\nLabels: அறிக்கை, அறிவித்தல், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145958", "date_download": "2021-06-12T22:57:04Z", "digest": "sha1:4SDF23FYZ3XW324S2NLYST24YVVZAXGO", "length": 8264, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் உதவி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஇந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் உதவி\nஇந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் உதவி\nகொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவுவதற்காக இஸ்ரேலில் இருந்து ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇஸ்ரேலில் இருந்து 1300 ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், 400 வென்டிலேட்டர்கள், மருந்துகள், மருத்துவக் கருவிகளை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.\nஅந்த விமானம் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்துக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திர��ம்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146849", "date_download": "2021-06-12T23:31:14Z", "digest": "sha1:M5SMOYPSO3BHGPMRG7KOPIBQN2OIZ53D", "length": 8362, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "செக் போஸ்டை கடக்க முயன்றபோது ஏற்பட்ட கோர விபத்து... இளைஞர் உயிரிழப்பு..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nசெக் போஸ்டை கடக்க முயன்றபோது ஏற்பட்ட கோர விபத்து... இளைஞர் உயிரிழப்பு..\nதெலங்கானாவில் அதி வேகமாக செக் போஸ்டை கடக்க முயன்றபோது, இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஜன்னாரம் பகுதியை நோக்கி அதி வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தபல்பூர் சோதனைச் சாவடியில் தடுப்பு கேட்டை கீழே இறக்கிய வனத்துறை அதிகாரி, இருசக்கர வாகனத்தை நிறுத்தும்படி கை அசைத்தார்.\nஆனால் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த இளைஞர், தலையை கீழே சாய்த்தபடி சோதனை சாவடியை கடந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த இளைஞரின் தலை இரும்பு தடுப்பில் மோதி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபைக் ஓட்டிய இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப��பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/160253/", "date_download": "2021-06-12T22:41:24Z", "digest": "sha1:ODXDDRJGFLOWDSUARO6WOTGOUNC3L4VL", "length": 11471, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாா் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் நால்வா் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாா் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் நால்வா் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 25 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nயாழில் 7 பேருக்கு தொற்று\nயாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும் ,\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 3 பேரும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருமாக 5 பேருக்கும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கும் என யாழ்ப்பாணத்தில் 7 பேருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.\nவவுனியாவில் 4 பேருக்கு தொற்று.\nஅதேவேளை வவுனியா பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்கும் , பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கும் என வவுனியாவில் நால்வருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ளது.\nமன்னாரில் 4 பேருக்கு தொற்று.\nமன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவில் 3 பேருக்கு தொற்று.\nமுல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் 7 பேருக்கு தொற்று\nகிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 67 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருசுவில் பிள்ளையாரை இடித்த டிப்பர் சிக்கியது – சாரதி கைது\nமன்னாரில் இரு ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\n12 வருடங்களாக மகனின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அரசியல் கைதியின் தந்தை உயிரிழப்பு\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு June 12, 2021\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nமேலு���் 67 பேர் உயிரிழப்பு June 12, 2021\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது. June 12, 2021\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது\nIPL – அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், லசித் மலிங்கா உட்பட விலைபோகாத முன்னணி வீரர்கள்…\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.homefusions.com/how-calculate-water-cement-ratio", "date_download": "2021-06-12T23:09:20Z", "digest": "sha1:QREJXSUBN54STZAZCZ3DTHCV7KO5MEIU", "length": 14817, "nlines": 90, "source_domain": "ta.homefusions.com", "title": "நீர் சிமென்ட் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவது - கான்கிரீட் நெட்வொர்க் - கான்கிரீட்", "raw_content": "\nநீர் சிமென்ட் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவது\nநீர் சிமென்ட் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவது\nSPALLED CONCRETE ஐ புரிந்துகொள்வது\nகான்கிரீட் நிபுணர் கிறிஸ் சல்லிவனிடமிருந்து கான்கிரீட் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கத்தைப் பாருங்கள்.\nசிமென்ட் விகிதத்திற்கான நீர் ஒரு கான்கிரீட் கலவையில் எவ்வளவு நீர் மற்றும் சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஒப்பிடுகிறது. குறைந்த நீர் சிமென்ட் விகிதம் வலுவான கான்கிரீட்டிற்கு வழிவகுக்கிறது, ஆனால் வேலை செய்வது மிகவும் கடினம்.\nநீர் சிமென்ட் விகிதத்தை எவ்வாறு கணக்கிடுவது\nகலவையின் ஒரு கன முற்றத்தில் (பவுண்டுகளில்) தண்ணீரை கலவையில் (பவுண்டுகளில்) சிமென்ட் மூலம் பிரிப்பதன் மூலம் நீர் முதல் சிமென்ட் விகிதம் கணக்கிடப்படுகிறது. எனவே கலவையின் ஒரு கன முற்றத்தில் 235 பவுண்டுகள் தண்ணீரும் 470 பவுண்டுகள் சிமென்டும் இருந்தால்- கலவை ஒரு .50 நீர் முதல் சிமென்ட் விகிதமாகும்.\nகலவை தண்ணீரை கேலன்களில் பட்டியலிட்டால், கலவையி��் எத்தனை பவுண்டுகள் உள்ளன என்பதைக் கண்டறிய கேலன்ஸை 8.33 ஆல் பெருக்கவும்.\nகான்கிரீட் மீது வெள்ளை தூள் பொருள்\n ஒரு வேலைக்கு உங்களுக்கு அருகிலுள்ள கான்கிரீட் ஒப்பந்தக்காரர் நீங்கள் உயர்தர கான்கிரீட் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த.\nசிமெண்ட் விகிதத்திற்கு குறைந்த நீரைப் பயன்படுத்துங்கள்\nஒரு குறைந்த சிமென்ட் விகிதத்திற்கு நீர் கான்கிரீட் தரத்தை பாதிக்கும் முதல் பிரச்சினை.\nகுறைந்த நீர் சிமென்ட் விகிதம் பட்டியலிடப்பட்ட கான்கிரீட்டின் விரும்பிய அனைத்து பண்புகளையும் பாதிக்கிறது கான்கிரீட் விரும்பிய பண்புகள் பிரிவு.\nகான்கிரீட் வெளிப்படும் போது சிமென்ட் விகிதத்திற்கு அதிகபட்சம் .50 தண்ணீரைப் பயன்படுத்துங்கள் உறைபனி மற்றும் தாவிங் ஈரமான நிலையில் அல்லது ரசாயனங்கள் 1997 சீரான கட்டிடக் குறியீடுக்கு. (அட்டவணை 19-ஏ -2)\nகான்கிரீட் அல்லாத சீட்டு செய்வது எப்படி\n1997 சீரான கட்டிடக் குறியீடு (அட்டவணை 19-ஏ -4) இன் படி கடுமையான அல்லது மிகக் கடுமையான சல்பேட் நிலைமைகளைக் கொண்ட கான்கிரீட்டிற்கான சிமென்ட் விகிதத்திற்கு அதிகபட்சம் .45 தண்ணீரைப் பயன்படுத்துங்கள்.\nகான்கிரீட் நீர் சிமென்ட் விகிதத்தை .50 ஐ விட அதிகமாக இருக்கும்போது நீர் ஊடுருவல் அதிவேகமாக அதிகரிக்கிறது.\nஆயுள் அதிகரிக்கிறது கான்கிரீட் கலவை குறைவாக ஊடுருவக்கூடியது.\nவலிமை மேம்படுகிறது குறைந்த நீர் சிமென்ட் விகிதங்களுடன். ஒரு .45 நீர் சிமென்ட் விகிதம் பெரும்பாலும் 4500 psi (சதுர அங்குலத்திற்கு பவுண்டுகள்) அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். ஒரு .50 நீர் சிமென்ட் விகிதம் 4000 psi அல்லது அதற்கு மேற்பட்டதை எட்டும்.\nகான்கிரீட் கட்டுமானம் குறித்த முழுமையான சீரான கட்டிடக் குறியீடு தகவலுக்கு, உங்கள் கட்டிடக் கலைஞர், உங்கள் தயாராக கலவை சப்ளையர் அல்லது உங்கள் உள்ளூர் நூலகத்தில் மதிப்பாய்வு செய்யவும்.\nஜஸ்டின் டிம்பர்லேக் யார் திருமணம்\nஎப்படி என்று அறிக ஒரு கான்கிரீட் ஸ்லாப்பை சரியாக குணப்படுத்துங்கள் .\nகான்கிரீட் ஒப்பந்தக்காரர்கள்: கான்கிரீட் ஸ்லாப்களுக்கான நீராவி தடைகளைக் கண்டறியவும்\nவீனஸ் வில்லியம்ஸ் நிச்சயதார்த்த வதந்திகளைத் தூண்டுகிறார்\n8 சிறந்த கான்கிரீட் ஒப்பந்தக்காரர்கள் தம்பா, எஃப்.எல்\nஜார்ஜ் டபுள்யூ புஷ் மனைவி லாராவை திருமணம் செய்வ��ு பற்றி அரிதான கருத்தை கூறுகிறார்\nமார்கஸ் மம்ஃபோர்டுடனான கேரி முல்லிகனின் பண்ணை வீடு மிகப்பெரியது - உள்ளே பாருங்கள்\nமுன்னாள் ஒன் டைரக்‌ஷன் நட்சத்திரம் ஜெய்ன் மாலிக், 'ஹாரி ஸ்டைல்களுடன் தான் உண்மையில் பேசியதில்லை' என்று கூறுகிறார்\nமரியா ஷரபோவா இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியின் நண்பர் அலெக்சாண்டர் கில்கேஸுடன் காதல் உறுதிப்படுத்தினார்\nஉங்கள் வெளிப்புற அறையைத் திட்டமிடுவதற்கான வடிவமைப்பு உதவிக்குறிப்புகள்\nவண்ண கான்கிரீட் கவுண்டர்டாப் மற்றும் பார்\nஐம்பது ஷேட்ஸ் இருண்ட ஒலிப்பதிவுக்கான புதிய இசை வீடியோவில் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் ஜெய்ன் மாலிக் சிஸ்ல் நான் எப்போதும் வாழ விரும்பவில்லை: பார்க்க\nகான்கிரீட் அண்டர்லேமென்ட்கள், அண்டர்லேமென்ட்களை நிறுவுதல் மற்றும் அண்டர்லேமென்ட்கள் பற்றிய தகவல்\nமைக்கேல் ஒபாமா அழகான இயற்கை முடியுடன் ஒப்பனை இல்லாத புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்\nஜெனிபர் லோபஸின் முன்னாள் கணவர் மார்க் அந்தோணி பரபரப்பான செய்திகளை வெளிப்படுத்துகிறார்\nஃபெய்த் ஹில் மிகவும் அரிதான குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்ததால் கண்ணீருடன் வெளியேறினார்\nகொள்ளை கட்டுமானம் - கான்கார்ட், சி.ஏ - எனக்கு அருகிலுள்ள கான்கிரீட் ஒப்பந்தக்காரர்கள்\nநிர்வாணமாக டிராம்போலைன் செய்ய கணவரின் கன்னத்தை தைரியமாக ஏற்றுக்கொண்டதாக அமண்டா ஹோல்டன் வெளிப்படுத்துகிறார்\nநண்பர்கள் மீண்டும் இணைவதற்கு முன்னால் ரேச்சல் மற்றும் சாண்ட்லரின் சின்னமான சீஸ்கேக்கை எப்படி உருவாக்குவது\nஜாக் எஃப்ரான் மற்றும் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ புதிய பேவாட்ச் கிளிப்பில் டுவைன் 'தி ராக்' ஜான்சனால் மிரண்டு போகிறார்கள்\nஅனைத்து கோடை காலத்திலும் லவுஞ்ச் செய்ய 19 சூப்பர் கேஷுவல் ஜம்ப்சூட்டுகள் & பிளேஸூட்கள்\nஅலங்கார கான்கிரீட் விருதுகள் 2017\nகான்கிரீட் தரையிலிருந்து பழைய வண்ணப்பூச்சுகளை அகற்றவும்\nவெளிப்படுத்தப்பட்ட மொத்த கான்கிரீட்டை ஊற்றுவது எப்படி\nகான்கிரீட் விரிசல் இருந்து எப்படி\nஒரு ஓட்டுபாதைக்கு எனக்கு எவ்வளவு கான்கிரீட் தேவை\nகவுண்டர்டாப்புகளுக்கு என்ன வகையான கான்கிரீட் பயன்படுத்த வேண்டும்\nஒரு கன அடிக்கு கான்கிரீட் பைகள்\nகேட் மிடில்டன் இன்று தனது குழந்தையைப் பெற்றாரா\nஹிலாரி டஃப் தன���ு குடும்பத்தில் பரபரப்பான குழந்தை செய்திகளைக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்\nஎல்லன் டிஜெனெரஸின் மனைவி போர்டியா டி ரோஸி, எல்லன் நிகழ்ச்சியிலிருந்து விலக திட்டமிட்டால் வெளிப்படுத்துகிறார்\nலூக் பிரையனின் மனைவி அமெரிக்கன் ஐடல் இல்லாதது குறித்து தவறான கூற்றுக்களைப் பேசுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/subsidy-for-vegetable-production-in-organic-farming/", "date_download": "2021-06-12T23:55:30Z", "digest": "sha1:J7ALARNWOKWHDNG3WGZCKMUOLPPNM7OR", "length": 12368, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஅங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்\nஉணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக அங்கக முறை எனப்படும் இயற்கை விவசாயத்தில் காய்கறி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தென்காசி தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஅங்கக முறையில் தென்காசி மாவட்டத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கீரை வகை பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ,2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடிவகை பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் கூடுதலாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு, அங்கக விவசாய திட்டத்தில் பதிவு செய்ய ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.\nஇத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது நிலப் பட்டா, ஆதாா் அட்டை, நில வரைபடம், பயிா் சாகுபடி திட்ட விவரங்கள், நீா், மண் பரிசோதனை செய்த அறிக்கைகளோடு தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி அங்கக வேளாண்மைத் துறையில் பதிவு செய்து உறுப்பினராகி பயன் பெறலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்\nஅமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஇயற்கை விவசாயிகளுக்கு மானியம் கத்திரிக்கு ரூ.3750 மானியம் வெண்டை, தக்காளிக்கு மானியம் Subsidy for vegetable production in organic farming\nவெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி\nபாரம்பரிய விதைநெல் விற்பனை- இயற்கை விவசாயிகள் கவனத்திற்கு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/bollywood/instagram-deletes-kangana-ranauts-post-on-corona/", "date_download": "2021-06-12T23:56:03Z", "digest": "sha1:4GQKRO5HZLFN2HBXRKHK4K4QOPMLVFCW", "length": 23811, "nlines": 263, "source_domain": "tamilnadunow.com", "title": "கங்கனா: ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டா வைத்த செக்!", "raw_content": "\nஅதிருப்தியில் கிளம்பிய ஓ.பி.எஸ்… அறிவிப்பை வெளியிட்ட இ.பி.எஸ் அ.தி.மு.க கூட்டத்தில் நடந்தது என்ன\n49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் - அப்பாவு கடந்துவந்த பாதை\nகங்கனா: `ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்’ - என்னதான் பிரச்னை\nகங்கனா: `ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்’ – என்னதான் பிரச்னை\nஇன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரது பதிவை நீக்கியுள்ளது. ஏற்கெனவே, அவருடைய ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக முடக்கியது. இதனால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார். 1 min\nபிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனுடன் கொரோனா வைரஸ் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவரது பதிவை நீக்கியுள்ளது. ஏற்கெனவே, அவருடைய ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக முடக்கியது. இதனால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார்.\nகங்கனா ரனாவத்தின் பதிவை இன்ஸ்டாகிடாம் நிறுவனம் நீக்கியது ஏன்\nகங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் உடல் சோர்வாக இருந்தது. கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சல் கிளம்பலாம் என்று இருந்தேன். எனவே, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எந்த சக்தியையும் நீங்கள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் கொரோனாவைப் பார்��்து பயந்தால் அது உங்களை இன்னும் பயமுறுத்தும். வாருங்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டும்தான். ஊடகங்கள் இதற்கு அதிகமான வெளிச்சத்தைக் கொடுத்து பயமுறுத்தி வருகிறது” என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், கங்கனா ரனாவத்தின் இந்தப் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கியுள்ளது.\nஇன்ஸ்டாகிராமில் தன்னுடைய பதிவு நீக்கப்பட்டது தொடர்பாக கங்கனா ரனாவத், “என்னுடைய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. கொரோனா வைரஸை நான் அழிப்பேன் என்று கூறியதால் சிலர் காயமடைந்துள்ளனர். ட்விட்டரில் தீவிரவாதிகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கோவிட் ஃபேன் கிளப் அருமையாக உள்ளது. ஏற்கெனவே, இங்கு இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. இன்ஸ்டாவில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிப்பேன் என்று நினைக்கவில்லை” என்று நக்கலாக பதிவிட்டு சிரிக்கும் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்தையும் பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்தும் இங்கு நிகழும் அவலங்கள் குறித்தும் ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என்றும் நான் எப்போதும் முகக்கவசம் அணிய மாட்டேன் என்றும் ஆக்ஸிஜன் தேவையென்றால் மரத்தடியில் சென்று அமருங்கள் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கங்கனா ரனாவத் தொடர்ந்து பதிவிட்டு வந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.\nAlso Read : அதிருப்திசாமியான ஐ.பெரியசாமி… சமாதானம் செய்த சக்கரபாணி\nட்விட்டர் கணக்கு ஏன் முடக்கப்பட்டது\nசமீபத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பா.ஜ.க அலுவலகத்துக்கு தீ வைத்ததாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்த���ல், “பா.ஜ.க வெற்றி பெற்ற அசாம் மற்றும் புதுச்சேரியில் எந்தவிதமான வன்முறைகளும் நடக்கவில்லை. ஆனால், திரிணாமுல் வெற்றி பெற்ற மேற்கு வங்கத்தில் வன்முறை நடைபெற்றிருக்கிறது. எனவே, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல, ஊரடங்கால் பாதிப்படைந்த மக்கள் பலருக்கும் உதவி செய்து வந்த நடிகர் சோனு சூட்டை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதுவும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.\nட்விட்டரில் சர்ச்சைக் கருத்துகளைக் கூறி வருவதாகக் குறிப்பிட்டு அந்நிறுவனம் அவரது ட்விட்டர் கணக்கை சில நாள்களுக்கு முன்பு நிரந்தரமாக முடக்கியது. இதுகுறித்து தான் கவலைப்பட போவதில்லை என்றும் தன்னுடைய கருத்துகளை சினிமா மூலம் தொடர்ந்து எழுப்புவேன் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார். ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம் என சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் கங்கனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாப���க்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/slider/", "date_download": "2021-06-12T23:36:16Z", "digest": "sha1:HBTZMIW3P6CBL4UAALIOR77VAREXNSK3", "length": 14998, "nlines": 237, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Slider - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nநாடெங்கும் இன்னும் ஊழியாட்டம் ஆடும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. இத்தனைக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்படும்...\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nபுலிட்சர் விருது என்பது செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை, இலக்கியம் மற்றும் இசை அமைப்பு ஆகியவற்றில் பெற்ற சாதனைகளுக்கான அமெரிக்காவினர் வழங்கும் விருதாம். இது 1917...\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nமுன்பெல்லாம் எந்தவொரு விஷயத்திலும் மக்களின் நம்பிக்கையை பெற்றது நாளேடுகளே. ஆனால், தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களின் வருகையால் நாளேடுகளில் வெளி வரும் செய்திகளின் மீது மக்களின் நம்பிக்கை நிறையவே...\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு...\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்த கொரோனா & ஊரடங்குக் காலத்தில் கூட நாடெங்கும் தினந்தோறும் பைக், கார் விற்பனை அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. ஒரு வீட்டில் ஒரு வாகனம் இருந்த நிலைமை...\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஉலகின் எல்லா அரசுகளுமே இறையாண்மையுடைய அரசுகளே. இந்த அரசுகளின் அடிப்படையே உரிமைகள்தான். அதாவது தனது நாட்டையும், மக்களையும் காக்கும் உரிமை. இந்த உரிமை இந்திய அரசிற்கும் உண்��ு....\nஇந்திய மக்கள்தொகையில் 14.2 % பேர் ஒரு டோஸ் + 3.4 % பேர் மட்டுமே 2 டோஸ்\nநாடெங்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால்,அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி...\nஇந்திய பெருங்கடலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு : பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்\n“இலங்கை, சீன ஆதரவு நாடுதான். இலங்கையில் சீனாவின் பிடி மேலும் மேலும் இறுக வாய்ப்பு அளிப்பது இந்தியாவுக்குக் கேடாகவே முடியும். எனவே, இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் உறுதிமிக்க...\nQS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியலில் எட்டு இந்திய பல்கலைகழகங்கள்\nலண்டனை தளமாகக் கொண்ட குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (Quacquarelli Symonds (QS)), QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 ஐ வெளியிட்டுள்ளது, இது உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களை பல்வேறு...\nஉலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் பிட்காயின் அதிகாரப்பூர்வ பணமாக அறிவிப்பு\nஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற கரன்ஸிகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது பிட்காயினை இணையதள பணமாக சர்வதேச அளவில் முதல் நாடாக எல் சால்வடாரில்...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில�� ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2021-06-12T22:49:51Z", "digest": "sha1:DXYEV4OY73MEJAKQEUYUWTXMCQ46U4YO", "length": 28766, "nlines": 298, "source_domain": "www.thinatamil.com", "title": "சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும். - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeஆன்மீகம்சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு...\nசமையலறையில் இருக்கும் அரிசி ��ானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும்.\nஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. நன்றாக பசி எடுத்து சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டும்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nமுக்கியமாக படுத்தால் தூக்கம் வரவேண்டும். குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படியாக பணத்தைத் தவிர, மேலும் சில நன்மைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சிறந்த குடும்பமாக இருக்க முடியும்.\nமேலே சொல்லப்பட்டுள்ள மற்ற சந்தோஷங்கள் எல்லாம் நமக்கு நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், அதற்குக் காரணமாக இருப்பது பணம் தான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த பணம் நேர்மையான முறையில் நாம் சம்பாதித்த, நமக்கான படமாக இருக்க வேண்டும்.\nஒரு வீட்டில் செல்வம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றாலும், அந்த செல்வவளம் ஒரு துளி அளவும் குறையாமல் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றாலும், நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சுலபமான முறையில் என்ன வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nநீங்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பீர்கள் அல்லவா அந்த பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், இனிமேல் வர வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது. இப்படியாக குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது, 9 ‘ஒரு ரூபாய்’ நாணயங்களை, ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு எடுத்துச் செல்லுங்கள்.\nஇந்த ஒன்பது, ஒரு ரூபாய் நாணயங்களை நவகிரகத்தின் பெயரைச்சொல்லி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் கிரகங்கள் தான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கிறது. இந்த கிரகங்களின் மூலம் நம்முடைய வீட்டிற்கும், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற வேண்டுதலையும் வைக்க வேண்டும்.\nஉங்கள் குலதெய்வத்தை தரிசனம் செய்யும்போது உங்கள் கையில் இந்த முடிச்சு இருக்கவேண்டும். கோபுர தரிசனம் செய்யும் போதும் இந்த முடிச்சு உங்கள் கையில் இருக்க வேண்டும். அந்த கோபுரத்தின் நிழல் உங்கள் கையில் இருக்கும் இந்த முடிச்சின் மேல் பட்டால் மிகவும் நல்லது. கொடிமரத்தின் பாதங்களில் இந்த முடிசை வைத்து, நமஸ்காரம் செய்து கொண்டு பயபக்தியோடு அதை மீண்டும் உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வாருங்கள்.\nஉங்கள் குலதெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். தவறு கிடையாது. வீட்டிற்கு கொண்டு வந்த இந்த முடிச்சுகளை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, 3 நாணயத்தை எடுத்து அரிசி வைத்திருக்கும் மூட்டையிலோ அல்லது ட்ரமிலோ புதைத்து வைத்து விடலாம்.\nமற்ற நாணயங்களை எடுத்து பருப்பு வகைகள் நிரப்பி வைத்திருக்கும் டப்பாக்கள், தானியங்கள் நிரப்பி வைத்திருக்கும் டப்பாக்கள் இப்படி உங்கள் சமையல் அறையில் எந்த பொருட்கள் எல்லாம் அதிக அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ அதில் ஒவ்வொரு நாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த நாணயம் உங்களுடைய வீட்டிலிருக்கும் செல்வ வளத்தை உயர்த்தும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. ஒரு மஞ்சள் துணியில் முடிந்து ஒரு நாணயத்தை பணம் வைக்கும் இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக நம்பிக்கையோடு குலதெய்வத்தை வேண்டி வைக்கக்கூடிய இந்த நாணயங்களுக்கு சக்தி மிக அதிகம்.\nஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து நல்ல மாற்றத்தை உணர்ந்தால் தான் அது உங்களுக்கு புரியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nPrevious article🔴 அடுத்தக்கட்ட உள்ளிருப்பு – இவ்வாரத்தில் அறிவிக்க உள்ள ஜனாதிபதி..\nNext articleபிரான்சில் மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா நிரம்பி வழியும் தீவிர சிகிச்சை பிரிவுகள்\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்���ு பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால்...\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\nசனிக்கிழமை நாட்களில்.. ஏழு ஜென்ம பாவங்களையும் போக்க பச்சரிசியை கொண்டு இப்படி...\nஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா \n#சக்தி வழிபாடு … பற்றி உங்களுக்குத் தெரியுமா…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தை காணிக்கை செலுத்திய தமிழர்.. பூரிப்பில்...\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_534.html", "date_download": "2021-06-13T00:05:33Z", "digest": "sha1:FW5YMDWDNAOE5E2MTBU7CPFVVOMAV7ZO", "length": 10478, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "ஊரடங்கு தளர்வால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு: கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஊரடங்கு தளர்வால் சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு: கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை\nசென்னை, மார்ச் 30- கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற் போது சென்னையில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வே��்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2.80 கோடிக்கும் மேலான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு நாளும் புதிதாக ஆயிரக்கணக் கான வாகனங்கள் ஆர்டிஓ அலுவலகங் களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவை சாலைகளில் இயங்குவதால் கடு மையான காற்று மாசுபாடு ஏற்படுகிறது.\nமற்ற இடங்களை விட சென்னையில் அதிக வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதால், காற்று மாசுபாடு இங்கு கூடுதலாக ஏற்படுகிறது. இதேபோல் இங்கு தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கிறது. இதுவும் காற்று மாசு பாட்டுக்கு ஒரு காரணமாக அமைந்து உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச்சில் கரோனா பரவல் ஏற்பட்டது. இதையடுத்து கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து என அனைத்தும் நிறுத்தப்பட்டது. வாகனங்கள் இயங் காததால், அதிலிருந்து நச்சுகலந்த புகை வெளியேறுவதும் குறைந்தது.\nமேலும் சென்னை மற்றும் அதை சுற் றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகளும் இயங்கவில்லை. இதனால் இங்கிருந்தும் நச்சுக்காற்று வெளியேற வில்லை. எனவே, ஊரடங்கு காலத்தில் சென்னையில் காற்று மாசுபாடு பெரு மளவில் குறைந்திருந்தது. பிறகு கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத் தும் தமிழகத்தில் செயல்பட துவங்கின. மேலும் அரசு பேருந்துகள், தனியார் வாக னங்கள் உள்ளிட்டவையும் இயங்குகி றது.\nஇதனால் ஊரடங்கு நேரத்தில் குறைந்திருந்த காற்று மாசுபாடு, தற் போது மீண்டும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. படிப்படியாக அதிகரித்து வந்த காற்று மாசுபாடு, தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற் போது காற்று மாசுபாடு பெருமளவில் உயர்ந்திருப்பது மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தக வலின் மூலம் தெரியவந்துள்ளது. அதா வது, நாடு முழுவதும் காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் முக்கிய இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படுகிறது.\nஅவை ஆலந்தூர், மணலி கிராமம், மணலி, வேளச்சேரி ஆக���ம். தற்போது புதிதாக பெருங்குடி, ராயபுரம், கொடுங் கையூர், அரும்பாக்கம் ஆகிய இடங் ளி லும் காற்றின் தரம் கண்காணிப்படுகிறது. இங்கு, காற்றின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டதில், தளர்வு வழங்கப் பட்ட பிறகு காற்று மாசுபாடு படிப்படி யாக அதிகரித்து வருவது தெரியவந்து உள்ளது. அதாவது ஆலந்தூர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தரம் குறித்த ஆய்வில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி 2.5 மைக் ரான் அளவு 15.7 ஆக இருந்தது. இது தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 25ஆம் தேதி நிலவரப்படி 2.5 மைக்ரான் அளவு 52.77 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு இடங்களிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. எனவே இதைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_774.html", "date_download": "2021-06-12T23:19:35Z", "digest": "sha1:S2VSARXLXNHJ45T3R36OUHSN4SOTZFDV", "length": 3728, "nlines": 37, "source_domain": "www.viduthalai.page", "title": "திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதிராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்\nநாள்: 9.5.2021 ஞாயிறு காலை 10.30 மணி\nதலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n1. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்\n2. திராவிடர் கழக அடுத்த கட்டப் பணிகள்\nதலைமை செ���ற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டலத் தலைவர் - செயலாளர்கள், மாவட்டத் தலைவர் - செயலாளர்கள், அனைவரும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_972.html", "date_download": "2021-06-12T23:07:14Z", "digest": "sha1:RL4UAWV6SDSYKOGYJSK6TZ22V5YLGDXD", "length": 8898, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "இந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்குத் திட்டமே காரணம் மோடி மீது சிவசேனா சாடல்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇந்தியா உயிர்த்திருக்க நேரு குடும்பத்தின் தொலைநோக்குத் திட்டமே காரணம் மோடி மீது சிவசேனா சாடல்\nமும்பை, மே. 11- கரோனா பெருந்தொற்றை சமாளித்து இந்தியா இந்த அளவுக்கு உயிர்த்திருக்க நேரு குடும்பத் தின் தொலைநோக்கு திட் டமே காரணம் என்று சிவ சேனா கட்சியின் நாளேடான சாம்னா கூறியிருக்கிறது.\nபங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் எல்லாம் இந்தியா விற்கு உதவவேண்டிய நிலைக்கு தள்ளிய பிறகும் 20000 கோடி ரூபாயில் பிரத மருக்கான ஆடம்பர மாளி கையுடன் தயாராகும் புதிய நாடாளுமன்றத்தின் கட்டு மானப் பணியில் மோடியும் அவரது அரசும் மூழ்கி இருப் பது வேதனையளிக்கிறது.\nமோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பாகிஸ்தான், காங்கோ, ருவான்டா போன்ற நாடு களின் வரிசையில் இந்தியா வும் உலக நாடுகள���ன் உத வியை நாடி நிற்கவேண்டிய நிலைக்கு வந்த பின்னும் அதற் காக இவர்கள் வருத்தப்படு பவர்களாக தெரியவில்லை.\nஉலகில் உள்ள பெரும் பாலான நாடுகள் இந்தியா வுக்கு உதவ முன்வரவேண்டும் இல்லையென்றால் இந்தியா வில் ஏற்பட்டிருக்கும் நிலை யால் உலகமே சின்னாபின்ன மாகிவிடும் என்று யுனிசெப் நிறுவனம் எச்சரித்திருக்கிறது.\nஇரண்டாம் அலையிலி ருந்து தப்பிப் பிழைக்க உலகம் எதிர்நீச்சல் போட்டுக்கொண் டிருக்கும் வேலையில் மூன் றாம் அலை குறித்து நிபுணர் கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். மத்தியில் ஆளும் பாஜக-வோ, இந்த எச்சரிக்கை எதை யும் பொருட்படுத்தாமல் மம்தா உள்ளிட்ட எதிர்கட்சியினரை வம்புக்கு இழுப்ப தையே முழுநேர தொழிலாக கொண்டு செயல்பட்டு வரு கின்றனர்.\nஉலகளவில் அய்ந்தில் ஒரு பங்கு கரோனா நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர், கடந்த பத்து நாட்களில் மட் டும் 36,110 பேர் இறந்திருக் கின்றனர், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு மணி நேரத்துக்கு 150 பேர் இறக்கின்றனர். உயிரிழப்பில் அமெரிக்கா மற்றும் பிரே சிலை குறுகிய காலத்தில் கடந்திருப்பது கண்டு உல கமே அச்சமடைந்திருக்கிறது.\nபெருந்தொற்றால் ஏற்பட் டிருக்கும் பொருளாதார பாதிப்பை பொருட்படுத்தா மல் இந்தியாவுக்கு பயணம் செய்யவேண்டாம் என்று பல நாடுகள் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.\nபண்டித நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் உள் ளிட்ட பிரதமர்கள் கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய கட்டமைப்பை கொண்டே நாடு இந்த அசாதாரண சூழலை சமாளித்து வருகிறது..\nதற்போதைய இந்த அசா தாரண சூழலை சமாளிக்க தேவையான வளர்ச்சிப் பணி கள், திட்டங்களை வழங்கி மக்களுக்கு நம்பிக்கை வழங்கி காத்து வரும் முன்னாள் பிர தமர்கள் ஜவாஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந் திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன் மோகன் சிங் ஆகியோரின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நன்றி என்று சிவசேனா தனது சாம்னா நாளேட்டில் தெரிவித்துள்ளது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Liberation%20Tigers", "date_download": "2021-06-12T23:29:35Z", "digest": "sha1:GH4RZKDOPHJUTGIQ5X5OOGEPKBITIHA3", "length": 6489, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Liberation Tigers | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Liberation Tigers\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் ம...\nபௌத்த மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தினை புறக்கணித்தமை குறித்து கவனம் செலுத்தப்படும் : நவீன்\nஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு நாளை கூடவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தின் ஊடாக தீர்வு ம...\nமீண்டும் ஆட்சிப் பீடமேறியதும் போர்க் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்கமாட்டோம்- மஹிந்த\n\"நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் ப...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத��த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=96af96f77", "date_download": "2021-06-12T23:02:54Z", "digest": "sha1:X44IHLF7SLR2EVUHIWCIUFCIREXBXUVW", "length": 10531, "nlines": 245, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி? - பவித்ரா வெங்கடகோபாலன்", "raw_content": "\nகொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி\nகொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி\n-பவித்ரா வெங்கடகோபாலன், கொரோனா வைரஸ் ஆய்வாளர்\nதமிழகத்தில் 31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி\nகொரோனா 3வது அலையில் குழந்தைகள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -அமைச்சர் சேகர்பாபு\nகொரோனா 3வது அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பா\nகொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டோர் புள்ளிவிவரம்...\nகோவிஷீல்டு தடுப்பூசி -அதிக எதிர்ப்பு சக்தி - இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தகவல் |Covaishield\nநோய் எதிர்ப்பு சக்தி உணவு விநியோகம் - ஒன்றிணைந்து செயல்பட்ட கிராமமக்கள்\nபிரிட்டன் கோவிட் விதி மீறல் £70,000 பவுண்ட்ஸ் தண்டம் கோவிட் பாஸ்போர்ட் தரவுகளை பாதுகாக்குமா \nகோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் எதிர்ப்பு சக்தி - ஆய்வில் தகவல்\nHaters-க்கு பவித்ரா-வின் தரமான பதிலடி...ரசிகரை வச்சி செய்த பவித்ரா | cook with comali 2\nகொரோனா 3வது அலையை எப்படி சமாளிப்பது | விளக்குகிறார் வைராலஜிஸ்ட் பவித்ரா\nகொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி\nகொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி -பவித்ரா வெங்கடகோபாலன், கொரோனா வைரஸ் ஆய்வாளர் #SunNews | #CoronaVirus | #CoronaVa...\nகொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா மந்தை நோய் எதிர்ப்பு சக்தி\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கி���ுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20870", "date_download": "2021-06-12T23:55:08Z", "digest": "sha1:6M5CGLLGUAGECDQC7OPOWCHPMNBH4PII", "length": 6248, "nlines": 74, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்!", "raw_content": "\nகோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்\nகோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.\nகோவை மாவட்டத்தில் ஏற்கனவே, 1,22,215 ஹெக்டேர் நிலங்கள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1882ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் பிரிவு 26ன் கீழ் வருவாய் மறறும் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1,049 ஹெக்டேர் நலங்களை வனப்பகுதியாக அறிவித்து, மாவட்ட ஆட்சியர் நாகராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nகோவை மாவட்டத்தில் மேலும் 1,049 ஹெக்டேர் நிலங்களை வனப்பகுதியாக அறிவித்த ஆட்சியர்\nஇந்த நிலங்கள் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட 3 தாலுகாவிற்கு உட்பட் 8 கிராமங்களில் இடம்பெற்று உள்ளன. இதன் மூலம், கோவை மாவட்டத்தின் மொத்த வனப்பரப்பு 1,23,264 ஹெடேராக உயர்ந்துள்ளது. அதேபோன்று, தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் கல்லார் யானை வழித்தடத்தை பாதுகாக்க அந்த பகுதியில் வனத்திற்கு நடுவே அமைந்துள்ள சுமார் 50.79 ஹெக்டேர் தனியார் நிலங்களை தனியார் வனமாகவும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.\nகோவை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உளளனர். மேலும், தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆட்சியர் நாகராஜனை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-26-01-2021/", "date_download": "2021-06-13T00:31:51Z", "digest": "sha1:YVJVW2EDYLHJJYKSMDFM4NFKI2IPWRFN", "length": 14490, "nlines": 234, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 26.01.2021 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 26.01.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n26-01-2021, தை 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 26.01.2021\nஇன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ��ளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/06/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:16:11Z", "digest": "sha1:7KZ3HUP7Z4SAJ467AB46HXCD7OJLAC4S", "length": 7329, "nlines": 70, "source_domain": "www.tamilfox.com", "title": "கேரளாவைச் சேர்ந்த நபர் ‘உலகம் தலைகீழாக போகிறது’ என்ற தலைப்பில் எடுத்த ஒராங்குட்டான் புகைப்படத்துக்கு சர்வதேச விருது – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகேரளாவைச் சேர்ந்த நபர் ‘உலகம் தலைகீழாக போகிறது’ என்ற தலைப்பில் எடுத்த ஒராங்குட்டான் புகைப்படத்துக்கு சர்வதேச விருது\nகேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் என்பவர் எடுத்தப் புகைப்படம் ஒன்று சர்வதேச விருதைப் பெற்றுள்ளது.\nஅந்தப் புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது. அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன. ‘உலகம் தலைகீழாகப் போகிறது’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் டிடிஎல் என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது.\n‘இந்தப் புகைப்படத்தை ஒருவர் எளிதில் கடந்து செல்ல முடியாது’ என்று நேச்சர் டிடிஎல் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் குழப்பத்துக்கு ஆட்படுத்தும். ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றச் செய்யும். ஆனால், ஒராங்குட்டான் தலைக்கீழாக தொங்கவில்லை. மரத்தின் இலைகளும், வானமும் நீரில் பிரதிபலிக்கின்றன.\nகேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயன் தற்போது கனடா நாட்டில் வசித்து வருகிறார். வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\nபோர்னியா தீவுக்குச் சென்றபோது, அவருக்கு இப்படி ஒரு காட்சியை புகைப்படமாக எடுக்க தோன்றியிருக்கிறது. அதற்காக நீர் நடுவே இருக்கும் மரத்தை தேர்வு செய்துள்ளார். அந்த மரத்தில் ஏறி நின்று, அந்தப் பகுதிக்கு வழக்கமாக வரும் ஓராங்குட்டானுக்காக காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடி ஒராங்குட்டான் அந்த மரத்துக்கு வந்து ஏறியது. அந்தக் கணத்தைகலாப்பூர்வமாக படம் பிடித்துள்ளார் ��ாமஸ்.\n8000 க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது. 1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nகுழந்தைகளின் மனங்களை வென்ற எரிக் கார்ல்\nகோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி – கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகுழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு\nஇன்று வலுவடைகிறது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி\nஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930382_/?add-to-cart=751", "date_download": "2021-06-12T23:00:07Z", "digest": "sha1:VPNM7LXLZM5VNJ6TXYXSDSV44JLVDW4H", "length": 7122, "nlines": 108, "source_domain": "dialforbooks.in", "title": "இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு quantity\nஎன் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன் காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா எனில், இது காந்தியின் தோல்வியா எனில், இது காந்தியின் தோல்வியா காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன் காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன் யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம். ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழிந்து போயிருக்கிறது.மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்க���யரால். நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. மொத்தம் இரண்டே ஜாதி. உயிர் வாழ விரும்புபவர்கள். உயிரை அழிக்க விரும்புபவர்கள். எதற்கும் கணக்குத் தெரியப்போவதில்லை. இறந்தவர்கள். தொலைந்தவர்கள். குழந்தைகளைத் தொலைத்த தாய்கள். சகோதரர்களைத் தொலைத்த சகோதரிகள். பிரிந்த நண்பர்கள். உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமலேயே இந்த நிமிடம் வரை துடித்துக்கொண்டிருப்பவர்கள். துயர் தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள். மனச்சிதைவுக்கு ஆளாகி இறந்துபோனவர்கள். இறந்து பிறந்த குழந்தைகள். பிறந்து இறந்த சிசுக்கள். இது அரசியல் வரலாறு மட்டுமல்ல. மதவெறி என்னும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:காலப்பெருங்களம் – 21.07.2009\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nஅயர்லாந்து – அரசியல் வரலாறு\nYou're viewing: இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு ₹ 235.