diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0591.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0591.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0591.json.gz.jsonl" @@ -0,0 +1,664 @@ +{"url": "http://www.bravosl.com/landing-page-tamil/?lang=ta", "date_download": "2021-05-13T05:57:04Z", "digest": "sha1:QXOWQ5BPUBAS7SJWGNKTYPR5EBRKPY66", "length": 4581, "nlines": 64, "source_domain": "www.bravosl.com", "title": "வீட்டில் பக்கம் | Bravo Solutions Sri Lanka.", "raw_content": "\nKillerWATT சக்தி செலவைக் குறைக்கும்\nஅனைத்து எங்கள் தயாரிப்புகள் “இலங்கையில் மேற்கொண்ட” உள்ளன. ஆம் நம்மால் முடியும்..\nஉங்கள் குளிர்சாதன மின்சார நுகர்வு இருந்து 50% வரை சேமிக்க முடியும் என்று நிரலாக்கம்கடிகாரம் சக்தியை சேமிக்கும். சிறந்த விற்பனையாளர் உருப்படியை.\nடிஜிட்டல் பவர் காவலர் உள்ளமைந்த மூலம் திட்டமிடும் சக்தியை சேமிக்கும். ஏர் கண்டிஷனர் இருந்து 80% மின்சாரம் வரை சேமிப்பு உகந்ததாக.\nவருகிறது என்று மேம்பட்ட நிரலாக்கக்கூடிய சக்தியை சேமிக்கும் ஒரு உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் பவர் காவலர். ஒரு யூனிட் பாதுகாப்பு மற்றும் பவர்.\nநிரலாக்கம்கடிகாரம் அடிப்படை டைமர். சக்தி கழிவு மேலாண்மை பயன்படுத்த முடியும்.\nசக்தி வரி பிரச்சினைகள் எதிராக மின்னழுத்த அடையாளம் மற்றும் தொடக்க தாமதம் Turusted பாதுகாப்பு டிஜிட்டல் சக்தி காவலர்\nஒவ்வொரு வீட்டு உபயோகக் சக்தி நுகர்வு அளவிட மற்றும் எரிசக்தி சேமிப்பு முடிவுகளை எடுக்க.\nமின்னல் சேதம் எதிராக உயர்ந்த சர்வதேச நியமங்கள் சான்றிதழ் ங்கம் 61643. நம்பகமான பாதுகாப்பு இரட்டை நிலை எழுச்சி பாதுகாப்பவர்\nநாங்கள் எங்கள் தயாரிப்புகள் மேம்படுத்த மற்றும் இன்றும் நாளையும் அவர்கள் தயாராக செய்ய முயற்சி. புதிய தயாரிப்புகள் அனைத்து நேரம் அபிவிருத்தி செய்யப்படும் மற்றும் இங்கே காண்பித்தது. தயவு செய்து மீண்டும் திரும்பி வந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2009/09/", "date_download": "2021-05-13T06:03:32Z", "digest": "sha1:PY6RIR3TZVU3G7XG53I6YRUSD7X7K56U", "length": 163542, "nlines": 1854, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: September 2009", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nகொழுக்கட்டையால் வரப்போகும் பிரச்னையைப் பற்றித் தெரியாமல்\nவைக்கவைக்க கொழுக்கட்டையை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்\nமுருகப்பன். அவர்களும் மாப்பிள்ளையென்று தாங்கித் தடுக்குப்போட்டு\nஎன்ன இருந்தாலும் அது சின்ன மாமியார் வீடு. மூன்றாவது தட்டில்\nவெட்கமாகிவிட்டது. போதுமென்று சொல்லி விட்டான்.\nஅவனுக்கும் பதினெட்டு வயது முடிந்துவிட்டது. இத்தனை வருட\nவாழ்க்கையில் இவ்வளவு சூடான, ருசியான பலகாரத்தை அவன்\nஇதன் பெயர் என்னவென்று வேறு கேட்டுவிட்டான். அவர்களும்\nமனதிற்குள் சிரித்துவிட்டார்கள். கொழுக்கட்டை என்றார்கள்.\nசாலி, அதாவது அவன் மனைவி விசாலாட்சி நன்றாகச் செய்வாள்\nஎன்றார்கள். அவன் அப்போதே மனதில் நினைத்துக் கொண்டுவிட்டான்\n- இன்னும் ஓருவாரம் அல்லது பத்து நாட்களுக்காவது தினமும்\nசாயங்கால வேளைகளில் இதைச் செய்யச்சொல்லி சாப்பிட\nஆதனால் கொழுக்கட்டை என்ற பெயரை மூன்று அல்லது நான்கு\nமுறைகள் தொடர்ந்து சொல்லி, மனதில் பதியவைத்துக் கொண்டான்.\nஎல்லாம் அவன் அப்பச்சி சாத்தப்பசெட்டியார் செய்தவேலை.\nஅவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவனையும் தன்னோடு\nசெய்கோனுக்குக் (Vietnam) கூட்டிக்கொண்டு போய்விட்டார்.\nபன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து அங்கேயே அவன்\nநடுவில் அவர் இந்தியாவிற்கு வந்துபோனபோது கூட, அவனுடைய\nபடிப்பைக் காரணம் காட்டி அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவார்.\nஅவன் படித்ததெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில்.\nஅதனால் பிரெஞ்சு மொழியில் நன்றாகப் பேசுவான்\nஆங்கிலம் அறைகுறை. தமிழில் தடுமாற்றம். எழுத வராது. பேச\nமட்டும் வரும். முருகப்பன் என்று தமிழ்க்கடவுளின் பெயரை வைத்ததற்கு\nமாறாக அவனுடைய தமிழ் அறிவு இருந்தது.\nஇட்லியை யார் புட்டுப்போட்டது என்பதற்குப் பதிலாக இட்லியை யார்\nகிழித்துப் போட்டது என்பான். சாம்பாரின் மணம் நல்ல வாசமாக\nஇருக்கிறது என்பதற்குப் பதிலாக சாம்பாரின் மணம் வரும்போதே\nபிரெஞ்சு, மற்றும் வீயட்நாம் சிறுவர்களோடு சேர்ந்து, கால்பந்து\nவிளையாட்டைத்தான் தினமும் விளையாடுவான். அதனால் முரட்டுத்தனம்\nமட்டுமே அவனிடம் எஞ்சி நின்றது. பதினைந்து வயதில் இருந்து\nகுத்துச்சண்டை வகுப்பிற்கு வேறு போய் வந்தான்.\nஅதையெல்லாம் பார்த்த சாத்தப்ப செட்டியார் அப்படியே விட்டால்\nதாங்காது என்ற முடிவிற்கு வந்து - இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பித்த\nசமயம், செய்கோனை விட்டு இந்தியாவிற்குத் திரும்பியவர் - திரும்பிய\nகையோடு அவனுக்கு ஓரு பெண்ணைப் பார்த்துத் திருமணத்தையும் நடத்தி\nகதை நடந்த காலம் 1941ம் வருடம்.\nஅவள் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தாள். அருமையாகச் சமையல்\nசெய்வாள். அவள் வீட்டி��் நன்றாகப் பயிற்சி கொடுத்திருந்தார்கள்.\nகருணைக்கிழங்கு கெட்டிக்குழம்பு ஓன்றுபோதும். சாத்தப்ப செட்டியாருக்கு\nமிக்க மகிழ்ச்சி - தன்னுடைய முரட்டு மகனுக்கு நல்ல மனைவி கிடைத்து\nதங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்\nகாரைக்குடிக்குத் தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ\nயுத்தத்தின் போக்கைப் பார்த்துக்கொண்டு, பிறகு ஏதாவது செய்யலாம்\nஎன்று சாத்தப்ப செட்டியாரும் சும்மாதானிருந்தார். பணம் நிறைய\nஇருந்தது. சுக ஜீவனம். கவலை ஏதுமில்லை. அப்படி ஓருநாள்\nகாரைக்குடிக்கு வந்தவனைத்தான் கல்லுக்கட்டியில் மடக்கிய சின்ன\nமாமனார் வீட்டினர் கொழுக்கட்டை, டிகிரி காப்பி கொடுத்து\nவாடகை சைக்கிளைக் கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, வீட்டை\nநோக்கி நடக்க ஆரம்பித்தான் முருகப்பன்.\nசபாபதி படத்தில் வரும் காளி. என். ரத்தினத்தைப் போல தன் கன்னங்களை\nஉப்பலாக வைத்து - சேட்டை செய்தவாறு ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.\nஇன்னும் அரைக்காத தூரம் போகவேண்டும். வழியில் ஓரு பெரிய சாக்கடை\nஅவனுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஓரு இஸ்லாமிய இளைஞன்,\n”ஹைத்திரிபாச்சா” என்று உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டே ஓரே தாவலில்\nஅந்த சாக்கடையைத் தாண்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.\nநம்ம ஆளும் அதேபோல், ”ஹைத்திரிபாச்சா” என்று சொல்லிக் கொண்டே\nதாண்டியவன் சாக்கடையின் மறுபக்கம் பத்திரமாக வந்துவிட்டான்.\nவீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மனம் அசை போட்டது.\n”ஹைத்திரிபாச்சா” என்று ஆரேழு முறை உள்மனது சொல்லிக்கொண்டது.\nஅங்கேதான் வந்தது வினை. ”கொழுக்கட்டை” என்ற வார்த்தை மனதில்\nஇருந்து விலகி அந்த இடத்தில், ”ஹைத்திரிபாச்சா” வந்து ஓட்டிக் கொண்டு\nவிட்டிற்குள் நுழைந்ததுமே முதல் வேலையாக அவன் கண்கள் சாலியைத்\nதேடின. நல்ல வேளை அவள் முகப்பு அறை வாயிலில்தான் நின்று\nஅவன் பரபரப்போடு அவள் அருகில் சென்றவன் வேகவேகமாகச்\nசொன்னான்.”ஏய், உங்க சின்னத்தா விட்டில ”ஹைத்திரிபாச்சா”\nசெஞ்சு கொடுத்தாங்கடி. மூன்று பிளேட் சாப்பிட்டேன். சூப்பரா\nஅவள் சிரிக்காமல் பதிலுக்குக் கேட்டாள், ”உப்புப் போட்டதா\n”உப்புப் போட்டதுதான். உனக்குச் செய்யத்தெரியும் என்றார்களே...\nஅவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.\n“”ஹைத்திரிபாச்சா” சைத்தரிபாச்சா’க்களை எல்லாம் நாங���கள்\nவீட்டில் செய்யமாட்டோம். கடையில்தான் வாங்குவோம்\nசுரீர் எனறது அவனுக்கு. அவள் விளையாடுகிறாள். பொய் சொல்கிறாள்\nஎன்றுணர்ந்தான். கோபம்மேலிட பளார் என்று அவளை ஓங்கி அறைந்து\nஅதை எதிர்பார்க்காத அவள் ’ஐயோ’ வென்று சத்தமிட - சத்தத்தை\nநிறுத்த சரமாரியாக மூன்று நான்கு குத்துகளை வேறு அவள் முகத்தில்\nசத்தம்கேட்டு உள்வீட்டில் இருந்து ஓடிவந்த, அவனுடைய பெரியத்தா\nஅன்னபூரணி ஆச்சிதான் கலவரத்தைத் தடுத்தார்கள்.\n”அப்பச்சி, பொம்பளப்பிள்ளையைக் கைநீட்டி அடிக்கலாமா\n” என்று கோபமாகக் கேட்டார்கள்\nஅவன் சாந்தமடைந்து, பதில் சொன்னான்.\n பலகாரம் செய்யறதைப்பத்திக் கேட்கும் போது\nகேலி செய்தாள். அதனால்தான் சண்டை வந்துவிட்டது\n”பலகாரத்திற்காக யாராவது முகத்தில் இப்படி அடிப்பார்களா\nபார் - அவளுடைய முகம் என்னமா வீங்கிவிட்டது - கொழுக்கட்டை\nபெரிய ஆச்சி இதைச் சொல்லவும், முருகப்பன் மனதில் மின்னல்\n”கொழுக்கட்டை” என்ற சொல்லைக் கேட்டவுடன், முருகப்பன்\nதன்தவறை உணர்ந்தான். இருவரிடமும் நடந்ததைச் சொன்னான்.\nசாலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.\nஅடுத்த கணமே எல்லாம் சரியாகிவிட்டது.\nஅதற்குப் பிறகு முருகப்பன் சாலியைக் கைநிட்டி அடிப்பது கிடையாது.\nதன் ஞாபக மறதியாலும் அறைகுறைத் தமிழாலும் வரும் குழப்பங்களைப்\nபோக்க அல்லது தீர்க்க யார் எது சொன்னாலும் உடனே தாளில் குறித்து\nவாங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டான்.\n(செட்டிநாட்டிலுள்ள பெரிசுகள் தங்கள் பேரக்குழந்தைகளுக்குச்\nசொல்லும் குட்டிக்கதைகளில் ஒன்று இது. அதை நான், ஊதிப் பெரிதாக்கி,\n1941ம் ஆண்டு, உலக யுத்தம், பிரெஞ்சுப் பள்ளிக்கூடம், இளம் மனைவி,\nஉரையாடல்கள் போன்ற மசாலாக்களைச் சேர்த்து, எனது வழக்கமான\nநடையில் எழுதி, உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்.)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:44 AM 40 கருத்துரைகள்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்\nபடத்தின் மீது கர்சரை வத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்\nதாயார் இறந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் தேனப்பனின் மனதில்\n‘அப்பச்சி’ என்று ஆத்தாள் கூப்பிடுவது போன்று வீடு முழுக்க அவ்வப்போது\nஅன்று சனிக்கிழமை. ஆத்தா பழக்கிவிட்டுப்போன பழக்கம். சுடவைத்த\nஎண்ணெயும், சிகைக்காய்த் தூளும், கின்னங்களுமாக தோட்டத்துக்\nகுளியலறைக்குப் போனவன், குளிக்காமல், கிணற்றடித் திட்டில் உட்கார்ந்து,\nஅங்கே தற்செயலாக வந்த அவனுடைய மனைவி முத்துலெட்சுமி,\nஅருகில் வந்து, அவனுடைய தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்,\n” ராசாவுக்கு என்ன கவலை எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை\n”நமக்கு எங்கே கப்பம் வரும் அப்பம்தான் வரும், அதுவும் சொல்லிவிட்டால்\n சூடாக நாலு அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப்\n”எங்க ஆத்தா, நான் அவதிப்படனும்னு, ஒன்றைப் பெற்று, வளர்த்துவைத்து\nவிட்டுப் போயிருக்கிறாளே, அதை நினைத்துத்தான் கவலைப் பட்டுக்\n“நீங்க கவலைப்படுவதாலே, அவதி பரிதாபப்பட்டு, போய்விடப்போகிறதா என்ன\n“போகாது. ஆனாலும் இப்படி ஈவு இரக்கமில்லாத மனிதன், என் ஆத்தாவிற்கு\nஎப்படி மகனாகப் பிறந்தான் என்பதை நினைக்கும்போது, கோபம் கோபமாக\n“எல்லா விரல்களும் ஒரு மாதிரியா இருக்கிறது வலது, இடது என இரண்டு\nதம்பி என்றால், இப்படிக் கலந்துகட்டிதான் இருப்பார்கள். எல்லோரும் உங்களைப்\nஆத்தாவைக் கடைசிவரை கூடவே வைத்திருந்து, கண்ணைப் போல பார்த்துக்\nகொண்டீர்கள். உங்கள் அண்ணன் படித்து முடித்து வேலைக்குப் போன\nநாளிலிருந்து இன்றுவரை பெரிய குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் தன்னைப்\nபேணியாகவே இருந்துவிட்டார். தான், தனது மனைவி, மக்கள் என்று குடும்ப\nஅரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் யார் திருத்த முடியும்\nஅல்லது யார் மாற்ற முடியும்\n“ஆண்டவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா\n“ஆண்டவன் அவரைக் கேட்கட்டும். ஆனால் ஆத்தாவின் மருத்துவச்\nசெலவிற்காகவும், கேதச் செலவுகளுக்காகவும் சடையப்ப செட்டியாரிடம்,\nகடனாக வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை யார் திருப்பிக் கொடுப்பார்கள்\n”உங்கள் ஆத்தா, காதில் போட்டிருந்த வைரத்தோட்டையும், கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியையும், இதர நகைகளையும் விற்றால் கடனைக் கொடுத்து விடலாமே\n’ஆத்தாவின் நகைகளை விற்க எனக்கு விருப்பம் இல்லை. ஆத்தாவின் நினைவாக அதை வைத்துக் கொள்ளப்போகிறேன்”\n’சரி, அவரிடம் தவணை கேட்டு வையுங்கள். யோசித்து ஏதாவது செய்து,\n“என் அண்ணன் பைசாக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே\n ஆத்தாவைக் காத்த அருமை மகன் எனும்\nபெயர் உனக்க��த்தான் கிடைத்திருக்கிறது. ஊருக்குள் கொடிபிடிக்கும் யோகம்\nஉனக்குத்தான் கிடைத்திருக்கிறது. சொந்தக்காரர்களிடையே உனக்குத்தான்\nமதிப்பு இருக்கிறது. அதோடுசேர்த்துக் கடனையும் நீயே வைத்துக் கொள்\n அதையெல்லாம் நானாக கற்பனை செய்து சொன்னேன்.\nஅவரிடம் கேட்டால் சண்டைதான் மிஞ்சும். நீங்கள் அவரிடம் ஒன்றும் கேட்க\nவேண்டாம். ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆத்தாவிற்கு ஒத்தை மகனாக\nஆத்தாவிற்கு நீங்கள் ஒத்தைமகன் என்று நினைத்துக் கொண்டு, அவரை மறந்து\nவிடுங்கள். ஒரு தெளிவு வரும்”\nசெவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது தேனப்பனுக்கு.\nஅதோடு ஒரு தெளிவும் வந்தது.\nமீனாட்சி ஆச்சி எனும் மீனியாச்சிக்கு இரண்டு மகன்கள் என்றாலும், இளைய\nமகனான தேனப்பனைத்தான் அவர்கள் அப்பச்சி என்று கூப்பிடுவார்கள்.\nஅதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தப் பெயர், ஆச்சி அவர்களின்\nமாமனாரின் திருப்பெயர். அதனால் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட\nமாட்டர்கள். அதோடு, சின்ன வயதில் தேனப்பன் அழகாக, துறுதுறுவென்று\nஇருப்பான். அப்போது ஆச்சி, அவர்கள் என்னைபெத்த அப்பச்சி இவன்,\nஎன் அப்பச்சியே எனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார்கள் என்று\nவருகிறவர்களிடமெல்லாம் சொல்லி, இவனைக் கொஞ்சுவார்கள்.\nநான் உன்னோடுதான்டா’ இருப்பேன் என்றும் சொல்வார்கள். அதன்படியே,\nதனது எண்பது வயதுவரை அவனுடனேயே இருந்து விட்டு சென்ற மாதம்தான்\nகாலமானார்கள். ஆச்சியவர்களின் 55 வருட நாகபட்டிண வாழ்க்கை முடிவிற்கு\n1954ஆம் ஆண்டு ஏகப்ப செட்டியாரைத் திருமணம் செய்துகொண்டு,\nநாகபட்டிணத்திற்குக் குடிவந்த ஆச்சி, முதல் 5 வருட காலம் மஞ்சக்\nகொள்ளைப் பகுதி கன்னாரத்தெருவில்தான் குடியிருந்தார்கள்.\nஅப்போது செட்டியாருக்கு, நகரத்தார் ஒருவரின் அடகுக்கடையில் வேலை.\nசம்பளம் நூறு ரூபாய்.ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் செலவு\nபோக மாதம் இருபது ரூபாய் மிஞ்சும்.\nமுழுத்தேங்காய் இரண்டணாதான் விலை. கடைக்காரன் ஒரணாவை வாங்கிக்\nகொண்டு அரைமூடி கேட்டால்கூடத் தருவான். காலணாவை வாங்கிக் கொண்டு\nஇரண்டு பற்றைகள் கீறியும் தருவான். காலைச் சட்டினிக்கு அது போதும்.\nவாழ்க்கை எளிமையாக இருந்தது. விலைவாசி அத்தனை மலிவாக இருந்தது.\nவேலைக்கு இருந்தால் முன்னுக்கு வரமுடியாது என்று தன் மாமனார் கொடுத்த\n���ட்டாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஐஸ்ஃப்ரூட், தயாரித்து விற்கும் கடை\nதினமும் பத்துப் பெட்டி அளவு ஐஸ் ஃப்ரூட்கள் தயாராகும். கூலியாட்கள்\nசைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார்கள்.\nநீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து\nசர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்\nபள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில், அத்தனை பெட்டி ஐஸ்களும் விற்றுக்\nவடக்கு வீதியில் வீடும், ஐஸ் கடையும் ஒரே இடத்தில். வாடகைக் கட்டிடம்.\nஇன்றுவரை அங்கேதான் ஜீவனம் நட்ந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி ஐஸ்\nபார்லர்’ என்றால் அனைவருக்கும் தெரியும். வேறுமனே மீனாட்சி ஐஸ் பார்லர்,\nநாகபட்டிணம் என்று எழுதினால், கடிதங்கள் போய்ச் சேர்ந்துவிடும்.\nஅந்த அளவிற்குப் பெயருடன் விளங்கியது. ஆனால் வளர்ச்சிதான் இல்லை.\nவருமானம் கைக்கும் வாய்க்குமாக இருந்தது. சேமிப்பு மூன்றாண்டுகளுக்கு\nஒரு முறை இத்துப்போன பெட்டிகளை, புதுப்பிக்கும் பணியில் கரைந்து விடும்.\nமூத்தமகனை உள்ளூரிலும், பிறகு காரைக்காலில் உள்ள கல்லூரியிலும் படிக்க\nவைத்த செட்டியார், அவனுக்கு தனியார் வங்கியொன்றில் வேலையும் வாங்கிக்\nகொடுத்தார். அவன் விசுவாசமில்லாதவன். தன்னைப் பேணி, ஆரம்பத்தில்\nவீட்டிற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன், திருமணமான பிறகு\nஒன்றும் செய்வதில்லை. பணத்தைக் கட்டிக்கொண்டு அழுவான்.\nசும்மா அழுகமாட்டான். மூக்கால் அழுவான்.\nஇளையவன், அவனுக்குப் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தான்.\nஅது ஆச்சி அவர்களின் நச்சரிப்பால் ஏற்பட்டது. ”எனக்குப் பெண் குழந்தை\nயென்றால் கொள்ளைப் பிரியம். எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.\nஅவளுக்கு நீலா என்று பெயர் வைக்க வேண்டும்.” என்று சொல்லிக்\nவிதி எப்போதுமே விருப்பத்திற்கு எதிராகத்தான் வேலை செய்யும்.\nஆச்சி அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. பெண் குழந்தை\nபிறக்கவில்லை. மாறாக மீண்டும் ஆண் குழந்தையே பிறந்தது. ஒருவாரம்\nவரை கண்கலங்கியவர்கள், பிறகு சமாதானமாகிவிட்டார்கள்.\nதேனப்பன் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, செட்டியாருக்கு உடல்\nநலமில்லாமல் போய்விட்டது. அவனை மேல் படிப்புப் படிக்க வைக்காமல்,\nஐஸ் கடைக்கு, தனக்கு உதவியாக வைத்துக் கொண்ட��� விட்டார் செட்டியார்.\nஆச்சி இதற்கு வருத்தம் தெரிவித்தபோது. செட்டியார் சிலாக்கியமாகச்\nசொன்னார். “அவனுக்கு நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும்\nஜாதகக்காரனல்ல அவன். பின்னால் நன்றாக இருப்பான். இப்போது நீ\nதேனப்பனுக்கும், தண்ணீர், எசன்ஸ், சாக்ரின், சீனி என்று மூலப்பொருட்களைக்\nகலக்கி நேர்த்தியாக ஐஸ்ப்ரூட் போடும் தொழில் சின்ன வயதிலிருந்தே\nஅத்துபடியானதால், வியாபாரம் களைகட்டியது. இன்னும் இரண்டு சில்லிங்\nபெட்டிகளைப் போட்டுத் தொழிலை விரிவாக்கினார்கள். கையில் சேர்ந்த\nகாசில் தேசிய நெடுங்சாலையில் தாமரைக்குளத்திற்கு எதிரே\n(தற்போது தேவி திரையரங்கம் இருக்கும் பகுதியில்) 25 செண்ட் இடத்தை\nஆனால் யார் கண்பட்டதோ - வாங்கிய இடம் நிலைக்கவில்லை.\nஆறு மாத காலத்திலேயே அதை விற்கும்படியாகிவிட்டது. செட்டியாருக்குப்\nபுற்று நோய்வந்து, சென்னைக்குக் கூட்டிக் கொண்டுபோய் வைத்தியம்\nபார்த்ததில் அந்தப் பணம் கரைந்தது போக, செட்டியாரும் காலமாகிவிட்டார்.\nஅப்போது தேனப்பனுக்கு 25 வயது. யாரும் பெண் சொல்லிவிடவில்லை.\nஐஸ்புரூட் மாப்பிள்ளை என்று எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு\nசம்மதிக்கவில்லை. மீனாட்சி ஆச்சி, தன்தம்பி மகளை, பைசா கூட\nவாங்கிக் கொள்ளாமல் தன் மகனுக்கு மணம் முடித்து, நாகபட்டிணத்திற்குக்\nகூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.\nகாலச் சுழற்சியில், முத்துலெட்சுமி நாகைக்கு வந்து இருபது வருடங்கள்\nஓடி விட்டது. தனக்கு வாழ்வு கொடுத்த விசுவாசத்தில், முத்துலெட்சுமி, தன்\nஅத்தைக்கும், தேன்னப்பனுக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்தாள்.\nதாம்பத்யமும் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு இன்று ப்ள்ஸ் டூ முடித்து விட்ட\nநிலையில் ஒரு பையனும் இருக்கிறான். இதுதான் தேனப்பனின் பூர்வ கதை.\nகாலதேவன்தான் சிறந்த ஓட்டக்காரன். எதைப்பற்றியும் கவலைப்படாமல்\nசீராக ஓடிக்கொண்டிருப்பவன். அவனுடைய ஓட்டத்தில், பலருடைய வாழ்க்கை\nமுன்னுக்கு வந்திருக்கிறது. பலருடைய வாழ்க்கை பின்னுக்குப் போயிருக்கிறது.\nஅடுத்து வந்த ஐந்தாண்டுகளில் தேனப்பனின் வாழ்க்கை பலரும் புருவத்தை\nஉயர்த்திப் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தது. எல்லாம் அவன்\nதாயார் கும்பிட்ட தெய்வபலன். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று\nஅவர்கள் மனனம் செய்து அனுத���னமும் பாடிய ‘ராஜேஷ்வரி கவசத்தின்’ மகிமை.