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/674840/amp?ref=entity&keyword=tea%20party", "date_download": "2021-06-13T00:18:29Z", "digest": "sha1:L2VO6J6NYIC47CM752GST2ALKWQ4KKKL", "length": 8000, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு | Dinakaran", "raw_content": "\nசென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு\nசென்னை: பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-06-13T00:24:40Z", "digest": "sha1:BXOTNFCLHGMFG6HQVV2GCLVW2JXSPK3R", "length": 6663, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிதி மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலி��ுந்து நீக்கப்படலாம்.\nநிதி மேலாண்மை என்பது, ஒரு நிறுவனம் தனது நோக்கங்களை அடைவதற்கு ஏற்ற வகையில், செயற்றிறனுடனும், பயனுள்ள வகையிலும் பணத்தை மேலாண்மை செய்வதைக் குறிக்கும். இது உயர் முகாமைத்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சிறப்புச் செயற்பாடு ஆகும். இதற்குப் பல்வேறு விதமாக வரைவிலக்கணம் கூறப்படுகிறது. ஒரு நிறுவனம் , தனக்குத் தேவையான நிதியினை எங்கிருந்து பெறுவது, குறைந்த கால கடன்கள் மற்றும் நீண்ட காலக் கடன்கள் போன்றவற்றை எந்த அளவு பெறுவது , தன்னிடம் உள்ள உபரிப் பணத்தை எங்கே , எப்படி முதலீடு செய்வது போன்ற விடயங்களை இது கையாள்கிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2015, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/f18-forum", "date_download": "2021-06-13T00:02:39Z", "digest": "sha1:HH3NWFBJTQQRIXJVNRTQKP576QHTSWWX", "length": 18613, "nlines": 395, "source_domain": "tamil.darkbb.com", "title": "அறிவியல்", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: புதன் களம் :: அறிவியல்\nஇலவசமாக மேஜிக் கற்றுக்கொள்ளலாம் வாருங்கள்...\nஇன்றிரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-22 ராக்கெட்\nபிளாக்கரை தடங்கல் இல்லமால் நடத்துவது எப்படி\nசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nபூமிக்கு அருகில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி\nபூமி வெடித்து சிதறப் போகிறது:விஞ்ஞானிகள் புது குண்டு\nபூமிக்கு மிக அருகில் வியாழன் கிரகம்\nபூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள்\nமனதைப் படிக்கும் மூளை துளை - டாக்டர். ஜான் ஸ்பார்ட்லீயின் அரிய கண்டுப்பிடிப்பு\nட்ரெஸ் 2 பி (TrES-2b) - புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு\nஜி.சாட் 12 செயற்கை‌கோள் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது\nபெட்ரோல்(எரிபொருள்) தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஅறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு\nவெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட்\nவருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள்\nஇந்த நூற்றாண்டின் முதல் நட்சத்திர கிரகணம்\nவிண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா\n350 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி\nசுற்றுச்சூழலை பாதுகாக்கும் பைன் மரம்\nஜி.எஸ்.எல்.வி., பயணம் தோல்வி: செயற்கைக்கோளை செலுத்த முடியவில்லை\nஜி.சாட் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்கிறது\nஇந்தியாவின் முதல் கிரையோஜெனிக் என்ஜினுடன் நாளை விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்\nஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ராக்கெட் தளம்\nநிலவில் மனிதன் குடியேற வாய்ப்பு: சந்திரயான் மூலம் புதிய கண்டுபிடிப்பு\n'பிக் பாங்' சோதனை வெற்றி: பிரபஞ்ச ரகசியம் தெரியும்\nசூரியனை ஆராய சென்றது எஸ்.டி.ஓ., விண்கலம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது எண்டேவர் விண்கலம்\nஆமை, எலி, பூச்சிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஈரான்\nவானில் நிகழ்ந்த அற்புதத்தைக் கண்டு களித்த இந்தியர்கள்\nபிரித்வி-2 ஏவுகணை நாளை சோதனை\nசந்திரன் மீது நாசா அனுப்பிய விண்கலம் மோதியது\n3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nநிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது சந்திராயன்-1\nஅடுத்த 2 மாதத்திற்குள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டிற்கு வரும்: இஸ்ரோ விஞ்ஞானி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/television/memory-quiz-about-90s-kids-favourite-tv-shows/", "date_download": "2021-06-12T23:19:24Z", "digest": "sha1:O752IHTEGZGLZC4RB4XDAPVLINMQSGUC", "length": 17217, "nlines": 338, "source_domain": "tamilnadunow.com", "title": "90ஸ் கிட்ஸோட பேவரிட் டிவி ஷோக்கள்ல இதெல்லாம் ஞாபகமிருக்கா? - Tamilnadu Now", "raw_content": "\nபேமஸ் பன்ச் முதல் சமையல்காரரின் துரோகம் வரை... தீரன் சின்னமலை வாழ்வின் முக்கியமான...\nகொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை... விவேக் உடல்நிலை எப்படியிருக்கிறது\n90ஸ் கிட்ஸோட பேவரிட் டிவி ஷோக்கள்ல இதெல்லாம் ஞாபகமிருக்கா\n90ஸ் கிட்ஸோட பேவரிட் டிவி ஷோக்கள்ல இதெல்லாம் ஞாபகமிருக்கா\nஉங்க மெம��ிக்கு சின்னதா ஒரு டெஸ்ட். 1 min\nதொழில்நுட்ப வளர்ச்சியின் பல முகங்களை, அதன் வளர்ச்சியை ஒவ்வொரு படியாகக் கண்டுகளித்த நேரடி சாட்சிகள் 90ஸ் கிட்ஸ். டிவி இன்டஸ்டிரியின் வளர்ச்சி, செல்போன் டு ஸ்மார்ட்போன், ஆர்குட் தொடங்கி பேஸ்புக், வாட்ஸ் அப் என பல படிகளையும் பார்த்த அவர்களின் சிறுவயது டிவி ஷோக்களால் ஆனது. அப்படி 90ஸ் கிட்ஸின் பேவரிட் ஷோக்களை எந்தளவுக்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள் என ஒரு சின்ன மெமரி டெஸ்ட்தான் இது.\n1 சக்திமானோட இன்னொரு பேர்\n2 சன் டிவியில் விஜய் சாரதி தொகுத்து வழங்கிய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்\n3 லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் யார்\n4 மைடியர் பூதம் தொடரின் ஹீரோ பெயர்\n5 திரில்லர் டிவி தொடரான மர்ம தேசத்தின் முதல் சீசன் பெயர்...\n6 850 எபிசோடுகள் ஒளிபரப்பாக்கிய சன் டிவியின் திரை விமர்சனம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் யார்\n7 டிவி ஆங்கர் அர்ச்சனா தொகுத்து வழங்கிய முதல் ஷோ நினைவிருக்கிறதா\n8 டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள்\n9 இயக்குநர் விசு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி\n10 லொள்ளு சபா ஹீரோ\n90ஸ் கிட்ஸோட பேவரிட் டிவி ஷோக்கள்ல இதெல்லாம் ஞாபகமிருக்கா\nஉங்க மெமரி பவர் அபாரம் பாஸ்\nஇன்னும் கொஞ்சம் டிரை பண்ணிருக்கணும் பாஸ்\nபழைய நினைவுகளைத் தூசி தட்டுங்க பாஸ்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nபடம் பார்த்து பெயர் சொல்… போட்டோவை வைச்சு கேரக்டர் பெயரைக் கண்டுபிடிக்க முடியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜ���்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/29.html", "date_download": "2021-06-12T22:59:07Z", "digest": "sha1:2LNFJ7TPB2VE3VQNMMJZYIYKKYMIBKFG", "length": 22271, "nlines": 244, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nநான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20\nசீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.\nஉங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், “என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்” என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.\nஅது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”\nI திருத்தூதர் பணிகள் 13: 13-25\n“பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல”\nதன்னைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்ட அருள்பணியாளர்:\nஒரு பங்கில் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். கேட்பவரைக் கட்டிப்போட வைக்கும் அளவுக்கு மிக அருமையாக மறையுரை ஆற்றும் இவருக்கு, ‘மறையுரை ஆற்றுவதில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை’ என்ற கர்வம் இருந்துகொண்டே இருந்தது.\nஒருநாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்ற���, “நீர் மிக அருமையாக மறையுரை ஆற்றுகின்றீர் என்று கர்வம் கொள்ளவேண்டாம். உண்மையில் நீர் இவ்வளவு அருமையாக மறையுரை ஆற்றுவதற்கு, பீடத்திற்கு முன்பாக அமர்ந்துகொண்டு உமக்காக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிதான் காரணம்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இதற்குப் பிறகு இவர் தான் மிகவும் அருமையாக மறையுரை ஆற்றுவதைக் குறித்து ஒருபோதும் கர்வம் கொள்வதில்லை.\nபலரும் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப் போன்று தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டிக் கொள்கின்றார்கள் அல்லது கர்வத்தோடு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.\nதன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின் இயேசு அவர்களிடம் பேசும் வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு, “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல” என்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் அவர், “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13: 14) என்று கூறியிருப்பார். இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது, அவர் அவர்கள் மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடு. எனவே, இயேசுவின் சீடர்களும் அவரைப் போன்று பிறர்மீது தாங்கள்கொண்டிருக்கும் அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டியது தாழ்ச்சி.\nஇயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, அவரது சீடர்கள்தான் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை வழிநடத்த வேண்டும். எனவே, அவர்கள் தன்னைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, தங்களது அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். என்பதாலேயே இயேசு அப்படிச் சொல்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவிற்கு வந்து, ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றார். இச்செயல்கூட, புனித பவுல் செயலில் தம் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. எனவே, இயேசுவின் வழியில் நடக்கின்றவர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடும், செயலில் அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்வோம்.\n மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 18: 12)\n கிறிஸ்துவே என்னும் வாழ்கிறார் (கலா 2: 20) என்று சொன்னதன்மூலம், பவுல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்\n தாழ்ச்சி என்பது நம்மைப் பற்றித் தரக் குறைவாக நினைப்பது அல்ல, மாறாக, நம்மைப் பற்றிக் குறைவாக நினைப்பது\n‘தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார் (லூக் 1: 53) என்பார் மரியா. எனவே, நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் ப��டல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=26884&forceview=1", "date_download": "2021-06-13T00:09:21Z", "digest": "sha1:YBJQOIWVLSFRUO6RO4GH5LETADQFLJU4", "length": 6983, "nlines": 55, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Mat: அலகு ரீதியான பயிற்சி", "raw_content": "\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி செயற்பாட்டு அடிப்படையிலான கணித கற்றல் கையேடு ஆரம்ப கணித செய்கை தொடர்பான திறனை விருத்தி செய்யும் செயற்றிட்டம் பாடபுத்தகம் முயற்சிப்போம்........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்...........1 முயற்சிப்போம்...........2 முயற்சிப்போம்...........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 முயற்சிப்போம்.........6 முயற்சிப்போம்.........7 முயற்சிப்போம்.........8 முயற்சிப்போம்.........9 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பின்னங்கள் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 தொிதல் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பாடபுத்தகம் பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி கொ.இ.இந்து ம.கல்லூரி - 2015 1ஆம் தவணை-கொ.இ.க-2016 முதலாம் தவணை வவுனியா தமிழ் ம.ம.வி இரண்டாம் தவணை - 2017 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(மே) - 2018 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(ஐப்பசி) - 2018 வவுனியா தெற்கு 1ஆம் தவணை வினாத்தாள் - அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் - 2018 1ஆம் தவணை வினாத்தாள் (ஹாட்லிக் கல்லூரி) @2019 செயலட்டை -சென்.தோமஸ் கல்லூரி\n03 - முழு எண்களில் கணிதச் செய்கைகள்\n06 - மதிப்பிடலும் மட்டந்தட்டலும்\n11 - காரணிகளும் மடங்குகளும்\n12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்\n14 - எண்வகைகளும் கோலங்களும்\n16 - திரவ அளவீடுகள்\n18 - அட்சரகணிதக் குறியீடுகள்\n19 - அட்சரகணிதக் கோவைகளை அமைத்தலும் பிரதியிடலும்\n22 - தரவுகளை சேகரித்தலும் வகைகுறித்தலும்\n23 - தரவுகளுக்கு விளக்கம் கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T23:41:10Z", "digest": "sha1:AHEDNM27OZ2KYLRMPKE75G4YNMMJTNOX", "length": 10034, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பழங்கள்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nதிருச்சியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு\nதென் அமெரிக்க அரிய வகை ஓணான் முட்டைகளில் இருந்து ஐந்து முறை இரட்டைகளாக...\nமத்திய பிரதேசத்தில் பயிரிடப்படும் 3 கிலோ எடை கொண்ட நூர்ஜகான் மாம்பழத்தின் விலை...\nபுதுச்சேரியில் வர்த்தகர்கள் கடும் தவிப்பு; ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் காலதாமதம்: பெரும்பாலான கடைகள்,...\nஇயற்கை சார்ந்த உணவு பழக்கத்துக்கு மாறும் குரங்குகள்: வாழ்வியல் சூழலை பாதுகாக்க வன...\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; தளர்வுகள் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னையில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்ற 4 வியாபாரிகளின் விற்பனை அனுமதி ரத்து\nஅத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை; 4 பேர் வியாபாரம் மேற்கொள்ளத் தடை:...\nமருத்துவக் காரணங்கள், இறப்புக்காக மட்டுமே இ-பதிவில் அனுமதி; மளிகைப் பொருட்களை வாகனங்கள் மூலம்...\nதிருமூர்த்திமலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்\nகரோனா ஊரடங்கால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேதனை\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/mer/mernorway/176-news/articles/guest?start=40", "date_download": "2021-06-13T00:31:52Z", "digest": "sha1:LS3ISRGUYBWC7HPE3UENIH6WTNAP5CYW", "length": 4331, "nlines": 123, "source_domain": "www.ndpfront.com", "title": "விருந்தினர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் உமர் காலித், ஆனால்..... தீவிரவாதியில்லை\nகாந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகே��ு பாக்கியநாதன் Hits: 3020\nஒரு விலையில் இரட்டைக் குடியுரிமை: பந்துல கொத்தலாவல\t Hits: 3001\nடேவிட் ஜயாவின் நினைவுக்கூட்டம்: பொன்னம்பலம் சரோஜினி (உஷா) ஆற்றிய உரை\t Hits: 2957\nமுன்னாள் தமிழ் அரசியல் கைதியின் வேண்டுகோள் Hits: 2927\nஇனியொருவின் பொய்களும், பொறுக்கித்தனங்களும்: ஆறுமுகநாவலன்\t Hits: 3199\nபெண், கல்வி, கடவுள், கோயில், மனோரமா........ Hits: 3038\nஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் உள்ள அநீதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : மக்கள் ஆசிரியர் சங்கம் Hits: 2804\nவித்தியாவுக்கு நீதி கேட்டு .....\t Hits: 3614\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/hot-latest-photos-posted-by-keerthi-suresh-050221/", "date_download": "2021-06-12T22:59:17Z", "digest": "sha1:AV3I2FLDSDPYYWTXC7NP4ZYYBN74U2PF", "length": 12645, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "“குதிர மாதிரி இருக்கீங்க” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம்ம Hot லேட்டஸ்ட் புகைப்படங்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“குதிர மாதிரி இருக்கீங்க” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம்ம Hot லேட்டஸ்ட் புகைப்படங்கள் \n“குதிர மாதிரி இருக்கீங்க” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம்ம Hot லேட்டஸ்ட் புகைப்படங்கள் \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nபின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.\nஇவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.\nஇந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.\nதற்���ோது ஹிந்தி படத்துக்காக குறைத்த உடம்பை மீண்டும் ஏற்ற துவங்கியுள்ளார் அம்மணி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள், “குதிரை மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.\nPrevious பூஜா ஹெக்டாவிடம் நிர்*ன புகைப்படம் கேட்ட ரசிகர் – நடிகை வெளியிட்ட போட்டோ \nNext ”எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்…” – பிக்பாஸ் பாலாவின் எமோஷனல் பதிவு \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம��பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20871", "date_download": "2021-06-13T00:15:34Z", "digest": "sha1:IM5YZ5ELY6OJV2RYE6427HCQ3JWTNEWS", "length": 13593, "nlines": 81, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் - ஒரு சிறப்பு தகவல்கள்", "raw_content": "\nகோவையும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் - ஒரு சிறப்பு தகவல்கள்\nஇங்கிலாந்தைச் சார்ந்த ராபர்ட் ஸ்டேன்ஸ் தனது 17வது வயதில் 96 நாள் கப்பலில் பயணம் செய்து 24-12-1858இல் சென்னைக்கு வந்தார். பின் கோவை, ஊட்டி என அலைந்து திரிந்து தன்னுடைய டீ, காபி வியாபாரத்தை துவங்கினார். கோவையில் மேலைநாட்டு கல்விமுறை சார்ந்த பள்ளியை 1862இல் அமைத்தார். இன்றைக்கும் கோவை நகரின் மையப்பகுதியில் ஸ்டேன்ஸ் மில்லின் பழைய கட்டிடங்கள் கண்ணில்படுகின்றன. இந்த இடம் நரசிம்ம நாயுடுவின் நிலமாகும். இவரிடம் 13 ஏக்கர் நிலம் வாங்கி ஸ்டேன்ஸ் மில் என்ற பெயரில் 18-05-1890இல் திறக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வெற்றிகரமாக இயங்கியது.\nஸ்டேன்ஸ் ஆலையை சுற்றிப்பார்க்க அப்போது ஓர் அணா கட்டணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, லட்சுமி மில்ஸ் நிறுவனர் குப்புசாமி நாயுடுவும், பி.எஸ்.ஜி. வெங்கடசாமி நாயுடுவும் பருத்தி ஆலைகளை கட்ட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் விவசாயம், கால்நடை, புகையிலை வியாபாரத்தில் இருந்த இவர்களும், இவர்களைச் சார்ந்தவர்களும், பருத்தி, நெசவாலை என்ற எண்ணத்திற்கு தள்ளியது இந்த ஸ்டேன்ஸ் ஆலைதான்.\nகோவையில் 1895இல் மாட்டு வண்டி, குதிரை வண்டி என்ற போக்குவரத்து இருந்த நேரத்தில் பிரேசர் என்ற இங்கிலாந்துக்காரர் ஸ்டேன்ஸிடம் வேலை பார்க்க வந்தபோது சைக்கிளை பயன்படுத்தினார்.\nஇந்த சைக்கிள் எப்படி இயங்குகிறது என்று குப்புசாமி நாயுடுவும், பி.எஸ்.ஜி. வெங்கடசாமி நாயுடுவும் ஸ்டேன்ஸிடம் கேட்டபோது; அவர்களுக்கும் சைக்கிளை வாங்கிக் கொடுத்தார் ஸ்டேன்ஸ்.\nஅந்த சைக்கிளைக் கொண்��ு கிராமங்களுக்குச் சென்று பருத்தியை விலைக்கு வாங்கி தன்னுடைய பருத்தி அரவை ஆலைக்கு வழங்குமாறு இவர்களிடம் ஸ்டேன்ஸ் கேட்டுக் கொண்டார். இவர்களும் நேர்மையாக நடந்து கொண்டதால் ஸ்டேன்ஸ், இம்பீரியல் வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து நெசவாலைகளை தொடங்க உதவி செய்தார்.\nஜி.டி.நாயுடு ஸ்டேன்ஸிடம் அப்ரண்டிஸ் பிட்டராக ஆரம்பக் கட்டத்தில் சேர்ந்து படிப்படியாக முன்னேறினார். ஜி.டி.நாயுடுவின் திறமையை அறிந்து, தனியாக தொழில் செய்யுங்கள் என்று சொல்லி ரூபாய். 4,000/- கொடுத்து ஒரு பேருந்தை ஓட்ட அனுமதியையும் ஸ்டேன்ஸ் வாங்கிக் கொடுத்தார். அந்த பேருந்து பொள்ளாச்சியில் இருந்து பழனி வரை இயங்கியது. டெக்ஸ்டூல் பாலசுந்தரம் போன்ற கோவையைச் சார்ந்தவர்கள் எல்லாம் இங்கிலாந்தில் போய் படிக்க ஸ்டேன்ஸ் உதவினார்.\nஇம்பீரியல் பேங்க் மேனேஜர் வெள்ளைக்காரர். அவர் யாரையும் மதிப்பதில்லை. இந்தியர்களை நிற்கவைத்தே பேசிவிட்டு அனுப்பிவிடுவார். இதை பொறுக்காத பி.எஸ்.ஜி கங்கா நாயுடு தன்னுடைய வீட்டிலிருந்த நாற்காலியை எடுத்துக் கொண்டு போய் அந்த இம்பீரியல் பேங்க் மேனேஜர் முன் போட்டு அமர்ந்து பேசிய போது, மேனேஜர் கோபப்பட்டு பிரச்சனைகள் ஆகிவிட்டன. அப்போது ஸ்டேன்ஸ், இம்பீரியல் பேங்க் மேனேஜரிடம் நீங்கள் செய்தது தவறு என்று கங்கா நாயுடுவையும், மேனேஜரையும் சமாதானப்படுத்தியதும் உண்டு.\nகோவை அரசுக் கலைக் கல்லூரி, 1852இல் துவங்கப்பட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, ஸ்டேன்ஸ் ரூ. 1,500/- நிதியளித்து அந்த பிரச்சனையை தீர்த்தார். இந்த காலக்கட்டத்தில் கோவை – திருச்சி சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில் அலுவலகங்கள், கடைகள் ஸ்டேன்ஸ் பெயரில் கட்டப்பட்டன. கோவை நகர் மட்டுமல்லாமல், அதன் சுற்று வட்டாரங்களில் டீ, காபி அறிமுகமானது. ஸ்டேன்ஸ் துரை தனக்கு ஆலைகளை கட்டுவதற்கு நிலமளித்த நரசிம்மலு நாயுடுவை சென்னை மாகாண ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினார்.\nதிமுக மாணவர் மாநாடு, 1957இல் ஸ்டேன்ஸ் அரங்கில் தான் நடந்தது. மாநாட்டிற்கு அண்ணாவால் வரமுடியாத நிலை. அன்றைய மாணவர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.மதியழகன், அவருடைய சகோதரர் கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். இப்படி, கோயம்புத்தூர் நகர��ன் அடையாளமாக வரலாற்றில் ஸ்டேன்ஸ் திகழ்கிறார். தன்னுடைய 79வது வயதில் ஆங்கில அரசு அவருக்கு ‘சர்’ பட்டத்தினை வழங்கியது. ஸ்டேன்ஸ் தன்னுடைய 95வது வயதில் 06/09/1936இல் காலமானார். அவருடைய மனைவியும் இங்கேயே காலமாகி, குன்னூர் “All Saint Church”இல் நல்லடக்கம் செய்யப்பட்டார். கோவை மாநகர வளர்ச்சிக்கு ஸ்டேன்ஸூடைய பங்கு அளப்பரியதாகும்.\nஜி.டி நாயுடுவின் சமூக சேவைகளும், பாராட்டுகளும் - ஓரு சிறப்பு பார்வை\n1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார். தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக\nமேட்டுப்பாளையம் உருவான சுவாரஸ்ய வரலாறு - ஒரு சிறப்பு தகவல்கள்\nவனமும் வனம் சார்ந்த வாழ்வுமே இயற்கையிலாளருமான முகமது அலியின் அடையாளம். 'காட்டுயிர்’ என்ற மாத இதழையும், 'அழியும் பேருயிர்: யானைகள்’ என்ற புத்தகம் மூலமும் சூழலியல் பிரச்னைகளை உணரவைத்தவர். 'இயற்கை வரலாறு\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் சின்னியம்பாளையம் - சுவாரஷ்ய தகவல்கள்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/136842/", "date_download": "2021-06-12T23:21:13Z", "digest": "sha1:SMWMIRPP2MJUOEPUGK2MWAIQWG5J62DX", "length": 12883, "nlines": 144, "source_domain": "globaltamilnews.net", "title": "இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்…\nஇஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (11.02.20) அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரினால் இப் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இத்தாக்குதலில் சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கல்முனை காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் இத்தாக்குதலினால் பாதிப்புக்குள்ள��ன இடத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை .\nமேலும் இவ்வீட்டுத்திட்ட குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பெரும் குற்றத்தடுப்பு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த தாக்குதலுக்கு உள்ளான பகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇதே வேளை குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9.02.20) மாலை இரு சமூகங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் ஒன்றினை அடுத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nகுறித் சம்பவத்தில் கல்முனை பகுதியை சேர்ந்த 24 வயதிற்குட்பட்ட சுமதாச தம்மிக்க மற்றும் ஏகாம்பரம் யதுசன் ஆகிய இருவர் காயமடைந்து காவற்துறைப் பாதுகாப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் கல்முனை காவல் நிலையத்தில் அன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை இஸ்லாமபாத் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜாஎன்றழைக்கப்படும் பழில் மற்றும் அவரது மகனான ரொசான் (வயது-27) ஆகியோர் காவற்துறையினரால் ஞாயிறு மாலை கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை(10.02.20) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 1 இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்முனை காவல் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தலைமையில் திங்கட்கிழமை(10) மதியம் இரு சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதில் கல்முனை பிராந்திய உதவி காவற்துறை அத்தியட்சகர் பிரதீப் குமார மற்றும் கல்முனை சுபத்திராராம விகாராதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருநதனர்.\nTagsஇஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பு பெற்றோல் குண்டு தாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n���ொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nகாணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்க…\nபகிடிவதைக்கு எதிராக யாழ்ப்பாண சமூகம் போராட்டம்…\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/670736/amp?ref=entity&keyword=Attur", "date_download": "2021-06-12T23:53:17Z", "digest": "sha1:DZM37OSHU3FOW263BSTDSTMHC3VX24VJ", "length": 9177, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூர் மாலப்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-பொதுமக்கள் புகார் | Dinakaran", "raw_content": "\nஆத்தூர் மாலப்பட்டியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்-பொதுமக்கள் புகார்\nசின்னாளபட்டி : ஆத்தூர் மாலப்பட்டியில் குழாய்கள் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி கழிவுநீரில் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் ��ெரிவிக்கின்றனர்.ஆத்தூர் ஊராட்சி மாலப்பட்டியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீர் அதிகளவில் வெளியேறி கழிவுநீரில் கலந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தனர்.\nஆனால் இதுவரை சரிசெய்ய முன்வரவில்லை. மேலும் மாலைப்பட்டி மயானத்திற்கு செல்லும் வழியை அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தெரு குழாய்கள் உடைப்பை சரிசெய்வதுடன், மயானம் செல்லும் பாதையை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/viswasam-movie-actress-surekha-vani-posted-her-husband-picture/", "date_download": "2021-06-12T22:57:55Z", "digest": "sha1:VLWHP4CPIPPJCAZKZVSJNZDEE3LM7ZDE", "length": 8638, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Viswasam Movie Actress Surekha Vani Posted Her Husband Picture", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கடந்த ஆண்டு காலமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம் தெரிவித்த நடிகை.\nகடந்த ஆண்டு காலமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உருக்கம் தெரிவித்த நடிகை.\nசினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோன்றுகின்றனர். அந்த வகையில் தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.\nதெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார். தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.\nஇதையும் பாருங்க : வனிதா சகோதரி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா – குயூட் குடும்ப புகைப்படம் இதோ.\nசினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழ���யாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவரது கணவர் காலமானார்.\nஇந்த நிலையில் இன்று (ஜூலை 9) மறைந்த தனது கணவரின் பிறந்தநாள் என்பதால். தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் நடிகை சுரேகாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nPrevious articleவனிதா சகோதரி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா – குயூட் குடும்ப புகைப்படம் இதோ.\nNext articleமார்பில் இருக்கும் Tattoo தெரியும் அளவிற்கு ரேஷ்மா கொடுத்த போஸ்.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஆடைக்கு ஏத்த மாதிரி மாஸ்க். ரூபி மற்றும் தங்கத்தினால் ஜொலித்த ராணாவின் வருங்கால மனைவி....\nஇது எனக்கு நானே கொடுத்துக்கும் தண்டனை – வனிதாவால் லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/know-more-about-getting-started-with-your-own-leafy-greens-gardening-for-beginners/", "date_download": "2021-06-12T22:36:04Z", "digest": "sha1:MPZDFGMJM62RIJOPTVNVTPGVB4V2A6Z4", "length": 16447, "nlines": 141, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தோட்டக்கலை பயிர்களில் அதிக லாபம் தரும் கீரை சாகுபடி பற்றிய தகவல்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nதோட்டக்கலை பயிர்களில் அதிக லாபம் தரும் கீரை சாகுபடி பற்றிய தகவல்\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினம் ஒரு கீரை உண்ண வேண்டும். எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய கீரையினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளலாம். பொதுவாக கீரை சாகுபடியினை எ��்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தை தவிர்த்து மற்ற சமயங்களில் விதைக்கலாம். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும்.\nகோ 1 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)\nகோ 2 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)\nகோ 3 (கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை)\nகோ 4 (தானியக் கீரை)\nகோ 5 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)\nமண் மற்றும் தட்ப வெப்பநிலை\nநல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.\nகீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.\nஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.\nநிலத்தை மூன்று முறை நன்கு உழவேண்டும். எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்க வேண்டும்.\nஉரமிடுதல்: எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல்சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.\nவிதையளவு: எக்டருக்கு 2.5 கிலோ\nவிதைத்தல் : விதைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிட வேண்டும்.\nநீர்ப்பாய்ச்சுதல்: விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.\nவிதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.\nஅரைக்கீரை: விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்க வேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்.\nமுளைக்கீரை: விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்.\nதண்டுக்கீரை: விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.\nதானியக்கீரை: விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியக்கீரை எக்டருக்கு 2.4 டன்கள்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமூலிகை பயிர் சாகுபடி – கீழாநெல்லி\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/soldiers-to-get-new-lmg-soon.html", "date_download": "2021-06-12T23:09:28Z", "digest": "sha1:57WUDGTH56VSSP7BA4KLCANXUO5MMZ2Y", "length": 6249, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய துப்பாக்கி – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nசீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய துப்பாக்கி\nComments Off on சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு புதிய துப்பாக்கி\nபாக் உடனான எல்ஓசி எல்லை மற்றும் சீனா உடனான எல்ஏசி எல்லை பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு புதிய Negev LMG ( இலகு ரக இயந்திர துப்பாக்கி) மார்ச் 2வது வாரம் முதல் வழங்கப்பட உள்ளது.\nஇராணுவத்திற்கான அவரச தேவை கொள்முதலின் கீழ் பெறப்பட்ட இந்த புதிய Negev NG-7 துப்பாக்கிகளின் முதல் தொகுதி சீன மற்றும் பாக் எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nகடந்த வருடம் மார்சில் 16500 இலகுரக இயந்திர துப்பாக்கிகள் ஆர்டர் செய்யப்பட்டன.இதில் முதல் தொகுதி 6000 துப்பாக்கிகள் கடந்த மாதம் இந்தியா வந்தடைந்தது.\nஇவை தற்போது இந்திய இராணுவத்தில் உள்ள குறைந்த சக்தியுடைய 5.56x45mm INSAS இலகுரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட���ம்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/left-parties-march-to-repeal-the-citizenship-amendment-act", "date_download": "2021-06-13T00:41:52Z", "digest": "sha1:VYRR5QN7QJGVERJ2CFIU2FZMBU2ZXKTD", "length": 6855, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக ஜன.5-ல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு, ஜன. 1- ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியு றுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஜன. 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரோட்டிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் எச்.ஸ்ரீராம், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேசிய குடியுரிமை திருத் தச் சட்டத்தை திரும்பப் பெற வேண் டும். அதற்கு எதிராகப் போராடுகிற மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக் கும் தாக்குதலை கண்டித்தும், தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கண்டித் தும் ஜன. 8 ஆம் தேதியன்று மத் திய தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு மற்றும் பவானி பகுதிகளில் ஜனவரி 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.\nTags குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக ஜன.5-ல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக ஜன.5-ல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/madurai-campaign-su-venkatesan", "date_download": "2021-06-12T22:41:46Z", "digest": "sha1:6BLIPVXBBZWWEGWNSTNJWUYCKAWC3X6M", "length": 16456, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nசு வெங்கடேசன் வெற்றி வீட்டில் நாட்டில் ஒளியேற்ற உதவும்\nமதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை வெற்றி பெறச் செய்யுங்கள். வாக்குச்சாவடிக்கு சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திர பொத்தானை அழுத்தும் போது அதிலிருந்து “ஒளி” வெளிப்படும். அந்தஒளி உங்கள் வீட்டில் ஒளியேற்றும். நாட்டில் ஒளியேற்றும். அறியாமை என்ற இருள் அகலும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரையில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தில் கி.வீரமணி பேசியதாவது:-மதுரையில் சு.வெங்கடேசன் வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதுதிண்ணம். தமிழகத்தின் உரிமையை, மானத்தை, இனத்தை தமிழக முதல்வர் மத்திய அரசிடம் அடகுவைத்து விட்டார். தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சமையலில் வேண்டுமானால் “கூட்டு” வைக் கிறேன்; ஆனால், அரசியலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறினார். ஆனால் இன்றைக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டு வைத்துள்ளது. இப்போது நடைபெறு வது “அம்மா ஆட்சியா” “சும்மா ஆட்சியா” மோடி எங்களது டாடி என்கின்றனர். இது வெட்கக்கேடானது.ஜெயலலிதா முதல்வராக இருந்த போது “செய்வீர்களா செய்வீர்களா” என தேர்தலில் மக்களைப் பார்த்துக் கேட்டார். இப்போது முதல்வர் எடப்பாடியைப் பார்த்து “செய்தீர்களா செய்தீர்களா” என வாக்காளர்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.\nபாஜக 30 இடம் கூடப்பெற முடியாது\nமோடி பல்வேறு வித்தைகளை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார். பாஜக கடந்த தேர்தலில் 31 சதவீத வாக்குகளைப் பெற்றது. மற்றவர்கள் 69 சதவீத வாக்குகளைப் பெற்றனர். 31 சதவீத வாக்குகளைப் பெற்றவர் பிரதமர் ஆகிவிட்டார். விகிதாச்சார பிரதிநிதித்துவம் இல்லாததே இதற்குக் காரணம். தற்போது ஒன்பது சதவீத மக்கள் கூட மோடிக்கு ஓட்டுப்போடத் தயாரில்லை.கார்ப்பரேட் ஊடகங்களை மோடி கையில் வைத்துக்கொண்டு 300 இடங்களை பெற்றுவிடுவோம் எனக்கூறுகிறார். 30 இடங்களைக் கூடஅவர்களால் பெறமுடியாது. ஜனநாயகமும். மதச்சார்பின்மையும் காப்பாற்றப்பட வேண்டும். மோடிக்கு ஓட்டுப் போட்டால் இது தான் கடைசித் தேர்தல்என்கின்றனர்.சமூக நீதி காப்பாற்றப்பட சு.வெங்கடேசனுக்கு வாக்களியுங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவோ, எங்கள் கூட்டணிக்காகவோ அல்ல; உங்கள் எதிர்கால சந்ததி யினருக்காக வாக்களியுங்கள்.நீட் தேர்வை கொண்டு வந்து அனிதாவை பிணமாக்கியதை தமிழக மக்கள் மறக்கவில்லை. பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்திற்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. பெண்கள் சாலையில் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. வீட்டுவாசலில் கோலம்போட முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பில்லை. மோடி துப்புரவுத் தொழிலாளிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்டு வித்தை காட்டுகிறார்.\nஆனால் த��ிழகத்தில் இன்றைக்கும்மலக்குழிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். சமீபத்தில் கூட மலக்குழிக்குள் இறங்கி பணியாற்றிய ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இயந்திரங்களைப் புகுத்துவதற்கு ஆட்சியாளர்கள் தயாரி ல்லை. கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார் மோடி.ரூ.15 கூட ஒருவர் வங்கிக் கணக் கிற்கும் வரவில்லை. வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்றார். ஆனால் கடந்த45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை ஏற்பட்டுள்ளது. சுமார் 4.5 கோடிப்பேர் வேலையிழந்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்கிறார் மோடி. இது சாத்தியமில்லாத ஒன்று.ஜிஎஸ்டி-யால் சிறு-குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் கருத்துச் சுதந்திரம் இல்லை.செம்மொழி துறையில் பணியாற்று பவர்களுக்கு நிரந்தர வேலையில்லை. தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுகிறது.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறி அவர்களது வாயில் தேன் தடவினார் மோடி. ஆனால், தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தியபோது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. மனிதாபிமானத்திற்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒக்கி, கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டுமென எடப்பாடி மோடியிடம் கேட்டார். ஆனால் கிடைத்ததோ ரூ.353 கோடி தான்.தமிழகத்தில் கொள்கைக் கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும்.பேரத்தால் உருவான கூட்டணி வெற்றி பெறக்கூடாது. “விட்டமின்-ப” வேலை செய்யும் என நினைக்கிறார்கள். மக்கள் தங்களை விற்றுக்கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன்.பாஜக வெற்றி பெற்றால் மோடி தான் பிரதமர், உங்கள் அணியில் யார் பிரதமர் என கேள்வியெழுப்புகின்றனர். இது சுயம்வரம். மணப்பெண் யார் கழுத்தில் மாலையிடுகிறாரோ அவர்தான் மாப்பிள்ளை.\nஇதைக் கூட நாம்அவர்களுக்கு சொல்லித் தரவேண்டி யுள்ளது. ராணுவவீரர்களின் தியாகத்தை வாக்குப் பெட்டியின் பக்கம் திசை திருப்பப் பார்க்கிறார் மோடி.ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று சு.வெங்கடேசன் என்ற பெயருக்கு எதிரில் உள்ள அரிவாள் சுத்தியல் நட்சத்திர பொத்தானை அழுத்தும் போது அதிலிருந்து “ஒளி” வெளிப்படும். அந்த ஒளி உங்கள் வீட்டில் ஒளி யேற்றும். நாட்டில் ஒளியேற்றும். அறியாமை என்ற இருள் அகலும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், பி.ராதா உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.\nசு வெங்கடேசன் வெற்றி வீட்டில் நாட்டில் ஒளியேற்ற உதவும்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/14_46.html", "date_download": "2021-06-12T22:59:53Z", "digest": "sha1:HBILH63YOU6TKDXLSDTWHCPK73SCIGYR", "length": 16249, "nlines": 226, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 14 : முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nநீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26\nதலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள்.\nதலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்���ல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/106024-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-13T00:20:58Z", "digest": "sha1:YQXSGGIEUYFTDQOCQ6WVP2U6SUQFMMS3", "length": 13825, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "எந்த அமைச்சர் வந்தாலும் விடமாட்டோம்; விஷால் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு | எந்த அமைச்சர் வந்தாலும் விடமாட்டோம்; விஷால் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nஎந்த அமைச்சர் வந்தாலும் விடமாட்டோம்; விஷால் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு\nஅசோக்குமார் தற்கொலை விவகாரத்தின் பின்னணியில் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் உள்ளதாகத் தெரிகிறது. அன்புச்செழியனுக்கு ஆதரவாக அமைச்சரோ, எம்.எல்.ஏவோ யார் வந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம் என்று விஷால் அறிவித்தது உண்மையில்லாத கூற்று என்று அமைச்சர் ஜெயகுமார் மறுத்துள்ளார்.\nஇனிமேல் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதை அனுமதிக்க மாட்டோம். ரெட் கார்டை பயன்படுத்தி நிறைய கட்டப்பஞ்சாயத்து நடந்திருக்கிறது. எந்த தயாரிப்பாளருக்கும் இந்த முடிவு வரக்கூடாது வர விட மாட்டேன். இந்த வழக்கு சம்பந்தப்பட்டவருக்கு சிபாரிசாக எந்த அமைச்சர் வந்தாலும், எம்.எல்.ஏவோ, அமைச்சரோ யார் வந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம் என்று விஷால் பேட்டி அளித்திருந்தார்.\nஇது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இதை மறுப்பதாகத் தெரிவித்தார்.\n''விஷால் பேசியதில் அவர் கூற்றை தவிர்த்திருக்க வேண்டும். உண்மையில்லாத குற்றச்சாட்டை அவர் வைக்கிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. கந்து வட்டியிலிருந்து தயாரிப்பாளர்களை காத்திட திரையுலகினரே பணம் திரட்டி சுழற்சி நிதியை உருவாக்கலாமே. ரூ.500 கோடி வரை இதில் நிதியை சேமித்து தயாரிப்பாளர்களுக்கு உதவலாமே.''\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில�� அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nவடபழனி – பூவிருந்தவல்லி இடையே மெட்ரோ ரயில் 4-வது திட்டம்: விரிவான திட்ட...\nஇணைய வழி பணப் பரிவர்த்தனை: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/locust-spreading-in-north-india/", "date_download": "2021-06-13T00:39:00Z", "digest": "sha1:4EYTKGQDKXQAVUFMCCY455JHCVEEMAID", "length": 11944, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "காப்பான் பட காட்சிபோல் இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள ராட்சஷ வெட்டுக்கிளிகள் - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News India காப்பான் பட காட்சிபோல் இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள ராட்சஷ வெட்டுக்கிளிகள்\nகாப்பான் பட காட்சிபோல் இந்திய விவசாயிகளை கதற வைத்துள்ள ராட்சஷ வெட்டுக்கிளிகள்\nவெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.\nஇதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன் வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன.\nதொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.\nஜெய்ப்பூரில் குடியிருப்புகள் இவை வழியாக பறந்து சென்றதைப் பார்த்து நகரத்து மக்களே மிரண்டு போனார்கள்.\nபூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல் மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.