\nஅதோடு தேனப்பனும், தன் தாயார் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடாமல் எந்தப்\nதன் தாயரின் நினைவாக, தாயாரின் ஜென்ம நட்சத்திரமான மக’ நட்சத்திரத்தன்று,\nநீலாதயாட்சி திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ததோடு, பத்து ஏழைகளுக்கு\nநீலாயதயாட்சியின் கருணையால், அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே\nநாளில் நீங்கியது. அவனுடைய மகன் பள்ஸ் டூ தேர்வில், மாவட்டத்திலேயே\nமுதல் மாணவனாகத் தேர்ச்சிபெற, அவன் படித்த தனியார் பள்ளிக்கூட\nநிரவாகம் மகிழ்ந்து, அவனுக்கு, பொறியியற் படிப்பிற்கு சீட் வாங்கிக்\nகொடுத்ததோடு, அவனுடைய படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே\nஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். திருவாரூரில் நிலம் நீச்சு,\nநவீன அரிசியாலை என்று செல்வம் கொழித்துக் கொண்டிருந்த நகரத்தார்\nஒருவர், தேனப்பனை நிர்வாகப் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு,\nநாகப்பட்டிணம் - வேளாங்கன்னி சாலையில், இரண்டு கோடி ரூபாய்\nசெலவில் மிகப் பெரிய ஒயிட் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைத்\nஅடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலையும், இரண்டு மடங்கு\nவிரிவானது. தேனப்பனின் மகனும் படித்து முடித்து, இந்தியாவின் மிகப்\nபெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியிலமர்ந்தான்.\nஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு. ஹுண்டாய்\nசான்ட்ரோ கார் என்று தேனப்பனின் வாழ்க்கை அடையாளம் தெரியாமல்\nஅதே நேரத்தில், தேனப்பனின் சகோதரர் வாழ்க்கை சிரம தசையில்\nஇருந்தது. திருமணமாகிச் சென்ற அவருடைய பெரிய மகள் திரும்பி\nவந்து விட்டாள். சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு\nநடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் எனக்குத் திருமணம்\nவேண்டாமென்று தகறாறு செய்து கொண்டிருக்கிறாள். அவர் வேலை\nபார்த்த வங்கியில், தவறாக வழங்கப்பட்டு, வராமல் சிக்கலில் மாட்டிக்\nகொண்டுவிட்ட பெரும் பணத்திற்காக, வங்கி நிர்வாகம், இவரைப் பணி\nநீக்கம் செய்ததொடு, வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய\nமனைவிக்கும் பலவிதமான உடற்கோளாறுகள். வைத்திய செலவில்,\nபணம் திறந்துவிட்ட பைப் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கிறது.\nஅடுத்த நாள் சரஸ்வதி பூஜை. வழக்கம்போல ஆத்தாவின் தேக்குமரப்\nபெட்டியடிப் பெட்டியை பூஜையில் வைத்துக் கும்பிட்டான் த���னப்பன்.\nஅது பழைய வீட்டில், ஆத்தாவின் அறையில், சுவற்று அலமாரியில்\nமுன்பு இருந்தது. இதுவரை அதைத் திறந்து ஒருமுறைகூடப் பாத்திராத\nதேனப்பன், ஒரு குறுகுறுப்புடன் அதைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டான்.\nஸ்க்ரூ டிரைவர் ஒன்றைவைத்து, பூட்டை நெம்பித் திறந்துவிட்டான்.\nஉள்ளே இரண்டு ஓலைச் சுவடிகள் இருந்தன. ஐவரி எழுத்தாணி ஒன்று\nஇருந்தது. சிவப்பு பட்டுத் துணி ஒன்று இருந்தது. மாமப் பட்டு. அதையெல்லாம்\nஎடுத்துவைத்துவிட்டுப் பார்த்தபோது, கடைசியில் கனத்த கவர் ஒன்று இருந்தது.\nஅதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அத்துடன் முத்துமுத்தான\nஆத்தாவின் கையெழுத்தில் கடிதம் ஒன்றும் இருந்தது.\nஇத்துடன் உள்ள பணத்தை என் அந்திமகாரியங்களுக்கு வைத்துக் கொள்.\nஊரில் உள்ள நம் வளவு வீட்டு அறையில், என்னுடைய தோதகத்தி பீரோவில்\nபவுன் காசுகள் உள்ளன. கீழ்தட்டுப் பலகைக்கு அடியில் உள்ள தடுப்புப்\nபகுதியில் உள்ளன. மொத்தம் 108 பவுன் காசுகள். எனக்குத் திருமணமாகிப்\nபத்து வருடங்கள் கழித்து, என் தந்தையார் எனக்குக் கொடுத்தது. ஒரு\nஅவசரத்திற்கு, அது உதவும் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nஅது உனக்குத்தான். நீ எடுத்துக்கொள். உன் விருப்பப்படி அதைப் பயன்\nகடிதத்தை படித்த தேனப்பன் கண் கலங்கிவிட்டான். ஆத்தாவிற்குத்தான்\nநம் மீது எத்தனை அன்பு உடன் இருந்த முத்துலெட்சுமி, கடிதத்தை வாங்கிப்\n“108 பவுன்ல கெளரிசங்கம் ஒன்று செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.\n108 பவுனில் நகை போட்டுக்கொண்ட முதல் நகரத்தார் என்ற பெருமை\n அந்த 108 பவுனில் ஒரு கழுத்திரு செய்து, உன் கழுத்தில்\nஅணிவித்து அழகு பார்க்க வேண்டும்\n“எனக்கு உள்ள அழகு போதும். புது அழகு எல்லாம் வேண்டாம்.”\n எங்கள் தாயாருக்கு நான் ஒத்தை மகனென்று நீதானே\nசொல்லுவாய். நான் ஒத்தை மகனென்றால், நீதானே ஒத்தை மருமகள் தானே\nஅதனால் நீ போட்டுக் கொள்வதுதான் நியாயம்\nபெண்களுக்குத்தான் என்பது எழுதப் படாத விதி. ஆண்களுக்கு வெறும்\n“நியாயத்தை பற்றிப் பேசினால், அந்தப் பவுன் காசுகளில் பாதியை நீங்கள்\nஉங்கள் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டும்”\nஇந்த இடத்தில் சற்று திகைத்துவிட்ட தேனப்பன், மெல்லிய குரலில் கேட்டான்.\n“ஒத்தை மகன் என்று முன்பு நான் சொன்னது செலவிற்குத்தான். வரவுக்கல்ல.\nபூர்வீகவரவு எப்போதும் பொதுவானதுதான். உங்கள் ஆத்தா வைத்துவிட்டுப்\nபோனதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரும் உங்கள் ஆத்தாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். கூடப்பிறந்தவன் பங்கை எடுத்துக் கொண்டால், குடும்பம் விருத்தியாகாது என்று எங்கள் ஆயாவீட்டு அய்யா சொல்வார்கள். ஆகவே அவருடைய பங்கு நமக்கு வேண்டாம். கூப்பிட்டு உட்காரவைத்து, அவரிடம் கொடுத்துவிடுங்கள்.....”\nமுத்து லெட்சுமி சொல்லச் சொல்ல, தேனப்பனின் கண்கள் பனித்து விட்டன.\n50 கிலோ பளிக்குச்சிலை - நடமாடும் தாஜ்மஹால் என்று பெண்ணை வர்ணித்து\nஒரு கவிஞன் பாட்டெழுதினானே, அதுபோல முத்து லெட்சுமி 60 கிலோ\nஎடையுடன், மனதுடன், நடமாடும் தங்கச் சிலை. அவளைவிட உயர்ந்த தங்கம்\n அவளைவிட உயர்ந்ததாக தேனப்பனுக்கு வேறு என்ன\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:17 AM 81 கருத்துரைகள்\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில்\nஇருப்பாளாம். மக்களுக்கு இன்பத்தை தருகின்ற கவிதைகளை வடிக்கின்ற\nகவிஞர்களின் உள்ளத்தில் இருப்பளாம். வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து,\nஅதை மனதிலேற்றிச் சொல்லும் பக்தர்களின் முன் நின்று காட்சி கொடுப்பாளம்.\nஉண்மையான துறவிகள் மக்களுக்கு கூறுகின்ற வாசகங்களாகவும் அவள்\nஇருப்பாளாம். அறிவிற்கு, கல்விக்குத் தேவியான சரஸ்வதி.\nமுண்டாசுக் கவிஞன் பாரதியைத் தவிர வேறு யாரால் இத்தனை\nபாடலைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்\nசரஸ்வதி தேவியார் அறிவிற்கு அதிபதி. கல்விக்கு, கற்றலுக்கு, நுண்ணறிவிற்கு,\nஎதையும் எதிர்கொள்ளூம் தன்மைக்கும் அவர்தான் அதிபதி. அஷ்டலக்‌ஷ்மிகள் எட்டு\nவடிவங்களாக உங்களிடத்தில் இருந்தாலும், சரஸ்வதியின் அருள் இல்லையென்றால்,\nஉங்களால் அவற்றை அனுபவிக்க முடியாது. அறிவில்லாமல் எதையும் அனுபவிக்க\n ஆகவே சரஸ்வதியின் பங்களிப்பு அவசியமானது.\nசரஸ்வதிதேவி பிரம்மாவின் மனைவி. அதை நம்புங்கள்.\nஇருவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது\nஅவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பெற்றுள்ளதா\nகேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், அவர்களைத் தம்பதி சமேதராக\nஉங்கள் அறிவு விருத்தியாகும். அதாவது அறிவு அசுர வளர்ச்சி பெறும்.\nஜாதகத்தில் உள்ள அளவுதானே வரும் என்று கேட்கவேண்டாம். அதையும்\nமீறி உங்கள் அறிவு வளர அன்னை உதவுவாள்\nஅனைவருக்கும் சரஸ்வதி தின வாழ���த்துக்கள்\n(ராகம் ஆனந்த பைரவி, தாளம் சாப்பு)\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்\nகொள்ளை இன்பம் குலவு கவிதை\nகூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,\nஉள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே\nஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,\nகள்ள மற்ற முனிவர்கள் கூறும்\nமாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,\nமக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,\nகீதம் பாடும் குயிலின் குரலைக்\nகிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,\nகோத கன்ற தொழிலுடைத் தாகிக்\nகுலவுச் சித்திரம் கோபுரம் கோயில்\nஇன்ப மேவடி வாகிடப் பெற்றாள்\nவஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு\nவாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,\nவெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா\nவித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்\nமிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்\nவீர மன்னர் பின் வேதியர் யாரும்\nதஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்\nதரணி மீதறி வாகிய தெய்வம்.\nதெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்\nதீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,\nஉய்வ மென்ற கருத்திடை யோர்கள்\nஉயிரி னுக்குயி ராகிய தெய்வம்,\nசெய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்\nசெம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,\nகைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,\nகவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்\nசெந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்\nசேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,\nவந்த னம் இவட் கேசெய்வ தென்றால்\nவரிசை யாக அடுக்கி அதன்மேல்\nசாத்தி ரம் இவள் பூசளை யன்றாம்.\nவீடு தோறும் கலையின் விளக்கம்,\nவீதி தோறும் இரண்டொரு பள்ளி,\nநாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,\nதேடு கல்வியி லாததொ ரூரைத்\nதீயி னுக்கிரை யாக மடுத்தல்\nகேடு தீர்க்கும் அமுத மென் அன்னை\nகேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.\nஊணர் தேசம் யவனர்தந் தேசம்\nஉதய ஞாயிற் றொளி பெறுநாடு,\nசேண கன்றதோர் சிற்றடிச் சீனம்\nசெல்வப் பார சிகப்பழந் தேசம்\nசூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்\nகாணும் பற்பல நாட்டிடை யெல்லாம்\nகல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க.\nஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்\nநல்ல பாரத நாட்டிடை வந்தீர்,\nஊனம் என்று பெரிதிழைக் கின்றீர்,\nஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்\nமான மற்று விலங்குக ளொப்ப\nமண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ\nபோன தற்கு வருந்துதல் வேண்டா,\nபுன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்\nஇன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்\nஇனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபின்ன ருள்ள தருமங்கள் யாவ\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nநிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,\nஅதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,\nமதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்\nவாணி பூசைக் குரியன பேசீர்,\nஎதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்\nஇப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:36 AM 39 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பாரதியார் பாடல்கள்\nசனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்\nசனி என்ன நம் மாமனாரா பெண்ணைக் கொடுத்தவரா\nநம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது\nநம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்\nகொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான். அவரைக் கண்டு\nஅவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது.\nஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை\nஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.\nவலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.\nஎங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு\nஅனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.\n”வந்தது தெரியும், போவது எங்கே\nஎன்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.\nகூக்குரலாலே கிடைக்காது - இது\nகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்\nகவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது\nஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு\nஇலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.\nஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை அல்லது\nஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்\n++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில்\nபிரச்சினை என்றால். அது ஏன் எப்போது அந்த நிலை மாறும் என்பதைப்\nபார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.\n10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில்\nகோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று\nபாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால்,\nபிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது.\nபதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல்,\nதண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும்\nநடக்கும். அந்த ���ீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு,\nபதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்\nஅதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா\nஅதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா\n++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம். அதை இங்கே சொல்ல முடியாது.\nவாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து\nவிடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய\nநேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்\nசெ‌ப்ட‌ம்ப‌ர் 26ஆ‌ம் தே‌தி சனிக்கிழமை, மதியம் மணி 3.18க்கு சனீஷ்வரன்\nசிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.\nஇ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய\nமாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக\nதொகுத்து கீழே உள்ள தளத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது\nவிரிவான சனிப்பெயர்ச்சி (பொதுப்பலன்களுக்கான) தளம் அது\nஉங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும்\nஅறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.\nஇந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம்.\nஅவர்கள், பத்திரிக்கை விற்பதற்காகவும், சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும்\nநாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம்.\nஅது எப்படி நமக்குப் பொருந்தும்\nஅம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை\nகலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக்\nகொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும்\nஇன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை\n110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்\nஇந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்\n++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.\n1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி\nநடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.\n2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்\nசுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.\nஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட்\nமற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால��� மொத்த சாலையும்\nதுடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா\nநீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா\nபெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி எடுத்துக்\nகொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.\nஅவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு\nவானவெளியில், 121 பாகையில் இருந்து 150 பாகைகள் வரை, சிம்ம ராசியில்\nஇதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 151 பாகைக்குள், தன் சுழற்சியின் மூலம்\nநுழைகிறார். அது கன்னி ராசி. அங்கே அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு\nஅவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு மாதமாகும்.\nகன்னிராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு 30 மாதங்களாகும்.\nஅதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து\nகொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.\nஇந்த சனிப்பெயர்ச்சியால், அதிக நன்மைகளை அடைய உள்ளவர்கள், மகர\nராசிக் காரர்களும், கடக ராசிக்காரர்களும் ஆவார்கள்.\nமகர ராசிக்காரர்கள், அஷ்டமச் சனியால் (அதாவது 8ஆம் இடத்துச் சனியால்)\nபலவிதமான தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்\nதொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி\nஅதுபோல கடக ராசிக்காரர்களும், இதுவரை, ஏழரைச் சனியால் அவதிப்\nபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அவதிகள் முழுமையாக நீங்கி விடும்.\nவாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி உடையதாக மாறும்.\nஇதுவரை பாதச்சனியாக அமர்ந்து அவர்களைப் பலவழிகளிலும் அலைக்கழித்த\nசனிஷ்வரன் யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் (அவருக்கு அது நல்ல வீடு)\nஅமர்ந்து, புகழையும், பாராட்டையும் அவர்களுக்குத் தருவார்.\nமேஷ ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். அந்த ராசிக்காரர்களுக்கு\nஇதுவரை 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு, அல்லல்படுத்திய சனீஷ்வரன்,\nவிபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.\nவிருச்சிக ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்கு சனி வருகிறார்.\nஅந்த ராசிக்காரர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.\nஇதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான், லாப வீடான 11ஆம் வீட்டில்\nஅமர்ந்து பல நன்மைகளைச் செய்ய உள்ளார்.\nமீன ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அவர்களுக்கு\nதொல்லைகள் அவ்வப்போ���ு தலையைக் காட்டும். இதுவரை ராசிக்கு 6வது\nவீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்த சனீஷ்வரன், ராசிக்கு 7வது வீட்டில்\nநுழைந்து தலைவலியைத் தரப்போகிறார். வீண் அலைச்சல், நஷ்டங்கள் ஏற்படும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு சனி, 8ஆம் இடத்திற்கு சனி வருகிறார்.\nஅவர்களுக்குத் தொல்லைகள் முதுகில் ஏறி சவாரி செய்யும்.\nஇந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகமான தொல்லைகள், பிரச்சினைகள்\nஏற்படும். அஷ்டமச்சனி. அதை நினைவில் வையுங்கள்\nஇதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்தவர் அஷ்ட்டமத்துச் சனியாக\nஇருந்து செயல்படப் போகிறார்.அஷ்ட்டமத்துச் சனி அவஸ்தை தான்.\nஅகப்பட்டவனுக்கு அஷ்ட்டமத்துச் சனி என்பார்கள்\nதுலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் இரண்டரை\nஆண்டுகளில் பலவிதமான விரையங்கள் ஏற்படும். விரையம் = Loss\n10.சிம்மம் - 2ல் பாதச்சனி (ஏழரையில் கழிவுச்சனி)\n11. கன்னி - 1ல் ஜன்மச்சனி (ஏழரையில் 2வது காலகட்டம்)\nஇவ்விரண்டு ராசிக்காரர்களுக்கும் விட்டகுறை, தொட்டகுறை.