\nஅங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.\nஅடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளை ஒழிப்பு நிபுணர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/massey-ferguson/nashik/", "date_download": "2021-06-12T23:37:07Z", "digest": "sha1:NLHOCDJVDY7RIYMDC3QCLPNXWCQWFXNJ", "length": 26495, "nlines": 209, "source_domain": "www.tractorjunction.com", "title": "நாசிக் 5 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் - நாசிக் உங்களுக்கு அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் நாசிக்\nமாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் நாசிக்\nநாசிக் இல் 5 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட நாசிக் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் நாசிக் சான்றளிக்கப்பட்ட மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n5 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஅருகிலுள்ள நகரங்களில் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nபிரபலமானது மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 9500 2WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI பிளானட்டரி பிளஸ் V1\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nமாஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா ஷக்தி\nபற்றி மேலும் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nநாசிக் ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 5 சான்றளிக்கப்பட்ட மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களை நாசிக் வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, நாசிக் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nநாசிக் ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் நாசிக் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் நாசிக் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nநாசிக் ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, நாசிக் ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_673.html", "date_download": "2021-06-13T00:26:04Z", "digest": "sha1:JRPKIBV2K4OYED4UOMAZJCLPL6NHJXCH", "length": 19404, "nlines": 45, "source_domain": "www.viduthalai.page", "title": "கடல் கடந்து நச்சைப்பரப்பும் மார்வாடி ஆதரவு இந்து அமைப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகடல் கடந்து நச்சைப்பரப்பும் மார்வாடி ஆதரவு இந்து அமைப்பு\nபள்ளிப் பாடங்களில் பெரியார் குறித்த பாடம் கூடாது. பொங்கல் இந்துக்களுக்கான உற்சவம். அதை கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் கொண்டாடுவதாக குறிப்பிடுவது குறித்த பாடங்களை மலேசிய அரசாங்கம் நிறுத்தவேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் அறிவித்துள்ளது.\nமலேசிய இந்துச் சங்கம் என்ற ஒரு அமைப்பு அங்கு பெருவணிகத்தில் நுழைந்திருக்கும் மார்வாடிகளின் நிதி உதவிக்காக அங்கிருக்கும் இந்து அமைப்புகள் சிலரோடு மதவாதத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது,\nகடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மலேசிய இந்து சங்கம், அதிகாரபூர்வமாக மலேசியத் தமிழ் பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அனுப்பியது.\nஅதில் தமிழ்ப் பள்ளிகளில் இந்து சமயப் புறக்கணிப்பும், திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டம் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளிகளில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது மலேசிய இந்து சங்கம். அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மாக கடுமையாக எச்சரித்திருந்தது,\nஇந்து சங்கத்தின் இந்தப் பத்திரிக்கைச் செய்தி, மலேசியத் தமிழ் மக்களிடம் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nதொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை குறிப்பாக, திராவிடக் கொள்கையைப் பின்பற்றுபவர்களும், பெரியார் ஆதரவாளர்களும், தமிழ்ப் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிவருகிறார்கள்.\nமலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன் ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும், அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வலியுறுத்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கட்சி கூறியிருந்தது.\n\"தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தைப் பூச வேண்டாம்' ' என சமூக ஊடகங்களில் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக்கொண்டு, மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வ���ல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தையும் பலர் பதிவு செய்துவருகின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமோர் அறிக்கையைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு, அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயக்கங்கங்கள் உடன்பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர, தமது சங்கம் பொங்கலுக்கு மதச் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சை அங்கு மேலும் நீடிக்கிறது. இதன் இந்த விவாதம் தீவிரமடைந்துவருகிறது.\nமலேசிய இந்து சங்கத்துக்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்துவருகிறார்கள் சில ஆண்டுகள் வரையில் அரசு ஆதரவின் கீழ் ‘ஒரே மலேசியா' எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் விழாவை மதம் இனம் சாராமல் மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர்.\n“2018ஆம் ஆண்டில், பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை, பள்ளிகளில் அதைச் செய்ய அனுமதிக்கக் கூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகையில் ஈடுபடக் கூடாது” என்ற மலாய் அதிகாரி ஒருவர்\nதெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தைச் சேர்ந்த மோகன் ஷான், பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர்.\nமலேசிய அரசு பாடத்திட்ட வழக்கப்படி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகத்தில், தமிழர்களுக்குப் பங்காற்றிய மூன்று அறிஞர்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அதில் 10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்துக்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது, இந்த நிலைப்பாடு தொடர்பாக மலேசியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்து சங்கத்துக்கு எதிரான கருத���தைத் தெரிவித்துவருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பிவருகின்றனர். இந்த எதிர்ப்புக் குரல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.\n\"இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பது போல எந்த எதிர்மறைக் கருத்தும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப் பாடப்புத்தகத்தில் பொங்கல் விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் திணிப்பது போன்ற எந்தப் பதிவும் இல்லை'' என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.\nதந்தை பெரியார் பற்றிய பாடம், அன்னை தெரசா குறித்த குறிப்பு, படம் போன்றவை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சங்கத்துக்கு பெரும் எரிச்சலைத் தந்திருக்கிறது. அதற்கு மலேசியாவைக் கடந்து இந்தியாவிலிருந்து தரப்படும் அழுத்தம் மலேசிய அரசையும் சினமூட்டியுள்ளது.\nநெடுங்காலமாக இருந்து வரும் சுயமரியாதை இயக்கப் பண்பாடு, தமிழிண உணர்வு போன்றவை மலேசிய வளர்ச்சிக்கும் பயன்பட்டுள்ள நிலையில், மத உணர்வைத் தூண்டும் இந்த செயல்பாடு மலேசிய அரசின் கவனத்துக்கும் சென்றுள்ளது.\nபல ஆண்டுகளாக அங்கு ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருந்த மலேசிய இந்து அமைப்பு 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உலகம் எங்கும் உள்ள இந்தியர்களுக்கு மத்தியில் நாம் இந்துக்கள் மற்றவர்கள் நமக்குக் கீழே என்ற ஒரு மோசமான பிரிவினை வாதத்தைப் பரப்பி வருகிறது, மலேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நடுத்தர மக்களை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது, இவர்களுக்கு உலகெங்கும் உள்ள மார்வாடிகள் அனைத்துவகையான நிதி உதவிகளையும் செய்துவந்து தங்களுக்கு ஆதரவானவர்களை அங்குள்ள அமைப்புகளின் முக்கியப் பதவியில் அமரவைத்து பிரிவினையைத் தூண்டி வருகின்றனர். தற்போது மலேசியாவில் வெளிப்படையாகவே மதவாதக் கருத்தை விதைக்க ஆரம்பித்துவிட்டனர் - ஆனாலும் அங்கு வாழும் தமிழர்கள் அவற்றை எதிர் கொள்வார்கள் அல்லது முறியடிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.\nஅதற்கு அச்சாரமாக சில நாட்களுக்கு முன்பு தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி இந்த மதவாதிகளை முறியடிக்க தமிழ் அமைச்சர் ஒருவர் தலைமையில் செயலாற்ற முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20872", "date_download": "2021-06-12T22:32:23Z", "digest": "sha1:4S27U2QMBCU5CLWBW7K2ZYYCDM5JWK6P", "length": 7189, "nlines": 77, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழ்நாட்டுக்கு மழை எப்படி?", "raw_content": "\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழ்நாட்டுக்கு மழை எப்படி\nவடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜூன் 12ஆம் தேதி வெப்பசலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nஜூன் 13, 14 ஆகிய தேதிகளில் வெப்பசலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒருசில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை வட்டாச்சியர் அலுவலகம் (கோவை), வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் (கோவை) தலா 2, அவிநாசி (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோவை), சேலம், சோலையாறு (கோவை) தலா1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nநாளை முதல் ஜூன் 14ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.\nஇன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2021-06-12T23:19:46Z", "digest": "sha1:HOOSLUD7AF3QGCMQDB3VNVYQUGKIFFOX", "length": 15035, "nlines": 109, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட பஞ்சமி விரதம்", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nவினதை சிறுவன் மேல் பவனி வரும் மலையப்பசுவாமி\nஅரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று பாடியுள்ளார் ஔவையார். ஆம கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திர��க்க வேண்டும். மேலும் மறுமையில் முக்தி நிலை அடையவும் தூய நெறியில் வாழ்வது அவசியம். நமது தர்ம நெறியின் ஒவ்வொரு விதிக்கும் விஞ்ஞான பூர்வமான ஓர் அர்த்தம் உண்டு. இறைவனுக்கு அருகில் செல்ல உள்ளம் பக்குவப்பட வேண்டும், உள்ளம் பக்குவப்பட உடல் பக்குவப்பட வேண்டும், உடல் பக்குவப்பட உணவும் அதை உண்ணும் முறையும் பக்குவப்பட வேண்டும் இவ்வாறு உணவு, உடல் உள்ளம் மூன்றும் பதப்பட உதவுவனவே விரதங்கள்.\nபெருமாள் கோவில்களின் காவலனும் கருட பகவானே\nபெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் கருட பஞ்சமி விரதம் மிகவும் பரவலாக அனுஷ்டிக்கப்படுவதில்லை என்றாலும் கருட சேவையைப் பற்றி எழுதி வருவதால் இவ்விரதத்தைப் பற்றி படித்த சில தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகருட பஞ்சமியன்று கருட தரிசனம் பெறுங்கள்\nஇந்த வருடம் நாக சதுர்த்தி 05/08/08 அன்றும், கருட பஞ்சமி 06/08/08 அன்றும் கொண்டாடப்படுகின்றது.\nகருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.\nகருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள்தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால்தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. இனி கருட பஞ்சமி பற்றியும் நாக சதுர்த்தி பற்றியும் அடியேன் படித்த இரு ஐதீகங்கள் அவற்றை தாங்களும் படிக்க கிளிக்குக கீழே.\n1. கருட பஞ்சமி தன் உ���ன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.\n2. நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.\nகாசியில் பறக்காத கருடன்கள் காசியில் கருடன் பறப்பதில்லை பல்லி சொல்லுவதில்லை என்பது ஐதீகம். இது ஏன் அவ்வாறு என்று அறிந்து கொள்வோமா ஸ்ரீ இராமர் இராவணனை கொன்றதால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்கின்றது. அப்பாவம் நீங்க அவர் சிவ பூஜை செய்ய வேண்டியது அவசியமாகின்றது. இராமேஸ்வரம் அடைந்தவுடன் சிவலங்கத்தை கொண்டு வர அனுமனை முக்தி நகரமாம் காசிக்கு அனுப்புகின்றார். காசியை அடைந்த அனுமனுக்கு அங்குள்ள ஆயிரமாயிரம் சிவலிங்களுள் எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் குழம்பி நின்றார். பூஜைக்கு குறித்த நேரமும் நெருங்குவதால் காசியின் காவல் தெய்வம் கால பைரவரிடம் அனுமதி பெறாமலேயே சுயம்பு லிங்கம் உள்ள இடத்தின் மேல் கருடன் வட்டமிட்டு குறிப்பிட்டுக் காட்ட பல்லியும் நல்லுரை சொல்லி சுயம்பு லிங்கத்தை அடையாளம் காட்டுகின்றது.\nஅனுமன் அந்த சுயம்பு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பைரவர் அவரைக் கண்டு நிறுத்தினார். உண்மையை அனுமன் உணர்த்த, தேவர்களும் ஸ்ரீ இராமரின் சிவபூஜைக்குத்தான் அனுமன் சிவலிங்கத்தை எடுத்து செல்கின்றார் என்வே அவரை நிறுத்த வேண்டாக் என்று வேண்ட , அவரை சிவலிங்கத்துடன் செல்ல அனுமதித்த கால பைரவர் அனுமனுக்கு உதவிய பல்லிக்கும், கருடனுக்கும் சாபம் கொடுக்கின்றார். எனவே காசியில் பல்லி சொல்வதில்லை, கருடன் பறப்பதில்லை என்பது ஐதீகம். இவ்வாறு தாமதமானதால் சீதா தேவியார் மணலால் லிங்கம் அமைக்க இராமர் சிவபூஜை செய்ததும், பின்னர் அனுமன் வருத்தப்படக்கூடாது என்று அவர் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கே இராமேஸ்வரத்தில் முதல் பூஜை என்று வரம் கொடுத்ததும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.\nஇந்த கருட பஞ்சமி நன்னாளில் கருட தரிசனம் கண்டு இன்புற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.\nLabels: கருட பஞ்சமி, நாக சதுர்த்தி\nமுதல் படம் அப்படியே சில நொடிகள் கட்டிப் போட்டு விட்டது. அருமை. கருடபஞ்சமி, நாகசதுர்த்தி விரதங்கள் பற்றியும், இறைவனை அடைய ஏன் விரதங்கள் இருக்கிறோம் என்றும் அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\nஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2021-06-13T00:04:56Z", "digest": "sha1:33BXOIQFAQXNTZLWXKBENJADSIUUDYZ4", "length": 15781, "nlines": 117, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: திருத்தொலைவில்லி மங்கலம் செந்தாமரைக் கண்ணன் கருடசேவை", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nதிருத்தொலைவில்லி மங்கலம் செந்தாமரைக் கண்ணன் கருடசேவை\nஆழ்வார் திருநகரி ஒன்பது கருட சேவை -9\nதிருத்தொலைவில்லி மங்கலம் இரண்டு திருப்பதிகளை அருகருகே கொண்டுள்ளதால் இரட்டைத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகின்றது. தன்பொருநை நதியின் வடகரையில் திருப்புளியங்குடி திருப்பதியின் தென் கிழக்கிலும் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த இந்தத்தலம் திருப்பெருங்குளத்திற்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திவ்ய தேசங்களுள் 84வது நவதிருப்பதிகளில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ தூரத்தில் நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம் அப்பன் கோவில் உள்ளது. இதுவும் குக்கிராமம்தான் அதிக வீடுகள் கிடையாது.\nமூலவர்: ஸ்ரீநிவாசன், உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலம் கிழக்குப்பார்த்த திருமுக மண்டலம்.\nதாயார்: அலர்மேல் மங்கை, பத்மாவதி தனி சந்நிதி இல்லை.\nதீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி\nபிரத்யட்சம்: இந்திரன், வாயு, வருணன்.\nஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.\nமங்களாசாசனம்: நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nசெந்தாமரைக் கண்ணன் கருட சேவை\nமூலவர் : அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம்) கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம்.\nதாயார் : கருந்தடங்கண்ணித் தாயார்.\nதீர்த���தம் : வருண தீர்த்தம்.\nபிரத்யட்சம் : வருணன், இந்திரன், வாயு.\nஆகமம் : வைகானஸம் – சம்பிரதாயம்: தென்கலை.\nமங்களாசாசனம்:நம்மாழ்வார் 12 (6ம் பத்து -5ம் திருவாய் மொழி) பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nதேவர் பிரான் வைபவம். திருப்புளியங்குடி திவ்ய தேசத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்தில் நெற்பயிர்களும், மலர்களும் நிறைந்த கேதாரம் என்ற திருப்பதியில் ஆத்திரேய கோத்திரத்தில் உதித்த சுப்பரபர் என்ற முனிவர் இங்கு வந்தவுடன் இவ்விடத்தின் பொலிவைப் பார்த்து ஒரு வேள்வி இயற்ற முடிவு செய்தார். யாக சாலைக்காக பூமியை உழுத போது அவருக்கு அவ்விடத்தில் ஒர் தராசையும் வில்லையும் கண்டு வியப்படைந்தார். பிறகு அவர் இவை யாருடையவை எக்காலத்தில் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எண்ணிக்கொண்டு தன் கரங்களினால் அவற்றை தூக்க தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஒரு ஆணாகவும் மாறினர். அவர்களைப் பார்த்து சுப்பரர் எவ்வாறு இப்படி மாறினீர்கள் என்று வினவ, அதற்கு அந்த ஆண், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் வென்ற முனிவர்களே எக்காலத்தில் இங்கு கொண்டுவரப்பட்டன என்று எண்ணிக்கொண்டு தன் கரங்களினால் அவற்றை தூக்க தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஒரு ஆணாகவும் மாறினர். அவர்களைப் பார்த்து சுப்பரர் எவ்வாறு இப்படி மாறினீர்கள் என்று வினவ, அதற்கு அந்த ஆண், காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றையும் வென்ற முனிவர்களே முற்பிறவியில் நான் ஒரு வித்யாதரன் என்ற தேவனாயிருந்தேன், இவள் என் பத்தினி, நான் இவளிடத்தில் மோகம் கொண்டு திகம்பரனாயிருந்த சமயத்தில் யாத்ரா மார்க்கமாக சென்ற குபேரன் பார்த்து விட்டான். அவன் மிகுந்த கோபம் கொண்டு எங்கள் இருவரையும் வில்லாகவும், தராசாகவும் போகும்படி சபித்தான். நாங்கள் சாப விமோசனம் வேண்ட வெகு காலத்திற்குப்பிறகு சுப்பிரபர் என்ற முனி எங்கும் தம்து யாகம் சித்தியாகாமல் முடிவில் இங்கு வந்து சேர்வார். அவர் யாகத்திற்காக பூமியை உழும் போது அவர் கரம் பட்டு உங்கள் சாபம் நீங்கும் என்று கூறிச்சென்றார். அது போலவே இன்று தங்கள் கரம் பட்டு எங்கள் சாபம் நீங்கியது என்றான். பின்னர் இருவரும் முக்தியும் அடைந்தனர்.\nகுழையும் வாள்முகத்தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டு புக்கு\nஇழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்\nபெருமாளைக் கண்ட பின் வேறு எதுவும் நினைவில் இல்லாத பராங்குச நாயகியாய் தன்னை பாவித்து நம்மாழ்வார் பாடிய தோழிப் பாசுரம்.\nபின் முனிவர்கள் ஒன்று கூடி யாகத்தை பூர்த்தி செய்து மஹாவிஷ்ணுவை ஆராதித்தனர். அங்கு ஆவீர்பவித்த தேவ பிரானை, தேவரீர் இந்த யாக சாலையில் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும். இங்கு துலையும் வில்லும் முக்தியடைந்தபடியாலும், இங்கு யாவருக்கும் மங்களம் உண்டாகின்றபடியாலும் இவ்விடம் ’துலைவில்லி மங்கலம்’ என்ற பெயருடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பிக்க சுப்பிரபர் பிரார்த்தனையை ஆங்கீகரித்தான் அயர்வறு அமரர்கள் அதிபதி. திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகத் திரிந்தது போல திருத்துலைவில்லிமங்கலம், தொலைவில்லி மங்கலமானது (துலை – தராசு).\nவில் என்பது ஏக பத்னி விரதத்தை குறிக்கின்றது. ஸ்ரீ இராமபிரான், இப்பிறவியில் உன்னையல்லாம் வேறு ஒரு மாதரை கனவிலும் நினையேன் என்று சீதா பிராட்டிக்கு வரம் கொடுத்து ஏக பத்னி விரதனாக இருந்ததால்தான் அவர் சிவ தனுசை அநாசயமாக தூக்க முடிந்தது, காகாசுரன், வாலி இராவணன் ஆகியோரை வெல்ல முடிந்தது. தராசு எவ்வாறு தன் மேல் வைக்கப்படும் இரு பக்க பொருட்களின் சம நிலையைக் காட்டுகின்றதோ அது போல நம்முடைய நல் வினைகள், தீவினைகளை பொறுத்து நமது வாழ்க்கை அமைகின்றது. தேவர்பிரான் பூமிக்கு அதிபதியான இந்திரனுக்கும், மழைக்கு அதிபதியான வருணனுக்கும், வாயு பகவானுக்கும் பிரத்யக்ஷம். நாம் உயிர் வாழ காற்று, நீர் மற்றும் உணவு விளைகின்ற பூமி ஆகிய மூன்றும் இன்றியமையாதது என்பதை உணர்த்துகின்றார் பெருமாள். இங்கு வில்லாளி சகல கல்யாண குணங்களையும் தன்னிடம் கொண்ட ஸ்ரீநிவாசப்பெருமாள். அவர் நின்ற கோலத்தில் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.\nகாய்சினவேந்தரை அடுத்து இரட்டைத்திருப்பதிகளின் செந்தாமரைக் கண்ணன் நம்மாழ்வாருக்கு சேவை சாதிக்கின்றார். அந்த புகைப்படங்களி இப்பதிவில் காணுகின்றீர்கள். அடுத்த பதிவில் தேவ்ர் பிரானின் கருடசேவையைக் காணலாம்.\nLabels: ஒன்பது கருட சேவை, கருந்தடங்கண்ணி, செந்தாமரைக்கண்ணன், தொலைவில்லி மங்கலம்\nதங்களின் திவ்ய தேச பதிவுகள் நன்றாக உள்ளன.\nநாராயணன் அருளால் தொடர்கிறேன், தாங்களும் வ���்து சேவித்து விட்டு செல்லுங்கள்.\nதிருத்தொலைவில்லி மங்கலம் தேவர் பிரான் கருடசேவை\nதிருத்தொலைவில்லி மங்கலம் செந்தாமரைக் கண்ணன் கருடசேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-person-arrested-who-was-suspiciously-swim-the-sea-near-the-ennore-port-285854.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:39:00Z", "digest": "sha1:K7BKTLSXWY4636AFZCUKUXCE2YYBB3IB", "length": 15291, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அருகே கடலில் நிர்வாணமாக நீச்சலடித்த வங்கதேச வாலிபரால் பரபரப்பு! போலீசார் தீவிர விசாரணை | A person arrested who was suspiciously swim in the sea near the Ennore port - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசென்னையில் பிரபல ரவுடி சிடி மணி நள்ளிரவில் கைது.. தலைமறைவாக இருந்தவரை தூக்கிய தனிப்படை\nதேசதுரோகமே இல்லை.. அரசை எதிர்க்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.. திஷா கைது பற்றி முன்னாள் நீதிபதி\nஅம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது\n'தீரன் அதிகாரம் ஒன்று' பவாரியா கொள்ளை கும்பல்.. ஜெயில்தர் சிங்கை பிடிக்க 3 வாரம் அவகாசம்.. ஹைகோர்ட்\nரொம்ப திமிர்.. ஓஎல்எக்ஸில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் விற்பனைக்கு என விளம்பரம் - 4 பேர் கைது\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை அருகே கடலில் நிர்வாணமாக நீச்சலடித்த வங்கதேச வாலிபரால் பரபரப்பு\nசென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே உடலில் ஆடையின்றி சந்தேகத்திற்கிடமாக நீந்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துறைமுகத்தை நோட்டமிட வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை துறைமுகத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உடலில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நீந்திக்கொண்டிருந்தார். இதனைக் கண்ட நடுக்குப்பம் மீனவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் முகமது என தெரியவந்துள்ளது. மேலும் அவர் வங்கதேசத்தை சேந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வேறு சிலரும் வந்ததாக தெரிகிறது.\n துறைமுகத்தை நோட்டமிட வந்தனரா அல்லது ஏதேனும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் எப்படி எண்ணூர் வரை வந்தார் என்றும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.\nநீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களை ஆபாசமாக விமர்சித்த வழக்கு.. முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 15 நாள் சிறை\nகேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது\nதிருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது\nபோலீஸ் வேனில் குஷ்பு ஆவேசம்.. \\\"கடைசி மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன்..\\\" விசிகவுக்கு எச்சரிக்கை\nமுட்டுக்காடு அருகே நடு ரோட்டில் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்.. குஷ்பு அதிரடி கைது\nபோதைப் பொர��ள் வழக்கு: டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் அதிரடி கைது\nபெங்களூரை உலுக்கிய கலவரம்.. என்ஐஏ அதிரடி சோதனை.. முக்கிய குற்றவாளி கைது\nஉ.பி: 50% தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் பசுவதை குற்றத்துக்காக மட்டும்\nஅமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது\nதிண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nசாத்தான்குளத்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nஉ.பி. ஜெகஜ்ஜால கில்லாடி ஆசிரியை கைது 25 பள்ளிகளில் பணிபுரிந்து ரூ1 கோடி ஊதியம் பெற்று மோசடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narrest ennore port swim bangladesh நபர் கைது எண்ணூர் துறைமுகம் நீச்சல் வங்கதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2017/06/07/investment-insulation/", "date_download": "2021-06-12T22:42:24Z", "digest": "sha1:QWCEQRAZCBKPY6EW42LXF5EIHUNJKMCX", "length": 10212, "nlines": 99, "source_domain": "varthagamadurai.com", "title": "முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ? Investment Insulation | வர்த்தக மதுரை", "raw_content": "\nமுதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா \nமுதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா \nகடந்த சில அத்தியாயங்களில் நாம் முதலீடு பற்றியும், முதலீட்டுக்கான வாய்ப்புகளையும், ரிஸ்க் தன்மை பற்றியும் மற்றும் அதனை எவ்வாறு பரவலாக்குவது என்பதனையும் பார்த்தோம். ‘Investing’ என்ற முதலீட்டு சிந்தனையை நாம் பெற்று விட்டோம்; சரி, இப்போது உடனே முதலீட்டில் இறங்க வேண்டியது தானே கையில் ரூ. 10,000 (அ) 1,00,000 /- உள்ளதே, அப்புறம் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்கிறீர்களா கையில் ரூ. 10,000 (அ) 1,00,000 /- உள்ளதே, அப்புறம் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்கிறீர்களா அது தான் இங்கு சிக்கலே. மழை வெள்ளம் வரும் முன்னேரே பாதுகாத்திருக்கலாம் என தோன்றுகிறது, அதை தான் நாம் இங்கும் யோசிக்க வருகிறோம்; கையில் பணம் இருப்பதெல்லாம் சரி, முதலீடு செய்வதெல்லாம் சரி தான், முதலீடு ரிஸ்க்கையும் சமாளித்து விடலாம்; அதனை பற்றி நமக்கு சிறிது தெரியும். ஆனால் இயற்கையாக வரும் சில ரிஸ்க் இருக்கிறதல்லவா அது தான் இங்கு சிக்கலே. மழை வெள்ளம் வரும் முன்னேரே பாதுகாத்திருக்கலாம் என தோன்றுகிறது, அதை தான் நாம் இங்கும் யோசிக்க வருகிறோம்; கையில் பணம் இருப்பதெல்லாம் சரி, முதலீடு செய்வதெல்லாம் சரி தான், ம��தலீடு ரிஸ்க்கையும் சமாளித்து விடலாம்; அதனை பற்றி நமக்கு சிறிது தெரியும். ஆனால் இயற்கையாக வரும் சில ரிஸ்க் இருக்கிறதல்லவா அதிலிருந்து நாம் நம் முதலீட்டை காக்க வேண்டுமல்லவா அதிலிருந்து நாம் நம் முதலீட்டை காக்க வேண்டுமல்லவா பணம் போனால் சம்பாதித்து விடலாம், பணம் சம்பாதிப்பவரே சிரமத்திற்கு உள்ளானால் (எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு, அதிக கடன், உடல் நலம் சரியில்லாமை) பணம் போனால் சம்பாதித்து விடலாம், பணம் சம்பாதிப்பவரே சிரமத்திற்கு உள்ளானால் (எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு, அதிக கடன், உடல் நலம் சரியில்லாமை) அதற்கு தேவை தான் ‘முதலீட்டு காப்பு’ என்ற ‘Investment Insulation’. பயிர்க்காப்பீட்டை போல…\nமுதலீட்டு காப்பை, ‘Networth’ என்று சொல்லப்படும் நிகரச்சொத்து மதிப்புடனும் ஒப்பிட்டு கூறலாம்.\nமுதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ (அ) நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு என்கிறோம்.\nமுக்காப்பு அவசியம் (Three Insulators):\nநீங்கள் பங்குச்சந்தை / மனை விற்பனை / ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்ய உள்ளீர்களா \nஅதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது முக்காப்பு.\nமுதலீட்டு காப்புகள் தேவைகள்/ பயன்கள்\n1 உங்களிடம் போதுமான இன்சூரன்ஸ் உள்ளதா Term Policy, Health Insurance, Accident Cover – எதிர்பாராத விபத்து / உயிரிழப்பு, மருத்துவ செலவுகள்\n2 அவசர கால நிதியை தயார் செய்து விட்டீர்களா Savings of 6-10 Months Income – வேலையிழப்பு, மருத்துவ செலவு, பிற அவசர தேவைகள்\n RD, PPF, Mutual Fund SIP – நிதி இலக்குகளுக்கு – கல்வி மற்றும் திருமண செலவுகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு.\nமின்சாரத்தை சிக்கனமாக்குங்கள் (Consume Less – Electricity Power)\nமுதலில் மேலே நாம் சொன்ன காப்பை செய்து விட்டு தான், மற்ற அத்தியாயங்களில் நாம் சொன்ன வாய்ப்புகளை ஆரம்பிப்பது நன்று; நீங்கள் செய்யும் முதலீடு நஷ்டமடைந்தாலும், வருமானம் தர வாய்ப்பு இல்லையென்றாலும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டாலும் உங்கள் முதலீட்டு காப்பு உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாக்��ும்.\nமுதலீட்டு காப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது சமுதாயத்திற்கான பலனும் தான்.\nகாப்புக்கு தயாராகுங்கள் கருத்துடன் 🙂\nPrevious Postஉங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்Next Postரியல் எஸ்டேட் தெரியும், எஸ்டேட் பிளானிங் தெரியுமா \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/financial-protection-tools/", "date_download": "2021-06-12T23:35:58Z", "digest": "sha1:FHYFQ5EUIFQAVGVFITG4APSUA3VJMFCH", "length": 5107, "nlines": 61, "source_domain": "varthagamadurai.com", "title": "financial protection tools | வர்த்தக மதுரை", "raw_content": "\nஇந்த வார நாணயம் விகடனில் – நிதி பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்\nஇந்த வார நாணயம் விகடனில் – நிதி பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்\nபொதுவாக நாம் தினசரி சந்திக்கும் பிரச்னை ‘ரிஸ்க்’. காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, அலுவலகம் போய் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் நாம் எடுக்கும் ரிஸ்க்குகள் எத்தனையோ இருக்கின்றன. அதனால்தான் `எல்லா இடங்களிலும் ரிஸ்க் வியாபித்திருக்கிறது’ (Risk pertains everywhere) என்கிறோம்.\nசேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investment) ஆகிய இரு விஷயங்களுக்கு முன்னர் நாம் செய்ய வேண்டியது நிதிப் பாதுகாப்பு (Financial Protection). நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கட்டாயம் செய்தாக வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி, இந்த வார நாணயம் விகடன் இதழில் (19-01-2020) கூறியுள்ளோம்.\nஉங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் ரிஸ்க் எடுக்கவில்லை என்றாலும், மறைமுகமாக பல தடைகள் வாழ்க்கையில் காத்திருக்கின்றன. குறிப்பாக நிதி சார்ந்த பொருளாதார வாழ்வில் இந்த விஷயம் பொருந்தும். எனவே உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்க இந்த ஐந்து நிதி பாதுகாப்புகள் உதவும்.\nஉங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் நாணயம் விகடன் இதழை கேட்டு பெற்று பயன் பெற விரும்புகிறோம். இந்த கட்டுரையை பதிவு செய்த ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுவினருக்கு வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nஇ���்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/640143-tn-corona-update-march-2.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-13T00:39:25Z", "digest": "sha1:3NGHXMVKMA3RIGOAUU4UECN7PM3YAV3M", "length": 17361, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இன்று 462 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 167 பேருக்கு பாதிப்பு: 473 பேர் குணமடைந்தனர் | TN Corona update: March 2 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nதமிழகத்தில் இன்று 462 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 167 பேருக்கு பாதிப்பு: 473 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று 462 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,52,478. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,35,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 32,76,490.\nசென்னையில் 167 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 295 பேருக்குத் தொற்று உள்ளது.\n* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:\n* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,997.\n* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,72,63,648.\n* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 50,051.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,52,478.\n* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 462.\n* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 167.\n* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,15,074 பேர். பெண்கள் 3,37,369 பே��். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.\n* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 248 பேர். பெண்கள் 178 பேர்.\n* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 473 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,35,979 பேர்.\n* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,502 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,156 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 2 பேர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாரும் இல்லை.\nஇவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை: பாஜக பேரணியில் பங்கேற்ற குஷ்பு கருத்து\nமார்ச் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nதிருச்சியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பிப்ரவரியில் மட்டும் 42 பேருக்கு பாதிப்பு\nமார்ச் 2 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nகரோனா வைரஸ்கரோனா தொற்றுதமிழக கரோனா நிலவரம்தமிழகத்தில் இன்று 462 பேருக்குக் கரோனாTN Corona update\nஅதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை: பாஜக பேரணியில் பங்கேற்ற...\nமார்ச் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nதிருச்சியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பிப்ரவரியில் மட்டும் 42 பேருக்கு பாதிப்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டு நெறிமுறை...\nதமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\n‘‘குஜராத் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’’- பிரதமர் மோடி நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்: ரஷ்யா சவால்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/02/21/oneliners-february-21-2014/", "date_download": "2021-06-12T22:37:07Z", "digest": "sha1:TUTE4YZHTUXYW74RCX6VQS4FVA5AGFBD", "length": 42475, "nlines": 280, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு வரிச் செய்திகள் – 21/02/2014 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 21/02/2014\nஒரு வரிச் செய்திகள் – 21/02/2014\nசெய்தி: “ராஜிவ் படுகொலை, இந்த தேசத்தின் ஆன்மா மீதான தாக்குதல். எனவே ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவு ஏற்புடையது அல்ல” – மன்மோகன் சிங்\nநீதி: போபாலில் 10,000 மக்களைக் கொன்ற யூனியன் கார்பைடு குற்றவாளி அமெரிக்க ஆண்டர்சனை காப்பாற்றியதில், பிரதமராக தலைமையேற்ற ராஜீவ்தான் தேசத்தின் ஆன்மா என்றால் அந்த தேசமே தேவையில்லை.\nசெய்தி: நாட்டிலேயே, அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற சாதனை படைத்திருந்த, அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், ஜியாங் அபாங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.\nநீதி: மக்கள் நெல்லை அதிக காலம் திருடித் தின்ற ஒரு பெருச்சாளி, காங்கிரஸ் வளையிலிருந்து பாஜக வளைக்கு மாறிய செய்தியில் சாதனை என்ன, பெருமை என்ன\nசெய்தி: இன்போசிஸ்’ நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பாலா “ஆம் ஆத்மி” கட்சியில் இணைந்தார்.\nநீதி: நாராயணமூர்த்தியின் ஆம் ஆத்மி ஆதரவையும், அவரது நிறுவன புள்ளிகள் அக்கட்சியில் சேர்வதையும் ஆராதிப்பவர்கள் அம்பானியை எதிர்த்தாரென்று கேஜ்ரிவாலை நம்புவதற்கு வெட்கப்படமாட்டார்களா\nசெய்தி: நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாவது உறுதியாகியுள்ளது. இதற்கான மசோதா சில நாட்களுக்கு முன், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று கடும் அமளிக்கு மத்தியில், ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு பா.ஜ., ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை அடுத்து விரைவில் சட்டமாகும்.\nநீதி: இதனால் தெலுங்கானா மக்கள் வாழ்வில் தேனும் பாலும் ஓடிவிடாது. சீமாந்திராவின் முதலாளிகளும் – நிலப்பிரபுக்களும் எதையும் இழந்து விட மாட்டார்கள்.\nசெய்தி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் உட்பட நாட்டின் பிரபல அரசியல் தலைவர்களுடன், பேஸ்புக் வாடிக்கையாளர்கள் பேட்டி காண “பேஸ்புக்’ சமூக வலைதளம் வாய்ப்பு வழங்குகிறது.\nநீதி: ஊடகங்களில் ஓட்டுக் கட்சி தலைவர்களின் சவடால்களையே அரசியலாக நம்பும் மக்களுக்கு போட்டியாக ‘வாடிக்கையாளர்களை’ களம் இறக்கும் பேஸ்புக்கிற்கு விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு “என் கேள்விக்கு மோடி பதில் சொல்லிவிட்டார்” என்று அற்பவாத லைக்குகளும் மொக்கை பிரபலமும் நிச்சயம் கிடைக்கும்.\nசெய்தி: ஆந்திரா மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானா மாநில உதயத்தை எதிர்த்து கொடுத்த ராஜினாமா கடிதத்தை அதிகாரபூர்வமாக ஏற்பது குறித்து மாநிலத்தில் குழப்பம் நீடிக்கிறது.\nசெய்தி: ஒரு சில ஆண்டுகளாக தெலுங்கானாவும், சீமாந்திராவும் தேவையற்ற இந்த வெட்டிப் போராட்டத்தில் குழம்பிக்கிடப்பதை விடவா, இதில் ஆதாயம் தேடத்துடிக்கும் ரெட்டியின் ராஜினாமா கடிதம் குழப்பத்தை ஏற்படுத்தும்\nசெய்தி: மத்திய அமைச்சரும் கர்நாடகாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லியின் மகன் ஹர்ஷா, மங்களூரு லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.\nநீதி: வாரிசு அரசியலை எதிர்ப்பதாக ராகுல் காந்தி சொன்ன போதே தற்கொலை செய்வதாக அடம் பிடித்த “அரசியல் அறம்” இப்போது நாட்டுமக்களைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறதாம்.\nசெய்தி: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தாட்சரின் சுதந்திர தொழில் கொள்கையை பின் பற்றப் போவதாக அறிவித்துள்ளார்.\nநீதி: இரும்புப் பெண்மணியாக முதலாளிகளால் ஆராதிக்கப்பட்ட தாட்சர் விரைவிலேயே இத்துப் போன பொருளாதாரத்தை கொண்டு வந்தார் என்று மக்கள் காறித்துப்பியது ஆம் ஆத்மிக்கும் நடக்கும். அவர்களது தமிழக லகுட பாண்டிகளுக்கும் நடக்கும்.\nசெய்தி: “இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருப்பவர்களில் தெருவோர வியாபாரிகளும் அடங்குவர். அதனால் தான் தெருவோர வியாபாரிகள் நலனுக்காக மத்திய அரசு சட்டம் இயற்றி அவர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. ” – ராகுல் காந்தி.\nநீதி: இயற்கை வளத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை தூக்கிய பட்டத்து இளவரசர், பாதையோர ஏழைகளுக்கு கண்ணீர் விடுகிறாராம்.\nசெய்தி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே��ும் மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்து இந்தியாவிற்கான போராட்டம் என்ற புதிய அமைப்பு ரீதியிலான பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\nநீதி: மேற்கின் காந்தியக் கோமாளியும், கிழக்கின் அல்லி ராணியும் சேர்ந்து நடத்தும் இந்த காமடியைப் பார்த்து சிரிப்பதற்கு நம்மிடம் தெம்பில்லையே\nசெய்தி: கடந்த புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சிதலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், அச்சுதானந்தன் மதிப்புமிக்க ஒரு தலைவர் அவர் எங்கள் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என அழைப்பு விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அச்சுதானந்தன் நான் எப்போதும் மார்க்சிஸம், லெனினிசத்தின் கொள்கைக்காக அரசியலில் போராட்டம் நடத்துபவன், இதனை கெஜ்ரிவால் சரியாக புரிந்து கொள்ளாமல் கூறியுள்ளார் என்றார்.\nநீதி: ஒரு போலிக் கம்னிஸ்டை ஒரு கார்ப்பரேட் என்ஜிவோ கட்சிக்காரன்தான் புரிந்து கொள்ள முடியும் சகாவே\nசெய்தி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர் சோ தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என மறுத்து விட்டார். ஆனாலும், “இது ஒரு அரசியல் முடிவு என்பது மட்டும் என்னுடைய கருத்து என்றும், இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றும் கூறினார்.\nநீதி: அம்முவின் அரசியல் ஆதாயத்தை உயிரென மதிக்கும் இந்த அய்யர்தான் நடுநிலை சென்டர்களின் தலையாய சென்டர் என்று காலையில் டிகாஷன் ஃகாபி குடிக்கும் மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் இன்றும் சத்தியம் செய்கின்றனர்.\nசெய்தி: எவ்வளவு பணம் தேர்தலுக்காக செலவு செய்ய முடியும்; அந்த பணம் எப்படி கிடைக்கும்; வருமான விவரங்கள், தற்போது, எவ்வளவு பணத்தை, கட்சிக்காக டெபாசிட் செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகளை திமுகவின் வேட்பாளர் நேர்காணலில் பொருளாளர் ஸ்டாலின் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த சிலர் ‘கட்சிக்காக, 5 கோடி ரூபாய் டெபாசிட் கட்ட முடியும்; 10 கோடி ரூபாய் டெபாசிட் கட்ட முடியும்’ என, வாக்குறுதி அளித்துள்ளனர்.\nநீதி: பத்து கோடி டெபாசிட் கட்டினால், எம்பியான பிறகு கட்டிங்கில் எவ்வளவு ரிடர்ன்ஸ் கிடைக்கும் என்பதை தளபதியிடம் கேட்டார்களா அந்த மில்லியனர் உடன்பிறப்புகள்\nசெய்தி: உடல்நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தே.மு.தி.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று தன் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.\nநீதி: பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு பச்சோந்தி போயஸ் தோட்டத்து செடி கொடிகளில் குடியேறியதெல்லாம் ஒரு செய்தி அதற்கு ஒரு நீதி\nசெய்தி: மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சுடப்பட்ட வரலாற்றை மாற்றி அக்டோபர் மாதம் 30 -ம் தேதி சுடப்பட்டார் என்று குஜராத் மாநில பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது பெற்றோரை அதிர்ச்சி்க்குள்ளாக்கி உள்ளது.\nநீதி: காந்தியை சுட்டதற்காக ஆர்.எஸ்.எஸ்-ஐ நிரந்தரத் தடை செய்ய முடியாத நாட்டில் காந்தி செத்துப்போன தேதியை மாற்றுவதெல்லாம் ஒரு பிரச்சினையா\nசெய்தி: நடப்பாண்டு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் மூலம், பத்திரிகை துறைக்கு விளம்பரங்கள் மூலம் 15,405 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nநீதி: வாங்கிய கைகள் வாழ்த்துமா, விமரிசிக்குமா\nசெய்தி: “சுப்ரீம் கோர்ட், காப் பஞ்சாயத்து உத்தரவுகளில் தலையிடக் கூடாது,” என வட மாநிலங்களில் பிரபலமான ஜாதித் தலைவர், நரேஷ் திகாயத் கூறினார்.\nநீதி: உச்சநீதிமன்றம் ஆதிக்கசாதிகளுக்கும், பார்ப்பனியத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டதே அன்றி அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல என்பதை இதை விட யார் எளிதாக விளக்க முடியும்\nசெய்தி: வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பா.ம.க., பிரமுகர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் மகரபூஷணத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.\nநீதி: தலித் – வன்னியக் காதலை நாடகக் காதல் என்று ஊளையிடும் மருத்துவரய்யா, அவரது கட்சிக்காரன் செய்திருக்கும் இந்த அயோக்கியத்தனத்தை எப்படி நியாயப்படுத்துவார்\nசெய்தி: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்ட உற்சவத்தில், தேரின் முன்சக்கரம் உடைந்த சம்பவம் தொடர்பாக, கோவில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.\nநீதி: உலகளந்த பெருமாளுக்கு உள்ளூரைச் சுற்றும் தேரின் சக்கரத்தை சரி பார்ப்பதற்கு கூட பவர் இல்லாத போது ஒரு செயல் அதிகாரி என்ன செய்வார்\nபாமக கார���் நிகழ்த்தி இருக்கும் கற்பழிப்பு ,கொலையை பண்ணையார் ராமதாஸ் இப்படித்தான் நியாயபடுத்துவார்.10 வயது சிறுமி சுடிதார் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து வேட்டிக்கட்டி கொண்டுநின்ற வீர வன்னியனை கற்பழித்து கொலை செய்ய தூண்டி இருக்கிறாள்.