\nஏழரைச் சனியின் பாதிப்புக்கள் தொடரும்\n8. ரிஷபம் - 5ல் கோள்சாரச்சனி (கோள்சாரத்தில் மனஸ்தானம்)\n9. மிதுனம் - 4ல் (சுகஸ்தானத்தில் கோள்சாரச்சனி)\n12. தனுசு - 10 ல் கோள்சாரக் கேந்திரச்சனி\nஇந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் கலந்த பலன் (Mixed Results)\nசனியின் கோச்சார சஞ்சாரத்தால் கிடைக்கும் நன்மைகள் அல்லது\nதீமைகளின் அளவைச் சொல்ல முடியுமா\n++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்\nஅதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்\nகொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான\nஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று இடங்களிலும்,\n30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால், ஏழரைச் சனி, ஜாதகனை\nஒன்றும் செய்யாது. அந்த ஏழரை ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக\nஅதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம், அல்லது\nஅதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால் கோள்சாரச் சனி,\nமுழுப் பலன்களுக்கான சுட்டி இங்கே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:54 AM 102 கருத்துரைகள்\nகழுத்திரு - செட்டிநாட்டின் முக்கிய அணிகலன்\nஎங்கள் பெரியப்பச்சி அறிவு ஜீவி. கலா ரசிகர். தீவிர வாசகர்.\nகொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அதிரடியாகப் பேசக்கூடியவர்.\nஎந்த சபையாக இருந்தாலும் அவர் ��னியாகத்தெரிவார். அவரைப்\nபற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். கதையின் நீளம் கருதி இரண்டு\nசுவையான விஷயங்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.\nபெரியப்பச்சி என்பது அப்பச்சியின் அண்ணனைக் குறிக்கும். அப்பச்சி\nஎன்பது அப்பாவைக் குறிக்கும். டாடி என்று தங்கள் தந்தையைக் கூப்பிட்டுக்\nகொண்டிருக்கும், இக்கால இளசுகளுக்காக இதைச் சொல்கிறேன்.\nகதை நடந்த காலம் 1921ஆம் ஆண்டு. அப்போது எங்கள் பெரியப்பச்சிக்கு\nவயது 18. திருமணமான புதிது. பெரியத்தாவிற்கு வயது 16. இந்த வயதுத்\nதிருமணம் எல்லாம் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணம். அப்போதெல்லாம்\nகல்யாணம் முடிந்த கையோடு, எங்கள் பெரியப்பச்சியை வேற’ வைத்து\nவிட்டார்கள். அதாவது ’வேறாக’ வைத்து விட்டார்கள். இருக்கும் பெரிய\nவீட்டிற்குள்ளேயே, சமையல் கட்டு அறை, தங்குவதற்கு அறை, படுக்கை\nஅறை என்று ஒதுக்கிக் கொடுத்து, தனிக்குடித்தனம் வைத்து\nவிட்டார்கள். தனியாகச் சமைத்துச் சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.\nஅப்போதுதான் தம்பதியருக்குப் பொறுப்பு வரும் என்பதற்காக அப்படிச்\n’வேறாக’ வைக்கும் வைபவம் பெரிய விழா போல நடக்கும். ’வேறாக’\nவைத்த அடுத்த நாள், எங்கள் பெரியத்தா, காலை ஏழரை மணிக்கு,\nகாலைப் பலகாரத்தை செய்து, தேக்கு மரவையில் - பாத்திரங்களில்,\nஅவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தன் கணவனுக்குப் பறிமாற\nமுகப்புப் பெட்டக சாலையில் இந்தக் காட்சி நடைபெறுகிறது.\nஅப்போதெல்லாம் ஆண்கள் அடுப்படிக்குச் சென்று சாப்பிடும் பழக்கம்\nஇல்லை. ஒன்று முகப்பு அறையில், அல்லது பெட்டக சாலையில் அல்லது\nவளவு சுற்றுப் பத்தியிலேயே ஆண்கள் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்\nஇட்லி, உளுந்து வடை, தேங்காய் சட்னி, சாம்பார்.\nஎங்கள் பெரியப்பச்சி அப்போதிலிருந்தே சாப்பாட்டு ரசிகர்.\nமுதலில் வடையைக் கையில் எடுத்துக் கடித்து, ஒரு வாய் சாப்பிட்டவர்,\nதன் இளம் மனைவியிடம் பேச்சுக் கொடுத்தார்\n’வடைக்கு என்ன அளவு உளுந்து போட்டாய்\n” இது பெரியத்தாவின் பதில்.\n“எல்லா மாவையும் வடையாகச் சுட்டு விட்டாயா\n“வந்த வடைகள் எல்லாமே இந்தப் பாத்திரத்தில் இருக்கிறதா\nஇந்த இடத்தில் கலவரமாகி, தன் மனைவியிம் முகம் சற்று சிவப்பதைக்\nகண்டும் காணமலும், பெரியப்பச்சி தொடர்ந்தார்.\n“ இந்தா, அறைச் சாவி, நிலைக்கதவு பலகையில், சன்னக் கயிறும்,\nசின்னக் கத்தரிக்கோல���ம் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வா\nபெரியப்பச்சி பொறுமையாக, இரண்டு வடைகளைத் தனித் தனியாக,\nகயிற்றை சிறு சிறு வளையமாக்கி அதில் கட்டினார். பிறகு மீதம் இருந்த\nவடைகளைக் கயிற்றால் கோர்த்து மாலையாக்கினார். எழுந்து\nபெரியத்தாவின் காது மடல்களில், வடையைத் தொங்க விட்டுவிட்டு,\nவடை மாலையைக் கழுத்தில் அணிவித்து விட்டு, எல்லாம் சரியாக,\nபிடிப்புடன் இருக்கிறதா என்று பார்த்தார்.\nபிறகு மனைவியின் கையைப் பிடித்து, நடத்திக் கொண்டு போய், வளவு\nநடுவாசலில் நிறுத்தி, ”இங்கேயே இந்தக் கோலத்திலேயே ஒரு மணி\nநேரம் நில். வளவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் பார்க்கட்டும்.\n’’என்ன தப்பு என்று சொன்னால்....பரவாயில்லை\n“வடையில் அதிகமான உப்பு. வடையைச் சுடுமுன்பாக, மாவின் ஒரு\nதுளியை வாயில் வைத்து, உப்பு, காரம் சரியாக உள்ளதா என்று பார்க்க\n அல்லது ஒரு வடையையைச் சுட்டு எடுத்தவுடன், ஒரு\nவிள்ளல் கிள்ளி வாயில் போட்டுப் பார்க்க வேண்டாமா\nஅப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வடைமாலை\nசொன்னவர், திரும்பி வந்து, அமர்ந்து இட்லியை எடுத்து சாப்பிட\nஆரம்பித்து விட்டார். அங்கே நடுவாசலில் புது மனைவி, திகைப்பு\nமற்றும் கண்ணீருடன், என்ன செய்வது என்று தெரியாத நிலையில்.\nஇதையெல்லாம் அமைதியாக, பக்கத்து பெட்டக சாலையில் அமர்ந்து\nபார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சின்னைய்யா (cousin grand father)\n“டேய், மாணிக்கம், அவள் சின்னப் பெண்ணடா. எல்லாம் ஒரே நாளில்\nவந்து விடாது. போகப் போகத் தெரிந்து கொள்வாள். பேசாமல் அவளை,\nஅப்போது, பெண்களுக்கு ஆணாதிக்கம் என்றால் தெரியாது. வாக்கு வாதம்,\nமகளிர் காவல் நிலையம், நீதி மன்றம், விவாகரத்து என்று எதுவும் கிடையாது.\nபொறுமையின் சிகரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். எங்கள் பெரிய அன்னையார், எங்கள் பெரிய அப்பச்சியை முழுமையாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் கொஞ்சுவதும் முரட்டுத்தனமாக இருக்குமாம்\nஅது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1951ஆம் ஆண்டு தை\nஒரு திருமணவைபவம். மணப்பெண் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச்\nசேர்ந்தவள். ஒரு வராகன் சீதனம்.30 பவுன் நகைகள் என்று திருமணத்திற்குத்\nதோது பேசியிருந்தார்கள். மொத்த செலவு பத்தாயிரம் ரூபாய்க்குள் வரும்.\nஅன்றையத் தேதியில் பத்தாயிரம் என்பது இன்றைய மதிப��பில் ஆறு லட்சம்\nதோது என்பது இங்கே வரதட்சனையைக் குறிக்கும். ஒரு வராகன் என்பது\nபர்மா நொடித்துப்போன சமயம். பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்த\nபெண்ணின் தந்தை, பல சிரமங்களுக்கிடையே அந்தத் திருமணத்திற்கு\nமுக்கிய நகையான ‘கழுத்திரு’ அவரிடம் இல்லை. திருமணத்தில்\nபெண்ணின் கழுத்தில் திருப்பூட்டுவதற்கும், அணிவிப்பதற்கும் அது வேண்டும்.\nஇல்லாதவர்கள் இரவல் வாங்கிக் கட்டி விட்டு, அடுத்த நாள் திருப்பிக்\nமணப்பெண்ணின் தந்தை எங்கள் அப்பத்தா வழி உறவு. அவர் என்\nதந்தையை அனுகிக் கேட்க, என் தந்தையாரும், செல்வந்தர் ஒருவர்\nவீட்டில் இருந்து, கெட்டிக் கழுத்திரு ஒன்றை இரவல் வாங்கிக் கொடுத்திருந்தார்.\nசெல்வந்தர் வீட்டில் 4 அல்லது 5 கழுத்திருக்கள் வைத்திருப்பார்கள், நம்\nவீடுகளில் அண்டா, குடங்கள் வைத்திருப்பதைப்போல அவர்கள்\nகழுத்திருவை, அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள்.\nகெட்டிக் கழுத்திரு என்பது 100 பவுன் தங்கத்தில் செய்யப்பெற்றதாகும்.\nஅன்றைய மதிப்பு எட்டாயிரம் ரூபாய். இன்றைய மதிப்பு 13 லட்ச ரூபாய்.\nஎன்னுடைய தந்தையார், எங்கள் பெரிய அப்பச்சி மற்றும் அவருடைய\nஉற்ற நண்பர் ஆகிய மூவரும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள்.\nமாலை ஏழு மணிக்கு, பெண் அழைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக\nநடந்தேற, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டில்\nவிருந்து முடிந்து என் தந்தையார், புறப்பட எத்தனிக்கும் போது,\nபெண்ணின் தந்தை ஓடி வந்து,“ வீரப்பா, போய் விடாதே, எல்லா\nவேலையும் முடிந்து விட்டது. சம்பந்தியிடம் கழுத்திருவை வாங்கிக்\nகொண்டு புறப்பட வேண்டியதுதான். நானும் வருகிறேன். துணக்கு\nஆள் வேண்டும். போகிற வழியில், இரவல் கொடுத்தவரிடம் நகையைக்\nகொண்டுபோய்த் திருப்பிக் கொடுத்து விட்டுப்போய் விடுவோம்”\nஎன் தந்தையார் சரி’ யென்று சொல்ல, அவர் தன் சம்பந்தி செட்டியாரிடம்\nசென்று,” அய்த்தான், நாங்கள் புறப்பட வேண்டும், கழுத்திருவைத் தாருங்கள்.\nஅவர் மணவறைக்குள் சென்று, அங்கே இருந்த தன் மனைவிடம் பேச்சுக்\nகொடுக்க, அந்த ஆச்சி சொன்னார்கள்: “முறைச் சிட்டையில் திகட்டல்\nஇருக்கிறது. அதைக் காலையில், பேசிப் பணத்தை வாங்கிக் கொண்ட\nபிறகு கழுத்திருவைக் கொடுப்போம். இப்போது இல்லை என்று\nசொல்லி அவரை அனுப்பி வையுங்கள்”\n“இல்லை என்று எப்படிச் சொல்வது. அது நன்றாகவா இருக்கும்\n“இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்\nவெள்ளிக்கிழமை. பெண்பிள்ளைகள் இன்று வேண்டாம் என்று\nசொல்கிறார்கள். ஆகவே, நகையை நாளை வந்து வாங்கிக் கொண்டு\nஅப்படியே அவரும், வந்து விஷயத்தைச் சொல்ல, பெண்ணின்\nதந்தையாருக்குத் திக்’கென்றிருந்து. நேராக வந்து என் தந்தையாரின்\nகாதில் விஷயத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று குழம்பியவாறு\nஅதைக் கவனித்துவிட்ட எங்கள், பெரியப்பச்சி, “டேய் என்னடா, கிசு, கிசு\nஒருத்தன் காதை இன்னொருத்தன் கடிக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும்,\nவெளிப்படையாகச் சொல்லுங்கடா” என்று அதட்டவும், இருவரும் அவரிடம்\nஒரு விநாடி கூட யோசிக்காமல் அவர் பதில் சொன்னார்:” இப்படி கேட்டால்\nவராதுடா. நான் கேட்கிறேன் பார், உடனே கொண்டுவந்து கொடுக்கிறானா -\nஅதைச் செயல் படுத்தவும் முனைந்தவர், அருகில் இருந்த ஒரு சிறுவனை\nவிட்டு, மாப்பிள்ளையின் தந்தையை அழைத்துவரச் சொன்னார். எங்களூரில்,\nஎங்கள் பெரியப்பச்சியைத் தெரியாதவர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.\nபெரியப்பச்சி கூப்பிடுகிறார் என்று தெரிந்தவுடன், அவரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து எதிரில் நின்றார்.\n“டேய், நாங்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும். கழுத்திரு என் தம்பி இரவலாக\nவாங்கிக் கொடுத்தது. அதைக் கொடுத்தால், எடுத்துக் கொண்டு கிளம்பி\n“அதான் சம்பந்தியிடம் சொன்னேனே அண்ணே\n“இன்று வெள்ளிக் கிழமை.ஆகவே நாளை வந்து வாங்கிக் கொண்டு\nஅதற்குள் எங்கள் பெரியப்பச்சி இடைமறித்தார்,” என்னடா வெள்ளிக்கிழமை.