இந்தநாடக கற்பழிப்புக்கொலையை டாம்பிராஸ் உள்ளிட்ட அனைத்து சாதியினறும் கண்டுகொள்ளாத போது தலித்துகள் பிரச்சனை ஏற்படுத்தி கலவரம்நடத்த திட்டமிட்டுள்ளனர்.வன் கொடுமை சட்டத்தை உடனே ரத்து செய்து வன்னியனை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்.\nவாழப்பாடி சம்பவத்தில் தொடர்புடைய பாமக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்\nவாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாமக பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையான சம்பவம் பற்றி அறிந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய காட்டு வேப்பிலைப்பட்டி வார்டு உறுப்பினர் சுயேச்சையாக வெற்றி பெற்று, பின்னர் பாமகவில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.\nஇதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநிகழ்வு அரசியல் இதுதான் என்பது கண்கூடாகத் தெரியும் உண்மை.தேசம் எப்படி கொள்ளை அடிக்கப்பட்டாலும் எனக்கென்ன என்றிருக்கும் மக்கள் கூட்டம் ஒருபுறம்,இதையெல்லாம் கண்டு வருத்தமுறும் மனிதர் கூட்டம் மறுபுறம், இக் கயமையை ஒழிக்க எப்படி முடிவெடுக்க என்றெண்ணும் அறிவுள்ளகூட்டம் மற்றொருபுறம் பல முகங்கள் இங்கிருந்தாலும் நன்மைக்கும்,தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நன்மை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது அதற்கும் மேல் செயல்படும் வேகம் என்று ஒன்று வேண்டும் அதில் நன்மையை நாடுபவர்கள் சரியான வேகத்தில் செல்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக உ���்ளது.\n##அதில் நன்மையை நாடுபவர்கள் சரியான வேகத்தில் செல்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.## ஏன் இந்த சந்தெகம்.\nஅல்லவை தேயாமல் நல்லவை அல்லவா தேய்கிறது.\nநம்ம பண்ருட்டிக்கு 1% சதவிகிதம் கூட\nதன்மானம் கிடையாது: ஜெயா அடிக்கடி\nபன்ருட்டியை ,”உதிர்ந்த ரோமம்” என்பார்…\nஇப்போது உதிர்ந்த மசிரு ஒட்டிக்கொண்டது…..\nகொஞ்ச நாளைக்கு முன்பு படித்த செய்தி:\n“புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து வெடிகுண்டு கண்டெடுப்பாம் இனி புதுச்சேரியையே CCTV காமிராவுக்குள் அடக்கப் போகிறார்களாம். அதற்காக ரூ.25 கோடி நிதி தேவையாம். அதுமட்டுமல்ல. ஒரு தனி பாதுகாவல் அதிகாரி, மற்றொரு கூடுதல் பாதுகாவல் அதிகாரி, 20 இராணுவ வீரர்கள் உள்ளபட 22 பேர் கொண்ட பாதுகாப்புப் படையுடன் குண்டு துளைக்காத காரில்தான் இனி அவர் புதுச்சேரி வருவாராம். இதற்குப் பெயர்தான் Z பாதுகாப்பாம்.”\n”சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்” என்று ரஜினி சொல்வாரே” என்று ரஜினி சொல்வாரே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f28ed14ea", "date_download": "2021-06-12T23:54:30Z", "digest": "sha1:DYSPYN4I2FAWGM5JU6VFKN5FPXK4LSYS", "length": 8462, "nlines": 230, "source_domain": "www.worldtamiltube.com", "title": "Home", "raw_content": "\n100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - முதல்வர் கீதாவிடம் விசாரனை | PSBB School\nPSBB Issue | அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் | மக்கள் கேள்விக்கு, நிர்வாகம் பதில் கூற முடியுமா\nமக்கள் வேதனைகளை உணராத மோடி அரசு -ஆளூர் ஷாநாவாஸ், சட்டமன்ற உறுப்பினர்\nபத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை\nஅரசியல்.. சமூகம்.. பொருளாதாரம்.. அனைத்து துறையிலும் தோல்விதான் - சூர்யா சேவியர், எழுத்தாளர்\nமதியம் 2 மணி தலைப்புச் செய்திகள்\nஆட்சிக்கட்டிலில் இன்றுடன் 7ஆண்டுகளை நிறைவு செய்கிறார் பிரதமர் :கருப்புதினமாக அனுசரிக்கும் விவசாயிகள்\nஆம்புலன்ஸில் அலறிய பெண் ; போலீஸை கண்டதும் நோயாளி போல் பாசாங்கு | Tamil Nadu Lockdown |\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4,157 பேர் உயிரிழப்பு\nமதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20873", "date_download": "2021-06-12T22:57:07Z", "digest": "sha1:UWCH7DOPM4EPB5MO5UPUKWC7GC7I2EI7", "length": 5626, "nlines": 73, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம்..!", "raw_content": "\nகோவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம்..\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட லிட்டர் ஒன்றுக்கு ரூ.100ஐ எட்டும் தூர்த்தில் உள்ளன. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி தலைவர் ராஜா உசேன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_4214.html", "date_download": "2021-06-12T22:43:36Z", "digest": "sha1:DBP6XSDDB6THVE35W2M2F3UAQEGVCKMS", "length": 63382, "nlines": 398, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: கம்பன் விழா தேவையா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒ���்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது ���னில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகம்பன் கழகமாம் - ஆண்டுதோறும் சென்னையில் விழாவாம் - பலருக்கும் விருதாம் - பண முடிப்பாம்\n இப்படி தடபுடலாக நடத்தக் கூடியவர்கள் தமிழர்களாகயிருக்கிறார்களே என்று எண்ணும் தொறும் எண்ணும் தொறும் இனநலன் பேணுவோர் நெஞ்சில் நெருப்புக் கணைகள் தாக்கத்தான் செய்யும்.\nஅதுவும் அண்ணாவின் தம்பி என்று தமக்குத் தாமே மார்தட்டிக் கொண்டு அந்த அண்ணாவின் பெயரால் கழகம் கண்ட (அண்ணா திமுக), எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இணை பிரியாத் தளபதி யாக விளங்கிய தமிழர் ஆர்.எம். வீரப்பன் போன்றவர்கள் இந்தக் காரியத்தை செய்யும்போது மனம் கனக்கத்தான் செய்யும்.\nஅதே நேரத்தில் வீரப்பன்கள் எப்பொழுதும் இப்படித்தான் என்று அறிந்தோர் அலட்சியம் காட்டுவார்கள்\nதடபுடலாகக் கம்பனுக்கு விழா நடத்தப்படும் பொழுது தமிழின நெஞ்சங்கள் தடுமாறி விடக் கூடாதே கண்கவர் வித்தைகளாகக் காட்சிகளைச் சோடனை செய்தால் இளைஞர்கள் மூலத்தை மறந்து விட்டு நிழலின் சொரூபத்தில் மயங்கி விடக் கூடிய ஆபத்து உண்டே\nஅதுவும் கம்பன் என்றால் கேட்கவா வேண்டும் காமரசங்களைத் திரட்டிக் கொடுப்பதில் - கொக் கோகம் எழுதிய ஆசாமிகூட சலாம் போட்டு ஓட வேண்டுமே காமரசங்களைத் திரட்டிக் கொடுப்பதில் - கொக் கோகம் எழுதிய ஆசாமிகூட சலாம் போட்டு ஓட வேண்டுமே வயோதிகர்கள் கம்பனைக் கட்டியணைப்பதில் இந்தக் கண்ணராவித்தனமும் காரணமாக இருக்கக் கூடுமோ என்ன எழவோ\nஇராமனைக் காட்டி அரசியல் நடத்தும் ஆசாமிகள் தமிழ்நாட்டில் முகூர்த்தக்கால் நடக் காத்துக் கிடக்கிறார்கள்.\nஇராமனைக் காட்டி தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் கடையாணியைக் கழற்ற நினைக்கிறார்கள்; இந்த நேரத்தில் கம்பனுக்கு விழா - அதுவும் தலைநகரில் விழா இந்தக் கால கட்டத்தில் சன் தொலைக் காட்சியில் ஞாயிறுதோறும் இராமாயண நாடக ஒளிபரப்பு இந்தக் கால கட்டத்தில் சன் தொலைக் காட்சியில் ஞாயிறுதோறும் இராமாயண நாடக ஒளிபரப்பு விபீஷணர்கள் சிரஞ்சீவிகள் என்று சொல்லப்படுவதன் பொருள் இப்பொழுது புரியத்தான் செய்கிறது.\nகம்பர் விழா நடத்தும் கண்ணியவான்கள் வழக்கமாக ஒன்றைச் சொல்லுவார்கள்: கருத்து இருக்கட்டும் ஒருபுறம்; கம்பனின் காவியத்தைச் சுவைக்க வேண்டாமா அந்தக் கற்கண்டுத் தமிழில் குளிக்க வேண்டாமா அந்தக் கற்கண்டுத் தமிழில் குளிக்க வேண்டாமா அந்த அணி இலக்கியப் புரவியில் சவாரி செய்ய வேண்டாமா\nஇலக்கியம் என்றால் இவர்களுக்கு என்ன தெரியும் அந்த வறட்டு மனிதர்கள் இரசனையில்லாத இருள்மதியினர் என்று மேதாவி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போல மிதப்பான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.\nஇதுபோன்ற மேதாவி ஒருவர் தந்தை பெரியாரிடம் இப்படித்தான் கேட்டார் - அது நடந்தது தஞ்சையிலே.\nபெரியார் ராமாயணத்தைக் குறை கூறுவது தவறு; கலை உணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றார் அந்தத் தமிழன்.\nஅன்பரின் அந்தக் குற்றச்சாற்றுக்கு அந்த மேடையிலேயே அவரைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு பதில் சொன்னார் தந்தை பெரியார்.\nநான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச் சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா அதுபோல கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்; அவைகளில் உள்ள மூடநம் பிக்கைக்கும் தமிழர் - இழிவுக்கும்ஆரியர் உயர்வுக்கும் - ஆதாரம னவைகளை வைத்துக் கொண்டு எப்படி அவைகளைப் பாராட்ட முடியும் அதுபோல கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்; அவைகளில் உள்ள மூடநம் பிக்கைக்கும் தமிழர் - இழிவுக்கும்ஆரியர் உயர்வுக்கும் - ஆதாரம னவைகளை வைத்துக் கொண்டு எப்படி அவைகளைப் பாராட்ட முடியும் என்று பளிச் சென்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (ஆதாரம்: தமிழர் தலைவர் பக்கம் 205-206).\nஇதற்கு மேலும் உரைக்கும்படி எப்படி தான் பதில் இறுக்க முடியும் இதற்கு மேலும் எந்தத் தீவட்டியால்தான் சூடு போட முடியும் - எந்தச் சுளுக்கியால்தான் தமிழர்களின் தடித்த தோளில் சொரணையை ஏற்படுத்த முடியும்\nபெரியார் அப்படித்தான், அண்ணாவுக்கு இலக்கிய ரசனை உண்டு என்று மித்திரபேதம் செய்யும் திருமேனிகளுக்கும் அண்ணாவின் அழகு தமிழ் உண்டு. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை நோக்கியும், பன்மொழிப் புலவர் சோமசுந்தர பாரதியாரை, நோக்கியும் அண்ணா வைத்த விவாதக் கணைகள் இதோ:\nகாடேக இராமன் கிளம்பும்போது உடன்வரப் புறப்பட்ட சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும், வால்மீகி கூறியுள்ளபடியே கம்பன் எடுத்தெழுதி யிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாசக் குணங்கள் கிடந்ததைத் தமிழர்களுக்கு - அவர்களைத் தெய்வங்களென்று போற்றும் கீழ்நிலைக்கு வந்திருக்க மாட் டார்கள். கம்பரோ தமது கவித் திறமை யினால் ஆரிய இராமனைக் குறறங் குறை யற்ற சற்புத்திரனாக்கிக் காட்டி, வழிபாட்டுக் குரிய தெய்வமாக்கி விட்டார் (ஆதாரம்: தீ பரவட்டும்\nஅண்ணா அண்ணா என்று அடிக்கு ஒரு தரம் அர்ச்சனை செய்யும் அண் ணாவின் தம்பிகளான வீரப் பர்கள் அண்ணாவின் இந்தக் குற்றச்சாற்றுக்கு தங்கள் வசம் வைத்துள்ள பதில் என்ன\nஆரிய இராமனை - திரா விடர்கள், தமிழர்கள் கடவு ளாகத் தண்டனிட்டு வழிபடும் இடத்துக்கு அல்லவா கம்பன் இழுத்துச் சென்று இருக் கிறான் கம்பனின் காவியத் தமிழ் - தமிழினக் கழுத்தை யறுப்பதற்கல்லவா பயன் பட்டு இருக்கிறது கம்பனின் காவியத் தமிழ் - தமிழினக் கழுத்தை யறுப்பதற்கல்லவா பயன் பட்டு இருக்கிறது ஆரியர் திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப் பதுதான் இராமாயணம் என்று வரலாற்றாளர்கள் ��டுத் துரைத்த பிறகு, ஆர்.எம்.வீ. களின் செயல்பாடுகள் எப் படியிருந்திருக்க வேண்டும் ஆரியர் திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப் பதுதான் இராமாயணம் என்று வரலாற்றாளர்கள் எடுத் துரைத்த பிறகு, ஆர்.எம்.வீ. களின் செயல்பாடுகள் எப் படியிருந்திருக்க வேண்டும் அதற்கு மாறாக ஆம், ஆம், ஆரியர்களால் திராவிடர் அழிக்கப்பட்டது நியாயம் தான் - இழித்துரைக்கப்பட்டது ஏற்புடைத்ததுதான் என்பதற்குத் துணை போவது துரோகமானது அல்லவா\nஏதோ திராவிடர் இயக் கத்தவர்கள் கம்பனைக் காய்கிறார்கள் என்று கருத வேண்டாம். தமிழ்க் கடலாகிய மறைமலை அடிகள்கூட என்ன எழுதுகிறார்\nகம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாய ணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால், வடமொழி பொய் வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன் கண் இலக்கியச் சுவை தோன்றக் கூற வேண்டும் இடங்களிலும் பொய்யா வனவே புனைந்து கூறி இழுக் கினார். இங்ஙனமே கம்பர்க் குப் பின் வந்த தமிழ்ப் புல வர்களெல்லாரும், பொது மக்களை ஏமாற்றுதற் பொருட்டு பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையுந்தலபுராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டார். இப்பிற்கால மொழி பெயர்ப்பு நூல்களி லும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமே னும், முதலிலிருந்து முடிவு வரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டி ருத்தலால், அவற்றின் பயிற்று மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தி னையுந்தராது\n(ஆதாரம்: மறைமலையடிகளாரின் முற் கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் பக்கம் 145-146)\nகம்பன் விழாவில் பங்கேற்கும் தமிழ்ப் புலவர்கள் தமிழ்க் கடலின் இந்தக் குற்றப் பத்தி ரிகைக்குக் கைவசம் வைத் துள்ள சரக்குகள் என்ன கம்பன் கொடுத்த சழக்கான கடைச் சரக்கைத் தமிழ் மண்ணில் விநியோகம் செய்ப வர்கள் யாராகவிருந்தாலும் - ஓர் விஷமான விவசாயத்துக்கு ஏர் உழுது விதை விதைக்கும் ஆபத்தான பணியில் அறிந்தோ அறியாமலோ ஈடு பட்டுக் கொண்டு இருக்கின் றனர். இராமன் பெயரைச் சொல்லி இந்துத்துவா என்னும் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் கும்பலுக்குத் துணைபோகும் துரோகத்துக்குத் துந்துபி பாடியவர் கள் என்ற குற்றச் சாற்றுத் தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது - முடியவே முடியாது கம்பன் கொடுத்த சழக்கான கடைச் சரக்கைத் தமிழ் மண்ணில் விநியோகம் செய்ப வர்கள் யாராகவிருந்தாலும் - ஓர் விஷமான விவசாயத்துக்கு ஏர் உழுது விதை விதைக்கும் ஆபத்தான பணியில் அறிந்தோ அறியாமலோ ஈடு பட்டுக் கொண்டு இருக்கின் றனர். இராமன் பெயரைச் சொல்லி இந்துத்துவா என்னும் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் கும்பலுக்குத் துணைபோகும் துரோகத்துக்குத் துந்துபி பாடியவர் கள் என்ற குற்றச் சாற்றுத் தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது - முடியவே முடியாது இது கல்லின் மேல் எழுத்தாகும்.\n------------------9-8-2008 \"விடுதலை\" ஞாயிறுமலரில் \"மின்சாரம்\" அவர்கள் எழுதிய கட்டுரை\nஆ என்ன,இந்த மூஞ்சி மின்சாரமாஆர்க்காட்டு கொல்டி இதை தேடி அலைந்து கொண்டிருக்கிருதே.\nகட்டுரைக்கு தொடர்பில்லாத ஆற்காட்டார் பெயரை இதில் வம்புக்கிழுப்பது எந்த வகை தர்க்கவாத்மோ\nஉம்முடைய பைத்தியகாரத்தனத்துக்கு அளவில்லாமல் போச்சு.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை\n எந்த மதக் கொள்கை மேலானது\nநான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை\nசர்ச்சையைக் கிளப்பியிருக்கும் \"புதிய பைபிள் \"\nதந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு...\nகணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது\nவிநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்\nபக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் ...\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உரு...\nஇந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது\nபெரியார் பற்றி திரு. வி.க.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா\n\"புளுகனும் புளுகனும்\" பெரியாரின் உவமை\n\"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிட...\nகடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப...\nஇந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்...\nவிநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏ...\nபெரியார் - குடி அரசு\nஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும்...\nபெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு\nகுண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா\nபெரியார் எப்படிப்பட்டவர் . . . . \nஆனந்தவிகடன் பார்வையில் “தமிழ் ஓவியா”\nஅறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் கிருஸ்ணனுக்குக் காதலி...\nஇந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவதற...\nபக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநா...\nதமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....\nவேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார...\nபார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவு...\nமுதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது\nவிநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்\nவிவேகானந்தர் - இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nசேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி\nஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சு...\nபார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்\nநாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய ம...\nஅ���ர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2\nமனித சமுதாய வளர்ச்சிக்கு தடையானவர்கள் யார்\nகுச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்\nபகுத்தறிவுவாதிகள் - ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவ...\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை\nதிருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்\nஇந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவி...\nதீமைக்குக் காவலாய் இருக்கும் கடவுள் - மதம்\nநீதிமன்றங்களில் பூசை - புனஸ்காரங்களா\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை\nபெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்\nசிவன் - விஷ்ணு -பிரம்மா\nவர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கண...\nபெரியார் இயக்கம் தோன்றியபின் .............\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%80-25-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2021-06-13T00:26:57Z", "digest": "sha1:IOZUDFED2A6VNXK5HIW62KLMSGNHOQGR", "length": 8765, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » சேலம் அருகே தீ, 25 கூரை வீடுகள் எரிந்தன, 3 பேர் தீயில் காயமடைந்தனர் | சேலம் அயோத்தியபட்டினத்தின் காலனியை எரித்தல், 25 கூரைகள் கொண்ட கூரைகள்\nசேலம் அருகே தீ, 25 கூரை வீடுகள் எரிந்தன, 3 பேர் தீயில் காயமடைந்தனர் | சேலம் அயோத்தியபட்டினத்தின் காலனியை எரித்தல், 25 கூரைகள் கொண்ட கூரைகள்\nஅன்று ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை அன்று 0:38 [IST]\nசேலம்: சேலம் மாவட்டத்தில் அயோத்தியாட்டினம் அருகே ஒரு காலனியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் கூரையில் இருந்த 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.\nசேலம் மாவட்டத்தில் அயோத்தியாட்டினம் அருகே எக்கடாய் குடியேற்றத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. புதன்கிழமை மாலை மதியின் (47) வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அண்டை வீடுகளுக்கும் பரவியது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தன்னால் முடிந்தவரை நெருப்பை வெளியேற்ற அவர் போராடினார். அவர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.\nசெவ்வாய்க்கிழமை சேலம் மற்றும் வஜாபடி நகரங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயை அணைக்க மூன்று வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தீயில் குறைந்தது 25 குடிசைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன\nஇந்த தீ விபத்தில் கவிராஷி, 28, ஹரி, 21, மற்றும் யுவராஜ் (27) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சேலம் மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள்.\nஜவாரிசி ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்\nகரிபி போலீசார் தீயணைப்பு வழக்கு பதிவு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்போது, ​​தீ விபத்து ஏற்பட்ட காலனியைச் சேர்ந்த பட்டுராஜ், 30, நண்பகலுக்குள் சமைத்திருந்தார். ஆனால் அவர் சமையல் முடிந்து வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வழக்கு இறந்தது. இதுதான் தீக்கு காரணம்.\nதீ விபத்துக்கு பின்னர் அப்பகுதியில் வசித்து வந்த அயோத்தியப்பட்டம் பரோச்சியலின் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள ஒரு பொதுப் பள்ளியின் அனைத்து வீடுகளையும் சேதப்படுத்தினர்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD சாப்பிட எதுவும் இல்லை. விஷ பாம்பைக் கொல்லுங்கள். | கொரோனா வைரஸ்: அரச கோப்ராவை படுகொலை செய்த ஆண்களின் கொண்டாட்டம், வைரல் வீடியோ\nபேயர்னுக்கு சேன் நகர்வது இன்னும் சாத்தியம், புதிய முகவர் - கால்பந்து\nஉங்களுக்காக எதுவும் கற்பனை செய்து பாருங்கள் .. பத்திரிகைகளை சந்திக்காததற்காக விஜயபாஸ்கர் | கடந்த 15 நாட்களில் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை: விஜய பாஸ்கர் விளக்குகிறார்\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-06-12T23:26:25Z", "digest": "sha1:3BBNEDRT5ZF5B7HUEGGADZWBDATZTB7P", "length": 12180, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Tech » வரிசையில் செல்லுங்கள்: அமேசான் புதிய வரிசை முறையை அறிமுகப்படுத்துகிறது\nவரிசையில் செல்லுங்கள்: அமேசான் புதிய வரிசை முறையை அறிமுகப்படுத்துகிறது\nஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய அமேசான் வளாகத்திற்குள்\nபூட்டுதல்கள் மற்றும் சமூக தூரங்களுக்கு இடையில் முன்னோடியில்லாத ஆன்லைன் ஆர்டர்களால் தாக்கப்பட்ட அமேசான் வாடிக்கையாளர்களை காத்திருப்பு பட்டியலில் சேர்க்க அறிவித்துள்ளது, மேலும் ஒவ்வொரு வாரமும் புதிய வாடிக்கையாளர்களை ஷாப்பிங் செய்ய அழைக்கும்.\nஈ-காமர்ஸ் நிறுவனமான கோவிட் -19 காரணமாக ஆர்டர் திறனை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில், சமூக தொலைவு காரணமாக தடைசெய்யப்பட்ட திறனின் கல��ையை இது இன்னும் எதிர்பார்க்கிறது, மேலும் வாடிக்கையாளர் தேவை வாடிக்கையாளர்களுக்கு சவாலான கிடைக்கக்கூடிய விநியோக சாளரங்களைக் கண்டுபிடிப்பதைத் தொடரும்.\n“உதவ, வரவிருக்கும் வாரங்களில், வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்ய நேரத்தை அனுமதிக்கும் புதிய அம்சத்தை நாங்கள் தொடங்குவோம். இந்த அம்சம் டெலிவரி வாடிக்கையாளர்களுக்கு வரிசையில் ஒரு மெய்நிகர் இடத்தைக் கொடுக்கும், மேலும் டெலிவரி சாளரங்களை முதலில் விநியோகிக்க அனுமதிக்கும், முதல் சேவை அடிப்படையில். அதே நேரத்தில், முடிந்தவரை விரைவாக திறனைச் சேர்ப்போம் “என்று அமேசானில் மளிகை துணைத் தலைவர் ஸ்டீபனி லாண்ட்ரி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.\nஇந்த நேரத்தில் ஆன்லைன் மளிகை ஆர்டர்களை நிறைவேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முழு உணவுகள் சந்தை இருப்பிடங்களுக்கான கடை நேரங்களையும் சரிசெய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅமேசான் இப்போது மெய்நிகர் வரிசைகளைக் கொண்டிருக்கும்ராய்ட்டர்ஸ்\n“நாங்கள் தற்காலிகமாக புதிய அமேசான் புதிய மற்றும் முழு உணவுகள் சந்தை விநியோக மற்றும் இடும் வாடிக்கையாளர்களை ஆன்லைன் மளிகை விநியோகம் மற்றும் இடும் பயன்பாட்டிற்கான அழைப்பிற்கு பதிவுபெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் ஒவ்வொரு வாரமும் திறனை அதிகரித்து வருகிறோம், மேலும் ஒவ்வொரு வாரமும் புதிய வாடிக்கையாளர்களை ஷாப்பிங் செய்ய அழைப்போம்” என்று லாண்ட்ரி விளக்கினார் .\nஅமேசான் தற்போது அதிக முன்னுரிமை அளிக்கும் பொருட்களில் கவனம் செலுத்துகிறது, இது வீட்டுப் பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற அதிக தேவைகள் கொண்ட தயாரிப்புகளை விரைவாக நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது.\nகடந்த பல வாரங்களில், நிறுவனம் முழு உணவுகள் சந்தை மளிகை எடுப்பை சுமார் 80 கடைகளில் இருந்து 150 க்கும் அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது என்று லாண்ட்ரி கூறினார்.\n“நாங்கள் நாள் முழுவதும் டெலிவரி சாளரங்களை வெளியிடுகிறோம், அடுத்த டெலிவரி சாளரம் அமேசான் ஃப்ரெஷ் மற்றும் ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டின் முகப்புப்பக்கங்களில் சேர்ப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகப் பார்க்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.\nஅமேசான் இப்போது மெய்நிகர் வ���ிசைகளைக் கொண்டிருக்கும்ராய்ட்டர்ஸ்\nகடந்த வாரம், நிறுவனம் ‘அமேசான் நிவாரண நிதியை’ அதன் விநியோக கூட்டாளர்களான டெலிவரி சேவை கூட்டாளர் திட்டத்தின் கூட்டாளிகள், அமேசான் ஃப்ளெக்ஸ் திட்டத்தின் கூட்டாளிகள் மற்றும் நடுத்தர மைல் தளவாட ஆதரவை வழங்கும் டிரக்கிங் கூட்டாளர்கள் – இந்தியாவில் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நீட்டித்தது.\nCOVID-19 உடன் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட தனிநபர்களால் இந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்று அமேசான் கூறியது.\nஅமேசான் நிவாரண நிதியம் உலகளவில் 25 மில்லியன் டாலர் ஆரம்ப பங்களிப்புடன், ஊழியர்கள், தகுதிவாய்ந்த சுயாதீன ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தகுதி வாய்ந்த நிகழ்வுகளின் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தகுதிவாய்ந்த விற்பனையாளர்களின் ஊழியர்களை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வுகள் இயற்கை பேரழிவுகள், அரசாங்கம் அறிவித்த அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத தனிப்பட்ட கஷ்டங்கள்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD ஃபோர்ட்நைட்டிலிருந்து எந்த பிராண்டும் பாதுகாப்பாக இல்லை\nகுறும்புகள் விளையாடும் பாட்டி ... டீனேஜ் சிரிப்பு - சர்வதேச மகளிர் தினம் | பாரம்பரிய வேடிக்கையான விளையாட்டுகளில் மகளிர் தின கொண்டாட்டத்தில் கிராம பெண்கள் பங்கேற்கின்றனர்\n‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் இயக்குனர் மீது கால்பந்து நடவடிக்கை என்று பார்கா அறிவிக்கிறது\nNieR Replicant ver.1.22474487139 அசல் விளையாட்டிலிருந்து வெட்டு உள்ளடக்கத்தை மீட்டமைக்கும்\nஜூன் 2021 இல் வரும் பகல் அத்தியாயத்தின் மூலம் வசிப்பவர் ஈவில் டெட்\nஎஃப்-ஜீரோ இறந்துவிடவில்லை – இது தூங்குகிறது, என்கிறார் நிண்டெண்டோ லெஜண்ட் தகாயா இமாமுரா\nபுதிய பல்தூரின் கேட் 3 ஹாட்ஃபிக்ஸ் அதன் ஏற்றப்பட்ட பகடை சாபத்தை உயர்த்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/compare-best-places-buy-wine-online", "date_download": "2021-06-12T22:30:59Z", "digest": "sha1:VEN7Y6FEWDRUDHKJYQMRUVA6K5F7N7UO", "length": 35263, "nlines": 274, "source_domain": "ta.wineverity.com", "title": "ஆன்லைனில் மது வாங்க சிறந்த இடங்களின் ஒப்பீடு - உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்���ன\nஆன்லைனில் மது வாங்க சிறந்த இடங்களை ஒப்பிடுக\nஆன்லைனில் மது வாங்க சிறந்த இடங்கள் யாவை நாங்கள் அமெரிக்காவில் 9 சிறந்த ஆன்லைன் ஒயின் சில்லறை விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுத்து தேர்வு, விலை, தரம், அம்சங்கள் மற்றும் தள அனுபவத்தின் அடிப்படையில் ஒப்பிட்டோம்.\nஆன்லைனில் மது வாங்க சிறந்த இடங்களை ஒப்பிடுக\nklwines பழைய பள்ளி தேடும் தளத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் இது மின்னல் வேகமாகவும், நீங்கள் விரும்புவதற்காக செல்லவும் எளிதானது (நீங்கள் தேடுவதை நீங்கள் அறிந்தால்)\nதேர்வு: 10,000 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: கலிபோர்னியா, போர்டியாக்ஸ், பர்கண்டி, ரோன் மற்றும் ஓரிகான்\nவிலை: 66% ஒயின்கள் $ 30 க்கு மேல்\nஅமெரிக்காவில் கிடைக்கும் மிகப்பெரிய ஒயின் தேர்வு\nwines 25 க்கு கீழ் 2000 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nஅனுமதி, நேரடி வாங்குதல், கரிம மற்றும் ஒயின் மதிப்பெண்களால் வரிசைப்படுத்தவும்\nபழைய மற்றும் அரிதான ஒயின்கள்\nஒயின் கிளப்புகள் ($ 20, $ 30, $ 50 மற்றும் $ 70 / mo இல்)\nசேமிப்பு வசதிகளைத் தேர்ந்தெடுக்க அனுப்பப்படும்\nகப்பல் போக்குவரத்து: 2 க்கு $ 13, 6 க்கு $ 25 (குறுக்கு நாடு ஃபெடெக்ஸ் மைதானம்). பல கப்பல் விருப்பங்கள்\nஇடம்: ரெட்வுட் சிட்டி, சி.ஏ.\nசுருக்கம்: முதல் பார்வையில், கே & எல் ஒயின் வணிகர்கள் சுமார் 2001 தோற்றத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் நீங்கள் உலாவும்போது, ​​மற்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களைக் காட்டிலும் அதிகமான மதுவை இது வழங்குகிறது என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கிறீர்கள். குறைந்த துணை $ 10 முடிவில் கூட, தேர்வு தெளிவாகக் கையாளப்படுகிறது, அங்கு போலி மறுபெயரிடப்பட்ட மொத்த சாறு ஒயின்களைத் தவிர்ப்பதற்கு அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். கே & எல் ஒயின்கள் இறக்குமதி செய்யும் ஒயின்களைக் காட்டும் ‘டைரக்ட் பை’ வரிசை ஒரு சுத்தமாக தேடல் அம்சமாகும். தளம் விரைவாக ஏற்றப்படுவதோடு, மகிழ்ச்சியாக இருக்கிறது.\ncacio e pepe ஒயின் இணைத்தல்\nவைன் பிட் ஆன்லைன் ஒயின் வாங்கும் ஈபே போல உணர்கிறது. இது மது சேகரிப்பாளர்களை ஈர்க்கிறது.\nதேர்வு: 7,500 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: நன்றாக, அரிதான மற்றும் தொகுக்கக்கூடிய ஒயின்கள்\nவிலை: 82% $ 30 க்கு மேல்\nஈபே போன்ற மது ஏலம்\nபாதாள மேலாண்மை கருவிகள் (ஆண்டுக்கு $ 30)\nஉங்கள் மது சேகரிப்பை விற்கவும்\nகப்பல் போக்குவரத்து: சந்தை வீ��ம்\nஇடம்: n / அ\nசுருக்கம்: வைன் பிட் என்பது ஆன்லைன் ஒயின் வாங்கும் ஈபே போன்றது. சேகரிப்பாளரின் பாதாள அறைகள் மற்றும் இறக்குமதியாளர்கள் / விநியோகஸ்தர்களிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்க விரும்பும் ஒயின்கள் இந்த தளத்தில் உள்ளன. பயனர் அனுபவம் மிகச்சிறியதாக இல்லை, ஆனால் இது வேகமாகவும் செல்லவும் எளிதானது. ஒரு அற்புதமான அம்சம், ‘இப்போது வாங்கவும்’ ஒயின்கள் துணை $ 20 விருப்பங்கள் அவை அலறல் ஒப்பந்தங்கள். மொத்தத்தில், வைன்பிட்.காம் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை, புதியவருக்கு மகத்தானதாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. நீங்கள் முழுக்குவதற்கு முன், விற்பனை இறுதியானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதொடக்கத்திலிருந்து தொழில்முறை வரை, சரியான மது கருவிகள் சிறந்த குடி அனுபவத்தை உருவாக்குகின்றன.\nசிவப்பு ஒயின் எத்தனை கலோரி கண்ணாடி\nஆன்லைன் மற்றும் கடைகளில் டோட்டல் ஒயின் அமெரிக்க ஒயின்களின் மிகப்பெரிய தேர்வைக் கொண்டுள்ளது.\nதேர்வு: 7,500 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: அமெரிக்க ஒயின்கள் மற்றும் சூப்பர் மதிப்புகள்.\nவிலை: 72% $ 30 க்கு கீழ் உள்ளவர்கள்\nSelection 10 க்கு கீழ் உள்ள ஒயின்களின் பெரிய தேர்வு (1900+)\nசுவை குறிப்புகள் பெரும்பாலான ஒயின்களில் கிடைக்கின்றன\nசுருட்டுகள், பீர் மற்றும் பாகங்கள்\nவகுப்புகளுக்கான நிகழ்வு காலண்டர், கடையில் சுவை\nஉள்ளூர் கடை 15 மாநிலங்களில் கிடைக்கிறது\nஅனைத்து 50 அமெரிக்க மாநிலங்களுக்கும் கப்பல்\nகப்பல் போக்குவரத்து: 2 அல்லது 6 பாட்டில்களுக்கு $ 15 (குறுக்கு நாடு யுபிஎஸ் மைதானம்). பல கப்பல் விருப்பங்கள்.\nசுருக்கம்: கலிஃபோர்னியா, வாஷிங்டன் மற்றும் போர்டியாக்ஸிலிருந்து ஒரு பெரிய தேர்வை வழங்கும் தைரியமான சிவப்பு ஒயின் குடிப்பவர்களுக்கு இந்த தளம் உதவுகிறது. தேர்வு குறைந்த விலைக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது ஆன்லைனில் சராசரி முதல் குறைந்த தரம் வாய்ந்த ஒயின்களைக் கொண்டுள்ளது, இது ஆன்லைனில் மதுவை வாங்க ஆர்வமுள்ள ஷாப்பிங் தேவைப்படுகிறது. இன்னும், மொத்த 50 மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் ஒரே ஆன்லைன் ஒயின் கடை தான் டோட்டல் ஒயின் தள பயனர் அனுபவம் மெதுவான பக்க சுமைகளுடன் சற்று சிக்கலாக உணர்கிறது, ஆனால் புதுப்பித்தல் எளிதானது.\nஒயின்.காம் என்பது எல்லா இடங்களிலும் உள்ள ஷாப்பிங் அனுபவமாகும், இது உங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பக்கூடிய அழைப்பாளர்களுடன் முழுமையானது. இது மலிவான விருப்பமாக இருக்காது, ஆனால் மதுவைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.\nதேர்வு: 7,000 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: கலிபோர்னியா மற்றும் புதிய உலக ஒயின்கள்\nவிலை: 45% $ 30 க்கு கீழ் உள்ளவர்கள்\nY 49 / yr க்கு இலவச கப்பல் உறுப்பினர்\nமதிப்பாய்வாளர், மதிப்பீடு, சுவை சுயவிவரம், தொண்டு ஒயின்கள் போன்றவற்றால் வரிசைப்படுத்தவும்\nகல்வி தலைப்புகள் மற்றும் பாட்டில் விற்பனை இணைப்புகளுடன் வலைப்பதிவு\nசுவைகள் குறிப்புகள், விண்டேஜ் மதிப்பீட்டு ஒப்பீடுகள் மற்றும் சுவை சுயவிவரங்கள் கிட்டத்தட்ட அனைத்து ஒயின்களிலும்\nகப்பல் போக்குவரத்து: 2 பாட்டில்களுக்கு $ 15, 6 க்கு $ 22 (குறுக்கு நாடு யுபிஎஸ் மைதானம்). பல கப்பல் விருப்பங்கள்.\nசுருக்கம்: ஒயின்களை வரிசைப்படுத்தவும், தேடவும், ஆராயவும் பல்வேறு வழிகள் இருப்பதால் இந்த தளம் ஆராய்வது வேடிக்கையாக உள்ளது. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த டன் கலிபோர்னியா, அமெரிக்கா மற்றும் புதிய உலக ஒயின்கள் கொண்ட தைரியமான பழ-அன்பான அண்ணத்தை நோக்கி இந்தத் தேர்வு உதவுகிறது. Wine 15 க்கு கீழே, அமெரிக்க ஒயின் தேர்வு பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். ‘ஒரு நிபுணருடன் அரட்டை’ பாப்-அப் குறித்த வழிகாட்டுதலை வழங்கும் பலருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பின்னர், அவர்கள் உண்மையிலேயே அறிவார்ந்தவர்கள் என்பதையும் சான் பிரான்சிஸ்கோவில் தளத்தில் வேலை செய்வதையும் நாங்கள் உறுதிப்படுத்தினோம். புதுப்பித்தல் எளிதானது மற்றும் ஆர்டர் எப்போது அனுப்பப்படும் என்பதை உங்களுக்குக் கூறுகிறது (எ.கா. ‘அடுத்த 1 மணி நேரத்தில் நீங்கள் ஆர்டர் செய்தால் இன்று அனுப்பப்படும்’). ஒயின்.காம் பற்றிய ஒரே துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், நீங்கள் பெறும் விலைகள், குறிப்பாக துணை $ 20 உலகில் விலைகள் அதிகமாக இருந்தன.\nஒரு வெள்ளை ஒயின் சாஸ் தயாரித்தல்\nபுகழ்பெற்ற சந்தைப்படுத்துபவர் கேரி வெய்னெர்ச்சுக் மது வியாபாரத்தில் தனது தொடக்கத்தைப் பெற்றார் மற்றும் ஒயின் நூலகத்தை தரை தளத்திலிருந்து கட்டினார். ஒயின் நூலகம் பழைய உலக ஒயின்களி���் சிறந்த விலைகளைக் கொண்டுள்ளது.\nதேர்வு: 3,000 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: நாபா பள்ளத்தாக்கு மற்றும் பர்கண்டி\nவிலை: 50% $ 30 க்கு கீழ் உள்ளவர்கள்\nபெரும்பாலான ஒயின்களில் குறிப்புகளை சுவைத்தல்\nவிமர்சகர், இலவச-கப்பல் ஒயின்கள், 90+ ஒயின்கள் மூலம் வரிசைப்படுத்துங்கள்\nவேடிக்கையான ஒயின் விற்பனைக்கு ஏற்ற வலைப்பதிவு\n- 1000 அத்தியாயங்கள் (2006–2011)\nகப்பல் போக்குவரத்து: 2 பாட்டில்களுக்கு $ 15, 6 க்கு $ 22 (குறுக்கு நாடு யுபிஎஸ் மைதானம்). பல கப்பல் விருப்பங்கள்.\nசுருக்கம்: ஒட்டுமொத்தமாக, site 15 க்கும் அதிகமான விலையுள்ள ஸ்டைல் ​​ஒயின்களின் சிறந்த தேர்வு தளத்தில் உள்ளது. High 30 க்கு மேல் பல உயர் இறுதியில் ஒயின்கள் உள்ளன, அவை அவை என்னவென்றால் மிகக் குறைந்த விலை. Wine 15 க்கு கீழே, அமெரிக்க ஒயின் தேர்வு பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், போர்ச்சுகல், கிரீஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற பகுதிகளிலிருந்து பல துணை $ 15 கற்கள் கிடைத்தன. ஷாப்பிங் மற்றும் உலாவல் அனுபவம் வரிசைப்படுத்த பல வழிகளில் எளிதானது மற்றும் தர்க்கரீதியானது. கப்பல் திரையில், தளத்திற்கு ஒரு ‘மோசமான வானிலை எச்சரிக்கை’ கூட இருந்தது, அது கப்பல் பாதுகாப்பாக இருக்கும் வரை அவர்கள் இலவசமாக கப்பல்களை வைத்திருப்பார்கள் என்பதைக் குறிக்கிறது.\nஆஸ்டர் ஒயின்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஏற்றது, அதன் சுவர் ஒயின்களை மிகவும் ஒழுக்கமான மதிப்புகளில் பெற விரும்புகிறார்கள். பழைய ஒயின்கள் இயற்கை ஒயின்கள் போன்ற தனித்துவமான கண்டுபிடிப்புகளுடன் பரவலாக இடம்பெறுகின்றன.\nதேர்வு: 1,500 க்கும் மேற்பட்ட ஒயின்கள்\nகவனம்: மலிவு பிரஞ்சு மற்றும் இத்தாலிய ஒயின்கள்\nவிலை: 50% க்கும் அதிகமானவர்கள் $ 30 க்கு கீழ் உள்ளனர்\nநீங்கள் ஒரு வழக்கை வாங்கும்போது கூடுதல் 10% தள்ளுபடி\nபெரும்பாலான ஒயின்களில் குறிப்புகளை சுவைத்தல்\nஒயின் வகைகள் மற்றும் பகுதிகள் பற்றிய கல்வி குறிப்புகள்\nகப்பல் போக்குவரத்து: குறுக்கு நாடு யுபிஎஸ் தரைவழி கப்பலுக்கு $ 20. முதல் தடவை orders 100 க்கு மேல் ஆர்டர்களுக்கு இலவசம்.\nசுருக்கம்: சில புதிய உலக ஒயின் தேர்வுகளுடன் தனித்துவமான மற்றும் மலிவு ஐரோப்பிய ஒயின்களின் வேடிக்கையான தேர்வு. பயனர் அனுபவம் பல கீழ்தோன்றும் மெனுக்களுடன் கொஞ்சம் அதிகமாக உள்ளது, நீங்கள் விரும்பும் பகுதி / மாறுபாடு உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக, உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அது செயல்படக்கூடியது. இருப்பினும், உங்கள் தேடல் 100 க்கும் மேற்பட்ட முடிவுகளைத் தந்தால், அவை வெறும் 100 ஒயின்களாகக் குறைக்கப்படுகின்றன, நீங்கள் உலவ விரும்பினால் எரிச்சலூட்டும். புதுப்பித்து அனுபவம் நல்லது மற்றும் கப்பல் கால்குலேட்டரை வழங்குகிறது, ஆனால் கப்பல் விருப்பமாக மட்டுமே தரையில் உள்ளது.\nஆன்லைனில் மது வாங்க இது ஒரு நல்ல வாடிக்கையாளர் யுஎக்ஸ் இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும், வேறு பல இடங்களில் நீங்கள் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் அவற்றில் உள்ளன.\nமது பாட்டிலில் எத்தனை பரிமாறல்கள்\nபயன்படுத்த ஒரு பிட் கடினமாக உள்ளது, ஆனால் இன்னும் சில சிறந்த உயர்நிலை இத்தாலிய ஒயின்கள் மற்றும் நீங்கள் மாநிலங்களில் பெறக்கூடிய அரிய கண்டுபிடிப்புகள்.\nதேர்வு: சுமார் 1,200 ஒயின்கள்\nகவனம்: உயர்நிலை இத்தாலிய ஒயின்\nவிலை: பெரும்பாலான ஒயின்கள் $ 100 க்கு மேல் உள்ளன\nபாகங்கள், கண்ணாடி பொருட்கள், ஒயின் பெட்டிகள் மற்றும் மற்றவை. பழங்கால கார்க்ஸ்ரூக்கள்\nசூப்பர் பிரீமியம் ஒயின் ஒரு ‘தினசரி ஒப்பந்தம்’\nஉயர் இறுதியில் இத்தாலிய ஒயின் கிளப்புகளின் விலை $ 99–280 / mo\nபாதாள மேலாண்மை சேவைகள், ஒயின் முதலீட்டு சேவை மேலாண்மை\nசுருக்கம்: உயர் இறுதியில் இத்தாலிய ஒயின்கள் மிதமான நியாயமான மதிப்பில் வழங்கப்படுகின்றன. மது தேர்வு சிறியது, ஆனால் அக்கறை உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களால் தெளிவாகக் கண்டறியப்படுகிறது. ஒயின்களைக் கண்டுபிடித்து வரிசைப்படுத்துவதால் பயனர் அனுபவம் வேடிக்கையாக இல்லை.\nஆன்லைனில் மது வாங்க - இது எதிர்காலம்\nஉள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் ஆன்லைன் சந்தைகளுக்கு பதிலாக செங்கல் மற்றும் மோட்டார் கடைகள் எவ்வாறு வறண்டு போகின்றன என்பதை நாம் காணலாம். இது மதுவிலும் நடக்கிறது. அமெரிக்கா தீர்த்து வைக்கும் வரை மது கப்பல். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் ஆன்லைனில் மதுவை எவ்வளவு அதிகமாக வாங்குகிறோம் (மற்றும் தரம் மற்றும் மதிப்பைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்கிறோம்), உள்ளூர் சில்லறை விற்பனையாளர்கள் டிஜிட்டல் இடத்திற்குச் செல்வார��கள்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nசிவப்பு ஒயின் இரண்டு கிளாஸில் எத்தனை கலோரிகள்\nசிலி கேபர்நெட் ச uv விக்னனின் ஒயின்\n8 அவுன்ஸ் கிளாஸ் மதுவில் எத்தனை கலோரிகள்\nகார்ப்ஸ் மற்றும் மதுவில் சர்க்கரை\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/napa-vs-sonoma-which-wine-country-is-more-your-style", "date_download": "2021-06-13T00:02:46Z", "digest": "sha1:LRO3AWP24Z66HIQWLFB6C7KZPIZ2JCSW", "length": 32008, "nlines": 222, "source_domain": "ta.wineverity.com", "title": "நாபா vs சோனோமா: ஒயின் நாட்டு பயணம் - உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nநாபா vs சோனோமா: எந்த ஒயின் நாடு உங்கள் பாணி அதிகம்\nஎது சிறந்தது: நாபா அல்லது சோனோமா உண்மையாக, ஒன்று மற்றொன்றை விட சிறந்தது அல்ல, ஆனால் அவை இரண்டும் மிகவும் வேறுபட்டவை. தெரிந்து கொள்ள ஒரு சிறந்த விஷயம் என்னவென்றால், எந்த பகுதி-சோனோமா அல்லது நாபா - உங்கள் பாணி அதிகம். இந்த கட்டுரை சோனோமாவிற்கும் நாபாவிற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளை ஒயின்களிலிருந்து ஒவ்வொரு பிராந்தியமும் பார்வையிட விரும்புவதைச் சிறப்பாகச் செய்கிறது.\nவெள்ளை ஒயின் பாட்டில் எவ்வளவு சர்க்கரை\n'நாபா பள்ளத்தாக்கு ரிட்ஸில் ஒயின் போல உணர்கிறது, அதே நேரத்தில் சோனோமா பள்ளத்தாக்கு ஒரு நாட்டின் உணர்வைக் கொண்டுள்ளது.'\nடிஸ்னிலேண்டிற்குப் பின்னால் கலிபோர்னியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இரண்டாவது இடமாக நாபா மற்றும் சோனோமா பள்ளத்தாக்குகள் உள்ளன மேலும், அமெரிக்காவின் முதன்மையான மது ஈர்ப்புகளாக, சுற்றுலாப் பயணிகள் பூமியில் மகிழ்ச்சியான பானத்தை அனுபவிக்க இரண்டு வெவ்வேறு வழிகள் உள்ளன.\nநாபாவின் சுருக்கம்: மிச்செலின் நட்சத்திரங்கள் மற்றும் 95 + புள்ளி மதிப்பீடுகளுடன் இயற்கைக்காட்சி ஒளிரும் போது நீங்கள் நாபாவிற்கான உயர் சாலையை ஒரு எலுமிச்சையில் அடிக்கலாம்.\nசோனோமாவின் சுருக்கம்: சோனோமாவில் ஒரு அழுக்கு சாலையை மெதுவாக ஒரு சாதாரண வெளிப்புற உள் முற்றம் வரை மலிவான சுவைகளுடன் ஓட்டலாம்.\nஒரு நபருக்கு நாபாவின் சராசரி செலவு / நாள்: $ 460\nஒரு நபருக்கு / நாளுக்கு சோனோமா சராசரி செலவு: $ 292\nஉங்கள் ஒயின் கல்விக்கான அனைத்து அத்தியாவசியமான கருவிகளையும் பெறுங்கள்.\nஎளிமையாகச் சொல்வதானால், நாபா பொதுவாக சோனோமாவை விட விலை அதிகம். நிச்சயமாக, 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருப்பது, நம்பமுடியாத மல்டி-கோர்ஸ் உணவை உண்ணுதல் மற்றும் சோனோமாவில் உள்ள ஒயின் தயாரிப்பாளரின் தனியார் பாதாள அறைகளில் நாள் சுவை ஆகியவற்றைச் செலவழிப்பது போன்ற ஒரு சிறிய அதிர்ஷ்டத்தை நீங்கள் எளிதாகப் பெறலாம்.\nஅதே குறிப்பில், வாடகைக்கு எடுக்கப்பட்ட பைக்கை சிறிய குடும்ப ஒயின் ஆலைகளுக்கு மிதிப்பது, சாலையோர உணவகத்தில் மதிய உணவைப் பெறுவது (கோட்ஸின் சாலையோரத்தைப் பார்க்க வேண்டும்) மற்றும் நாபா பள்ளத்தாக்கிலுள்ள கலிபோர்னியா நட்சத்திரங்களின் கீழ் ஒரு கூடாரத்தை வைப்பது ஆகியவை முற்றிலும் சாத்தியமாகும்.\nநாபா அல்லது சோனோமாவுக்கு ஒரு பயணம் நீங்கள் அதை உருவாக்குகிறீர்கள்.\nலிமோஸ் மற்றும் உயர் உருளைகள்: ஒயின் நாட்டின் வேகாஸ்\nநாபா என்பது ஒரு நகரத்தின் பெயர், அது இப்பகுதியின் பெயர், நாபா பள்ளத்தாக்கு. இந்த உலகப் புகழ்பெற்ற ஒயின் பிராந்தியத்தில் ஆராய பல துணைப் பகுதிகளும் (ஏ.வி.ஏ) உள்ளன. சுவையான கேபர்நெட் சாவிக்னான், பணக்காரர் மற்றும் வெண்ணெய் சார்டோனாய், மற்றும் பழங்களை முன்னோக்கி செல்லும் மெர்லோட் ஆகியவற்றைப் பருக உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.\nஒயின் ஆலைகள்: 390 உடல் ஒயின் ஆலைகள் 1,000 க்கும் மேற்பட்ட பிராண்டுகளை ஒயின் உற்பத்தி செய்கின்றன\nபுள்ளிவிவரங்கள்: 43,000 ஏக்கர் மற்றும் 16 துணை ஏ.வி.ஏ.\nமிகவும் பிரபலமான ஏ.வி.ஏக்கள்: ரதர்ஃபோர்ட், ஓக்வில்லி, ஸ்டாக்ஸ் லீப்\nசிறந்த ஒயின்கள்: கேபர்நெட் சாவிக்னான், சார்டொன்னே, மெர்லோட்\nமுதன்மை ஒயின் ஆலைகள்: ராபர்ட் மொன்டாவி, பெரிங்கர், ஸ்டாக்ஸ் லீப், சாட்டே மான்டெலினா, க்ர்கிச் ஹில்ஸ், க்ளோஸ் டு வால், அலறல் கழுகு, டக்ஹார்ன், ரோம்பாவர், வி. சாதுய், மெர்ரிவேல், கேக் பிரெட்\nசராசரி மது சுவை செலவு: $ 15-50\nஎதிர்பார்ப்பது என்ன: நீங்கள் ஒரு ருசிக்கும் சந்திப்பைச் செய்ய வேண்டுமா என்று பார்க்க, ஒவ்வொரு ருசிக்கும் பணம் செலவாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பாட்டிலை வாங்கினால் சில இடங்கள் ருசிக்கும் கட்டணத்தை தள்ளுபடி செய்கின்றன.\nபோக்குவரத்து: குடிப்பதும் வாகனம் ஓட்டுவதும் ஒரு திட்டவட்டமானதல்ல, எனவே நாளுக்கு ஒரு எலுமிச்சை வாடகைக்கு அமர்த்தவும், நியமிக்கப்பட்ட ஓட்டுனரைத் தேர்வுசெய்யவும், நாபா பள்ளத்தாக்கு ஒயின் ரயிலில் செல்லவும் அல்லது பள்ளத்தாக்கின் மேல் ஒரு சூடான காற்று பலூனில் மிதக்கவும்.\nசிறந்த மது வழிகள்: நெடுஞ்சாலை 29 (பிரதான பாதை) மற்றும் சில்வராடோ டிரெயில் (க ti ரவ ஒயின் ஆலைகள்)\nபோக்குவரத்து: இது அனைத்து சுற்றுலாப் பயணிகளிடமும் கனமாகவும் மெதுவாகவும் நகரும், எனவே பொறுமையாக இருங்கள்-மிகவும் பொறுமையாக இருங்கள்.\nபார்வையிட சிறந்த நேரம்: பழுத்த கேபர்நெட் திராட்சைகளின் சுவை பதுங்கும்போது, ​​கோடைகால கூட்டத்தைத் தவிர்க்க மே மாதத்தில் அல்லது செப்டம்பர் முதல் அக்டோபர் வரை மகிழ்ச்சியான வானிலைக்குச் செல்லுங்கள்.\nஒரு நாளைக்கு சராசரி செலவு: 60 460 (உறைவிடம் உட்பட)\nசொகுசு ஹோட்டல்: ஆபெர்ஜ் டி சோலைல், தி கவிதைகள் விடுதியின், மில்லிகன் க்ரீக் இன் & ஸ்பா\nசிறந்த உணவு: பிரஞ்சு சலவை, ஆக்ஸ்போ, பூச்சன்\nநாபாவில் நான் செய்த மிகச் சிறந்த விஷயம், ஒரு நாள் ஒயின் தயாரிப்பாளராக விளையாடுவதும், கான் க்ரீக்கில் எனது சொந்த நாபா பள்ளத்தாக்கு கேபர்நெட் சாவிக்னானைக் கலப்பதும் ஆகும். கலவை கருத்தரங்கு (~ $ 95) . இந்த இரண்டு மணி நேர அமர்வின் போது, ​​நானும் என் காதலனும் நாபாவில் உள்ள ஒவ்வொரு ஏ.வி.ஏவிலிருந்தும் கேப்ஸை ருசித்து எங்கள் சொந்த கலவைகளை கலந்தோம். நீங்கள் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் நிறைய குடிக்கிறீர்கள். கூடுதலாக, நீங்கள் தயாரித்த மது பாட்டிலை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.\nச uv விக்னான் பிளாங்க் ஒயின் கார்ப்ஸ்\nமேலும் மது & அதிக நாடு\nசோனோமா ஒயின் நாடு அந்த நாட்டின் உணர்வை இன்னும் நிறைய கொண்டுள்ளது. வழங்கியவர் ட்ரெண்ட் எர்வின்\nஒரு மது கார்க் மாலை வீடியோ செய்வது எப்படி\nநாபாவைப் போலவே, சோனோமா என்பது ஒரு நகரத்தின் பெயர், பிராந்தியத்தின் பெயர், அது ஒரு ஏ.வி.ஏ. நாபா அதிக விலை கொண்டதாக வெல்லக்கூடும், ஆனால் சோனோமா நிச்சயமாக மிகவும் விரிவானது, பரவியது, மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. (மக்கள் பெரும்பாலும் சோனோமா நாபாவை விட “குறைந்த வணிகமயமாக்கப்பட்டவர்கள்” என்று கூறுகிறார்கள்.) இது நாபாவின் அளவை விட இரு மடங்கு அதிகம், மேலும் பல்வேறு நிலைகளில் நாபாவை விட திராட்சை அதிகமாக வளர்கிறது. சோனோமாவின் கிரீமி மற்றும் கவர்ச்சியான சார்டொன்னே, குளிர்ந்த காலநிலை பினோட் நொயர், ஜூசி ஜின்ஃபாண்டெல், சுவாரஸ்யமான ரெட் கலப்புகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒயின் ஆகியவற்றைப் பெற உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.\nஒயின் ஆலைகள்: சிறிய ஒயின் ஆலைகள் முதல் பெரிய, சிறந்த தயாரிப்பாளர்கள் வரை 450 ஒயின் ஆலைகள்\nபுள்ளிவிவரங்கள்: 70,000 ஏக்கர் மற்றும் 13 துணை ஏ.வி.ஏ.\nமிகவும் பிரபலமான ஏ.வி.ஏக்கள்: ரஷ்ய நதி பள்ளத்தாக்கு, உலர் கிரீக் பள்ளத்தாக்கு, சோனோமா பள்ளத்தாக்கு\nசிறந்த ஒயின்கள்: சார்டொன்னே (திறக்கப்படாதது), பினோட் நொயர், ஜின்ஃபாண்டெல், ரெட் கலப்புகள், பிரகாசமான ஒயின்\nமுதன்மை ஒயின் ஆலைகள்: ரிட்ஜ், செயின்ட் பிரான்சிஸ், பி.ஆர். கோன், க்லைன், ரேவன்ஸ்வுட், குண்ட்லச்-பண்ட்ஷு, குளோரியா ஃபெரர், பால் ஹோப்ஸ், கெண்டல்-ஜாக்சன், கோர்பல், செகெசியோ, ஜோர்டான், பிரான்சிஸ் கொப்போலா\nசராசரி மது சுவை செலவு: $ 15-25\nஎதிர்பார்ப்பது என்ன: நீங்கள் சந்திப்பு செய்ய வேண்டுமா என்று பார்க்க மேலே அழைக்கவும், ஆனால் சில சிறிய ஒயின் ஆலைகள் உங்களிடம் கட்டணம் வசூலிக்காது. வழக்கமாக நீங்கள் ஒரு பாட்டிலை வாங்கினால் அவர்கள் ருசிக்கும் கட்டணத்தை தள்ளுபடி செய்வார்கள்.\nபோக்குவரத்து: எல்லாம் மிகவும் பரவ��ாக இருப்பதால், சோனோமா நகரில் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து அங்குள்ள ஒயின் ஆலைகளில் கவனம் செலுத்துங்கள் அல்லது ஒரு காரை வாடகைக்கு எடுத்து 2-3 ஒயின் ஆலைகளைத் தேர்வுசெய்து ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருக்கும். (நிச்சயம் ருசிக்கும் போது துப்பவும் நீங்கள் வாகனம் ஓட்டினால்.)\nசிறந்த மது வழிகள்: சோனோமா பள்ளத்தாக்கு (சிவப்பு மற்றும் பிரகாசமான ஒயின்கள்), உலர் கிரீக் (ஜின்ஃபாண்டெல்ஸ், முதலியன), ரஷ்ய நதி பள்ளத்தாக்கு (பினோட் நொயர் மற்றும் சார்டொன்னே), அலெக்சாண்டர் பள்ளத்தாக்கு (நேர்த்தியான மெர்லோட்ஸ் மற்றும் கேப்ஸ்)\nபோக்குவரத்து: நாபாவைப் போல மோசமாக இல்லை, ஆனால் நீங்கள் நிச்சயமாக நெடுஞ்சாலைகளில் மற்றும் சோனோமா ரேஸ்வேயில் ஒரு நிகழ்வு இருந்தால் நிச்சயமாக அதில் ஓடுவீர்கள்.\nபார்வையிட சிறந்த நேரம்: பழுத்த கேபர்நெட் திராட்சைகளின் சுவை பதுங்கும்போது, ​​கோடைகால கூட்டத்தைத் தவிர்க்க மே மாதத்தில் அல்லது செப்டம்பர் முதல் அக்டோபர் வரை மகிழ்ச்சியான வானிலைக்குச் செல்லுங்கள்.\nஒரு நாளைக்கு சராசரி செலவு: 2 292 (உறைவிடம்)\nசொகுசு ஹோட்டல்: ஹீல்ட்ஸ்பர்க் ஹோட்டல், தி கென்வுட் ஸ்பா, ஃபேர்மாண்ட் சோனோமா மிஷன் இன்\nசிறந்த உணவு: ஃபார்ம்ஹவுஸ் இன், மெட்ரோனா மேனர், மேடியோஸ், டெர்ரா\nஎனவே, இது நாபா அல்லது சோனோமா\nஇது இரண்டுமே, குறைந்தபட்சம் நாங்கள் அப்படி நினைக்க விரும்புகிறோம்.\nஅதன் நாபா நீங்களும் உங்கள் எஸ்.ஓ. (குறிப்பிடத்தக்க பிற) உங்களை சிறந்தவர்களாக நடத்த விரும்புகிறார்கள்.\nஅதன் சோனோமா நீங்களும் உங்கள் குறிப்பிடத்தக்க மற்றவர்களும் முழு அமைதியான பள்ளத்தாக்கையும் உங்களுக்கு விரும்பும் போது.\nஅதன் நாபா நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரு எலுமிச்சை வாடகைக்கு எடுத்து சில்வராடோ நெடுஞ்சாலையில் பயணிக்க விரும்பினால்.\nஅதன் சோனோமா நீங்களும் உங்கள் நண்பர்களும் ருசிக்கும் பட்டியில் குறைவான கூட்டத்தையும், போஸ் நீதிமன்றங்களில் குறைந்த போட்டிகளையும் விரும்பும் போது.\nநீங்கள் எங்களிடம் ஒரு முறை கேட்கிறீர்கள் என்றால், உங்கள் ஒயின் பாணியில் ஒட்டிக்கொள்ளுமாறு வைன் ஃபோலியில் பரிந்துரைக்கிறோம். உங்கள் ஒயின்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியில் நாபா அல்லது சோனோமாவைத் தேர்வுசெய்க:\nநீங்கள் விலையுயர்ந்த ஒயின்களை வாங்கினால��, செல்லுங்கள் நாபா .\nநீங்கள் முக்கியமாக கேபர்நெட் சாவிக்னான், பட்ரி சார்டோனாய் மற்றும் மெர்லோட் குடித்தால், செல்லுங்கள் நாபா .\nநீங்கள் மிகவும் நியாயமான விலையுள்ள ஒயின்களை வாங்கினால், அதற்குச் செல்லுங்கள் சோனோமா .\nநீங்கள் முக்கியமாக ஜின்ஃபாண்டெல்ஸ், பினோட் நொயர்ஸ், பிரகாசிக்கும் ஒயின்கள், ரெட் கலப்புகள் மற்றும் அன்யூக் செய்யப்பட்ட கவர்ச்சியான சார்டொன்னேஸ் ஆகியவற்றைக் குடித்தால், செல்லுங்கள் சோனோமா .\nஉங்கள் மது சுவை மாறும்போது, ​​சோனோமா அல்லது நாபாவுக்கான உங்கள் விருப்பமும் மாறும். நாங்கள் வலியுறுத்தும் ஒரே பரிந்துரை என்னவென்றால், நீங்கள் இரண்டு பள்ளத்தாக்குகளையும் ஒரு கட்டத்தில் பார்வையிட வேண்டும். சோனோமா நாபாவின் அண்டை வீட்டாராக இருந்தாலும், அது ஒரு முழு புதிய உலகம், இருப்பினும் அந்த உலகம் சிறியதாக இருக்கலாம், எல்லாவற்றிற்கும் மேலாக.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nஉலர் க்ரீக் பள்ளத்தாக்கில் சிறந்த ஒயின் ஆலைகள்\nஎடை குறைக்க சிவப்பு ஒயின் உதவுகிறது\nவரைபடத்தில் லோடி கலிஃபோர்னியா எங்கே\nபார்வையிட சி���ந்த நாபா ஒயின் ஆலைகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-does-wine-termbreathingmean", "date_download": "2021-06-13T00:10:01Z", "digest": "sha1:ENW3WM7AWAH5GYTFR4MBMYO2ZFUU3YS7", "length": 12504, "nlines": 157, "source_domain": "ta.wineverity.com", "title": "'சுவாசம்' என்ற மது வார்த்தையின் பொருள் என்ன? ஒரு மது எவ்வளவு நேரம் 'சுவாசிக்க வேண்டும்'? - ஒயின் பரிமாறுகிறது", "raw_content": "\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\n'சுவாசம்' என்ற மது வார்த்தையின் பொருள் என்ன ஒரு மது எவ்வளவு நேரம் 'சுவாசிக்க வேண்டும்'\nசமீபத்திய கேள்வியில் நீங்கள் ஒரு மதுவைப் பற்றி பேசினீர்கள் “சுவாசம்.” சரியாக என்ன அர்த்தம் ஒரு மது எவ்வளவு நேரம் 'சுவாசிக்க வேண்டும்'\nஒரு மது “சுவாசம்” என்று சொல்வது ஒரு முடிக்கப்பட்ட ஒயின் காற்றோட்டமாக இருக்கிறது, அல்லது ஆக்ஸிஜனுக்கு ஆளாகிறது. தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகள் நடைபெறுகின்றன என்ற பொருளில் ஒரு மது “உயிருடன் இருக்கிறது”, ஆனால் நீங்களும் நானும் செய்கிறேன் என்ற பொருளில் மது சுவாசிக்கவில்லை. இந்த சொல் சில மது பிரியர்களின் காதல் முறையீடு என்று நான் நினைக்கிறேன். மூச்சுக்கு ஒரு மதுவை உயிர்ப்பிக்க யார் விரும்பவில்லை\n'மூச்சு' ஒரு கார்க் இழுக்கப்படும் அல்லது ஒரு திருப்பத்தை வெட்டாத தருணத்தில் தொடங்குகிறது. ஆனால் நீங்கள் செய்வது அவ்வளவுதான் என்றால், ஆக்ஸிஜனை வெளிப்படுத்தக்கூடிய மதுவின் பரப்பளவு ஒரு நிக்கலின் அளவு மட்டுமே. மேலும் காற்றோட்டத்திற்கு, ஒரு கண்ணாடியை ஊற்றுவது உதவும், அதேபோல் அந்தக் கண்ணாடியைச் சுற்றிலும் சுழலும். “சுவாசம்” நிகழ்வை அதிகரிக்க, நீங்கள் ஒரு டிகாண்டரைப் பயன்படுத்த விரும்புவீர்கள்.\nபொதுவாக, ஒரு ஒயின் ஆக்ஸிஜனுக்கு வெளிப்படுவதால், அது அதிக வெளிப்பாடாக மாறி, நறுமணங்களையும் சுவைகளையும் வெளியிடுகிறது. ஆனால் காற்றோட்டம் குறைபாடுகளை அம்பலப்படுத்தலாம் அல்லது பழைய, மிக மென்மையான ஒயின் விரைவாக மோசமடையக்கூடும். இது ஒரு குமிழிலிருந்து குமிழ்களை வெளியே எடுக்கலாம். சில நிமிடங்களில் காற்றோட்டத்தின் விளைவுகளை நீங்கள் கவனிப்பீர்கள், ஆனால் சில ஒயின்கள் உங்கள் கண்ணாடி அல்லது டிகாண்டரில் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு தொடர்ந்து உருவாகிவிடும். ஒவ்வொரு ஒயின் வேறுபட்டது, ஆனால் பொதுவாக இளம், டானிக் சிவப்பு ஒயின்கள் வெளிப்பாடாக மாற அதிக காற்று தேவைப்படுகிறது.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nநீங்கள் ஷாம்பெயின் எங்கே வாங்குகிறீர்கள்\nவிதவை கிளிக்கோட் Vs moet chandon\nஎவ்வளவு ஷாம்பெயின் வாங்க வேண்டும்\nநாபா மற்றும் சோனோமாவில் எத்தனை ஒயின் ஆலைகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/husband-is-a-young-man-who-has-entered-the-house-in-front-of-his-eyes-and-fights-with-black-money-qao42z", "date_download": "2021-06-13T00:01:48Z", "digest": "sha1:76QNVKLBLONTTNSRMR3KH5XCA5IXKLQV", "length": 9718, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனிமையில் உல்லாசம்... கணவர் கண் முன்னே வீடு புகுந்து கள்ளக்காதலியுடன் வெறியாட்டம் நடத்திய இளைஞர்..! | Husband is a young man who has entered the house in front of his eyes and fights with black money", "raw_content": "\nதனிமையில் உல்லாசம்... கணவர் கண் முன்னே வீடு புகுந்து கள்ளக்காதலியுடன் வெறியாட்டம் நடத்திய இளைஞர்..\nநான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்” என தொல்லை செய்ததால் கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்” என தொல்லை செய்ததால் கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி 33 வயதான சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சங்கீதா அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான விவேக் என்பவருடன் சங்கீதாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.\nஇதற்கிடையில் ‘நான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்’என சங்கீதா விவேக்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் சங்கீதாவை கொலை செய்ய விவேக் திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 9ம் தேதி இரவு சங்கீதாவின் வீட்டுக்கு விவேக் சென்றுள்ளார்.\nஅப்போது வீட்டில் கணவர் யுவராஜ், குழந்தைகள் இருந்துள்ளனர். உடனே யுவராஜையும், குழந்தைகளையும் வெளியே தள்ளிவிட்டு சங்கீதாவுக்கு விஷமாத்திரை கொடுத்து கழுத்தை நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் தானும் அந்த விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீண்டநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால், யுவராஜ், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார், விவேக் மயங்கி கிடந்தார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று யுவராஜ் பார்த்துள்ளனர்.\nஅவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய விவேக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉயிரோடு இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாது.. 2 கள்ளக்காதலனுடன் சேர்ந்து பஸ் கண்டக்டர் கொலை செய்த பெண்..\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது அழுகை... சிறுமியை அடித்தே கொன்ற காமெவெறி பிடித்த தாய்..\nகள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. தட்டிக்கேட்��� கணவரை துடிதுடிக்க கொன்ற கொடூர மனைவி..\nஉல்லாசத்தின் போது இடையூறு.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொடூர கொன்ற காமவெறி பிடித்த தாய்..\nசென்னையில் பயங்கரம்... கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்து கள்ளக்காதலன் தப்பியோட்டம்..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/adithya-channel-lokesh-pop-after-his-second-operation/", "date_download": "2021-06-12T22:53:27Z", "digest": "sha1:JAN4FSTMVLXPWKASYSFZCVAK7X4VS2G3", "length": 9314, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Adithya Channel Lokesh Pop After His Second Operation", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்தது – லோகேஷ் பாப்பின் தற்போதைய நிலை. புகைப்படம் இதோ.\nஇரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்தது – லோகேஷ் பாப்பின் தற்போதைய நிலை. புகைப்படம் இதோ.\nஆதித்யா சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் லோகேஷ். இவர் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின் இவர் வெள்ளித்திரையில் நானும் ரவுடிதான், ஜாம்பி என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனைக் கேட்ட இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லோகேஷ் இடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு\nஎனக்கு முதல் ஆபரேஷன் முடி��்து பத்து நாட்கள் வரைக்கும் என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் பிளட் பிரஷர் அதிகமாக இருந்தால் தான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று நினைத்தேன். அப்புறம் தான் எனக்கு நடந்ததை சொன்னார்கள். மூளையில் ரத்தம் கட்டி இருந்ததற்காக எனக்கு ஆபரேஷன் பண்ணினார்கள்.அப்போது மூலையில் இருந்த ஸ்கல்லை எடுத்திட்டு தான் ஆபரேஷன் பண்ணாங்க.முதல் அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. இன்னும் ஒரு அறுவை சிகிக்சை இருக்கிறது.\nஇப்போ அந்த ஸ்கல்லை வைப்பதற்கு திரும்ப ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டுமாம். அதற்கு பிறகு நான் நல்ல ஆகிவிடுவேன் என்று சொன்னார்கள். ஏற்கனவே என்னுடைய முகத்தோற்றம் கொஞ்சம் மாறி தான் இருக்கும். ஆபரேஷனுக்கு பிறகு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக லோகேஷ் பாப்பிற்கு 5 லட்ச ரூபாய் தேவைபட்டதால் . இதனால் மக்களிடம் உதவி கேட்டனர் லோகேஷ் பாப்பின் குடும்பத்தினர்.\nஇப்படி ஒரு நிலையில் லோகேஷ் பாப்பிற்கு அந்த இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்துள்ளது. மேலும், இன்னும் 10 நாட்களில் அவரது தலையில் போடப்பட்டுள்ள தையல் கூட பிரிகிப்படுகிறதாம். விரைவில் லோகேஷ் பாப் பழையபடி திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கலாம்.\nPrevious articleராஜா ராணி 2-வில் ஆல்யாவின் பெயர் இது தானா – ஆல்யா வெளியிட்ட புதிய ப்ரோமோ.\nNext articleஅரண்மனை கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா – வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டார்.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநான் தான் நாட்டாமை படத்தில் நடித்தேன்னு சொன்னப்ப யாரும் நம்பல – நாட்டாமை பட...\n தற்போது எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/valaitamil-magazine-jan-2021_19520.html", "date_download": "2021-06-12T22:40:21Z", "digest": "sha1:WPU6NUG4UGY2FS64ESXZWTD6BIGNX4TG", "length": 16801, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "சனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதம���ழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் வலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nசனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.\nசனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.\nதாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழ் மக்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள, உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.\nஇம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:\n◆ மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார்: தொ.ப .\n◆ நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா 20 வது வார நிகழ்வு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தேறியது..\n◆ தொ.ப எனும் தொ.பரமசிவம் ஒரு சிந்தனைக்காரர்\n◆ ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…\n◆ வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின பன்னாட்டுக் கருத்தரங்கம்\n◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 4\n◆ நீர் மேலாண்மை - திரு பிரிட்டோ ராஜ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் -இளவழுதி வீரராசு\n◆ தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர், முனைவர்.சொ.சங்கரபாண்டி, வாசிங்டன் டிசி\n◆ 38-வது மாவட்டமாக உருவானது மயிலாடுதுறை மாவட்டம் .. அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகியது..\n◆ \"சட்டப்பஞ்சாயத்து இயக்கம்\" வழங்கிய டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது\n◆ மானுடவியல் அறிஞர் தொ.ப என்று அழைக்கப்படும் தொ.பரமசிவன் அவர்களின் மறைவையொட்டி உலகெங்கும் அவருக்கு நினைவஞ்சலிகள் நடந்துவருகிறது.\n◆ \"எழுமின்\" அமைப்பு தைப்பொங்கல் விழாவை உலக அளவில் நடத்தவிருக்கிறது..\n◆ ராஜராஜ சோழனுக்கு நினைவுச்சின்னம்\n◆ மனித ���ேயப் பண்பாளர் சாந்தி கியர்ஸ் அதிபர் திரு.பி.சுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி..\n◆ இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய 16-ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா சென்னையில் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.\n◆ பன்னாட்டுத் தமிழ் நிகழ்வுகள்\n◆ 2020-ல் மறைந்த முக்கியத் தலைவர்கள்\n◆ சிரிப்பு வலை, ஆக்கம்: நீச்சல்காரன்\n◆ மக்களை காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ராமச்சந்திரன்\n◆ பன்னாட்டுத் தமிழ்எழுத்தாளுமைகள் - திரு. அபுல்கலாம் ஆசாத்\n◆ குழந்தைகளை கொண்டாடுவோம் - முனைவர் கலை.செழியன்\n◆ தற்சார்பு: மதுரையில் கிடைமாட்டுச் சாணம் மூலம் கலைப்பொருட்கள் புதிய முயற்சி (தொழுவம்)\n◆ கிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் - திரு. குத்தம்பாக்கம் இளங்கோ\nமே 2021 மாதத்தின் , வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் உங்கள் வாசிப்பிற்கு\nஏப்ரல் 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nபிப்ரவரி 2021, வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nமே, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூன், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசூலை, 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nசெப்டம்பர், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ்\nநவம்பர் 2019 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந��தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20874", "date_download": "2021-06-12T23:20:49Z", "digest": "sha1:EX5EN2FXSFEZTU6CP2IB37PP337EBIQ3", "length": 6777, "nlines": 74, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | வெங்காய லாரிக்குள் சரக்கு பாட்டில்கள் கடத்தல் - கர்நாடகாவில் இருந்து வந்த லாரி சூலூர் அருகே பிடிபட்டது", "raw_content": "\nவெங்காய லாரிக்குள் சரக்கு பாட்டில்கள் கடத்தல் - கர்நாடகாவில் இருந்து வந்த லாரி சூலூர் அருகே பிடிபட்டது\nகோவை சூலூர் சுல்தான்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் லாரியில் என்ன இருப்பது என விசாரணை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ 80 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள் அதிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nகோவை சூலூர் சுல்தான்பேட்டை அருகே இருக்கும் இடையர்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குச் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதி அருகே மர்மமான முறையில் வெங்காய லோடு லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nதகவலையடுத்து போலீசார் அப்பகுதிக்குள் நுழைந்தபோது குறிப்பிட்ட லாரியின் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்ததில் பெரிய வெங்காயம், பூண்டு மூட்டைக்கு இடையில் ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள கர்நாடகா மாநில மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.\nகோவை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த ஆட்சியர் நாகராஜன்: 30 நாளில் மாபெரும் சாதனை\nஅதிர்ந்துபோன போலீசார் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். அதேபோல் குறிப்பிட்ட வெங்காய லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஓட்டுநர் சேலம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பதும் கர்நாடக மாநிலத்திலிருந்து மது பானங்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. தப்பியோடிய லாரி ஓட்டுநர் சங்கரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2021-06-13T00:05:26Z", "digest": "sha1:NPVQ3DWEHXU3LIZHQYYX63VNUKA4JSRH", "length": 11346, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! | News7 Tamil", "raw_content": "\nடெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nடெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக உள் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மிதமான மழை பெய்துவருகிறது. குமரிக்கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வெயில்காலத்தின் நிலவக்கூடிய வெப்பச்சலனம் காரணமாகவும், மழை பெய்துவருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறிய முன் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துகுடி போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதலே டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பரவலாம மழை பெய்துவருகிறது.\nமேலும் விருதுநகர், தென்காசி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உள் மாவட்டம் மற்றும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி ஒட்டி இருக்க கூடிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபீகார் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் புதிய முயற்சி\nகாதலால் இணையும் விஷ்ணு விஷால்- ஜுவாலா குட்டா: ஏப்ரலில் திருமணம்\nமனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி\nரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு\nஇரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/09/how-nakkheeran-started-from-rs-4-210-now-012785.html", "date_download": "2021-06-12T22:37:49Z", "digest": "sha1:EFHEF5FEGLM67BTYWVNSORRXXBPYM7O4", "length": 28777, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன? | How Nakkheeran Started? From Rs 4,210 To Now! - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\nரூ.4,210-க்குத் தொடங்கப்பட்ட நக்கீரனின் இன்றை மதிப்பு என்ன\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊ��ியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் ஊடகங்களில் புலனாய்வு பத்திரிக்கைக்குப் பெர் போன இதழ் என்றால் அது நக்கீரன் தான். ஜெயலலிதா, கருணாநிதி, வீரப்பன், நித்தியானந்தா எனக் கோபால் அவர்களின் நக்கீரன் பத்திரிக்கையில் வராத புலனாய்வு செய்திகளே கிடையாது.\nதமிழகத்தில் இருந்து இந்திய பிரதமர் பேட்டி எடுத்த முதல் தமிழ் பத்திரிக்கையும் நக்கீரன் தான் ஆகும். இவ்வளவு பெருமை கொண்ட நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டு மிகப் பெரிய பரபரப்பிற்கு வெளியாகியுள்ளார். எனவே இந்த நக்கீரன் இதழ் எப்படித் தொடங்கப்பட்டது என்பதை இங்குச் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nநக்கீரன் கோபால் அவர்கள் கடைசியாகத் தராசு பத்திரிக்கையில் வேலை பார்க்கும் போது ஆசிரியருடனான சில கருத்து வேறுபாடுகளால் வீட்டிற்குச் செல்கிறார். இவர் தராசு பத்திரிக்கையில் இருந்து விலகும் போது அதன் ஒரு பதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.\nவேலை விட்டு வீட்டிற்குச் சென்ற கோபால் அப்பாவிடம் திட்டு வாங்கி விட்டு அம்மா சுட்டுக் கொடுத்த இட்டிலியைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவரது அப்பா உதைக்கிறார்.\nபயந்து எழும் என்னைப் பார்த்து நீ இல்லை என்றால் அந்தப் பத்திரிக்கையே ஓடாதென்று சொன்னார்கள். அங்க எல்லாம் வரிசியா நின்னு வாங்கிட்டு இருக்கிறார்கள். எதற்கு அந்த வேலைவிட்டு வந்த என்று கேட்கிறார். நான் உங்களிடம் என்னால் தான் இந்தப் பத்திரிக்கையை நடக்குதுனு எப்ப சொன்னேன் என்று வாக்குவாதம் நீள்கிறது.\nஇடை மறித்த கோபாலின் தாய் முதலில் எழு முகத்தைக் கழுவிட்டு வா, அந்தப் பையை எடு, நீ இங்க இருக்காத, சென்னைக்கே போ என 120 ரூபாயினைக் கொடுத்து அனுப்புகிறார். அனுப்பும் போது ஒரு நாள் இல்லை என்றால் இரு நாள் இவன் சொந்தமாக ஒரு பத்திரிக்கை ஆரம்பிப்பான் பாருங்கள் என்று தன் கணவரிடம் கூறுகிறார்.\nஅம்மா கொடுத்த பணத்தினை எடுத்துக்கொண்டு சென்னை வரும் கோபால் சென்னை மண்டபம் சாலையில் தான் தங்கியிருந்த அறைக்கே திரும்ப வருகிறார். அங்கு அவரது நண்பர் அண்ணே நாம் ஒரு பத்திரிக்கையினைத் துவங்குவோம் என்று கூறுகிறார். உடனே அம்மா கூறியதை நினைவுக்கு வர, பிற நண்பர்களும் இதையே வழி முறையைப் பத்திரிக்கை தொடங்குவதற்குத் தேவையான பேப்பர் விற்பனையாளர் ஒருவரை அணுகிறார்.\nநமது எம்ஜிஆர் முதல் தந்தி முதல் அனைத்து முக்கியப் பத்திரிக்கைகளுக்கும் பேப்பர் அளித்து வந்த ஆழ்வார் என்பவரைச் சந்தித்துப் பத்திரிக்கை ஆரம்பிக்கலாம் என்று இருப்பதாகக் கூறுகிறார் கோபால். உடனே யோசிச்சயா யோசிச்சிட்டேன் அண்ணாச்சி நீங்கள் சொன்னால் ஆரம்பித்துவிடலாம் என்று கூற, 4 வாரத்திற்கான பேப்பரை கடனாகத் தருகிறேன். அடிச்சிடுவயா என்று கேட்கிறார்.\n4 வாரங்களுக்கான பேப்பரை கடனாகத் தருவது என்பது 4 லட்சம் ரூபாய் முதலீடு. தராசு நிறுவனத்தில் இருந்து தனக்கு வர வேண்டிய 4000 ரூபாய் சம்பள பாக்கி, வீட்டில் இருந்து அம்மா கொடுத்து அனுப்பிய 120 ரூபாய் மற்றும் 4 வார பேப்பர் கடன், மற்றும் அவரது பையன் ஹறி என்பவர் அட்டைப்படப் பேப்பர் கடன் அளிக்கச் சம்மதிக்கிறார்.\nஇவை கிடைத்த உடன் அச்சகம் தேடி செல்கிறார் கோபால். அச்சகம் வைத்துள்ள பலராம் ஐயரைச் சந்திக்கிறார். அவர் 4 வாரங்களுக்கு இலவசமாக இதழ் அச்சிட கடன் அளிக்கிறார்.\nடைப் செய்யும் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவர் 8 வாரங்களுக்கு இலவசமாக டைப் செட் செய்து தருவதாகக் கூறுகிறார். பின்னர்ப் பைண்டிங் செய்யக் குமார் என்பவர் 16 வாரங்கள் கடன் அளிக்கிறார்.\nபத்திரிக்கை தொடங்க தேவையான அனைத்தும் கிடைத்த பிறகு பெயர் தேவை. அதற்காகத் திமுகவில் இருந்து கா சுப்பு என்பவரிடம் இருந்து நக்கீரன் பெயரினை இலவசமாக நீதிமன்றம் சென்று வாங்கினார்.\nபின்னர் அவர் தங்கி இருந்த அறை அருகே இந்திய காபி கடையில் போன் இரவல் வாங்கிக் கொண்டு அதற்கு ஒவ்வொரு அழைப்பினைம் பெற 10 பைசா கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.\nஇப்படி 1988-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நக்கீரன் இதழின் ஒரு பதிப்பு ஒரு வருடத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் காப்பிகள் வரை விற்க ஆரம்பித்தது. பின்னர் ஹாரிங்டன் சாலையில் சொந்த அலுவலகம் என நக்கீரன் பெரிய அளவில் வளர்ந்தது மட்டும் இல்லாமல் இன்று வாரத்திற்கு இரண்டு பதிப்புகள் என ஒவ்வொரு பதிப்பாயும் 2 லட்சம் நபர்கள் வாங்கிப் படிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டிஜிட்டல் முறையிலும் , ஆன்லைன் முறையில் நக்கீரன் புத்தகம் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநக்கீரன் புத்தகம் தற்போது 20 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. நக்கீரன் மட்டும் இல்லாமல் பாலஜோதிடம், சினிக்கூத்து, ஓம், இனிய உதயம் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் விற்று வருகின்றனர்.\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nபெட்ரோல் போட 30,000 கோடி ரூபாய்\nபெட்ரோல் போட 30,000 கோடி ரூபாய் கேட்கும் ஐ.எல்&எஃப்எஸ்.. தூக்கிக் கொடுக்குமா மோடி அரசு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜாவா மோட்டார் சைக்கிள் டீலர்ஷிப் எப்போது தொடங்கப்படும்.. மஹிந்தாராவின் அதிரடி விளக்கம்\nகோயம்புத்தூரில் உணவு டெலிவரி சேவையைத் தொடங்கிய ஃபுட்பாண்டா\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nமுடிவுக்கு வருகிறது ஜெட் ஏர்வேஸ்.. 60 நாட்களுக்குப் பிறகு செயல்படுவது சந்தேகம்..\nஇபேவின் சகாப்தம் முடிந்தது.. பிளிப்கார்ட் அதிரடி..\nடெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்\nஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் 74 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி\nவீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெறுமா ஜெட் ஏர்வேஸ்.. தொடங்கியது டேக்ஆப் ஆப்ரேஷன்\nஐஆர்சிடிசி உணவகங்களில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது.. இன்று முதல் லைவ் வீடியோ சேவை தொடக்கம்\nஸ்ட்ராட்அப் உலகை ஆட்சி செ��்யும் பிளிப்கார்ட்,மிந்திரா ஊழியர்கள்..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-chief-election-commissioner-conducts-meeting-tomorrow-delhi-279290.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:16:48Z", "digest": "sha1:QBV7CL5IOCM22KNGKQD6YY3ZXSD2RYAZ", "length": 16223, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா? ஒத்திவைப்பதா? - தேர்தல் ஆணையம் நாளை முடிவு | The chief election commissioner conducts meeting tomorrow in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசுனில் அரோரா ஓய்வு... இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - ஏப்.13ல் பதவியேற்பு\nசட்டசபை தேர்தல்.. முக்கிய அறிவிப்பு சொன்ன தேர்தல் ஆணையம்.. 'குமரிக்கு' எப்போது தெரியுமா\nதள்ளி போகிறது 20 தொகுதி இடைத்தேர்தல்.. தலைமை தேர்தல் ஆணையர் திடீர் பேச்சால் பரபரப்பு\nசட்டசபை, நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.. தலைமை தேர்தல் ஆணையர் தடாலடி\nஓய்வு பெறுகிறார் ஜோதி.. புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் ஓம் பிரகாஷ் ராவத்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா - தேர்தல் ஆணையம் நாளை முடிவு\nசென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் என தெரிகிறது. நாளை மாலை நடைபெறும் கூட்டத்திற்கு பின் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் அமைச்சரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.\nமேலும் அமைச்சருகளும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை இன்று சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் இன்று வழங்கியது.\nஇதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நாளை மாலை மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை நடத்தவுள்ளார்.\nமாலை 4.30ம��ிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nஇந்த கூட்டத்திற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஆர்கே நகரில் தினகரனின் 'ஜரூர் பணப்பட்டுவாடா'- தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணி நேரில் புகார்\nஇரட்டை இலை எங்களுக்கே.. தலைமைத் தேர்தல் ஆணையருடன் சசி அதிமுகவினர் இன்று சந்திப்பு\nபோட்டிக்கு நாங்களும் சந்திப்போம்ல.. தேர்தல் ஆணையரிடம் அவசர அவசரமாக தேதி கேட்கும் தம்பிதுரை\nகுற்றவாளி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நீடிக்க முடியாது - ஓபிஎஸ் அதிரடி\nபொதுச் செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்தில் மைத்ரேயன் மனு\nஇந்தியாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை... தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி\nஒரே நேரத்தில் நாடாளுமன்ற, மாநில சட்டசபைத் தேர்தலை நடத்தத் தயார்... நஜீம் ஜைதி அறிவிப்பு\nஅரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்: ராஜேஷ் லக்கானி விளக்கம்\nதமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த தயார்: சந்தீப் சக்சேனா\nஏப்ரல் 19ல் பிரம்மா ஓய்வு... புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் நசீம்\nபோலீஸ், அரசு வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள்: தேர்தல் ஆணையரிடம் டி.ஆர். பாலு புகார்\nதேர்தல் கமிஷனர் ஆவாரா சாந்தா ஷீலா நாயர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-todays-head-line-news-29-3-19/", "date_download": "2021-06-12T22:51:19Z", "digest": "sha1:JELS3VA63UDNOBZDFDE5JPROSIUOQYKR", "length": 6611, "nlines": 127, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் ��ெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Video Tamilnadu இன்றைய தலைப்புச் செய்திகள்\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவேகமெடுக்கும் பெருந்தொற்று-அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_683.html", "date_download": "2021-06-12T23:13:44Z", "digest": "sha1:LGXZUNMEJEZ7D32E6ZL6YA2G5MMBOIKX", "length": 6448, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சரமாரி அடி; பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆவேசம்....", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சரமாரி அடி; பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆவேசம்....\nசண்டிகர், மார்ச் 29 விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக தலைவர்களின் வீடுகள் முன்பான போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக பஞ்சாப் மாநில பாஜக பிரமுகர்களைப் புறக்கணிப்பு செய்யும் போராட்டமும் அறிவிக்கப்பட் டுள்ளது.இதனிடையே, பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டம் ‘மாலவுட்’ பகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் என்பவர், 27.3.2021 அன்று செய்தி யாளர்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது விவசாயிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இடத்தில் குவிந்த விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் வந்தவுடனேயே அவரை சூழ்ந்துகொண்டு, அவர் மீதும் அவரது கார் மீதும் கறுப்பு மையை ஊற்றித் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத அருண் நரங், அருகிலுள்ள தேநீர் கடைக்குள் ஓடி தப்பித்தார். எனினும் அவர் மீண்டும் வெளியே வரும்வரை காத்திருந்த விவசாயிகள், காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்ததும், மீண்டும் சரமாரியாக அடித்துத் தாக்கினர். ஆடைகளையும் கிழித்தெறிந்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநி லத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகவே பாஜக தலைவர்கள் வெளியில் சகஜமாக நடமாட முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20875", "date_download": "2021-06-12T23:42:22Z", "digest": "sha1:XSE53TO4OSYL6Y733BOIUC4WY7CSE57V", "length": 3888, "nlines": 71, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் இன்று 2,236 பேருக்கு கொரோனா", "raw_content": "\nகோவையில் இன்று 2,236 பேருக்கு கொரோனா\nகோவையில் இன்று 2,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,223 பேருக்கும், திருப்பூரில் 897 பேருக்கும், ஈரோட்டில் 1,390 பேருக்கும், சேலத்தில் 945 பேருக்கும் உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தில் இன்று 351 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,528ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 32,049 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ண���க்கை 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 ஆக அதிகரித்துள்ளது.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/psbb-school-issue-mp-ravikumar-minister-anbil-magesh-pocso-act.html", "date_download": "2021-06-12T22:49:51Z", "digest": "sha1:YOI7DUSL5VQBND2R4HVNW74PG3QXNWGV", "length": 22800, "nlines": 165, "source_domain": "news7tamil.live", "title": "பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்! | News7 Tamil", "raw_content": "\nபள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்\nபள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்\nதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் : சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் அங்கே பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற அடிப்படையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டுகிறேன்.\nஇந்த சம்பவத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களது மேலான பரிசீலனைக்கு பின் வரும் கருத்துகளை முன்வைக்கிறேன்:\nமத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்ப���ட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் National Institute of Public Co operation and Child Development (NIPCCD) என்ற அமைப்பு போக்சோ சட்டம் 2012 இன் படி பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஒரு கையேடாகத் தயாரித்து வழங்கியிருக்கிறது. 56 பக்கங்கள் கொண்ட அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் பள்ளியில் பயிலும் சிறார்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படாமல் இருப்பதற்குப் பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய 12 விதமான பதுகாப்பு நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய நியமன நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே ஒவ்வொரு பள்ளியிலும் சிறார்களைப் பாதுகாப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்கள் அதற்கு முன் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்குப் பல்வேறு வழிமுறைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. இதனால் குற்றப் பின்னணி கொண்ட பலர் ஆசிரியர்களாக நியமிக்கப்படும் நிலை இருக்கிறது. எனவே, தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும்போது போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் ஆசிரியரைப் பற்றிய கருத்துக்கள் கேட்டறியப்படவேண்டும்.\nசிறார்கள் பாதுகாப்புக்கான குழுவை அமைப்பது தொடர்பாக எட்டு அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை NIPCCD அளித்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; அவர்களின் முதன்மையான பணி மாணவர்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படக்கூடாது என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் சிறார் உரிமைகள் தொடர்பான அனுபவம் கொண்ட ஒரு நபராக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களிலிருந்து ஒருவராக்க கூட இருக்கலாம். மாணவர் பிரதிநிதிகள் இருவர் அந்தக் கு��ுவில் இடம்பெற வேண்டும். அது ஆண் பெண் இருபாலரும் படிக்கிற பள்ளியாக இருந்தால் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அதில் பிரதிநிதியாக இடம்பெற வேண்டும். அந்த குழு அடிக்கடி கூடி பள்ளிச் சூழல் குறித்து விவாதிக்க வேண்டும். அந்தக் குழுவின் தலைவர் ஒரு பிரதிநிதியை நியமித்து காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளோடு தொடர்பு கொள்ள வசதி செய்து தரவேண்டும். யாரேனும் ஒரு மாணவருக்குப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் உடனடியாக அந்த குழுவுக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் ஆண்டுக்கு இருமுறையாவது இதற்கெனப் பிரத்தியேகமாக நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி எல்லோருக்கும் தெரியும் விதத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என அந்த விதிகள் கூறுகின்றன.\n‘ஆன்லைன்’ பாதுகாப்பு குறித்தும் அதில் 5 வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பள்ளி தொடர்பான பணிகள் தவிர ஆசிரியர் வேறு எந்த விதத்திலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எவ்விதமான தொடர்பும் அனுப்பக்கூடாது. மாணவர்களுக்கு ஆசிரியர் அனுப்பும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களின் படி ஒன்று அவர்களது பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் மாணவர்களோடு எவ்வித உறவையும் ஆசிரியர்கள் பேணக்கூடாது. மாணவர்களின் சம்மதமின்றி அவர்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. அவர்களுக்கு சங்கடம் நேரும் விதத்தில் எந்தவிதமான ’ரெக்கார்டிங்கும்’ செய்யப்படக்கூடாது’ என்று அவ்விதிகளில் சொல்லப்பட்டுள்ளது இந்த விதிகள் ஒழுங்காகக் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இம்மாதிரியான நிலை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஏற்பட்டிருக்காது.\nபத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்ச�� சட்ட விதிகள் சரியாக கடைபிடிக்க படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை கேட்டுப் பெறவேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்\nஅமைச்சர் அன்பில் மகேஷ்ஆசிரியர் ராஜகோபால்போக்சோ சட்டம்பத்மா சேஷாத்ரி பள்ளிஎம்பி ரவிக்குமார்Minister Anbil MageshMP RaviKumarpocso actPSBB School Issue\nகுழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகளுக்கு கொரோனா – காப்பகம் மூடல்\nஆன்லைன் கல்வி தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ்\nபோட்டியிலிருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்\nவிமான விபத்திலிருந்து உயிர்தப்பிய பிரபல தொழிலதிபர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/roxannes-new-restaurant-bringsraw-energyto-san-francisco-area-dining-scene", "date_download": "2021-06-12T22:49:07Z", "digest": "sha1:IHNJYBX5A6PTDXMI6AWSZA27DYIE7QOW", "length": 18222, "nlines": 168, "source_domain": "ta.wineverity.com", "title": "ரோக்ஸேன்ஸ்: புதிய உணவகம் சான் ரா பிரான்சிஸ்கோ பகுதி சாப்பாட்டு காட்சிக்கு 'மூல ஆற்றலை' கொண்டு வருகிறது - செய்தி", "raw_content": "\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\nரோக்ஸேன்ஸ்: புதிய உணவகம் சான் ரா பிரான்சிஸ்கோ பகுதி சாப்பாட்டு காட்சிக்கு 'மூல ஆற்றலை' கொண்டு வருகிறது\nபல டஜன் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா சமையல்காரர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிற உணவு மற்றும் ஒயின் ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு சைவ மூல உணவுகள் இரவு உணவிற்கு அமர்ந்தபோது காற்றில் ஏராளமான ஆரோக்கியமான சந்தேகம் இருந்தது. 118 டிகிரி எஃப் க்கு மேல் சமைக்காத கரிம உணவில் நிபுணத்துவம் வாய்ந்த உணவகமான ரோக்ஸேன்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் ஒரு விழா இது.\nஉரிமையாளர் மைக்கேல் க்ளீன் இதை 'வாழும் உணவுகள்' என்று கூறி சுகாதார நலன்களால் சத்தியம் செய்கிறார். எல்லோருடைய மனதிலும் இருந்த கேள்வி என்னவென்றால், அது எவ்வளவு நன்றாக ருசிக்கும் மைக்கேலின் மனைவியான சமையல்காரர் ரோக்ஸேன் க்ளீனுக்கு இது ஒரு சவால் - ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இருப்பவர்கள் போன்ற நல்ல உணவை சுவைக்கும் உணவுகளை உருவாக்குவது.\nசிகாகோ சமையல்காரரான சார்லி ட்ரொட்டரின் கவனத்தை ஈர்த்த ரோக்ஸேன் போதுமானவர், அவர் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடுவதற்காக அவருடன் ஒரு மூல-உணவு சமையல் புத்தகத்தை முடித்து வருகிறார். ட்ரொட்டர் இரவு உணவில் இருந்தார், பல பங்கேற்பாளர்கள் அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு ஒரு காரணம் என்று ஒப்புக்கொண்டனர்.\nலாரி ஸ்டோன், சம்மியர் மது பார்வையாளர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கிராண்ட் விருது பெற்ற ரூபிகான் உணவகம், க்ளீன்ஸ் உணவகத்தின் நிஃப்டி 160-தேர்வு ஒயின் பட்டியலை ஒன்றிணைக்க உதவியது, அதிலிருந்து அவர் ரோக்ஸேன் தயாரித்த ருசியான இரவு உணவிற்கு சில பாட்டில்களைத் தேர்ந்தெடுத்தார்.\nசமையல் இல்லாத போதிலும், பெரும்பாலான உணவுகள் முறுமுறுப்பான-பச்சையாக சுவைக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில், இழைமங���கள் மென்மையாக்கப்பட்டன, சுவைகள் ஒன்றிணைந்தன, சுவையூட்டிகள் ஊடுருவியுள்ளன. சுருக்கமாக, சமைத்த உணவுகளில் க்ளீன்ஸ் உணரும் எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் இல்லாமல், உணவு சமைப்பதன் பல நேர்மறையான விளைவுகளைப் பிரதிபலித்தது. ரோக்ஸேன் தனது சொந்த கண்டுபிடிப்பின் நுட்பங்களுடன், ஜூஸர்கள், கிரைண்டர்கள், குறைந்த வெப்பநிலை வெப்பச்சலன அடுப்புகள், உணவு உலர்த்திகள், ஃபிளாஷ் உறைவிப்பான் மற்றும் ஸ்லைசர்களைப் பயன்படுத்தி செயல்பட வைக்கிறது.\n'எ டேஸ்ட் ஆஃப் தாய்லாந்து' என்று அழைக்கப்படும் ஒரு பாடநெறி, பேட் தாய், கறி சூப் மற்றும் சம்மர் ரோல் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பேட் தாய் மொழியில் உள்ள 'நூடுல்ஸ்' தேங்காய் மொட்டையடித்து, புளி-வாசனை சாஸ் ஒரு சிறந்த தாய் உணவகத்திலிருந்து வந்திருக்கலாம். சூப், சமைக்கப்படாவிட்டாலும், பணக்கார, திருப்திகரமான சுவை கொண்டது. ரோல் துண்டாக்கப்பட்ட டைகோனால் செய்யப்பட்டது. ஸ்டோனின் ஒயின் தேர்வு, ஒரு அழகிய எரிச் சாலமன் ரைஸ்லிங் ஸ்பாட்லெஸ் கிரெம்ஸ்டல் பிஃபென்பெர்க் 1990, அதன் முதிர்ந்த சுவைகளை உணவுடன் இறுக்கமாக நெய்தது.