\nநாங்கள் எங்கள் பெண்ணையே வெள்ளிக் கிழமை என்று பாராமல், உங்கள்\nவீட்டிற்குக் கூட்டி அனுப்பியிருக்கிறோம். அவளை விட அந்த நகை\n”இன்று திருப்பிக் கொடுக்கப் பெண்கள் பிரியப் படவில்லை... அதனால்தான்”\n“ஒகோ பெண்கள் பிரியப் படவில்லையா\nநால்வர் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஒரு தம்ளர் சூடாகப் பால்\nகொண்டு வரச் சொல். அதோடு உங்கள் பட்டாலையில் நான்கு மெத்தை\nவிரிக்கச் சொல். நாங்கள் இங்கேயே படுத்துத் தூங்கி விட்டு, அதிகாலையில்\nஎழுந்தவுடன் நகையை வாங்கிக் கொண்டு போகிறோம்.சரிதானே\nபெரியப்பச்சி அதிரடியாகக் கேட்கவும், அவரின் முகம் பேயரைந்ததைப் போல\nஓடிச் சென்று, தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.அதோடு மாணிக்கம்\n��ெட்டியார், படுத்திருந்து விட்டு, அதிகாலையில், நகையை வங்கிக் கொண்டு\nபோவதாகச் சென்னதையும் சொன்னார். கழுத்திருவைக் கொடுத்தவர்கள்,\nபடுத்திருந்து, அதிகாலை வாங்கிக் கொண்டு போனால், போனது ஊருக்குள்\nதெரிந்தால், அது நமக்கு, அசிங்கம், கேவலம் என்றும் சொன்னார்.\nஅடுத்த நிமிடம், நகை உரியவர்களிடம் வந்து சேர்ந்தது\nஇது உண்மையில் நடந்த கதை. ஒரு விஷயத்தை எப்படிக் கையாள\nகதையை என் தந்தையார் சொல்வார்.\nஅது என் மனதிலுள்ள ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டுள்ளது. உங்களுக்காக\nஅதை இன்று அதை எழுத்தில் வடித்துக் கொடுத்திருக்கிறேன்\nகழுத்து உரு (கழுத்து அணிகலன்). முழுவடிவில் நீங்கள் பார்த்துத்\nதெரிந்து கொள்ள படம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்\nபடத்தில் உள்ள பெண்மணி என் தாய் வழிப் பாட்டி. அவர் கழுத்தில் அணிந்திருப்பதுதான் கழுத்துரு. அதன் எடை ஒரு கிலோ தங்கம்.\nஅவர் காலத்தில் அப்படித்தான் செய்வார்கள். அதைத் தினமும் அணிந்து\nகொள்ள மாட்டார்கள். வீட்டில் நடக்கும் திருமண, மணி விழாக்களில்\nஅணிந்து கொள்வார்கள். இப்போது யாரும் 100 பவுன் அல்லது ஒரு\nகிலோ தங்கத்தில் அதைச் செய்வதில்லை. அது 16 பவுன் 21 பவுன் எனும்\nஅருகில் இருக்கும் எனது தாத்தா (அய்யா) தன் கழுத்தில் அணிந்திருப்பது\nகெளரி சங்கம் எனப்படும் ருத்திராட்ச மாலையாகும். அதன் அடியில்\nஉள்ள டாலரின் எடை 25 பவுன்கள். அதில் ரிஷப வாகனத்தில்\nசிவனும் சக்தியும் சமேதராக அமர்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்\nஉபரித்தகவல்: இந்தப் படம் எடுத்த ஆண்டு 1953 (அக்டோபர்) எங்கள்\nதாத்தாவின் மணிவிழாவில் எடுக்கப் பெற்ற படம் அது\nசகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, என் பெரியப்பாவின் படத்தைப் பதிவில் இப்போது சேர்த்துள்ளேன். படத்தில் இடது கோடியில் சிவந்த நிறத்துடன் இருப்பவர் என் பெரியப்பா. வலது கோடியில் சஃபாரி சட்டையுடன் காலமேல் கால்போட்டு அமர்ந்திருப்பவர் எனது தந்தை. நடுவில் அமர்ந்திருப்பவர் எங்கள் நெருங்கிய உறவினரும், கரூர் வெண்ணைமலை பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வந்தருமான திருவாளர்.திண்ணப்ப செட்டியார். மற்றும் படத்தில் உள்ள மூவரும் எங்கள் பங்காளிகளே. படம் எடுக்கபெற்ற ஆண்டு 1941. அப்போது என் தந்தையாரின் வயது 20. என் பெரியப்பாவின் வயது. 38\nபடத்தின் மீது கர்சரை வைத்து, அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 53 கருத்துரைகள்\nபுதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்\nபுதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்\nஇருக்கும் 5 படங்களுமே, தமிழ்த் திரைப்படத்ததுறையைச் சேர்ந்த\nஅவர்களின் பெயரைச் சொன்னால் போதும்\nஒரே ஒரு சிக்கல் படங்கள் அனைத்துமே 50ஆண்டுகளுக்கு\nநம் வலைப்பூவிற்கு (Blog) மூத்த குடிமக்கள் பலரும் வந்து செல்வதால்,\nஅவர்களுக்கான, விழாக்காகப் பதிவு இது.\nஅவர்கள், சரியான பதிலைச் சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்\nஇளைஞர்களிலும் கில்லாடிகள் இருக்கிறர்கள். அவர்களும் சொல்லலாம்\n1. இவருடைய பெயர் என்ன\n2. படத்தில் உள்ள நடிகரின் பெயர் என்ன்\n3. வல்து பக்கம் உள்ள பிரபலத்தின் பெயர் என்ன\n4. அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இருவருடைய பெயர்களும் என்ன\n5. இவர்கள் இருவருடைய பெயர் என்ன\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:13 AM 65 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, புதிர் போட்டிகள்\nநகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nநகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nஇன்று ஒரே இடுகையில் இரண்டு பதிவுகள்\nநகைச்சுவை: கணினிப் பொறியாளரின் உரையாடல்\nதன் மனைவியுடன், ஒரு கணினிப் பொறியாளர் நடத்திய உரையாடலைக்\nகீழே கொடுத்துள்ளேன். தன் மனைவியின் கேள்விகளுக்கு அவர் தரும்\nபதில்கள் கணினி மொழியில் உள்ளது.\nமொழிமாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்துள்ளேன். கணினிச் சொற்களை\nதமிழாக்கம் செய்தால் சுவை குன்றிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படியே\nகொடுத்துள்ளேன். தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்\nஇது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது\nநகைச்சுவை: பிரபல விஞ்ஞானி சர் ஐசக்நியூட்டன் அவர்கள்\nவிழாக்காலப் பதிவுகளில் இவைகள் இரண்டும் அடுத்தடுத்த பதிவுகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:25 AM 45 கருத்துரைகள்\nநகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்\nநகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்\nஒரே நிகழ்ச்சி. அது நடக்கின்ற ஊரில் நீங்கள் இருக்கின்ற\nசூழ்நிலை. நடக்கும் காட்சியை வைத்து, நீங்கள் இருக்கும் ஊர்\nஎது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஎச்சரிக்கை: இது நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது.\nஉம்மன்னா’ மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.\nஅந்த இடத்திற்கு மூன்றாவது நப��் வருகிறார். அவரைத் தொடர்ந்து\nஇன்னொருவரும் வருகிறார். வந்தவர்கள் இருவரும் சண்டையில்\nயார் பக்கம் நியாயம் உள்ளது என்று விவாதம் செய்ய ஆரம்பித்தால் -\nஅந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.\nவந்தவர் இருவரையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தால் -\nஅந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.\nவந்தவர் இருவரையும் சமாதனம் செய்ய முயல்கிறார்.\nஆனால் அவர்கள் இருவருக்கும் கோபம் அதிகமாகி,\nஒன்று சேர்ந்து சமாதானம் செய்ய முயன்றவரைத் தாக்க\nஅந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.\nவந்தவர், ஓடிச்சென்று, தேநீர் கேன் மற்றும் பேப்பர்\nகோப்பைகளுடன் திரும்பி வந்து, அங்கே சேரும் கூட்டத்திற்கு\nஐந்து நிமிடங்கள் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு,\nஇருவரும் தங்களது மொபைல் போனில், தங்கள்\nநணபர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வந்தவுடன்\nசண்டையை மீண்டும் துவக்குகிறார்களென்றால் -\nஅதாவது தற்சமயம் சண்டையிட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை\nஅந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.\nவந்தவர், தன் மடிக்கணியை உபயோகித்து, நெட்டில்,\nஅந்தச் சண்டைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா\nகூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்\nசண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்\nதுவங்கி விடுகிறது. அந்த இடத்திற்குக் கரை வேட்டி நபர்\nஒருவர் வருகிறார்.”டேய் கஸ்மாலங்களா, இதெல்லாம்\nஅண்ணனுக்குப் பிடிக்காது. நிறுத்துங்கடா சண்டையை”\nஎன்று அதிரடியாகக் குரல் கொடுக்கிறார்.\nசட்டென்று சண்டையும் முடிவிற்கு வந்து, நிற்கும்\nஅனைவரும் கலைந்து செல்லத் துவங்குகிறார்கள் என்றால்-\nகூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்\nசண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்\nதுவங்கி விடுகிறது. வந்தவர்களில் ஒருவர் காவல்துறைக்குத்\nதகவல் கொடுக்கிறார். காவல்துறையினர், அவ்விடத்திற்கு\nவந்தவர்கள், கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்கிறார்கள்,\nஅவர்கள் மேல் கற்கள் வந்து விழுகின்றன. உடனே தடியடி\nசெய்து கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறார்கள்.\nமுடியவில்லை. கல்வீச்சு கலவரத்தில் முடிகிறது.\nகாவல்துறையினர் நிற்பவர்களில் சிலரைக் கைது செய்து\nதங்களுடைய வாகனத்தில் ஏற்ற ஆரம்பிக்கிறார்கள்.\nபக்கத்தில் இருக்கும் கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறன.\nகலவரம் நகரம் முழ��வதும் பரவி விடுகிறது.\nஅடுத்த நாள் ஹர்த்தால். போராட்டங்கள். அரசாங்கம்\nவிடுமுறையை அறிவிக்கிறது. இப்படியாக நிலைமை\nஇருப்பதில் எது மிகவும் சிறப்பாக உள்ளது\nவிழாக்காலக் கொண்டாட்டப் பதிவுகளில், இது அடுத்த பதிவு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:08 AM 52 கருத்துரைகள்\nஉங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை\nஉங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை\nகீழே உள்ள பத்துக் கேள்விகளில், உங்களுக்குத் தெரிந்தவற்றிற்குப்\n1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன\n2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன\n3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன\n4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன\n5.1984 - 1985ல் சியால்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பாதியில் கை விடப்பட்டது. காரணம் என்ன\n6.இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்\n7.’குட்பை’ (goodbye) என்று சொல்லுவதில் உள்ள அர்த்தம் என்ன\n8.’Agnes Gonxha Bojaxhiu’ என்ற ஒரிஜினல் பெயரை உடைய இந்தப் பெண்மணி, உலகப் புகழ் பெற்றவர். யார் அவர்\n9.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது\n10.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன\nவிழாக்காலப் பதிவுகளில் இது அடுத்த பதிவு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:04 PM 45 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, புதிர் போட்டிகள்\nமார்வாரி இளைஞன் ஒருவனுக்கு ஆதங்கமாக இருந்தது. அவனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. கையில்\nகாசு இல்லை. சொந்த வீடு இல்லை. அதோடு கண்பார்வையில்லாத\nஅவன்முன் காட்சி கொடுத்த கடவுள், ஒரே ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டினாலும் கிடைக்கும். கேள் என்றார்.\nமின்னலென யோசித்தவன் சட்டென்று கேட்டான்.\n\"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்\nஅதாவது 4 in one\n அதுதான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தாரே, அதனால் கொடுக்கும்படியாகிவிட்டது.\nகொடுத்த பிறகு, கடவுள் சொன்னார்: “ மார்வாரிகளிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\nஇது ஒன்றும் நம் மாணவக் கண்மணிகளுக்குப் புதிதல்ல. வாத்தியார் ஜாதகத்துட���் ஒரு கேள்விமட்டும் கேளுங்கள் என்று சொல்லும்போது,\nஅவர்கள் இந்த டெக்னிக்கைத்தான் உபயோகிக்கிறார்கள்\nவிழாக்காலக் கலக்கல் பதிவு சீரியலில் இது 6 வது பதிவு\nவிழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்\nபடித்து, மகிழுந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:30 PM 27 கருத்துரைகள்\nஅல்லது பலரை வைத்து வேலை வாங்குபவரா\nஉங்களுக்கு இந்தப் பதிவு ஒத்துவராது\nவிழாக்காலக் கலக்கல் பதிவு வரிசையில் இது 5 வது பதிவு\nவிழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்\nஅலுவலகத்தில் நுழையும்போது, அனுதினமும், இந்தப் பிரார்த்தனையைச்\nசெய்துவிட்டு, பிறகு உள்ளே செல்லுங்கள்\nபடத்தின்மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:09 PM 18 கருத்துரைகள்\nதலைப்பைப் பார்த்து, எழுத்தாளர் சுஜாதாவின் நூலில் இருந்து வாத்தியார்\nஎதையோ சுட்டுக் கொண்டு வந்து பதிவிட்டிருக்கிறார் என்று நினைப்பவர்கள்\nவிழாக்காலக் கலக்கல் பதிவுத் தொடரில் இது 4 வது பதிவு\nவிழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்\nஉள்ளதில் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்\nஇறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:33 PM 35 கருத்துரைகள்\nShort Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்\nபுதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்\nநகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nநகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்\nஉங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை\nவெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்\nநகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்\nLoneliness yoga: கேமதுருமா யோகம்\nயோகங்கள்: ”புத ஆதித்யா யோகம்”\nஜோதிடப்பாடம்: யோகங்கள்- கஜகேசரி யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள்: பரிவர்த்தனை யோகம்\nஜோதிடப் பாடம்: யோகங்கள் - பகுதி 5\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்���ிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2019/08/", "date_download": "2021-05-13T06:46:21Z", "digest": "sha1:F54B7D2Z6W4ETFGCBV53H66PMVCX4TEM", "length": 210189, "nlines": 1681, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: August 2019", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு\nஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி பூர நட்சத்திரக்காரர். ஜாதகிக்கு குழந்தை இல்லை. மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு, கர்ப்பப்பையில் கோளாறு என்று கூறி விட்டார்கள்.\nஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன\nஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்\nசரியான விடை 1-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 9 கருத்துரைகள்\nஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.\nபற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.\nபக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.\nஎப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.\nஅன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.\nஅங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.\nஎந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.\nநம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.\nபால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.\nஅதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.\nபாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.\nஇருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.\nஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.\nஎல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.\nநாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.\nஅவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.\nநூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.\nஉடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.\nசமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.\nதீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.\nஅந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.\nசமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.\nநள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டு ’என்ன ஆபத்தோ’ என்று விசாரிக்க வருவார்கள்.\n\"அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.\nஅன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டிருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.\nஇரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.\nஅவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.\nஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும் மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.\nபெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.\nஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.\nவருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.\nஇன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.\nவிருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.\nபரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.\nமரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.\nநம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.\nதோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன.\nதரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு ��ாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.\nஅவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.\nதிருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.\nசமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.\nஅன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.\nகைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.\nபெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.\nஇரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.\nகிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.\nஎந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.\nஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.\nஅதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.\nவருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.\nகரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.\nஇந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.\nவீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.\nஅக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.\nஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.\nவசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.\nவேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.\nஇன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.\nஅண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.\nஅவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.\nஅழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,\nமுருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,\nபற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.\nஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை \nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 12 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nஇடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.\nவலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்\nகாலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.\nகாலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..கேன்சர் உறுதியாக வராதாம்.\nஉருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.\nவாயு என்றார்... வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...\nஇனிப்பை தொட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்... சரி என்று நிறுத்தினேன்.\nநடக்கும் போது நண்பர் சொன்னார், low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..\nஇப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார்..\nஎன்றார்கள்... சரி என்று பழகினேன்..\nஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,\nஅதிகமாக தெரிந்தாலும் ஆபத்து என்று.\nஎன்று எங்கோ படித்த நினைவு\nநல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,\nஉடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி\nஉடம்பையே பாத்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...