\nஇன்னும் வியக்க வைக்கும் ஒரு கருப்பு உணவு பண்டமாற்று மற்றும் கவர்ச்சியான காளான் ராகவுட், இது சமைக்கப்படாவிட்டாலும், காளான்களை மென்மையாக்கவும், சுவைகளை வெளியேற்றவும் முடிந்தது. அதனுடன், ஸ்டோன் ஒரு நேர்த்தியான, நேர்த்தியான சிவப்பு பர்கண்டி டொமைன் டுஜாக் எக்கீஜாக்ஸ் 1997 க்கு சேவை செய்தார், மேலும் இது எந்த சிவப்பு பர்கண்டியும் சமைத்த காளான்களைப் போலவே அழகாக பொருந்தியது.\nசாலடுகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற சமைக்காதவை என்று நாம் பொதுவாக நினைக்கும் உணவுகள் குறைவாகவே இருந்தன. ஆனால் ஒரு சாக்லேட் பிஸ்தா டார்ட்டே பிஸ்தா கிரீம் கொண்டு அடுக்கிய பாதாம்-பதிக்கப்பட்ட சாக்லேட் பிரவுனி போல சுவைத்தது.\nமாலை முடிவதற்குள், குழுவில் பெரும்பாலோர் அத்தகைய கட்டுப்பாடுகளின் கீழ் உணவு தயாரிக்கப்பட்டதை மறந்துவிட்டார்கள். இருப்பினும், அந்த வரம்புகள் மற்றும் அவற்றைக் கடக்கத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளும் நுட்பங்கள் மற்ற உணவகங்கள் ரோக்ஸானை முழுமையாகப் பின்பற்றுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தாது. ஆனால் ட்ரொட்டர் போன்ற சமையல்காரர்கள் கவனம் செலுத்துவதால், இந்த ய���சனைகள் சில பிற மெனுக்களில் காட்டத் தொடங்கினால் ஆச்சரியப்பட வேண்டாம்.\nமணி: செவ்வாய் முதல் ஞாயிறு வரை, மாலை 5:30 மணி -10 மணி.\nசெலவு: courses 25 க்கு இரண்டு படிப்புகள், $ 32 க்கு மூன்று, four 39 க்கு நான்கு\nகிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன: விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nஎந்த ஒயின்களில் அதிக ஆல்கஹால் உள்ளது\nகேபர்நெட் ஒரு இனிப்பு ஒயின்\nஒரு மது கண்ணாடியில் எத்தனை கப்\nலோயர் பள்ளத்தாக்கு ஒயின் பகுதிகளின் வரைபடம்\nஎந்த வெப்பநிலையில் மது வைக்கப்பட வேண்டும்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/bitcoin-price-up-4-percent-after-el-salvador-announce-bitcoin-as-cryptocurrency-legal-tender-023910.html", "date_download": "2021-06-12T23:09:12Z", "digest": "sha1:3K2GFMTUDFAOGUX757B2ND23GZQ3I4AV", "length": 23387, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..! | Bitcoin price up 4 percent after El Salvador announce bitcoin as cryptocurrency legal tender - Tamil Goodreturns", "raw_content": "\n» பிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்��ா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\nபிட்காயின் மதிப்பு 4% திடீர் உயர்வு.. எல்லா புகழும் எல் சல்வடோர் நாட்டுக்கே..\n2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு..\n27 min ago 2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு.. விரைவில் சாத்தியமாகும்..\n14 hrs ago டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\n17 hrs ago ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. 7000 ரூபாய் சரிவில் தங்கம்..\n18 hrs ago இந்திய ஐடி ஊழியர்களை கொத்துக் கொத்தாக அள்ளும் அமெரிக்க நிறுவனம்..\nAutomobiles புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த 7 முக்கிய விஷயங்கள்\nNews கோவை முழுவதும் பம்பரமாக சுழன்ற உதயநிதி.. வானதி தொகுதியிலும் நலத்திட்ட உதவி .. மிரண்டு போன பா.ஜ.க\nMovies தயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா\nSports 4 மணி நேரம்.. அசராமல் அடித்த ஜோகோவிச்.. சரண்டரான களிமண் டென்னிஸ் \"மன்னன்\" நடால்\nLifestyle கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்\nEducation ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் உலகின் 2வது பெரும் பொருளாதார நாடான சீனா கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கும், முதலீட்டுக்கும் தடை விதித்த நிலையில் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்ரோகரன்சியும் அதிகளவிலான வர்த்தக சரிவை எதிர்கொண்டது.\nஇந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. உலகில் முதல் முறையாக ஒரு நாட்டின் அரசே பிட்காயினை நாணயமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.\nஉலகின் முன்னணி கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் மக்கள் அதிகம் விரும்பினாலும், அரசுகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல் சல்வடோர் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஎல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele பிட்காயினை நாணயமாகப் பயன்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ��ிலையில் எல் சல்வடோர் நாட்டின் நாடாளுமன்றத்தில் சுமார் 84 உறுப்பினர்களில் 62 பேர் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் எளிதாக ஒப்புதல் பெற்றுள்ளது.\nஎல் சல்வடோர் நாட்டின் ஜிடிபி\nஅடுத்த 90 நாட்களில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கும் அரசு ஆணை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.\nமேலும் எல் சல்வடோர் நாட்டின் அதிபர் Nayib Bukele செய்த ஒரு டிவீட்டில் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 680 பில்லியன் டாலர், இதில் ஒரு சதவீதம் தொகை எல் சல்வடோர் நாட்டில் முதலீடு செய்யப்பட்டால் கூட நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 25 சதவீதம் வளர்ச்சி அடையும்.\n1 கோடி வாடிக்கையாளர்கள் (மக்கள்)\nஎல் சல்வடோர் நாட்டில் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக 1 கோடி வாடிக்கையாளர்கள் பிட்காயின் வர்த்தக சந்தைக்குள்ள நுழைந்துள்ளனர் என்றும் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.\nஇதன் எதிரொலியாக பிட்காயின் மதிப்பு இன்று 4 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் 31,035.49 டாலராக இருந்த பிட்காயின் விலை தற்போது 34,541.26 டாலராக அதிகரித்துள்ளது. இன்றைய உயர்வின் மூலம் மொத்த பிட்காயின் மதிப்பு 640.17 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிட்காயின் விலை தடாலடி உயர்வு.. இதுதான் காரணம்.. முதலீடு செய்ய ரெடியா..\nபிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nதடுமாறும் பிட்காயின்.. $36,400 மேல் வர்த்தகம்.. 4% மேல் எதர்.. முதலீடு செய்யலாமா..\nஎலான் மஸ்க் போட்ட ஒரு டிவீட்.. பிட்காயின் மதிப்பு 3,200 டாலர் சரிவு..\nகிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..\nபிட்காயினை மிஞ்சிய துபாய்காயின்.. 24 மணி நேரத்தில் 1000% ஏற்றம்..\n40,000 டாலரை தாண்டியது பிட்காயின்.. மீண்டும் வேகமெடுக்கும் கிரிப்டோ முதலீடு..\nசற்றே ஆறுதல் தந்த பிட்காயின்.. பலத்த வீழ்ச்சிக்கு பிறகு 12% ஏற்றம்..\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டம்..\nதொடர் சரிவில் பிட்காயின்.. 14% வீழ்ச்சி.. மீண்டும் $33,175 அருகில் வர்த்தகம்..\nசீனா அரசின் ப��திய தடை உத்தரவு.. பிட்காயின் முதல் டோஜ்காயின் வரை தடாலடி சரிவு..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-13T00:05:51Z", "digest": "sha1:7U4TGJ2OIMEQMPV7SFUWPXPJAVOX2D7F", "length": 12747, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » ஆயுஷ்மான் குர்ரானா பியானோவில் மனி ஹீஸ்ட் ட்யூனை மீண்டும் உருவாக்க தயக்கமின்றி செல்கிறார், இந்த பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார் – பாலிவுட்\nஆயுஷ்மான் குர்ரானா பியானோவில் மனி ஹீஸ்ட் ட்யூனை மீண்டும் உருவாக்க தயக்கமின்றி செல்கிறார், இந்த பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறார் – பாலிவுட்\nஆயுஷ்மான் குர்ரானா நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியில் பேராசிரியர், மனி ஹீஸ்ட் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பியானோவில் நிகழ்ச்சியிலிருந்து பெல்லா சியாவோவின் இசைக்குழுவை அவர் வாசிக்கும் வீடியோவை நடிகர் பகிர்ந்துள்ளார், மேலும் பேராசிரியரின் தோற்றத்தை இழுக்க கண்ணாடிகளை கூட அணிந்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்த ஆயுஷ்மான், “நான் பேராசிரியராக விரும்புகிறேன். அதனால்தான் நான் ஒத்த கண்ணாடிகளை அணிந்து பெல்லா சியாவோ விளையாடுகிறேன். இதை நான் பிரபஞ்சத்தில் வைக்க விரும்புகிறேன். வணக்கமுள்ள மரியாதைக்குரிய திரைப்படத் தயாரிப்பாளர்களே, நீங்கள் இருக்கிறீர்களா தயவு செய்து இதுபோன்ற ஏதாவது செய்ய நான் இறந்து கொண்டிருக்கிறேன். இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் போலவே நான் செட் மற்றும் வேலைக்குச் செல்கிறேன். நாம் அனைவர���ம் வெளியே சென்று வேலை செய்ய விரும்புகிறோம். ஆனால் பொறுமை என்பது அவர்கள் சொல்லும் ஒரு நல்லொழுக்கம். அதுவரை பெல்லா சியாவோ. # மனிஹீஸ்ட். ”\nநடிகர் முழுமையாய் இசைக்கு இசைக்கும்போது ஷர்டில்லாமல் காணப்படுகிறார். அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அவரது பியானோ திறன்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர், மேலும் அவர் விரும்பும் எந்தப் பாத்திரத்தையும் அவர் செய்ய முடியும் என்று உறுதியாக நம்பினர். பாட்ஷாவும் அத்தகைய திட்டத்தில் ஆயுஷ்மானுடன் சேர விருப்பம் தெரிவித்தார். அவர் எழுதினார், “யாரோ ஒருவர் அதைச் செய்ய வேண்டும், என்னையும் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.” பூமி பெட்னேகர் எழுதினார், “நீங்கள் அவருடைய தோற்றத்தை முழுவதுமாக அதிகரிக்கிறீர்கள்.” ஷில்பா ஷெட்டி மேலும் கருத்து தெரிவிக்கையில், “இப்போது # மனிஹீஸ்ட்டைப் பற்றிக் கூறுகிறது … இது அழகாக இருக்கிறது … அழகான @ayushmannk.”\nஒரு ரசிகர் எழுதினார், “ஓம் எங்கள் பேராசிரியரை நாங்கள் பெற்றோம் என்று நினைக்கிறேன். ” மற்றொருவர் பதிலளித்தார், “இந்தியாவில் பணம் அதிகமானது என்றால், இந்த தோற்றத்தைத் தாங்கும் பேராசிரியரின் பாத்திரத்திற்கான சிறந்த தேர்வாக நீங்கள் இருப்பீர்கள் பாய் @ ஆயுஷ்மங்க் அதிசயமாக நடித்தார்.”\nஇதற்கிடையில், ஆயுஷ்மான் செவ்வாயன்று ட்விட்டருக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் காவல்துறை ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் குறைகூறினார், மேலும் நெருக்கடியின் போது இந்தியர்கள் தங்கள் பங்களிப்புக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.\n– ஆயுஷ்மான் குர்ரானா (@ayushmannk) ஏப்ரல் 14, 2020\n“நாடு முழுவதும் நடந்து வரும் போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மீதான கொடூரமான தாக்குதல்களைப் பற்றி நான் பயங்கரமான வாசிப்பை உணர்கிறேன். எங்களையும், எங்கள் குடும்பங்களையும், எங்கள் நண்பர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க காவல்துறை ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருகிறது, மேலும் அவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை நான் கண்டிக்கிறேன், ”என்று 35 வயதான நடிகர் கூறினார்.\nREAD சுஷாந்த் சிங் ராஜ்புத் மருமகள் மல்லிகா சிங் தனது மாமு பகிர்வு உணர்ச்சி இடுகையை தவறவிட்டார் | சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைத்து, மருமகள் மல்லிகா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ���ரு பதிவை எழுதினார்\n“அவர்கள் எங்களையும் எங்கள் வாழ்க்கையையும் தங்கள் முன் வைக்கிறார்கள், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எங்களுக்காக போராடுகிறார்கள் என்பதை நாங்கள் மதிக்க வேண்டும். அனைத்து இந்தியர்களும் போலீஸ் படையை கொண்டாடி அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் ஜெய் ஹிந்த், ”என்று அவர் மேலும் கூறினார்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nஉலக வரைபடத்தில் அமெரிக்கா அழிக்கப்பட வேண்டும். | கொரோனா வைரஸ்: வியட்நாம் பிபிஇ மற்றும் முகமூடியுடன் எங்களுக்கு உதவுகிறது, 5 லட்சத்திற்கும் அதிகமான தொகுப்புகளை அனுப்புகிறது\nதிருப்பப்பாய், திருவெம்பாய் பாடல்கள் - 26 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 26\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/india-news/pm-modi-announces-free-ration-for-80-crore-people.html", "date_download": "2021-06-13T00:19:41Z", "digest": "sha1:E4KQVIYMYBQYPECWDYV35IWWNY3LMRBH", "length": 13180, "nlines": 209, "source_domain": "www.galatta.com", "title": "“தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள்” மோடியின் அதிரடி அறிவிப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்! | Galatta", "raw_content": "\n“தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள்” மோடியின் அதிரடி அறிவிப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்\nநாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அ���ை பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி நாட்டு மகக்ளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சற்று முன்பு நீண்ட உரையாற்றினார்.\nபிரதமர் மோடி ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்\n- பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகை வரையில், ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.\n- வறுமைக்கோட்டுக்கு கிழே உள்ளவர்களுக்கு தீபாவளி வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.\n- பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டமானது, வரும் நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக 80 கோடி நாட்டு மக்கள் பயனடைவார்கள்.\n- 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.\n- இந்தியாவில் மேலும் 3 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.\n- மூக்கு வழியாக செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.\n- கொரோனா தடுப்பூசிகளின் மொத்த உற்பத்தியில் மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசி கொள்முதல் செய்யப்படம்\n- மாநில அரசுகள் இனி தடுப்பூசிக்காக செலவழிக்கத் தேவையில்லை.\n- மாநில அரசுகளுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.\n- தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசே இனி முடிவெடுக்கும்.\n- மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.\n- விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.\n- குழந்தைகளுக்கு அளிப்பதற்காக 2 தடுப்பூசிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.\n- இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகித்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம்.\n- முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது.\n- கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனி மனித இடைவெளி முக்கியக் கவசமாக உள்ளது.\n- மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும்.\n- மிகக்குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருவது தான் இந்தியாவின் சாதனை.\n- ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகார்த்தை மாநிலங்களிடம�� வழங்கப்பட்டு இருக்கிறது.\n- இந்தியாவில் 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன; அவற்றில் 3 நிறைவடையும் நிலையில் உள்ளன.\n“எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்” பெண் எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் கேட்ட சலுகைகள்.. ”முடியாது” என்று நோஸ்கட் செய்த நீதிமன்றம்\n“முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது” - காவல்துறை\nகொரோனா 3 வது அலை இந்தியாவை தாக்குமா பொது மக்கள் எப்படி எதிர்கொள்வது\nபாலியல் சைக்கோ தொழில் அதிபர் வெறிச்செயல்.. “உடல் முழுக்க சூடு.. மிளகாய் பொடி தூவி.. 22 நாட்கள் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nதமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\n“இந்திய அணியில் இனி அந்த தவறு நான் இருக்கும் வரையில் நடக்காது” ராகுல் டிராவிட் திட்டவட்டம்\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது யூரோ கோப்பை கால்பந்து திருவிழா\nபள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா\n8தோட்டாக்கள்,ஜீவி பட நடிகர் வெற்றியின் புதிய பட திரில்லிங் டீசர் இதோ\nஅசோக் செல்வன்-ப்ரியா ஆனந்த் நடித்த மாயா குறும்படம் ரிலீஸ்\nஉருவ கேலி செய்தவருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இளம் நடிகை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் குட்டி ஸ்டோரி \nட்ரெண்ட் அடிக்கும் ப்ரியா ஆனந்தின் செம ஹாட் வீடியோ பாடல் \nமகேஷ் பாபு படத்தின் அப்டேட் குறித்து மனம் திறந்த படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20876", "date_download": "2021-06-13T00:03:40Z", "digest": "sha1:GEZ42Q72PC3LI4LHGT2SKFD42NMC7GYQ", "length": 6731, "nlines": 75, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் திமுகவினர்!", "raw_content": "\nகொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் திமுகவினர்\nகோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை திமுகவினர் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகின்றனர்\nகோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஜூன் 9ஆம் தேதி காலை 6.00 மணி அளவில் அவர் காலமானார். முதியவரின் குடும்பத்தின��், திமுக 74 -வது வார்டு மருத்துவ சேவை அணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி நாடினர்.\nஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இறந்தவரின் இல்லத்திற்குச் சென்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், இறந்தவரின் உடலை முறையாக கைப்பற்றி, அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளை முடித்து மதியம் 12.00 மணி அளவில் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் திமுகவினர் சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியவர், நேற்று இரவு இறந்துவிட்டார். இந்த தகவல் கோவை திமுக கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்பு, கட்சியினருக்கு தகவல் தெரிவித்தார்.\nஅதன்படி, பொறுப்புக் குழு உறுப்பினர் அமானுல்லாவின் தலைமையில், இ.எம்.நாகூர் அனிபா படிப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து அந்த ஆதரவற்ற முதியவரின் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர்.\nமேலும், உதவிக்காகத் தேவைப்படுவோர் 78068 54106, 9952497111 மற்றும் 8682922282 ஆகிய தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/137684/", "date_download": "2021-06-12T23:57:58Z", "digest": "sha1:A3SHTUQP33VHBJD465QS4BADKW5C5P67", "length": 9102, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா வைரஸினால் - 3039 பேர் பலி.... - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸினால் – 3039 பேர் பலி….\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.\nகுறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,912 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,026 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 3039 பேர் பலி ஆகியுள்ளதுடன், 89,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nTagsகொரோனா வைரஸ் சீனாவின் ஹுபெய் மாகாணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஉலகின் தொலைத்தொடர்புச் சந்தையில், ஜாம்பவானாகியது லைக்கா நிறுவனம்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுட��ும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/experiences/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-06-13T00:16:43Z", "digest": "sha1:Z6GJMWQEAH5VTWHR2NYK7HOG5E4VQITN", "length": 6486, "nlines": 64, "source_domain": "oorodi.com", "title": "புத்தகக் கடைகள்", "raw_content": "\nயாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிருந்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.\n16 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nகானா பிரபா சொல்லுகின்றார்: - reply\n4:31 முப இல் ஐப்பசி 17, 2006\nநீங்கள் உண்மையிலேயே யாழில் தான் இருக்கிறீர்களா இணைய வசதி எப்படி உள்ளது இணைய வசதி எப்படி உள்ளது முடிந்தால் சிக்கலில்லாத பொதுவிடயங்களைத் தாருங்களேன். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:50 முப இல் ஐப்பசி 17, 2006\nஅதில உங்களுக்கு என்ன சந்தேகம். சிக்கலில்லாத விசயமா எழுத முயற்சி பண்ணுறன். இணைய வசதி கொஞ்சம் பிரச்சனைதான். நெற் கவே ஒரு மணித்தியாலத்திற்கு 160.00 (முந்தி 50.00) என்னுடைய அலுவலகத்தில் நல்ல இணைய வசதி இருக்கு அதைத்தான் பயன்படுத்திறன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chiranjeevi-opens-up-on-trisha-exit-from-acharya-movie-q8kboz", "date_download": "2021-06-12T23:00:19Z", "digest": "sha1:TCC5C257AESZ6JSYNDFJIRSXWI3BEEOV", "length": 10843, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மணிரத்னத்திற்காக சிரஞ்சீவியை கழட்டிவிட்ட த்ரிஷா... மனம் நொந்த மெகா ஸ்டார்...! | Chiranjeevi opens up on trisha Exit From Acharya Movie", "raw_content": "\nமணிரத்னத்திற்காக சிரஞ்சீவியை கழட்டிவிட்ட த்ரிஷா... மனம் நொந்த மெகா ஸ்டார்...\nஅப்போது தான் த்ரிஷா மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அந்த படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டதால் எனது படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்தது” என்று ஓபனாக போட்டுடைத்துவிட்டார்.\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த த்ரிஷா, தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் ராம் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வரும் த்ரிஷா, மெகா ஸ்டாருக்கு ஜோடியாக “ஆச்சார்யா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சுமார் 5 வருடத்திற்கு பிறகு சிரஞ்சீவியுடன் நடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை திடீர் என்று உதறித்தள்ளினார்.\nஇதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...\nஇதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த த்ரிஷா, “சில சமயங்களில் ஆரம்ப கட்டத்தில் சொல்லப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், திடீரென முற்றிலும் மாறிவிடுகிறது. படைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி சாரின் படத்தில் இருந்து வ���லகுகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். என் அன்புடைய தெலுங்கு ரசிகர்களே உங்களை மறுபடியும் எனது அடுத்த படத்தில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.\nஇதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...\nஇதுகுறித்து மெளனம் காத்து வந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது உண்மையை போட்டுடைத்துள்ளார். “ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதாக தகவல் கிடைத்ததும் படக்குழுவினரிடம் விசாரித்தேன். யாராவது த்ரிஷா மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டீர்களா என்று கேட்டேன். அப்போது தான் த்ரிஷா மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அந்த படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டதால் எனது படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்தது” என்று ஓபனாக போட்டுடைத்துவிட்டார்.\nஇதையும் படிங்க: கொரோனாவை தட்டித்தூக்கிய தாய் பாசம்...ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனுக்காக ஸ்கூட்டரில் 1400 கி.மீ. பயணித்த தாய்\nத்ரிஷாவிற்கு மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாம். எங்க ஆச்சார்யா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் கால்ஷீட் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் விலகியிருக்கிறார். போனவர் சும்மா போயிருந்தாலும் பரவாயில்லை, கொடுத்த வாக்கை காப்பற்றவில்லை என்று சிரஞ்சீவியை வேறு அசிங்கப்படுத்திவிட்டார். இதனால் மெகா ஸ்டார் ரசிகர்கள் த்ரிஷா மீது செம்ம கடுப்பில் உள்ளார்களாம்.\n... நெருங்கிய தோழி நடிகை கசியவிட்ட சூப்பர் தகவல்...\nமுன்னணி நடிகர்களுடன் த்ரிஷா... பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்பட தொகுப்பு..\nவிவேக் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய த்ரிஷா, சந்தானம், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர்..\nசெம்ம ஸ்டைலாக வந்து வாக்களித்த சிம்பு... த்ரிஷா, ஆன்ட்ரியா, நிக்கி கல்ராணி எங்க ஓட்டு போட்டாங்க தெரியுமா\nதீபாவளிக்கு நயன்தாரா தமிழ் புத்தாண்டுக்கு த்ரிஷா..\nஒன்றிய அரசு அழைக்கும் பின்னணியில் திராவிட நாடு பிரிவினை.. தொடர்ந்தால் 5 மாதத்தில் தேர்தல்\n#ENGvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள் நியூசி., & இங்கி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஊராட்சி நூலகங்களில் முரசொலி நாளிதழை வாங்கியே தீரணும்.. கட்டாயப்படுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்\nதாடியை ஷேவ் செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை அனுப்பிய டீக்கடைக்காரர்..\nதமிழகத்தில் அடுத்த நூறு நாட்களில் இதெல்லாம் நடக்கப்போகுதா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/06/rbi-signs-mou-with-central-bank-sri-lanka-sharing-supervisor-002091.html", "date_download": "2021-06-12T23:13:12Z", "digest": "sha1:QNR7QHMJGAKU2VSJWQFLEEJB7ATEXQTT", "length": 20223, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ - இலங்கை மத்திய வங்கி இடையே ஒரு புதிய ஒப்பந்தம்!! | RBI signs MoU with Central Bank of Sri Lanka for sharing supervisory information - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ - இலங்கை மத்திய வங்கி இடையே ஒரு புதிய ஒப்பந்தம்\nஆர்பிஐ - இலங்கை மத்திய வங்கி இடையே ஒரு புதிய ஒப்பந்தம்\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இலங்கை மத்திய வங்கியுடன் கண்காணிப்பு ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்பு விவர பரிமாற்றங்களுகான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ).\nஆர்பிஐ கண்காணிப்பு விவர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த்தங்களை பிற நாட்டு கண்காணிப்பு அமைப்புகளுடனும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற சுமார் பத்தொன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.\nஇலங்கை மத்திய வங்கியுடனான ஒப்பந்தம் அவ்வங்கியின் நிதிக் குழு செயலர் சமரசிரி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் கோபாலகிருஷ்னா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.\nஎனவே உலகளாவிய பணப் பரிமாற்றங்களின் மீதான கண்காணிப்பு வலுப்பெறும் என உறுதியாக நம்பலாம். இதனால் அதிகப்படியான நிதி பரிமாற்றங்களை கண்காணிக்க முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nDHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nபேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் இந்த சேவை கிடைக்கும்.. ஆர்பிஐ அதிரடி..\nஇந்தியாவின் நுகர்வோர் நம்பிக்கை அளவீடு வரலாற்றுச் சரிவு..\n30000 கோடி ரூபாய் ஊக்க திட்டத்தை அறிவித்த ரிசர்வ் வங்கி..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nகுட் நியூஸ்.. 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..\nமகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..\nகிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..\nRBI நாணய கொள்கை கூட்டம்.. வட்டி குறையுமா..\nஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு.. கடன் சலுகை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்\nRead more about: rbi money ரிசர்வ் வங்கி இலங்கை நிதி\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/30/infosys-top-executive-k-murali-krishna-quits-002735.html", "date_download": "2021-06-12T23:18:58Z", "digest": "sha1:PHCHTT3HNQF5S2WHVIKNSCYE2VJVNJ6V", "length": 22813, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் நிறுவனத்தில் 13வது உயர் அதிகாரி ராஜினாமா!! | Infosys top executive K Murali Krishna quits - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் நிறுவனத்தில் 13வது உயர் அதிகாரி ராஜினாமா\nஇன்போசிஸ் நிறுவனத்தில் 13வது உயர் அதிகாரி ராஜினாமா\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ-வான விஷால் சிக்கா நிறுவன பொறுப்புகளை ஏற்றுகொண்ட பின்பும் இந்நிறுவனத்தில் உயர் அதி���ாரிகளின் ராஜினாமா கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nவிஷால் சிக்கா பொறுப்பேற்று, நாராயண மூர்த்தி மற்றும் ரோஹன் மூர்த்தி நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பு முதல் ஆளாக இந்நிறுவனத்தின் டாப் டக்கர், தூள் டக்கர் என போற்றப்படும் உயர் மட்ட அதிகாரிகளின் ஒருவரான முரளி கிருஷ்ணா இன்போசிஸ் நிறுவனத்திற்கு டேக்கா கொடுத்துள்ளார்.\nஇவர் இந்நிறுவனத்தின் கம்பியூட்டர் மற்றும் கம்யூனிக்கேஷன் பிரிவின் தலைவர் மற்றும் இந்நிறுவனத்தின் துணை தலைவர் ஆவார். மேலும் நிர்வாக குழுவில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தும், அதிகாரிகள் வெளியேறுகிறார்கள் என்றால் இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள முக்கியமான பிரச்சனையை இன்னும் உயர்மட்ட குழு களையவில்லை என்பதை உண்மை.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் படி \"தனது சொந்த காரணங்களுக்காக இவர் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்\" என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வழக்கமாக இன்போசிஸ் நிறுவனம் சொல்லும் கருத்து தானே என்று நீங்கள் நினைப்பதும் சரி தான்.\nமேலும் இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முரளி கிருஷ்ணன் அவர்களின் பதவிக்கும் பொறுப்புகளை கவணிக்கவும் புதிய அதிகாரிகளை நியமணம் செய்யப்பட்டது என இந்நிறுவனம் தெரிவித்தது.\nஇந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13 உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் சற்று குறைந்தது என்று சொன்னால் மிகையாகாது.\nஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு ஏற்ப இண்போசிஸ் நிறுவனத்தின் இந்த நிலையை பயன்படுத்தி டிசிஎஸ், எச்சிஎல், சிடிஎஸ் ஆகிய நிறுவனங்கல் சந்தியில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\n3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\n50 கோடி ரூபாய் சம்பளம்.. 45% சம்பள உயர்வு.. இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் ஜாக்பாட்..\n4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 6 மாதத்தில் 2 முறை சம்���ள உயர்வு..\nஇந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் எவை.. டாப் லிஸ்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ..\nஐடி துறையில் இவர்களுக்கு தான் தேவை அதிகம்.. சம்பளமும் அதிகம்..\nபெங்களூரில் கோவிட் கேர் சென்டர்.. இன்போசிஸ் ஊழியர்களுக்கு இலவச சிகிச்சை.. வேற லெவல்..\nஊழியர்களுக்கு வேக்சின் கேம்ப்.. இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா அசத்தல்..\nஇன்ஃபோசிஸ் அதிரடி ஏற்றம்.. லாபத்தினை புக் செய்த முதலீட்டாளர்கள்.. 6% சரிவில் பங்கு விலை..\n25,000 பேருக்கு வேலை.. இன்போசிஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. டிசிஎஸ்-ன் 'புதிய' இலக்கு..\nஇன்ஃபோசிஸின் வேற லெவல் பெர்பார்மன்ஸ்.. நிகரலாபம் 17% மேல் அதிகரிப்பு.. டிவிடெண்டும் அறிவுப்பு..\nRead more about: infosys resign narayana murthy இன்போசிஸ் ராஜினாமா நாராயண மூர்த்தி விஷால் சிக்கா\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:38:04Z", "digest": "sha1:KTESQ7CWHPCPYSSHWSKIAV4NK3Q46KWI", "length": 4885, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெகுரூபன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/13.html", "date_download": "2021-06-12T22:46:17Z", "digest": "sha1:IYI35MVDU3SQYSAMM277CPXA2L2ACTFL", "length": 22755, "nlines": 243, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 13 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 13 : நற்செய்தி வாசகம்\nநீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 16-20\nஇயேசு தம் சீடரிடம்: “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்றார். அப்போது அவருடைய சீடருள் சிலர், “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்றும் ‘நான் தந்தையிடம் செல்கிறேன்’ என்றும் சொல்லுவதன் பொருள் என்ன” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். “இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக்கொண்டனர்.\nஅவர்கள் தம்மிடம் கேள்வி கேட்க விரும்புவதை அறிந்த இயேசு அவர்களிடம் கூறியது: “ ‘இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களிடையே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.”\nI திருத்தூதர் பணிகள் 18: 1-8\n“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”\nஇளைஞனின் துயரம் மகிழ்ச்சியாக மாறுதல்:\nஒரு நகரில் திமொத்தேயு என்றோர் இளைஞன் இருந்தான். இவனுடைய பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால், இவன் மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தான். இவன் ஒருநாள்கூடத் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலி கண்டுவந்தான். ஒருநாள் காலையில் இவன் கோயிலுக்குச் சென்று, திருப்பலியில் பங்கேற்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்தபொழுது, வழக்கமாக இவனுக்கு உணவு சமைத்துத் தரும் பணியாளர் வரவில்லை. நீண்ட நேரம் இவன் அவருக்காகக் காத்திருந்தும் அவர் வராததால், இவன் தேநீர் மட்டும் தயார்செய்து பருகிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பினான்.\nவழக்கமாக இவன் அலுவலகத்திற்குத் தன்னிடமிருந்த நான்கு சக்கர ஊர்தியில்தான் செல்வான். அன்றைக்குப் பார்த்து, அந்த நான்கு சக்கர ஊர்தியும் இயங்காததால் இவன் பேருந்தில் பயணம் செய்தான். இவன் அலுவலகத்தை அடைந்து, தன் வேலையைச் செய்யத் தொடங்கியபொழுது, இவனிடமிருந்த அலைப்பேசி வேலை செய்யாததை அறிந்தான். இதனால் இவன், ‘என்ன இன்றைக்கு எல்லாமே வித்தியாசமாக நடக்கின்றது’ என்று மிகவும் மனம்வருந்தினான். அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டில் நுழைந்ததும் மின்விசிறியைப் போட்டான். மின்விசிறி சுழலவில்லை. காரணம் மின்சாரம் தடைபட்டிருந்தது. இதனால் இவன் மிகுந்த மன உளைச்சல் அடைந்து, தன் அறையில் இருந்த இயேசுவின் திருவுருவப் படத்திற்கு முன்பாகச் சென்று, “இயேசுவே இன்று ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதான்.\nஅப்பொழுது ஒரு குரல், “பணியாளர் இன்று வாரததற்குக் காரணம், அவருக்குக் கொரோனோ வந்திருக்கின்றது.. உன்னுடைய ஊர்தி இயங்காததற்குக் காரணம், ஒருவன் குடித்துவிட்டு, வாகனத்தை ஓட்டிவந்து,உன் ஊர்தியில் மோதுவதாக இருந்தது. உன்னுடைய அலைப்பேசி இயங்காததற்குக் காரணம், தவறான உன் நண்பன் ஒருவன் உன்னைத் தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக இருந்தது. மின்சாரம் தடைப்பட்டதற்குக் காரணம், மின்விசிறி அறுந்து உன் தலையில் விழுந்தது. இதனாலேயே இன்று உனக்கு இப்படி நடந்தது” என்று ஒலித்தது. இதைக் கேட்டதும் இவன், ‘எல்லாம் நல்லதுக்காகத்தான் நடந்திருக்கின்றது’ என்று நினைத்துக்கொண்டு, கவலை மறந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.\nஆம், கடவுள் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய நற்செய்தியும் எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.\nஇயேசு தம் சீடர்களிடம், “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று சொன்னதால், அவர்கள் கலக்கமுறுகின்றார்கள். இங்கு இயேசு சொல்லும் சிறிது காலம் என்பது அவர் விண்ணகம் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் இடையே உள்ள காலமாகும். இயேசு தங்களைவிட்டுச் செல்ல இருக்கின்றார் என்று சீடர்கள் கலங்குகின்ற வேளையில்தான், “.....உங்கள் துயரம் ம���ிழ்ச்சியாக மாறும்” என்கிறார் இயேசு. ஆம், இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நிரந்தரமல்ல; அவை ஒருநாள் மாறும். எனவே, நமது துன்பங்களை இன்பமாக மாற்றும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.\n ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்(எசா 25:8)\n எதுவும் இங்கு நிரந்தமில்லை; நமது துன்பங்கள் உட்பட\n இதுவும் கடந்து போகும்\n‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்’ (1பேது 5: 7) என்பார் புனித பேதுரு. எனவே, கவலைகளை மகிழ்ச்சியாகவும் துன்பங்களை இன்பமாகவும் மாற்றும் ஆண்டவரிடம் சரணடைந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/trump-decides-to-increase-citizenship-allotment-more-for-skilled-foreign-workers/", "date_download": "2021-06-12T23:27:08Z", "digest": "sha1:MSB2L6JHPYXXWR6JWGOO3OE3FU3NI7O6", "length": 9116, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "டொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\nடொனால்டு டிரம்ப் அதிரடி முடிவு-இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்\n“அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கையை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டார். அதில், அதிதிறன் பெற்ற தொழிலாளர்களுக்கு அதிக அளவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.”\nஅமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம��� பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.\nஇந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.\nதற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.\nநாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.\nஇப்படிப்பட்டவர்களுக்கு தற்போது 12 சதவீதமாக வழங்கப்படும் குடியுரிமையை 57 சதவீதமாக உயர்த்தவும் தேவைப்பட்டால் அதற்கு மேல் அதிகரிக்கவும் வேண்டிய மிகப்பெரிய மாற்றத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தமுறை அமல்படுத்தப்பட்டால் ‘எச்.1பி.’ விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ��லியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/actress-alya-manasa-latest-hot-video-19112020/", "date_download": "2021-06-13T00:21:48Z", "digest": "sha1:SOLTBSE3ICJEUDPVFVZXLSZQBME3GN7P", "length": 13289, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "சட்டையை கழட்டி உள்ளாடை வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆல்யா மானசா – வைரலாகும் வீடியோ – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசட்டையை கழட்டி உள்ளாடை வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆல்யா மானசா – வைரலாகும் வீடியோ\nசட்டையை கழட்டி உள்ளாடை வெறித்தனமாக கவர்ச்சி ஆட்டம் போட்ட ஆல்யா மானசா – வைரலாகும் வீடியோ\nராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது. காலப்போக்கில், அந்த மனுஷனை கழட்டிவிட்டு, ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.\nபின்னர், கடந்த வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.\nசமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா, தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகைய��டன் இணைந்து விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது வெறியேறி சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்ட அவரது வீடியோவை இணையதளத்தில் பயங்கர வைரலாகியுள்ளது.\nPrevious இளசா, Size-ஆ Structure காட்டியபடி போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா \nNext “கிழிந்த ஸ்லீவ் லெஸ் மேலாடை, நாக்கை சுழட்டி கவர்ச்சி போஸ்” – பிக்பாஸ் அபிராமியை பார்த்து உருகும் ரசிகர்கள் \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/all-departments-are-ready-to-face-the-monsoon-interview-with-additional-chief-secretary-21112020/", "date_download": "2021-06-12T23:42:46Z", "digest": "sha1:ZEC5BLRSF2JDQ7D3HCA3PAIOPBUMB4BF", "length": 13864, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி\nபருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார்: கூடுதல் தலைமைச் செயலாளர் பேட்டி\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் விஸ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் மற்றும் வருவாய்துறை, தீயனைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது. அடுத்து எவ்விதமான மழை பெய்தாலும் அதை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. கன மழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாப்ப தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி மாநகராட்சியின் தாழ்வான இடங்களில் தேங்கும் தண்ணீர் மாநகராட்சி மூலமாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் திட்டம் நான்கு மாதங்களில் நிறைவடையும் போது நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் கூறினார்.\nPrevious இந்தியன் புக் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்ற 4 வயது பெண் குழந்தை\nNext சந்தமரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது: 120 கிலோ சந்த மரக்கட்டைகள் பறிமுதல்\nநேரடியாக சாராய வேட்டைக்கு சென்ற வேலூர் எஸ்.பி: 5 ஆயிரம் லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்புகள் அழிப்பு\nமகளிர் சுய உதவி குழுவினரை கடன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது: நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\n28 யானைகளுக்கு கொரோனா நோய் தாக்கம் இல்லை: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தகவல்\nஎளாவூர் சோதனை சாவடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு\nஇருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி\nகோவையில் மருத்துவமனைகளில் பணிபுரிய வேலைவாய்ப்பு பயிற்சி: 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்..\nமா அறுவடை செய்யாமல் மரங்களிலே பழுத்து அழுகும் மாம்பழங்கள்: விவசாயிகள் வேதனை…\nவீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது\nதிருச்சியில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்: கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noyyalmedia.com/article_view.php?newsId=20877", "date_download": "2021-06-12T22:25:33Z", "digest": "sha1:KZUAIPPCCNZ5ARKCXNYMCQ5AMBUSIRUY", "length": 4577, "nlines": 72, "source_domain": "noyyalmedia.com", "title": "Noyyal Media | ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2,000; நாளை முதல் டோக்கன் விநியோகம்", "raw_content": "\nரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2,000; நாளை முதல் டோக்கன் விநியோகம்\nஇரண்டாம் தவணையாக ரேஷன் கடைகள் மூலம் ரூ.2,000 நிதி மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் பெறுவதற்கு நாளை (மே 11) முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.\nமேலும் அமைச்சர் சக்கரபாணி கூறும்போது, 'அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்க 11-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.\nடோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின் அடிப்படையில் வரும் 15-ம் தேதி முதல் இரண்டாம் தவணையாக ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்' என்றார்.\nஅதுக்கு பெண்களின் உடையே காரணம்.... நீங்க வேற லெவல் தாத்தா...\nஅவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகோவை அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் அருகே அத்திக்குட்டை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அடுத்தடுத்து 35 பேருக்கு கொரோனா தொற்று உறுத\nதமிழகத்தில் இன்ற��� கூடுதல் தளர்வுகள் குறித்து - முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2021/159541/", "date_download": "2021-06-12T22:33:14Z", "digest": "sha1:WDFFSGYFDJ65N42KURPRLIL65RJOXFEG", "length": 9020, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாடுகளிலிருந்து வருபவா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளிலிருந்து வருபவா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்\nகொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.\nஇலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 1,593-பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.\nவெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதத்தில் 3,480- பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தது வந்தவா்களாவா்.\nஇந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்த முகாமைத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nமாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது\nகட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிக்கும் சவால் – சுமந்திரன் VS தவராசா\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழ��ல் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/673488/amp?ref=entity&keyword=Southwestern%20Railway", "date_download": "2021-06-13T00:01:54Z", "digest": "sha1:V7TIM7CLQTRLNYVBUAV6GSVVST4X6HSZ", "length": 10754, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 229 ரயில் பெட்டிகள்: தெற்கு ரயில்வே ஏற்பாடு | Dinakaran", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 229 ரயில் பெட்டிகள்: தெற்கு ரயில்வே ஏற்பாடு\nசென்னை: தமிழக அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, 229 ரயில் பெட்டிகளை மருத்துவமனையாக தெற்கு ரயில் மாற்றி அமைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 3800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சரிகட்டும் வகையில் தெற்கு ரயில்வே உதவ வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.\nஅதற்கிணங்க, தெற்கு ரயில்வேயும் தற்போது 229 ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெட்டிகளாக மாற்றி அமைத்துள்ளது. இந்த பெட்டிகளில் சுமார் 4,000 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க முடியும். கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் போக மற்ற பெட்டிகள் அனைத்தும் முக்கிய பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் பயணிக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.\nமாநில அரசை பொறுத்தவரை ஆக்சிஜன் ரயில்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் அதற்கும் தெற்கு ரயில்வே தயாராக உள்ளது. ரயில் செல்லும் தடங்கள், நடைமேடைகளின் உயரம் ஆகியவை ரயில் நிலையங்களில் எப்படி இருக்கிறது என்பதை சோதித்த பிறகு ரயிலில் ஆக்சிஜன் டேங்கர்களை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நி��ைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-s-good-wine-substitution", "date_download": "2021-06-12T22:47:35Z", "digest": "sha1:4NI5OXOQYQZK63FYAPUEGIPVQSEP7AVC", "length": 10947, "nlines": 157, "source_domain": "ta.wineverity.com", "title": "போயஃப் போர்குயிக்னனில் சிவப்பு பர்கண்டிக்கு நல்ல மது மாற்று எது? - டாக்டர் வின்னியிடம் கேளுங்கள்", "raw_content": "\nபோயஃப் போர்குயிக்னனில் சிவப்பு பர்கண்டிக்கு நல்ல மது மாற்று எது\nபோயஃப் போர்குயிக்னனில் சிவப்பு பர்கண்டிக்கு நல்ல மது மாற்று எது\nபிரபலமான இனிப்பு சிவப்பு ஒயின் பிராண்டுகள்\nU சூ, பிராங்போர்ட், மீ.\nபோயுஃப் போர்குயிக்னான் (அல்லது “மாட்டிறைச்சி பர்கண்டி”) என்பது பிரான்சின் பர்கண்டி பகுதியிலிருந்து வந்த ஒரு உணவாகும். இது சிவப்பு ஒயின் மெதுவாக பிணைக்கப்பட்ட ஒரு மாட்டிறைச்சி குண்டு, வழக்கமாக கேரட், வெங்காயம் மற்றும் பூண்டுடன், மற்றும் காளான்கள் மற்றும் பன்றி இறைச்சியால் அலங்கரிக்கப்படுகிறது. இது பாரம்பரியமாக சிவப்பு பர்கண்டி, பினோட் நொயர் திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் மற்ற சிவப்பு ஒயின்களைப் பயன்படுத்துவது மிகவும் சரி. பல ஆண்டுகளுக்கு முன்பு, முதலாளி தாமஸ் கெல்லர் எங்களுடன் ஒரு செய்முறையைப் பகிர்ந்துள்ளார் கேபர்நெட் சாவிக்னான் போன்ற இதயமுள்ள சிவப்பு நிறத்தைப் பயன்படுத்த அவர் பரிந்துரைக்கிறார் .\nசமையல் ஒயின் எடுப்பதற்கு எனக்கு இரண்டு அளவுகோல்கள் உள்ளன, அவை இணைக்கப்பட்டுள்ளன: நீங்கள் குடிக்காத ஒரு மதுவுடன் சமைக்க வேண்டாம், மற்றும் உணவுக்கான சிறந்த ஜோடி பொதுவாக செய்முறையில் பயன்படுத்தப்படும் மது அல்லது ஒன்றாகும் இது மிகவும் ஒத்திருக்கிறது.\nவகை\tடாக்டர் வின்னியிடம் கேளுங்கள்\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nபரோலோ விண்டேஜ் விளக்கப்படம் ஒயின் பார்வையாளர்\nஇனிமையான சிவப்பு ஒயின் எது\nமைக்கேல் மினா இரால் கேன் பை செய்முறையை\nசிவப்பு ஒயின் கடைசியாக திறக்கப்படும்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-julie-reply-to-filthy-comment-on-her-live/", "date_download": "2021-06-12T22:43:59Z", "digest": "sha1:D6GHQM45W7GYVKSPTFE7FIDUYPBSQUJL", "length": 10660, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Julie Reply To Filthy Comment On Her Live", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய லூசு கு***வா இன்னொரு வாட்டி இப்படி பேசினா. லைவ்வில் கடுப்பான ஜூலி.\n இன்னொரு வாட்டி இப்படி பேசினா. லைவ்வில் கடுப்பான ஜூலி.\nதமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. என்னதான் நான்கு சீசன் களை நெருங்கினாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்னவோ ��ுதல் சீசன் தான் இந்த சீசனில் கலந்து கொண்ட எண்ணற்ற நபர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் பிரபலம் அடைந்த அவர்கள் அந்த வகையில் வீரத் தமிழச்சி என்ற பட்டப்பெயரை பெற்ற ஜூலியும் ஒருவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்று பெயரெடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது பெயரை நாறு நாராக கிழித்துக்கொண்டார்.\nதன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதும், எந்த தடைகளையும் உடைத்திடலாம்\nஇதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்.ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைத்தளத்தில் தனது ஹேட்டர்ஸ்களின் தொல்லை தாங்க முடியாததால், ஒரு வீடியோ ஒன்றை இருந்தார் ஜூலி. அதில் நான் ஏன் சாக வேண்டும். அப்படி என்ன நான் தப்பு செய்துவிட்டேன். நான் மற்றவர்களின் சொத்தை புடுங்கி கொண்டேனே இல்லை பணத்தை அபகரித்தேனே. பொய் தானே சொன்னேன். இங்கும் யாரும் பொய் செல்லாதவர்கள் இல்லையா அப்படி இருப்பவர்கள் மட்டும் என்னை திட்டுங்கள் என்று புலம்பி தள்ளி இருந்தார் ஜூலி.\nஇதையும் பாருங்க : ஹீரோயினாக களமிறங்கிய ரம்யா. வெளியான ப்ரோமோ (இது என்ன அந்த சீரியல் மாதிரி இருக்கு)\nஅப்படி இருந்தும் ஜூலியை திட்டித் தீர்க்கும் கூட்டம் குறைந்த பாடில்லை.தற்போது ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சென்ராயன் நடனமாடி வருகிறார். இப்படி ஒரு நிலையில்பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜூலி, உருக்கமாக பேசி இருந்தார். அதில், ஜல்லிக்கட்டுக்காக மெரினா பீச்சில் நான் இருந்தபோது நிறைய பேர் எனக்கு தண்ணி கொடுத்தாங்க.\nவீடியோவில் 6 : 48 நிமிடத்தில் பார்க்கவும்\nஆனால் பிக் பாஸுக்கு சென்று வந்ததற்கு பிறகு அதே மெரினா நிகழ்ச்சியில் என் மூஞ்சில காரி துப்புனாங்க. அந்த அளவிற்கு நான் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் ஜூலி. இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ஜூலி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது ஒருவர் லூசு கு*** என்று கேவலமாக திட்டினார். அதற்கு ஜூலி அதில் இருந்து தானே உங்க அம்மா உன்ன பெத்தாங்க. இன்னொரு வாட்டி இப்படி கெட்ட வார்த்தை பேசினா அவ்ளோ தான் என்று கூற��யுள்ளார்.\nPrevious articleஹீரோயினாக களமிறங்கிய ரம்யா. வெளியான ப்ரோமோ (இது என்ன அந்த சீரியல் மாதிரி இருக்கு)\nNext articleதிருமணத்திற்க்கு பின்னர் சினிமாவிற்கு டாடா சொன்ன யாரடி நீ மோகினி பட நடிகையா இது \nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஎனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – சமந்தாவின் பாராட்டு குறித்து பவித்ரா லட்சுமி...\nகன்னடத்தின் குக்கு வித் கோமாளியையில் வெங்கடேஷ் பத் சென்ற நிலையில் தாமு செல்லாததற்க்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/surya-spends-more-money-for-soorarai-pottru-promotions/", "date_download": "2021-06-13T00:28:23Z", "digest": "sha1:2MK4LOGGQZEMZQERVWL6ZHSGQYD4PUSW", "length": 12344, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Surya Spends More Money For Soorarai Pottru Promotions", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விளம்பரத்துக்காக காசை வாரி இறைக்கும் சூர்யா. காரணம் இந்த மாஸ் நடிகர் தான்.\nவிளம்பரத்துக்காக காசை வாரி இறைக்கும் சூர்யா. காரணம் இந்த மாஸ் நடிகர் தான்.\nதமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா அவர்களின் படங்கள் சமீப காலமாகவே தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு தான் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.\nஇந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல் வெளியானது. மேலும், இந்த படம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பயங்கரமாக பல வேலைகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக ப்ரோ��ோஷன் வேலைக்கு சூர்யா செலவு செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இந்த விமானம் இந்த படத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த விமானத்தில் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் 100 குழந்தைகள் உடன் சூர்யா பயணித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது.\nஇதையும் பாருங்க : இரண்டாவது கணவரோடு காதலர் தினத்தை கொண்டாடிய ரஜினி மகள். இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியமா \nஎப்போதுமே நடிகர் சூர்யா பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இருந்தாலும் சூரரைப்போற்று படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஏனென்றால் சூரரைப்போற்று திரைப்படம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்துடன் மோத உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு பிகில் படத்துடன் கைதி படம் மோதி வெற்றி பெற்று இருந்தாலும் பிகில் படத்தின் வசூல் கைதி படத்தை விட இரண்டு மடங்கு அதிகம். அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nஅதனால் சூர்யா அவர்கள் தன்னுடைய சூரரைப்போற்று படத்தை எப்படியாவது ஹிட் செய்து விட வேண்டும் என ப்ரோமோஷன்களில் அதிக கவனமும், செலவையும் செய்து வருகிறார். என்ன தான் நடிகர் சூர்யா அவர்கள் அதிக செலவு பண்ணி விளம்பரம் செய்தாலும், விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு அரசியல்வாதிகளே புரமோஷன் செய்து விட்டார்கள். மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் வருவதற்கு முன்பு அதிகமாக சூரரைப்போற்று படத்தை தான் சோசியல் மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். ஆனால், மாஸ்டர் படத்தின் அப்டேட் வந்த தொடங்கியவுடன் சூரரைப்போற்று படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு பேச்சும் மூச்சும் இல்லாமல் உள்ளது.\nமேலும், சூரரைப்போற்று படம் வெளிவந்த பிறகு தான் சூர்யாவின் இவ்வளவு முயற்சிகளுக்கு பலன் என்னவென்று தெரியும். அது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யா ஹரி படத்தில் கூட கவனம் செலுத்தாமல் சூரரைப்போற்று படத்திற்கு பிரமோஷன் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் விஜய், அஜித் படங்களை முந்திக்கொண்டு பெயர் பெற்றது சூர்யாவின் படங்கள். அதே போல் மீண்டும் சூர்யா வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சூரரைப்போற்று படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇரண்டாவது கணவரோடு காதலர் தினத்தை கொண்டாடிய ரஜினி மகள். இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியமா \nNext articleரஜினி கண்டக்டராக இருந்த போது எனக்கு சீட் போட்டு வைப்பார். ஆனால், இப்போது வரை -சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nபின்னழகை ஓப்பனாக காட்டி கிக் ஏற்றிய பூஜா குமார். இந்த வயசுலயும் இப்படியா.\nஇந்தியன் 2 வில் சிம்புவிற்கு பதில் இந்த நடிகர். கதைபடி அவருக்கு இந்த கதாபாத்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/james-vasanthan/", "date_download": "2021-06-13T00:29:33Z", "digest": "sha1:ZRCHMECPH665AWED7CIITO3OKZHRI3WL", "length": 9703, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "James Vasanthan Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநீங்க கிறிஸ்ட்டின் என்பதால மோடிய வெறுக்கிறீங்க – ரசிகரின் கேள்விக்கு ஜேம்ஸ் வசந்தன் நச்...\nஜேம்ஸ் வசந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை இவர் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதற்குப் பிறகு தான் திரைப் படங்களுக்கு இசை அமைக்க தொடங்கினார். ஜேம்ஸ் வசந்தன்...\nதவறு செய்தவன் ஒரு சிற்றறைக்குள் அமைதியாக இருக்கிறான். நீங்கள் ஊரெங்கும் அலைக்கழிக்கப்படுகிறீர்கள் – ஜேம்ஸ்...\nசென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும்...\nகமல் தோற்பது அவருக்கு நல்லது, ஏனென்றால் – ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவால் கடுப்பான...\nதமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக...\nஅந்த வீட்ட���க்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபபராகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதே போல பிக் பாஸ்...\nபல லட்ச இளைஞர்களையும் தவறாக வழி நடத்துவதுதான் பிரச்சனை – மாடர்ன் மத போதகர்...\nசமீப காலமாக சமூக வலைதளத்தில் பல்வேறு கிறிஸ்துவ மத போதகர்கள் பிரபாலகி வருகின்றனர். கடந்த ஆண்டு கூட 'கிருப கிருப' பாடல் மூலம் சமூக வலைதளத்தில் சில நாட்களாக ட்ரெண்டிங்கில்...\nஅந்த பையனுக்கு என்ன ஒரு 22 வயசு இருக்குமா \nஇந்த சீசனில் கலந்து கொண்டுள்ள ரம்யா பாண்டியனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும்...\nபொண்ணுங்களுக்கு மரியாதை கொடுங்க ஜேம்ஸ் வசந்தன் மீது கடுப்பான ரம்யாவின் தம்பி.\nஇந்த சீசனில் கலந்து கொண்டுள்ள ரம்யா பாண்டியனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இருப்பினும் இவரது ஒரு சில செயல்பாட்டினால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் சில ஹேட்டர்ஸ்களும்...\nஇவனப்பத்தி எழுதுனது போதும்னு நெனச்சாலும் விடமாட்டேங்குறானே- ஆரி குறித்து விஜய் டிவி பிரபலம் போட்ட...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா...\nஅணைப்பதில் ஒரு திருட்டு வக்கிர சுகம், ஆரி அப்படியா பண்ணாரு- வறுத்தெடுத்த ஜேம்ஸ்...\nபிக்பாஸ் என்றாலே அது கண்டிப்பாக ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் நடைபெற்ற விடும் இதில் மூன்று பேராக தொன்றுதொட்டு வருவது கட்டிப்பிடி பிரச்சினைதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில்...\nஇந்த வாழ்ந்து கெட்டக் குடும்பத்தில் ஒருவரோ, இருவரோ இறுதிப் போட்டிக்குப் போவார்கள், ஆனால் –...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிங்கர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், அந்த வகையில் அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/santhanam/", "date_download": "2021-06-12T23:15:37Z", "digest": "sha1:VPJPZQH4HJ7NUVU62SIQR2VLILS35AAT", "length": 9624, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "santhanam Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசந்தானம் நடித்த ஹிந்தி படம் பற்றி தெரியுமா அவரது ஆபீஸில் இருக்கும் புகைப்படம்...\nதமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். சந்தானத்தின் நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது. இவர் திரைப்பட...\nசந்தானத்தின் உறவுக்கார பெண் மினி லாரி ஏற்றிக்கொலை – திடுக்கிடும் பின்னனி. போலீஸ் உதவியை...\nதமிழ் சினிமாவில் காமெடியான இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்த நிலையில் இவரது உறவுக்கார பெண் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...\nலொள்ளு சபாவிற்கு முன்பே ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள சந்தானம். எந்த சீரியல்...\nதமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக...\nஆம்பள பையனா இருந்தா இந்த 3 விஷயம் தெரிஞ்சி இருக்கனும்னு என் அப்பா சொல்வாரு...\nதமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக...\nஅத மட்டும் நிரூபிச்சா நான் நாட்ட விட்டே போயிடற – சந்தானத்திடம் சத்குரு சவால்....\nகடந்த சில திங்களுக்கு முன்னர் ஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை பற்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம்...\nஅந்த ஒரு ட்வீட்டுக்காக என்னையும் சங்கினு சொல்லிட்டாங்க – சத்குருவிடம் புலம்பிய சந்தானம். வீடியோ...\nகடந்த சில திங்களுக்கு முன்னர் ஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை பற்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம்...\nஆலயங்கள் அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது – சத்குரு போட்ட டீவீட்டுக்கு ஆதரவு...\nஈஷ யோகா நிறுவனர் சத்குரு கோவில்களை ப��்றி போட்ட டீவீட்டுக்கு சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். சத்குருவிற்கும் பெரிதாக அறிமுகம் தேவையில்லை ஆன்மீக சொற்பொழிவாளரான இவர் ஈஷா யோகா சிவன் சிலை...\nநான் Worth இல்ல, படம் போனா போட்டும் – இயக்குனரின் உளறல் பேச்சால் கடுப்பான...\nஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் 'ஏ1'. சர்க்கிள் பாக்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு வசூல்...\nநிவர் புயலால் சந்தானம் பட இயக்குனரின் கார் மீது மரம் விழுந்து சேதம். விவரம்...\nவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் கடுமையான சூறாவளி...\nமறைந்த தனது நண்பனுக்காக சந்தானம் செய்துள்ள நெகிழ்ச்சியான செயல். வைரலாகும் வீடியோ.\nதமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/dams-overflowing-due-to-torrential-monsoon-danger-awaits-coastal-people/", "date_download": "2021-06-12T23:09:01Z", "digest": "sha1:KFPGUQIBMZBLHPRGGKEOICE4K2ODVBCS", "length": 15219, "nlines": 131, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்\nதென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தமிழகத்தின் பல அணைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனைத்தொடர்ந்து, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால், காவிரி ஆற்றில் அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை\nஇந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவைக் கடந்து மேட்டூர் அணையை வந்தடைந்தது. இவ்வாறாக, கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 97 அடியைத் தாண்டிவிட்டது. தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்வரத்து விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டம் 136 அடியை தாண்டியதால் அங்குள்ள 13 மதகுகளை முட்டியபடி தண்ணீர் பாய்கிறது.\nஅணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அங்குள்ள தேக்கடி ஏரி தற்போது கடல்போல் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது. ஏரியில் படகு சவாரிக்கு மக்கள் செல்லும் நடைமேடை வரை தண்ணீர் நிற்கிறது.\nஇதனிடையே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு நீர்வரத்து கிடு கிடுவென அதிகரித்து, நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.\nதொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனிடையே முதலமைச்சர் எடிப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு இன்று (புதன்கிழமை ) முதல் 9.12.2020 வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.\nமனம் மயக்கும் ரோஜா சாகுபடி செய்து எப்படி\nபயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகொட்டித்தீர்க்கும் கனமழை அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு 100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை வெள்ள அபாய எச்சரிக்கை\nதரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை\nUYEGP : 5% முதலீடு செய்தால் போதும் அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mp-man-sentenced-death-raping-9-year-old-madhya-pradesh-324383.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:33:04Z", "digest": "sha1:OXYJQRXVY5K3RA5H5N7KEH2G2CQLT4HR", "length": 18204, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "போக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை | MP Man sentenced to death for raping 9 year old in madhya pradesh - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி\nபேசிட்டே இருந்தார்.. திடீரென செருப்புக்கடைக்காரர் கன்னத்தில் சப்பென அறைந்த கலெக்டர் மேடம்.. பரபரப்பு\n\\\"மாஸ்க் எங்கே\\\".. பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து அடித்த போலீஸ்.. கதறிய மகள்.. ஷாக்\nஎதை பற்றியும் கவலைப்படாமல்.. கொரோனா சிகிச்சை மையத்தில்.. பாத்ரூமை கைகளால் கிளீன் செய்த பாஜக எம்பி..\n7 மணி நேரம் நடை.. 35 கி.மீ. தூரம்.. பிரேத பரிசோதனைக்காக மகளின் உடலை கட்டிலில் கட்டி சுமந்த தந்தை\nமனைவி நகைகளை விற்று.. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை... பலாத்கார வழக்கில் 46 நாளில் ம.பி.யில் மரண தண்டனை\nபோபால்: போக்ஸோ சட்டத்தின் புதிய விதியாக பலாத்காரம் செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கினால்தான் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.\nஅதுமட்டுமல்லாது காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, உ.பி.யில் உன்னவ் பகுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு உள்ளிட்டவற்றில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதற்காக போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி கூட்டினார். அப்போது சிறுவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் எனப்படும் போக்ஸோ சட்டத்தில் தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் படி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வழி வகை செய்யும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனாபதியின் ஒப்புதலுக்கு பிறகு அந்த மசோதா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சட்டமாக மாறியது.\nஇதையடுத்து மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பாகீரத் பாட்டீல் (40) என்பவர் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் 12 மணி நேரத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் 3 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n46 நாட்களில் முதல் வழக்கு\nஇதையடுத்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கூடுதல் செஷன்ஸ் நீதிபத�� சுதன்சூ சாக்சேனா குற்றவாளி பாட்டீலுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார். போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகு பலாத்கார வழக்கை 46 நாட்களில் விசாரணை நடத்தி உச்சகட்ட தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும்.\nமேலும் madhya pradesh செய்திகள்\nமதுரை எய்ம்ஸ் மாதிரியே.. ம.பியில் ஒரு \\\"ஆக்சிஜன் ஆலை\\\".. அடிக்கல் நாட்டியதோடு சரி.. கல் மண் மட்டுமே\nநுரையீரலில் 95 சதவீத தொற்று.. 80 நாட்கள் செயற்கை சுவாசம்.. கொரோனாவை துரத்தி அடித்த 62 வயது மூதாட்டி\nமத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்\nம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..\nமகாராஷ்டிராவில் ஒரு மணி நேரத்திற்கு 23 கொரோனா நோயாளிகள் பலி.. ஆக்சிஜன் லாரிகளும் பிடித்துவைப்பு\nகொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nசெயற்கை சுவாச கருவியை அகற்றிய வார்டு பாய்.. ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளி மரணம்\nம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா\nநான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்\nமத்தியபிரதேசத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது மிருகத்தனமாக தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்\n\\\"ஐயோ.. மூச்சு அடைக்குதே\\\".. அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் வீடியோ.. குரூர போலீஸ்\nதிருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-tweets-on-shankracharya-acquittal-188342.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:09:18Z", "digest": "sha1:KRTRJPUGR23TOX3EIMF3CJDKX5EW5ASK", "length": 14637, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி | Sushma Swaraj tweets on Shankracharya acquittal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்\nசெம்மரக் கடத்தலும்... செத்துப்போன அப்புவும்.. தமிழக தொழிலாளர்கள் சீரழியக் காரணமான தாதா\nமேல் முறையீடு இல்லை.. முடிவுக்கு வந்த சங்கர ராமன் கொலை வழக்கு… யார்தான் கொலையாளி\nசங்கரராமன் வழக்கு.. சு.சாமி கொடுத்த மனு... என்ன சொல்கிறது பாஜக\nஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: காரணம் தமிழக அரசு\nசங்கர மடத்துக்கு போய் சங்கராச்சாரியாரிடம் ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: மீண்டும் சு.சாமி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை: சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி\nடெல்லி: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் கடவுளின் ஆசீர்வாதத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஸ்மா ஸ்வராஜ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.\nகாஞ்சிபுரம் சங்கரராமன��� கொலை வழக்கில் சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 23 பேரை புதுச்சேரி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இதற்கு பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்தால் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் சுஸ்மா ஸ்வராஜ். சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டது முதல் பாரதிய ஜனதா கட்சி அவரை ஆதரித்து வருகிறது.\nசென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சங்கராச்சாரியாரை சுஸ்மா ஸ்வராஜ் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதற்காக பாஜக போராட்டமும் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு\nசங்கரராமன் தானே வெட்டிக் கொண்டு சாகலை..: தீர்ப்பு குறித்து மகன் ஆன்ந்த் சர்மா அதிர்ச்சி\nசங்கரராமன் கொலை- கூட்டுச் சதிக்கான ஆதாரம் இல்லாததால் அனைவரும் விடுதலை: தீர்ப்பில் நீதிபதி\n2004ல் நடந்த பயங்கரம்... சங்கரராமன் கொலை.. ஒரு பிளாஷ்பேக்\nசங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு- ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவு\nசங்கரராமன் கொலை.. வரலாறு காணாத பிறழ் சாட்சிகள்... 82 பேர் மாற்றிப் பேசிய கதை\nகாஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு\nசங்கரராமன் கொலை வழக்கு- முக்கியக் குற்றவாளி கதிரவன் வெட்டிக் கொலை\nநீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர்\nஜெயேந்திரருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nநான் புதுவை நீதிபதியுடன் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது-ஜெயேந்திரர்\nநீதிபதியுடன் ஜெயேந்திரர் 'பண பேர' பேச்சு: சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsankararaman murder case sushma swaraj சுஸ்மா ஸ்வராஜ் விடுதலை ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-06-12T22:55:49Z", "digest": "sha1:NFOHN3YOJLMOHYESSMPFGUAUBDN7TO7Z", "length": 8394, "nlines": 67, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » பயத்தில் சீனா .. சீனாவில் புதிய COVID-19 வழக்குகளுக்கு அருகில் 6 வாரங்கள் 6 வாரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது\nபயத்தில் சீனா .. சீனாவில் புதிய COVID-19 வழக்குகளுக்கு அருகில் 6 வாரங்கள் 6 வாரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது\nவெளியிடப்பட்டது: செவ்வாய் ஏப்ரல் 14, 2020, 2:12 [IST]\nபெய்ஜிங்: சீனாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் (108) புதிதாக பாதிக்கப்பட்ட கிரீடத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇந்தியா முழுவதும் அணுகல் புள்ளிகளில் கவனம் செலுத்துவோம் என்று மோடி கூறுகிறார்.\nசீனாவில், ஆறு வாரங்களில் முதல் முறையாக, 108 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nரஷ்யாவின் எல்லையில் உள்ள வடகிழக்கு சீன மாகாணமான ஹெய்லோங்ஜியாங் விரைவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மாறி வருகிறது. இங்குதான் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இந்த எண்ணிக்கை ஆறு வாரங்களில் மிக உயர்ந்ததாகும். திடீர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளிநாட்டினர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.\nவெளிநாட்டினரால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது இரண்டாவது கொரோனா வைரஸைத் தூண்டும் மற்றும் நாட்டை முடக்கும் என்று சீனா அஞ்சுகிறது.\nஇந்தியாவில் கிரீடத்தின் தாக்கம் 10,000 ஐ தாண்டியது இழப்புகள் 350 ஐ தாண்டியது\nசீனாவின் பிரதான நிலப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 108 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. சனிக்கிழமை 99 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 5 ஆம் தேதி கொரோனா வைரஸின் கடைசி வழக்குகள் பதிவாகியதில் இருந்து, பின்னர் 143 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 98 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது\nரஷ்யாவிலிருந்து ஹிலோங்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைந்த சீனர்களால் மாலை பரவியது என்று தெரிவிக்கப்படுகிறது. 49 சீன பிரஜைகளின் முடிசூட்டு விழா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க அரசு போலி செய்தி: பிரதமர் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் அரசாங்கம் பணத்தை மீண்டும் தொடங்கவில்லை\nபூட்டுதலுக்கு மத்தியில் நன்கொடை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடும் பிரபலங்கள்: மனிதநேயத்தின் செயல் அல்லது விளம்பரம் பெற வேண்டுமா\nஜூம் முதலீட்டாளர் பாதிப்புகளை மறைத்து, பாதுகாப்பு இல்லாததால் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார்\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2021-06-12T23:21:04Z", "digest": "sha1:MX5H7S7A67X2WDBP2MYVEETCB6NJCSOT", "length": 11561, "nlines": 58, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » ஹார்டிக் பாண்ட்யா நடாஷா ஸ்டான்கோவிக் ‘பேபி மெயின் க்யா ஹு தேரா’ என்று கேட்கிறார், அவளுடைய பெருங்களிப்புடைய பதில் அவரை வெட்கப்பட வைக்கிறது. தொலைக்காட்சியை பார்\nஹார்டிக் பாண்ட்யா நடாஷா ஸ்டான்கோவிக் ‘பேபி மெயின் க்யா ஹு தேரா’ என்று கேட்கிறார், அவளுடைய பெருங்களிப்புடைய பதில் அவரை வெட்கப்பட வைக்கிறது. தொலைக்காட்சியை பார்\nகிரிக்கெட் வீரர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் நாச் பாலியே புகழ் நடிகர் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோர் புத்தாண்டில் ஒரு விசித்திர விழாவில் ஈடுபட்ட பின்னர் பூட்டப்பட்ட நிலையில் தங்கள் நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். இப்போது ஹார்டிக் நடாஷாவுக்கு சில இந்தி வகுப்புகள் கொடுக்கும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\n“குழந்தை, பிரதான க்யா ஹு தேரா” என்று ஹார்டிக் மற்றும் நடாஷா அவரிடம் கேட்கும்போது படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பதை வீடியோ காட்டுகிறது. நடிகர் உடைந்த இந்தியில் “ஜிக்ரா கா துக்தா” என்று பதிலளித்தார். ஹார்டிக் தான் இந்தி வார்த்தையை இதயத்தின் ஒரு பகுதிக்கு கற்பித்ததாக தெரிகிறது.\nநடாஷா முன்பு இன்ஸ்டாகிராமில் தனிமையில் இருந்த ���ாலத்திலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். படம் அவர்கள் தங்கள் செல்ல நாயைக் கடத்துவதைக் காட்டுகிறது, மேலும் “#stayhomestaysafe #quarantine @ hardikpandya93” என்ற தலைப்பில் பகிரப்பட்டது.\nநடாஷா மற்றும் ஹார்டிக் அவரது சகோதரர் கிருனல் பாண்ட்யா மற்றும் மனைவி பங்கூரி சர்மா ஆகியோருடன் அவரது இல்லத்தில் வசித்து வருகின்றனர். நான்கு பேர் கொண்ட குழு பெரும்பாலும் வீட்டில் ஒன்றாக வேலை செய்கிறது, மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இரவு 9 மணி 9 நிமிட அழைப்பை ஆதரிக்கவும் ஒன்றாக வந்தது.\nஹார்டிக் அவர்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் ஒரு பூமராங் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு எழுதினார், “சுகாதார ஊழியர்களுக்கான எங்கள் மனமார்ந்த நன்றியையும் ஆதரவையும் காட்ட முழு நாடும் ஒன்று கூடுவதைக் கண்டு வியப்பாக இருக்கிறது. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பகுதியாக இருக்க அற்புதமான முயற்சி. நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக நிற்கிறோம் …, வலுவானது … மேலும் இந்த கடினமான காலங்களை எதிர்த்துப் போராடுவதில் இன்னும் உறுதியாக இருக்கிறோம். ஜெய் ஹிந்த். ”\nஇதையும் படியுங்கள்: கிகு ஷார்தா ‘பூட்டுதலுக்கு இடையில் தி கபில் ஷர்மா ஷோவுக்கு படப்பிடிப்பு நடத்த முடியாது’ என்று கூறுகிறார், இது குழு, பார்வையாளர்கள் இல்லாமல் செய்ய முடியாது என்று விளக்குகிறது\nகொரோனா வைரஸ் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். “தன்னலமின்றி வைரஸை எதிர்த்துப் போராடும் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் பிற அவசரகால பணியாளர்களுக்கும் வணக்கம். நாங்கள் உங்களுக்கு எப்போதும் கடன்பட்டிருக்கிறோம். நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள். ”\nநடாஷா ஸ்டான்கோவிக் உடன் ஹார்டிக் பாண்ட்யா.\nதுபாயில் புத்தாண்டு வெளியேறும் போது ஹார்டிக் ஒரு படகில் நடாஷாவுக்கு முன்மொழிந்தார். பின்னணியில் சன் மேரே ஹம்சாஃபர் விளையாடும் ஒரு இசைக்குழுவுடன் விரலில் ஒரு மோதிரத்தை வைத்ததால் கிரிக்கெட் வீரர் ஒரு முழங்காலில் இறங்கினார். இந்த ஜோடி மோதிர பெட்டி வடிவ கேக்கை ‘ஹெச்பி லவ்ஸ் நாட்ஸ்’ என்று எழுதியது. நடாஷா அதன் படங்களையும் வீடியோக்களையும் “என்றென்றும் ஆம் @ ஹார்டிக்பாண்ட்யா 93” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்.\nREAD ராமாயணின் லக்ஷ்மன், சுனில் லஹ்ரி, அவர் கடைக்குச் செல்லும்போது மர��யாதை இல்லாமல் 'மக்கள் கால்களைத் தொடுகிறார்கள்' என்று கூறுகிறார் - தொலைக்காட்சி\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nமகளிர் தினம் சடங்கு சடங்காக மாற்றப்பட்டது | இன்று சர்வதேச மகளிர் தினம்\nபயத்தில் சீனா .. சீனாவில் புதிய COVID-19 வழக்குகளுக்கு அருகில் 6 வாரங்கள் 6 வாரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/08/blog-post_7323.html", "date_download": "2021-06-12T22:31:20Z", "digest": "sha1:MIJQPARZRDRCPEPMLWR7T4C4KHGXFEG4", "length": 69358, "nlines": 372, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்���ப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்���ி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும���, மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, க��வுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி ...........\nஇந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை \"எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது\" என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு - முதலியவை ஏற்படுத்தி இருப்பவை, அவற்றுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல.\nஇக் கடவுள்களில் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு. நிற்க; இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப் பற்றிச் சற்று கவனிப்போம். ஏனெனில், முதல் கடவுள் என்று சொல்லப்படுவதன் சங்கதி இன்ன மாதிரி என்பதாகத் தெரிந்தால், மற்ற கடவுள்கள் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாகயிருக்கலாம். அன்றியும், எந்தக் காரியம் ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதைகளைப்பற்றி விளக்கப் போவதில் முதல் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியதும் முறையாகுமன்றோ இல்லாவிட்டால் \"அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக் காரியத்திற்கு லிக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும்\"\n1. ஒரு நாள் சிவனின் பெண்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஒரு ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஒரு ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து - \"நான் குளித்து விட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே\" என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து \"பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது\" என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, \"காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்\" என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து \"பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால் உள்ளே போகக் கூடாது\" என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, \"காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்\" என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், \"காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்\" என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்ட வைத்து உயிர்கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் ���லையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக் கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.\n2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.\n3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக் கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம். 4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப் பரணி என்னும் புஸ்தகத்தில் இருக்கின்றதாம்.\nஎனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும். கடவுள் கூட்டத்தில்முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும் நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும் (இவற்றைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர��கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும் (இவற்றைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும் ஆகவே, இந்தக் கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் \"கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்.; தானாயுண்டானவர்\" என்று சொல்லுவதும், மற்றும் \"அது ஒரு சக்தி\" என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடிகோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.\nஉதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம். சிதம்பரக் கோயிலில் யானை முகங்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள். சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பதுபோலவும் செதுக்கப்பட்டிருக்கின்றது. இவற்றைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவற்றுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் துடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரியின் பெண் குறியிலிருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல பல லட்சக்கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், இதையறிந்த அந்தக் கடவு��் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவதுபோல் தனது தும்பிக்கையை அந்த ஸ்திரீயின் பெண் குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவை யெல்லாம் கடவுள் என்று சொல்லும் \"ஆஸ்திகர்கள்\" என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். \"எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்\" என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப் படவில்லையா அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா இதை \"எவனோ ஒருவன் செய்து விட்டான்\" என்று சொல்வதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா இதை \"எவனோ ஒருவன் செய்து விட்டான்\" என்று சொல்வதானால், இவற்றுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா என்பது போன்றவற்றைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.\nசீர்திருத்தக்காரர்கள் \"அப்படி இருக்க வேண்டும்\", \"இப்படி இருக்க வேண்டும்\" என்றும், \"மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுள்களுக்கு ஆபத்து\" என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவாவென்று அவற்றிடம் \"வக்காலத்து\" பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம். இவற்றையெல்லாம்பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் வாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களையெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ் வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவு��ையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.\n------------------- சித்திரபுத்திரன் என்னும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது \"குடிஅரசு\" 26.8.1928.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வ��ுகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபார்ப்பனர்கள் என்னை ஏன் கொல்லவில்லை\n எந்த மதக் கொள்கை மேலானது\nநான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை\nசர்ச்சையைக் கிளப்பியிருக்கும் \"புதிய பைபிள் \"\nதந்தைபெரியாரும் - சேரன்மாதேவி குருகுலமும்\nஇந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு...\nகணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது\nவிநாயகன் பிறந்தான் அழுக்கில் -ஆபாசத்தில்\nபக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் ...\nஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உரு...\nஇந்தியாவில் முதல் பாலம் எப்பொழுது கட்டப்பட்டது\nபெரியார் பற்றி திரு. ���ி.க.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள் பதில் கூறுவார்களா\n\"புளுகனும் புளுகனும்\" பெரியாரின் உவமை\n\"பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிட...\nகடவுள் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப...\nஇந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் பார்ப்...\nவிநாயக புராணம் - ஒரு ரவுடி மனிதன் கதை - காரவன் ஏ...\nபெரியார் - குடி அரசு\nஜாதி ,மதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும்...\nபெரியாருக்கு நன்றி - அன்புமணிராமதாசு\nகுண்டு வெடிப்புக்குக் காரணம் இஸ்லாமிய பயங்கரவாதமா\nபெரியார் எப்படிப்பட்டவர் . . . . \nஆனந்தவிகடன் பார்வையில் “தமிழ் ஓவியா”\nஅறுதபாயிரம் கோபிகாஸ்திரிகள் கிருஸ்ணனுக்குக் காதலி...\nஇந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவதற...\nபக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநா...\nதமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால்.....\nவேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார...\nபார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவு...\nமுதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது\nவிநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்\nவிவேகானந்தர் - இந்த ஆள் என்ன அதிசயமாகப் பாடுபட்ட ஆள்\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nசேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி\nஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சு...\nபார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்\nநாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய ம...\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2\nமனித சமுதாய வளர்ச்சிக்கு தடையானவர்கள் யார்\nகுச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்\nபகுத்தறிவுவாதிகள் - ஆராய்ச்சிக் கண்களோடு பார்ப்பவ...\nகோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை\nதிருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்\nஇந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவி...\nதீமைக்குக் காவலாய் இருக்கும் கடவுள் - மதம்\nநீதிமன்றங்களில் பூசை - புனஸ்காரங்களா\nஅமர்நாத் கலவரம் - ஒரு பார்வை\nபெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்\nசிவன் - விஷ்ணு -பிரம்மா\nவர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கண...\nபெரியார் இயக்கம் தோன்றியபின் .............\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமா�� சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/standard/standard-di-460-29978/", "date_download": "2021-06-12T23:23:29Z", "digest": "sha1:35I3ISDSXD3CBYLSY2MRAVOH5JVYXE3R", "length": 16868, "nlines": 186, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது தரநிலை DI 460 டிராக்டர், 34863, DI 460 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை தரநிலை DI 460 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nதரநிலை DI 460 விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க தரநில��� DI 460 @ ரூ. 345000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2004, பர்னாலா, பஞ்சாப். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nஇருந்து: 7.20 - 7.60 லாக்*\nஇந்தோ பண்ணை 3065 DI\nநியூ ஹாலந்து Excel 6010\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க தரநிலை டிராக்டர்கள்\nபிரபலமான தரநிலை பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Deep Sharma\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேக���லயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/shane-watson-lauds-csk-leaders-for-backing-him-during-2019-crisis.html", "date_download": "2021-06-13T00:03:06Z", "digest": "sha1:Z5LIN74X3WTN5Y2BX6VWJNIBHI5XDMCW", "length": 7273, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Shane watson lauds CSK leaders for backing him during 2019 crisis | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO : \"இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்\"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \n\"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு...\" - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'\nVIDEO : '\"தல'ய இந்த மாதிரி நாங்க பாத்ததே இல்ல\"... 'கூல்' கேப்டன் குறித்து வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே 'ரசிகர்கள்'\nVIDEO: ‘இதுக்கெல்லாமா DRS கேப்பாங்க’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்\n'இத்தன வருஷத்துல'... 'தோனி இத செஞ்சு நான் பாத்ததே இல்ல'... 'பிரபல இந்திய வீரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள'... 'CSK அணியின் பயிற்சி வீடியோ\n'இந்தாண்டு ��பிஎல் தொடரில்'... 'மற்றுமொரு முக்கிய வீரர் பங்கேற்பதில் திடீர் சிக்கல்'... 'அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு\n'வெளியானது ஐபிஎல் அட்டவணை...' சென்னை சூப்பர் கிங்ஸ் யாரோட ஃபர்ஸ்ட் மேட்ச்...\n'சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யாரு'.. 'அதெல்லாம் தல தோனி எப்பவோ தன் மனசுல..'.. பிராவோ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/cow-across-the-road-young-man-on-a-bike-killed-301120/", "date_download": "2021-06-12T22:58:38Z", "digest": "sha1:XFY432URRFXGEZUMI6KBPID5SJPXAKXU", "length": 13256, "nlines": 156, "source_domain": "www.updatenews360.com", "title": "சாலையின் குறுக்கே வந்த மாடு : பைக்கில் வந்த இளைஞர் பலி!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசாலையின் குறுக்கே வந்த மாடு : பைக்கில் வந்த இளைஞர் பலி\nசாலையின் குறுக்கே வந்த மாடு : பைக்கில் வந்த இளைஞர் பலி\nகன்னியாகுமரி : வெட்டுகுழி அருகே சாலையில் மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் அதிவேகமாக வந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பலியான சம்பவம் குறித் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரையடுத்துள்ள மாத்தார், செம்பிறாவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் 23 வயதான அபிசோன் பொறியியல் படித்துள்ளார். தற்போது அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.\nஇவர் நேற்று மதியம் திருவட்டாரிலிருந்து அழகியமண்டபம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் வெட்டுகுழி பகுதியில் செல்லும்போது எதிர்பாரத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது.\nஇதில் தடுமாறிய இருசக்கர வாகனம் அப்பகுதியிலுள்ள புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அபிசோன் படுகாயமடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு அனுப்பினர்.\nஅங்கு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூகவலை தளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTags: அதிவேகமாக வந்த பைக், கன்னியாகுமரி, சாலை விபத்து, சாலையில் குறுக்கே வந்த மாடு, வாலிபர் பலி\nPrevious ‘நிவர்’ புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை..\nNext நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_370.html", "date_download": "2021-06-12T23:40:00Z", "digest": "sha1:4QXHAE3FZHGZ24E7PBXGTEWAJ4PCM3VB", "length": 3425, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "எது சமதர்மம்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nநம் நாட்டின் சமுக _- பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும், சுகபோகியையும் உண்டாக்கியிருக்கிறது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhankural.com/", "date_download": "2021-06-13T00:20:17Z", "digest": "sha1:OWHJMOIVOQA3YB2CHSKYRRZPEVRNZO2M", "length": 12398, "nlines": 91, "source_domain": "tamizhankural.com", "title": "Tamizhan Kural", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன��\nஇந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி…\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nபிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம்…\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோதிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nகொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய மலேசியாவாழ் தமிழர் ஒருவர், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், மலேசியாவில் அவர் மூலமாக 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதை…\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nஇந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின்…\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nஇந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின்…\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை ப��ற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nஇந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி…\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nபிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம்…\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோதிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nகொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய மலேசியாவாழ் தமிழர் ஒருவர், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், மலேசியாவில் அவர் மூலமாக 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதை…\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோத��க்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-13T00:01:27Z", "digest": "sha1:LKGWV223WL3XYHFIECTES5OHHP646XSK", "length": 6112, "nlines": 121, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபலமான Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலா ஐ.நாவினால் தெரிவு\nகடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக...\nசினிமா • பிரதான செய்திகள்\nசிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமான கோவை செந்தில் காலமானார்\nசிறிய சிறிய வேடங்களில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். ...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை கேரளத்தின் மகள் எனப் பாராட்டிய கேரள முதல்வர்\nகல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை நேரில்...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/wine-flavors-what-s-right", "date_download": "2021-06-12T22:33:00Z", "digest": "sha1:UPECUMAG3XNIZSXEJ6SRRMAR5WX3G5OI", "length": 19780, "nlines": 195, "source_domain": "ta.wineverity.com", "title": "மது சுவைகள்: எது சரி? என்ன தவறு? - ஆழமான முழுக்கு", "raw_content": "\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\nமது சுவைகள்: எது சரி\nமது சுவைகள் எங்கிருந்து வருகின்றன, அவற்றை எவ்வாறு மணக்க வேண்டும், மற்றும் கேபர்நெட், ஷிராஸ், பினோட் நொயர், சார்டொன்னே மற்றும் சாவிக்னான் பிளாங்க் ஆகியவற்றில் என்ன சுவைகளை எதிர்பார்க்கலாம் என்பதை அறிக.\nமதுவில் உள்ள சுவைகளைப் புரிந்துகொள்வது எளிமையான கேள்வியுடன் தொடங்குகிறது:\nசிவப்பு ஒயின் திராட்சை வகைகள்\nமது சுவைகள் எங்கிருந்து வருகின்றன\nஒரு கிளாஸ் ஒயின் மேற்பரப்பில் மிதக்கும் ஒற்றை அணுவின் அளவை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இந்த மட்டத்தில், மதுவின் மேற்பரப்பு மிகவும் கொந்தளிப்பானது.\nஆவியாதலின் போது எத்தனால் மூலக்கூறுகள் திரவத்தின் மேற்பரப்பில் இருந்து விலகி, அவற்றுடன் மற்ற நறுமண சேர்மங்களைக் கொண்டு செல்கின்றன. இந்த கலவைகள் நம் மூக்கில் மிதந்து மதுவுக்கு அதன் பல சுவைகளைத் தருகின்றன.\nமதுவை ருசிப்பதற்கான எனது நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையின் வசதியிலிருந்து மேட்லைனின் ஆன்லைன் ஒயின் கற்றல் படிப்புகளை அனுபவிக்கவும்.\nஆனால் பினோட் நொயர் சாறு ஏன் பினோட் நொயர் ஒயின் போல வாசனை இல்லை என்பதை இது விளக்கவில்லை.\nநொதித்தல் போது ஈஸ்ட் ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்படுகிறது (ஈஸ்ட் சர்க்கரையை ஆல்கஹால் ஆக மாற்றும்போது). நொதித்தல் நூற்றுக்கணக்கானவற்றை உருவாக்குகிறது சுவை கலவைகள்.\nசெர்ரிகளில் மதுவின் மூலப்பொருள் இல்லை என்றால், சில ஒயின்கள் செர்ரிகளைப் போல எப்படி வரும்\nஅணு மட்டத்தில், மதுவில் உள்ள நறுமண கலவைகள் ஒரே மாதிரியாக இருக்கும் - அல்லது கண்ணாடியின் படங்கள் - உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த வாசனை. நீங்கள் செர்ரியை மதுவில் பருகும்போது, ​​ஒரே மாதிரியான நறுமண கலவைகளை நீங்கள் வாசனை செய்கிறீர்கள், அவை புதிதாக சுட்ட செர்ரி பைகளிலிருந்து வெளியேறும். (எகாட்ஸ், இப்போது எனக்குப் பசிக்கிறது\nவகைப்படி பொதுவான மது சுவைகள் இங்கே:\nசிவப்பு ஒயின்கள் பொதுவாக பல்வேறு பெர்ரி, செர்ரி மற்றும் பிளம்ஸ் போன்றவ���.\nவெள்ளை ஒயின்கள் பொதுவாக சிட்ரஸ் பழங்கள், மர பழங்கள் (பீச், ஆப்பிள், பேரீச்சம்பழம்) மற்றும் முலாம்பழம்களைப் போல வாசனை வீசுகின்றன.\nகல்வி மற்றும் பொழுதுபோக்கு வழங்கும் பிரபலமான வாராந்திர செய்திமடலான வைன் ஃபோலியில் சேரவும், எங்கள் 9-அத்தியாய ஒயின் 101 வழிகாட்டியை இன்று உங்களுக்கு அனுப்புவோம்\nசிவப்பு மற்றும் வெள்ளை ஒயின்கள் இரண்டும் புதிய பூக்கள், ரோஜாக்கள், பச்சை மூலிகைகள், இலைகள், பச்சை காய்கறிகள் மற்றும் / அல்லது தண்டுகளின் நுட்பமான (அல்லது அவ்வளவு நுட்பமான) நறுமணங்களைக் கொண்டிருக்கலாம்.\nசீஸ், ரொட்டி, பால், வெண்ணெய், பன்றி இறைச்சி கொழுப்பு, பெட்ரோல், நெயில் பாலிஷ், பூச்சட்டி மண், அல்லது பெட்ரிச்சோர் (கோடையில் புதிதாக ஈரப்படுத்தப்பட்ட நிலக்கீல் போன்ற வாசனை - பக்க குறிப்பு: நான் இதற்கு அடிமையாக இருக்கிறேன் வாசனை…).\nசில மது வாசனைகள் குறிப்பாக வயதான ஒயின் (அல்லது அதை ஊற்றுவது) என்பதிலிருந்து வருகின்றன, மேலும் வெண்ணிலா, பேக்கிங் மசாலா, பை மேலோடு, கேரமல், மெயிலார்ட் ரியாக்ஷன் (“பழுப்பு வெண்ணெய்” வாசனை), புகையிலை, சிடார், காபி, தோல், கிரியோசோட் மற்றும் சாக்லேட் ஆகியவை அடங்கும்.\nபற்றி மேலும் வாசிக்க கேபர்நெட் சாவிக்னான்.\nபற்றி மேலும் வாசிக்க ஷிராஸ்.\nபற்றி மேலும் வாசிக்க சார்டொன்னே.\nபற்றி மேலும் வாசிக்க சாவிக்னான் பிளாங்க்.\nநான் செர்ரிகளை வாசனை மற்றும் நீங்கள் மிளகு வாசனை என்றால், யார் சரி\nஉங்கள் மூக்கைப் பாருங்கள். இப்போது வேறொருவரின் மூக்கை கற்பனை செய்து பாருங்கள் (அல்லது பாருங்கள்). (முறைத்துப் பார்க்க வேண்டாம்) அவை மிகவும் வித்தியாசமாகத் தெரிகின்றனவா\nஎங்கள் உடல் பண்புகளில் உள்ள வேறுபாடுகள், நமது மூளை செயல்முறை எவ்வாறு வாசனை தருகிறது என்பதோடு, நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு மது சுவைகளையும் வாசனையையும் ஏன் எடுக்கிறோம் என்பதை ஓரளவு விளக்குகிறது.\nஒவ்வொரு மதுவிலும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் (இல்லாதவர்கள்) நறுமணங்களின் “அடிப்படை தொகுப்பு” உள்ளது asnomiacs. )\nBTW, மது சுவைகளை எடுப்பதில் சிக்கல் இருந்தால், நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் இந்த வீடியோவைப் பார்க்கிறேன் பினோட் நொயரின் கண்ணாடிடன்.\nகுறிப்பு: மூக்கு வீசுகிறது என்று நினைப்பவர்களுக்கு: சராசரிக்குக் குறைவான ஸ்னிஃபர் கொண்ட மாஸ்டர் சோம்லியரை நான் அறிவேன்… எனவே, உங்கள் ஹான்கரை விட்டுவிடாதீர்கள்\nவெளியே சென்று உங்கள் முனகலைப் பயன்படுத்துங்கள்\nஅடுத்த முறை நீங்கள் ஒரு கிளாஸ் மதுவை எடுக்கும்போது அதைக் குடிக்க வேண்டாம் (சரி, முதலில் முதலில் இல்லை). நீங்கள் ருசிப்பதற்கு முன்பு 3–5 ஒயின் சுவைகளை எடுக்க உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே ரகசியம்.\nஇது, என் நண்பர்களே, நீங்கள் எப்படி ஒரு அற்புதமான சுவையாக மாறுகிறீர்கள். வணக்கம்\nகார்க் ஒயின் திறப்பது எப்படி\nகுருட்டு குடிப்பதை நிறுத்துங்கள். மது முட்டாள்தனம்: மாஸ்டர் கையேடு (மேக்னம் பதிப்பு) மது உலகிற்கு உங்கள் வழிகாட்டி. எதை ருசிக்க வேண்டும், எப்படி ருசிக்க வேண்டும், மிக முக்கியமாக, நீங்கள் விரும்பும் ஒயின்களை எங்கு கண்டுபிடிப்பது என்பதைக் கண்டறியவும்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nபினோட் நொயர் ஒரு உலர் ஒயின்\nபினோட் நொயர் ஒயின் கார்ப்ஸ்\nசால்மனுடன் சிவப்பு ஒயின் இணைத்தல்\nவெள்ளை ஒயின் அல்லது சிவப்பு ஒயின்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-s-p-velumani-announced-that-free-food-in-chennai-s-amma-unavagam-qal4qn", "date_download": "2021-06-12T22:40:53Z", "digest": "sha1:4HEHNCEJ4SICCVS5D2BEBXDQVQDP47XU", "length": 8555, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு... சென்னை மக்களுக்கு அமைச்சரின் இனிப்பான செய்தி! | Minister S.P.Velumani announced that free food in chennai's amma unavagam", "raw_content": "\nஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு... சென்னை மக்களுக்கு அமைச்சரின் இனிப்பான செய்தி\nசென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது. பிறகு அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிமுகவினர் அம்மா உணவக செலவுகளை ஏற்றுக்கொண்டு இலவச உணவுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவுக்கான காலக்கெடு இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.\nசென்னையில் ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கப்பட்டு வந்தது. பிறகு அந்தந்தப் பகுதிகளில் உள்ள அதிமுகவினர் அம்மா உணவக செலவுகளை ஏற்றுக்கொண்டு இலவச உணவுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவுக்கான காலக்கெடு இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.\nஇதனையடுத்து அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது கைவிடப்பட்டு, நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையில் ஊரடங்கு தொடரும் நிலையில், ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மா உணவங்களில் இலவச உணவுகள் வழங்குவதைத் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் ம��ரள வைக்கும் வியூகம்...\nமுதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..\nகொரோனா இறப்பு சான்றிதழ்களில் இதை குறிப்பிடவில்லை... தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nஇவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை... மருத்துவ நிபுணர்கள் குழு பிரதமரிடம் பரிந்துரை...\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு.. ஓபன் தி டாஸ்மாக்... எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/trouble-in-opening-liquor-stores-in-puducherry-qaoz4e", "date_download": "2021-06-12T23:32:17Z", "digest": "sha1:4Q4CKKKBNSTKK3BVWI2CJQAAZRVXNRZ7", "length": 12249, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் சிக்கல்... முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே வலுக்கும் மோதல்.!! | Trouble in opening liquor stores in Puducherry", "raw_content": "\nபுதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் சிக்கல்... முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே வலுக்கும் மோதல்.\nபாண்டிச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்ட நிலைமாறி தற்போது தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இரு மாநில போலீசாரும் எல்லைகளில் சோதனையிட்டு தமிழகத்தில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.\nபாண்ட��ச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்ட நிலைமாறி தற்போது தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இரு மாநில போலீசாரும் எல்லைகளில் சோதனையிட்டு தமிழகத்தில் இருந்து புதுவைக்கு கடத்தி வரப்படும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.\nபுதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மதுக்கடைகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. ஊரடங்கின்போது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட கடைகள் தவிர மற்ற மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பைல்கள் தயாரித்து கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கவர்னர் கிரண்பெடி அனுமதி மறுத்து வருகிறார். இதனால் இதுவரை மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.மீண்டும் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் வலுத்து வருகின்றது.\nகூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் இரவு 8 மணி வரை நடந்தது. இதில் புதுவையில் மது பானங்களுக்கு கோவிட் வரியை உயர்த்துவது என்பன உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடந்தது.\nஅதையடுத்து கவர்னரின் அறிவுறுத்தலின்படி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து அதற்கு கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் கிரண்பெடி அதற்கு ஒப்புதல் அளித்த பின்னரே மதுக்கடைகளை திறக்க முடியும்.\nஇதுகுறித்து மல்லாடி கிருஷ்ணாராவ்ள செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுபானங்களுக்கான கோவிட் வரியை புதுச்சேரி, காரைக்காலில் 100 சதவீதமும், மாகிக்கு 150 சதவீதமும், ஏனாமில் 200 சதவீதமும் விதிக்க வேண்டுமென்று கவர்னர் கிரண்பெடி கூறி வருகிறார். புதுவை மாநிலம் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளது. பெரும்பாலானோர் புதுவைக்கு வந்து மது அருந்துகின்றனர். வரியை உயர்த்தும்போது சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவ���டும். இதனால் மாநிலத்திற்கு சுற்றுலா மூலம் வரும் வருமானம் பாதிக்கப்படும்’ என்றார்.\nஅமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘புதுவை மாநிலத்தில் கோவிட் வரியை அதிகம் விதிக்க வேண்டுமென்று கவர்னர் கிரண்பெடி கூறி உள்ளார். அவர் கூறியதன் அடிப்படையில் உயர்த்த முடியாது. அமைச்சரவையில் முடிவு செய்து ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியை விட கூடுதலாக வரியை உயர்த்தி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கோப்புகள் தயார் செய்யப்பட்டு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.. புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்..\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று வேகம் குறைந்தது.. மாநில மக்கள் நிம்மதி பெருமூச்சு..\n#BREAKING புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nபுதுச்சேரியில் விபரீத அரசியல் செய்ய துடிக்குது பாஜக.. மவுன சாமியா ரங்கசாமி.\nகொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி.. பகீர் கிளப்பும் துரைமுருகன்..\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு... கடைகளில் இதை எல்லாம் கட்டாயம் கடைபிடிக்க உத்தரவு...\nசிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. கர்ப்பம் கலைக்க சென்ற இடத்தில் நடந்த தரமான சம்பவம்..\n”அஷ்வின் ஆல்டைம் கிரேட் பிளேயர்” இல்லை.. சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து குறித்து லெஜண்ட் ஆம்ப்ரூஸ் அதிரடி\nவிசாரணை ஆரம்ப கட்டத்தின் தான் இருக்கு... பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி...\nதன்னுடைய பெயரில் மோசடி... நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-arav-childhood/", "date_download": "2021-06-13T00:11:19Z", "digest": "sha1:KQ3HFC5H2JMRBFR25BJJ2NCBRK2FJSYD", "length": 7328, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Arav Childhood Pic", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுதா.\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் பிரபலம் யாருன்னு தெரியுதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பார்வையாளர்களுக்கு பரபரப்பையும் போட்டியாளர்களுக்கு பிரபலத்தையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அதில் முதல் சீசனில் பங்குபெற்ற ஆரவ் தற்போது ராஜ பீமா என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇதையும் படியுங்க : முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீலமா ராணி.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். இதுவரை ஓ காதல் கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.\nசமீபத்தில் நடிகை ஆரவ், தனது பள்ளிப்பருவத்தில் எடுத்துக்கொண்ட சில புகைபடங்களை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் தான் எங்கு இருக்கிறேன் என்று கண்டுபிடியுங்கள் என்று கூறியுள்ளார். உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.\nPrevious articleமுதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீலமா ராணி.\nNext articleஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ள டிடி.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅஜித்தின் இந்த பட கிளைமாக்ஸ் பாத்து அழுத்திருக்கேன்.\nபடப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ரசிகர்களை காப்பாற்றிய விஜய் – வைரலாகும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jawahirullah-praises-dmk-for-its-tireless-work-towards-people-396523.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:44:40Z", "digest": "sha1:F57A7NJGBPSIYR2ATZJNHBNC72KPOFJH", "length": 27507, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "EXCLUSIVE: அதிமுக ஆட்சியை வழிநடத்துவதே திமுகதான்.. சிறப்பாக செயல்படுகிறார்கள்.. ஜவாஹிருல்லா அதிரடி! | Jawahirullah praises DMK for its tireless work towards people - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEXCLUSIVE: அதிமுக ஆட்சியை வழிநடத்துவதே திமுகதான்.. சிறப்பாக செயல்படுகிறார்கள்.. ஜவாஹிருல்லா அதிரடி\nசென்னை: \"இன்னைக்கு ஆட்சியை வழிநடத்தறதே திமுகதான்.. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுட்டு வர்றாங்க\" என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் அதிமுக அரசுக்கு விடுத்துள்ளார்.\n2வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை சில நாட்களாகவே தமிழகத்தில் எழுந்து வருகிறது.. \"இல்லை, இல்லை.. எம்ஜிஆர் சொன்ன மாதிரி திருச்சியைதான் தலைநகராக அறிவிக்க வேண்டும்\" என்று மாற்று கோரிக்கை எழுகிறது.\nஇவைகளுக்கு நடுவில் \"நாங்கள் மட்டும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்\" என்று கோயம்புத்தூர்காரர்கள் கிளம்பி விட்டனர்.. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் 2வது தலைநகரம் குறித்து பேசிவரும் நிலையில், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் புது விஷயத்தை முன்வைத்தார். \"தமிழ்நாட்டுக்கு 2வது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்கு தேவையில்லையா இந்தியாவின் 2வது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்\" என்றார்.\nஇப்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா, திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூரை அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. இவ்வளவு நாள் இல்லாமல், எதற்காக ஜவாஹிருல்லா இப்படி கோரிக்கையை விடுத்தார் என்ன காரணம் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அவரிடம் கேட்டறிந்தோம்.. \"ஒன் இந்தியா தமிழ்\" சார்பாக நமக்கு அளித்த சிறப்பு பேட்டிதான் இது:\nதிடீர்னு தலைநகராக ஆம்பூரை கேட்கிறீர்களே\nதிருப்பத்தூர் மாவ���்டம் என்று இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.. ஆனால், தலைநகராகதான் ஆம்பூரை கேட்கிறோம்.. ஒரு மாவட்டத்தின் தலைநகரம் என்றால் ஓரளவுக்கு வசதியுள்ள தலைநகரமாக அது இருக்க வேண்டும்.. அந்த வசதிகள் எல்லாமே ஆம்பூரில் உள்ளது.. திருப்பத்தூரை பொறுத்தவரை, ஆம்பூர், வாணியம்பாடியுடன் ஒப்பிடும்போது பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, இரண்டிலுமே குறைவுதான்.. மிக அதிக தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் இருக்கு... திருப்பத்தூர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட நகரம் ஆம்பூர்தான்.. வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடியதும் ஆம்பூர்தான்.. ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையும் கடக்கிறது.. அதனால் திருப்பத்தூருக்கு தலைநகராக ஆம்பூர் அறிவிக்க வேண்டும் என்பதே சரி.\nவிசிகவும் தமுமுகவும் ஒன்றுதான் என்று திருமாவளவன் உங்களை பாராட்டி பேசியிருக்கிறாரே\nதமுமுகவின் வெள்ளி விழாவில் தோழர் திருமாவளவன் அப்படி பேசியிருந்தார்.. மனிதநேய மக்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பே, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது.. தமமுகவுக்கும், விசிகவுக்குமான உறவு அப்போதிருந்தே தழைத்து வருகிறது.. தனிப்பட்ட முறையிலும் சரி, கூட்டணியிலும் சரி, நல்ல இணக்கமான உறவு வலுவாகவே இருக்கிறது.\n உங்க கட்சி சார்பா எந்த மாதிரியான எதிர்ப்புகளை தெரிவிக்கிறீர்கள்\nமருத்துவ தலைநகரம் சென்னை என்கிறார்கள்.. இப்போ சென்னையில் இருக்கிற எந்த டாக்டர்களும் நீட் தேர்வு எழுதி டாக்டர்களாக வரவில்லை.. அனிதா போன்ற கிராமப்புற மாணவர்கள் டாக்டர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்கான சதியின் வெளிப்பாடாகதான் இதை பார்க்கணும்.. இந்த நுழைவு தேர்வுக்கென்று நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகளை ஆரம்பிச்சிட்டாங்க.. இதை சாமான்ய குடும்ப பிள்ளைகளால் படிக்க முடியாது. நீட் தேர்வு என்பதே அவசியமில்லாதது.. ஏன் பிளஸ் தேர்வு நடத்தறீங்க இதுக்கு நேரடியாக போட்டி தேர்வே நடத்திட்டு போகலாமே\nபுதிய கல்வி கொள்கை என்பதே பிஏ., பிஎஸ்ஸி போன்ற வகுப்புகளுக்கே நுழைவு தேர்வு எழுதணும்னு சொல்றதே வணிகமயமாக்கக்கூடிய சூழல்தான்.. அதிலும் ஆன்லைன் கல்விதான் பிரதானப்பட���த்தப்படுகிறது.. இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களில் 28 விழுக்காடுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துறாங்க என்று அரசு ஒரு புள்ளி விவரம் சொல்லுது.. மொத்தமா 28 விழுக்காடு என்றால், அதில் மாணவர்கள் எவ்வளவு பேர் இருப்பாங்க இந்த சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னா, அது கிராமப்புறங்களில் நம் கல்வியை கொண்டு போய் சேர்த்ததால்தான் இந்த சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னா, அது கிராமப்புறங்களில் நம் கல்வியை கொண்டு போய் சேர்த்ததால்தான் தற்போது மொழி திணிப்பும் நடக்கிறது.. அதை தமிழ்நாடு வலுவாக எதிர்த்தாலும், அதையும்தாண்டி, எல்லாமே வணிக மயம், எல்லாமே பெருமுதலாளிகளுக்கான இடமாக மாறிவிட்டது.. அதுபோலவே, கல்வியையும் இந்த மோடி ஆட்சி மாற்றிவிட்டது. இதன்காரணமாக, விரைவில் கல்வி பெறக்கூடிய உரிமையை இழக்க போறாங்க சுதந்திர நாட்டின் குடிமக்கள்\nஎடப்பாடி அரசு எப்படி செயல்படுதுன்னு நினைக்கிறீங்க நிறைய அதிரடி அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறதே\nஇந்த நோயை எதிர்கொள்ள அரசு எச்சரிக்கையாக செயல்படணும்.. அதே நேரத்துல மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.. இப்போ அறிவித்ததை முன்கூட்டியே செய்திருக்கலாம்.. ஏன்னா, இ-பாஸ் பல மாநிலங்களில் எடுத்தும், இங்கு ரத்து செய்யப்படாமல் இருந்தது.. எதிர்க்கட்சி தலைவர் அழுத்தம் தந்த பிறகும், அரசியல் காரணங்களை பல சொல்லி கொண்டிருந்தார்கள். முதல்ல, மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும்தான் போக்குவரத்து என்று சொன்னது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. கொள்ளிடம் பாலத்தின் ஒரு பகுதி நாகையில் இருக்கு.. இன்னொரு பகுதி கடலூர் மாவட்டத்தில் இருக்கு.. அந்த பாலத்தை எப்படி கடக்கிறது என்று தெரியவில்லை. கொள்ளிடம் பாலத்தின் ஒரு பகுதி நாகையில் இருக்கு.. இன்னொரு பகுதி கடலூர் மாவட்டத்தில் இருக்கு.. அந்த பாலத்தை எப்படி கடக்கிறது ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் அந்த பார்டரில் இருந்து இறங்கி நடந்து போக கூடிய சூழல் ஏற்பட்டது.. அதனால் வெளியான அறிவிப்புகள் எல்லாம் அறிவுப்பூர்வமான செயல்பாடாக தெரியவில்லை.. இப்போது பஸ் ஓடும் என்று சொல்லி இருக்காங்க.. ஆனால் இதை ஏற்கனவே அறிவித்திருக்கலாமே என்பதுதான் என் கருத்து.\nதிமுக செயல்பாடு எப்படி இருக்கு\nரொம்ப நன்றாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுட்டு வர்றாங்க.. இன்னும் சொல்ல போனால், இன்னைக்கு ஆட்சியை வழிநடத்தறதே திமுகதான்.. அந்த அளவுக்கு திறன்பட பணியாற்றுகிறார்கள்.. அனைத்தையுமே உன்னிப்பாக கவனித்து மக்கள் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிட்டு வர்றாங்க.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmanithaneya makkal katchi jawahirullah dmk aiadmk coronavirus மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா திருப்பத்தூர் திமுக அதிமுக கொரோனாவைரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/todays-solar-eclipse-which-parts-of-the-world-will-be-visible-information-released-by-nasa/articleshow/83389267.cms?utm_source=mostreadwidget", "date_download": "2021-06-12T23:45:07Z", "digest": "sha1:IEO5WAPI7XHQ4IQU5H66Y3JUXOMMDEOZ", "length": 11225, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "solar eclipse 2021: இன்று சூரிய கிரகணம்: யாரெல்லாம் பார்க்க முடியும் நாசா வெளியிட்ட தகவல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்று சூரிய கிரகணம்: யாரெல்லாம் பார்க்க முடியும்\nஇன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. உலகில் எந்தெந்தப் பகுதிகளில் இந்நிகழ்வை பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nசூரிய கிரகணம் இன்று எத்தனை மணிக்கு நிகழும்\nஇந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் காணலாம்\nநாசா சொன்ன முக்கிய தகவல்\n2021ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் கடந்த மாத இறுதியில் (மே 26) நிகழ்ந்த நிலையில் அடுத்த சில நாள்களில் முதல் சூரிய கிரகணம் இன்று (ஜூன் 10) நிகழ்கிறது.\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இன்று (ஜூன் 10) நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது சூரியனை முழுமையாக மறைக்கும் தூரத்தில் நிலவு இருக்காது என்பதால், சூரியன் நிலவை மறைக்கும் போது சூரியன் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇன்று எந்த ஊருக்கெல்லாம் மழை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூரிய கிரகணத்தை தமிழ்நாட்டில் பார்க்க முடியாது என்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலானோர் பார்க்க முடியாது. லடாக், அருணாச்சல பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டும் சில நிமிடங்கள், சிறிய அளவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.\nதமிழகப் பள்ளிகள் திறப்பு எப்போது\nகிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஷேவ் பண்ணுங்க மோடிஜி.. 100 ரூபாய் அனுப்பிவைத்த டீக்கட��� காரர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nஇந்தியாலட்சத்தீவில் திடீர் ட்விஸ்ட்.. ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nஇந்தியாஊரடங்கு தளர்வு.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழ்நாடுஇன்னும் 2 மாசம் தான்; சசிகலா அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து\nசினிமா செய்திகள்பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0-/44-178118", "date_download": "2021-06-12T23:55:49Z", "digest": "sha1:XA6SIVWXAOX7PGNNFJRPXK3MSANKWZB2", "length": 9665, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஒலிம்பிக்கை தவற விடுகிறார் பெடரர் TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வ���களும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான விளையாட்டு ஒலிம்பிக்கை தவற விடுகிறார் பெடரர்\nஒலிம்பிக்கை தவற விடுகிறார் பெடரர்\nமுழங்கால் காயம் காரணமாக, அடுத்த வாரம், பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி மற்றும் எஞ்சிய பருவ காலத்திலிருந்து சுவிற்ஸர்லாந்து சம்பியனான ரொஜர் பெடரர் தவற விடுகிறார்.\nதனது விளையாடும் காலத்தை நீடிக்க வேண்டுமெனில், மேலும் நீண்ட காலத்தை குணமடைய எடுத்துக் கொள்ள வேண்டும் என 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய பெடரர் கூறியுள்ளார்.\nஉலகின் மூன்றாம் நிலை வீரரான 34 வயதான பெடரர், பெப்ரவரியில் முழங்கால் சத்திர சிகிச்சை மேற்கொண்டதுடன், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரை தவற விட்டிருந்தார்.\nஇந்நிலையில், றியோவில் சுவிற்ஸர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தாமையை அடுத்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், 2016ஆம் ஆண்டின் மிகுதியை தவற விடுவது கடினமாக இருப்பதாக கூறியுள்ளார்.\n2008ஆம் ஆண்டு, பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற பெடரர், 2012ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் அன்டி மரேயிடம் தோல்வியடைந்தமையே, ஒலிம்பிக் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில், பெடரரின் அதிசிறந்த பெறுதி ஆகும்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்து���ள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ajith-shalini/", "date_download": "2021-06-13T00:06:17Z", "digest": "sha1:36Q22MHQJKHTTSM5S27HFEQVYVGFQXP5", "length": 9920, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ajith Shalini Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅஜித் ரசிகர்ககளுக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் – வெளியான அஜித் மற்றும் ஷாலினியின் லேட்டஸ்ட்...\nதமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள்...\nஅஜித்துடன் பேச ஷாலினிக்கு திருட்டுத்தனமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் செல் போன் கொடுத்து உதவியுள்ள 90ஸ்...\nதமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள்...\nலாக்டவுனுக்கு முன் ரெஸ்டாரண்டில் பிரித்திவிராஜை கண்டதும் ஷாலினி செய்த செயல்- போன் செய்து மன்னிப்பு...\nதமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரித்திவிராஜ். இவரை பெரும்பாலும் பப்லு என்று தான் அழைப்பார்கள். தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில்...\nமாஸ்க்குடன் மருத்துவமனைக்கு வந்த அஜித் – என்ன ஆச்சி தலைக்கு \nதற்போது இந்தியாவில் கொரோனாவால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டும், 3583 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால்...\n‘குடும்ப பெண்ணா பாத்து கல்யாணம் பெண்ணுன்னு சொன்னேன்’ அஜித்துடன் நடித்த நடிகரின் ரீ-வைண்ட் வீடியோ.\nதமிழ் சினிமாவ��ல் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் என்றும் ஸ்பெஷல் ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார்...\nதாய் மாமனின் படத்தை தனது தாயுடன் சென்று பார்த்த அஜித் மகள். வைரலாகும் புகைப்படம்.\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய விஜி மோகன் இயக்கத்தில் நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக...\nஅஜித்திற்கு முன்பாகவே அப்பாவிடம் சொல்லிவிட்டேன். 99-ல் அஜித் ஷாலினி பகிர்ந்த லவ் ஸ்டோரி பேட்டி...\nதமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு...\nஅஜித் சார் அவ்வளவு சூப்பராக லவ் சொன்னாரு- அஜித் ஷாலினி லவ் ஸ்டோரியை சொன்ன...\nதமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள்...\nஷாலினி பிறந்தநாளுக்கு லீலா பேலஸில் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ். பகிரும் ஷாலினியின் தோழிகள்.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். நடிகை ஷாலினி அவர்கள்...\nகுடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித். இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/we-will-stand-up-for-self-respect-says-kohli.html", "date_download": "2021-06-13T00:24:40Z", "digest": "sha1:VTXRVOEA3W45VSDJCEGTLQS7YMIUSPLC", "length": 7482, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "We will stand up for self-respect says Kohli | தமிழ் News", "raw_content": "\n'நாங்க எதையும் ஆரம்பிக்கமாட்டோம்',ஆனா...தன்மானத்துக்கு ஒன்னுனா சும்மா இருக்கமாட்டோம்\nநாங்கள் நிதானத்தோடே செயல்படுவோம் ஆனால் எதிர் அணி வீரர்கள் எங்கள் தன்மானத்தை சீண்டினால் நங்��ள் அமைதியாக இருக்க மாட்டோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nகேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 இன்று பிர்ஸ்பேனில் நடைப்பெற உள்ளது.இதனால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட கோலி \"ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது நாங்களாக எதையும் துவங்கமாட்டோம், அதே நேரம் தன்மானத்துக்கு பிரச்னை வந்தால் விட மாட்டோம் என தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் ''ஆக்ரோஷம் என்பது களத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தே உள்ளது. எதிரணி வீரர்கள் அப்படி செயல்படும் போது அதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும். ஆனால் நமது அணி வீரர்கள் எப்போதும் அவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.ஆனால் தன்மானத்துக்கு பிரச்னை வந்தால் சும்மா விட மாட்டோம்'' என தெரிவித்தார்.\n'ஒரு ரூவா கூட தரமுடியாது'...நஷ்ட ஈடு கேட்ட பாகிஸ்தானிற்கு பதிலடி\n'நீங்க ரெஸ்ட் எடுத்தா மட்டும் போதும்'...பிரபல இந்திய வீரர்களை ஓய்வெடுக்க சொன்ன பிசிசிஐ\n'ஸ்மித், வார்னர் மீதான தடை'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்\n'ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டி':இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ\n'அறிமுக போட்டியிலேயே மாஸ் காட்டிய இந்திய பௌலர்'...செம திரில்லிங்கான வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி\n'இவங்க இல்லன்னா என்ன'...இந்தியாவால் எங்களை ஜெயிக்க முடியாது:வார்னிங் கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம்\n'இது தான் அடி'...இந்தியாவுக்கு தெறிக்க விடும் புதிய ஆல்-ரவுண்டர் கிடச்சாச்சு\n'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்\n'கிரிக்கெட்டில் வாய்ச் சவடாலை மட்டும் வச்சு ஜெயிக்க முடியாது தம்பி'...ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அட்வைஸ்\n'இது வேற லெவல் சிக்ஸ்'...ஸ்விட்ச் ஹிட்டில் பந்தை தெறிக்க விட்ட அதிரடி வீரர்\nஎவ்வளவு லாவகமான கேட்ச்.. அதி அற்புதமான மேஜிக்கல் தருணம்..வைரல் வீடியோ\nஆஸ்திரேலியா புறப்பட்டது 'தல' இல்லாத இந்திய அணி...சவாலை சந்திக்குமா\n''பவுலிங் போடும் போது ரத்த வாந்தி''...விர���்தியில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்\n'தனது குட்டி ரசிகருடன் நேரம் செலவிட்ட தல தோனி'...வைரலாகும் வீடியோ\nஐசிசி தரவரிசை வெளியீடு:கெத்தாக முதலிடத்தில் இரண்டு இந்திய வீரர்கள்...பட்டியலில் கலக்கி வரும் ஆப்கான் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T23:45:23Z", "digest": "sha1:5GT3OTWG4ZUTRSZY5Y7REK3XWKOBOZ4Z", "length": 10003, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விலங்குகள்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகரோனா முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்\n - ஜூஹி சாவ்லா கேள்வி\nஊரடங்கு கெடுபிடிகளால் அதிகரிக்கும் வனம் சார்ந்த குற்றங்கள்: ‘ட்ரோன்’ மூலம் கண்காணிக்கும் வனத்துறை\nதமிழ்நாடு வளர சூழல் மண்டலங்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்...\nநடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம்: 5ஜி சேவை வழக்கில் டெல்லி...\nஉணவின்றி வாடும் தெரு விலங்குகளுக்கு உதவி: தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 41: சாட்டை எடுத்தது எதற்காக\nஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் தெரு நாய்களுக்கு தினமும் 40 லிட்டர் பால்; 600...\n5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா வழக்கு\nவ.உ.சி. பூங்காவில் 45 எலிகள் சிக்கின: பாம்புகளுக்கு உணவாக அளிப்பு\nசைவ பால் தயாரிக்க ‘அமுல்’ நிறுவனத்துக்கு கடிதம்: பால் உற்பத்தியில் கை வைக்க...\nமாயாவதியைப் பற்றி ஆபாசக் கருத்து: நடிகர் ரன்தீப் ஹூடாவின் தூதர் பதவிப் பறிப்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/100+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T23:26:23Z", "digest": "sha1:E74Z2QM3M7QWJBLDJWPSCCB3A6NZSGHI", "length": 10269, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 100 சதவீதம் வாக்குப்பதிவு", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - 100 சதவீதம் வாக்குப்பதிவு\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nநெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது; டாஸ்மாக் திறப்பு முடிவை திரும்பப்...\nமதுரை மாநகராட்சியில் கரோனா தொற்று 100க்கும் கீழ் சென்றது: தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு...\nவளர்த்த கன்றுகளை விற்று கரோனா நிவாரண நிதி: தஞ்சை மாற்றுத்திறனாளி வீட்டுக்கே சென்று...\nநீலகிரியில் கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள்; ஓராண்டாகத் தடுப்பூசி போடப்படாததால் விவசாயிகள்...\nநெல்லையில் தடுப்பூசி மையங்களில் கடும் கூட்டம்: திணறிய செவிலியர்கள்\nவிஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஜூன் 21-ல் மாணவர் சேர்க்கை...\nபுதுச்சேரியில் 442 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 9 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கொடைக்கானலில் வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி\nபெருந்தொற்றும் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்களும்: என்னதான் தீர்வு\nதமிழகத்தில் இன்று மாலைக்குள் 1 கோடி கரோனா தடுப்பூசி: மா.சுப்பிரமணியன் தகவல்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}