\nஎல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து\nஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..\nவாழை இலையில் விழுந்த ரசம் போல,\nஎந்தப் பக்கம் ஓடுது என்றே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:20 AM 9 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, knowledge, பொது அறிவு, மனவளக் கட்டுரைகள்\nஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nதமிழ்நாடு மின்சார வாரிய செயல் பொறியியலாளரால் அனுப்பப்பட்ட மிகவும் பயனுள்ள தகவல்.\n*AC யின் சரியான பயன்பாடு:*\n*நாம் தொடர்ந்து**ஏர் கண்டிஷனர்கள்* *பயன்படுத்துகிறோம்.**அதில் சரியான முறையை பின்பற்றுவோம்.*\n*பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, அவர்கள் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.**இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி \n*நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.* * இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.*\n*அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.*\n*நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.*\n*பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.*\n*இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, அது 5 நட்சத்திர தரத்துடன் இருந்தாலும்கூட,* *தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,*\n*ஏசி இயக்க சிறந்த வழி என்ன \n*25 டிகிரிக்கு வெப்பநிலை* *அமைக்கவும்.*\n*25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.*\n*மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.*\n*இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.*\n*இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.* *எப்படி \n*26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்ற��க்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.*\n*பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.*\n*தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.*\nசக்தி மற்றும் சக்தி அமைச்சகம். இந்திய அரசாங்கம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nவயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்\nவயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\nஇந்த நிகழ்வு மோடியின் ஆட்சியால் அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.....\n ராகுல் பிரதமராக (அடக் கடவுளே ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... கோச்சுக்காதீங்க ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... கோச்சுக்காதீங்க ) இருந்தாலும் இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போதும் நாம் ஒன்றில் அழிந்து ஒன்றில் புதிதாய் பிறந்தே வந்துள்ளோம்.... நம்மை எப்போதும் புதுப்பித்தே வருகிறோம் எந்த ஒரு மாற்றத்திலும்\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.\nடெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்\nடெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள, தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்...\nஇதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது.\nஅதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு, ஆடி, மெர்ஸிடஸை முந்திக் கொண்டு மூன்று ரகங்களில் மின் காரை வெளி��ிட்டு அசத்தினர்...\nசும்மா இருப்பார்களா ஜப்பானின் கார் ஜாம்பவான்கள் தங்களின் பங்காக நிஸ்ஸான் மூலம் நடுத்தர வகை மின் காரை உருவாக்கி விட்டது. ஹோண்டா, டொயோட்டோவும் தயாராக உள்ளது.... கூடவே கொரியாவின் ஹுண்டாய், கியா\nசந்தையில் இன்றைய நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலக மார்க்கெட்டை முதலில் பிடிக்கும் என்றும், அடுத்து பிஎம்டபிள்யு, அடுத்து நிஸ்ஸான் என்றும் கணிக்கிறார்கள்..... டெஸ்லா தொடர்ந்து அமெரிக்க மார்க்கெட்டை தக்க வைக்கும்....\nசீனாவும் தனக்கான பங்களிப்பான சகாய விலை உதிரி பாகங்கள், பேட்டரிகளைத் தந்து பின்புலத்தில் இயங்கும்\nஇனி இந்தியாவில் எப்படி இருக்கும்....\nமுதல் மின்காரை ஹுண்டாய் போன வாரம் முதலமைச்சரை வைத்து வெளியிட்டு விட்டு முதல் இந்திய மின் கார் எனும் பெருமையை தட்டிச் சென்று விட்டனர்... ₹35 லட்சமாம்.... அதனாலென்ன இங்கே வாங்க ஆளிருக்கிறது HDFC, ICICI EMI இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம்\nஇந்திய கார் ஜாம்பவான் டாடா நிறுவனம் தன் தயாரிப்புடன் ரெடியாக உள்ளது. அதே நேரம் யாருக்கும் வெளியே தெரியாமல் மாருதி சுசுகியும் தன் பங்கிற்கு ஏழைகளுக்கான மாடலை தயார் செய்து விட்டது. அந்த மாடல் மாருதி வேகன் ஆர் மாடலின் இஞ்சினை வெளியே எடுத்து விட்டு புற வடிவை பழையது போல வடிவமைத்துள்ளனர்... வேகன் ஆர் மாடல் மாருதியின் ஃப்ளாக் ஷிப் மாடல்.... அதை சட்டென்று மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....\nரொனோவும் தன் பங்கிற்கு நிஸ்ஸானின் பட்டறையில் லேபிள் மட்டும் மாற்றி தனது வாடிக்கையாளரை திருப்தி படுத்த தயாராகி விட்டது\nதவிரவும் மகிந்திரா, உலக அளவில் அதிக எண்ணிக்கை கார்களை தயாரிக்கும் கம்பெனி, தனது சீன தொழிற்சாலையில் மின் காரை வடிவமைத்து விட்டது...\nமத்திய அரசின் வரி விலக்கிற்காகவே காத்திருந்தன அனைத்து நிறுவனங்களும்... மின் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% லிருந்து 5% த்திற்கு குறைத்ததும், இந்த நிறுவனங்கள், தங்களுக்குள் யார் முதலில் மின் காரை சந்தைக்குக் கொண்டு வரப் போகிறோம் எனும் போட்டிக்குத் தயாராகி விட்டது\nஇனி உங்கள் பழைய கார்கள் கதி என்ன\n2025 இல் மின்கார்கள் சந்தையில் முழு வீச்சில் இயங்கும்....\nபழைய கார்களை மின் கார்களாக மாற்றும் ஒர்க்ஷாப்கள் அதிகரிக்கும். ஆனால் இதற்கு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. அப்படி மாற்ற முடியவில்லை என்றால் பேரிச்சம் பழம் அல்லது எள்ளும் தண்ணியும்தான்....\nமின் கார்கள் விலை சுமார் ₹10 லட்சத்திலிருந்து (விலை குறைந்த மாருதி மாடல் ஒரு சார்ஜிங்கில் 165 கிமி) ₹35 லட்ச நிஸ்ஸான், ரெனோ, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டோ, (265 கிமி) அடுத்து ஒரு கோடி வரை பிஎம்டபிள்யு, ஆடி (400 கிமி) என தோராய விலை இருக்கும்....\nமின்காருக்கான லித்தியம் அயர்ன் பேட்டரிகளே இனி 30 வருடங்களுக்கான பரபரப்பு சந்தையாக விளங்கப் போகிறது. கிட்டத்தட்ட வீட்டு இன்வெர்ட்டர் பிசினஸ் போல. வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்... அதே போல சார்ஜர்கள் (ஜிஎஸ்டியை இதற்கும் 5% ஆக குறைத்துள்ளனர்). சார்ஜர் மார்க்கெட் ஏசி ஸ்டெபிலைசர் மார்க்கெட் போலவே. பல கம்பெனிகள் இதில் இறங்க வாய்ப்புள்ளது.\nபயண வழியில் நாம் தேடும் பெட்ரோல் பங்க், பங்க்சர் கடை போல மின் சார்ஜர் கடைகள் நிறைய ஹைவேக்களில் பார்க்கலாம்.... சின்ன வியாபாரம்தான்.... ஒரு மணி நேர சார்ஜுக்கு ₹500 வரை வாங்கலாம்.... வண்டிகள் நிறுத்த நிறைய இடம் தேவைப்படும்.... அங்கே ஒரு மணி நேரத்தை செலவு செய்ய சிறிய ஷாப்கள் அல்லது பானி பூரி ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட்கள், தவிர்க்கவே முடியாமல் வழக்கம் போல இந்தி பேசும் பீகார் மற்றும் பெங்காலி பையன்களும், சகாயமான சம்பளத்தில்\nஅரசு பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணி இருப்பை ஏற்றிக் கொண்டு, தனது ஜிடிபியை உயர்த்திக் காட்டும்....\nமின் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சூரிய சக்தி. அதை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும்... தண்ணீரில்லாத மானாவாரி நிலங்களில் சோலார் பேனல் தோட்டங்களை வழியுங்கும் இனி காணலாம்.... வீட்டு மாடிகளில் சோலார் செல்களால் நிரப்பப் படும்... பெட்ரோல் போல மின்சார விலையும் உயரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.... வீட்டில் காற்றாலைகளால் மின் உற்பத்தி பெருகும் சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா எங்க வீட்டு சார்ஜர் வேலை செய்யலை' எனும் மத்திய வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் இதிலும் தொடரும்).\nநேற்றைய தினம் என் காரை சர்வீசுக்கு விட்டேன். பில் ₹27000 வந்தது....\n2025 இல் இதே கார் சர்வீசுக்கு வரும்போது டிசி மோட்டாரின் கார்பனை மட்டும் ம���ற்ற ₹500 செலவு மட்டுமே என எண்ணும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது\nஅமெரிக்காவில் டெஸ்லா கம்பெனி வாசலில் ஒரு வாசகத்தை வைத்துள்ளார்கள்\n\"இந்தியாவின் பழம்பெரும் புராண இதிகாசங்களே காந்தம் பற்றிய எனது ஆராய்ச்சியை ஊக்குவித்தது அவைகளில் இல்லாத தொழில் நுட்பமே இல்லை. இன்னொரு ஜென்மம் என்று இருந்து நான் பிறக்க நேரிட்டால், இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்\n- டிமிட்த் பெட்கோவ்ஸ்கி எனும் எலக்ரிகல் பொறியாளன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 3 கருத்துரைகள்\nAstrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 23-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nகேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து, \"ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்\nகடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் நீசம். அத்துடன் ராகுவின் சேர்க்கை. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில். ஒருபக்கம் சனி மறுபக்கம் செவ்வாய். 7ம் அதிபதி சனீஷ்வரன் 12ல் (விரையத்தில்) களத்திரகாரகன்\nசுக்கிரனும் 12ல். 12ம் அதிபதி புதனும் 12ல். அனைத்தும் திருமண வாழ்க்கைக்கு எதிரான அமைப்பு. இந்தக் காரணங்களால் திருமணம் நிலைக்கவில்லை\nஇந்தப் புதிரில் 12 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன\nஅடுத்த வாரம் 30-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்\nசுக்கிரன் (களத்திரகாரகன்) சனீஸ்வரன் (7 மற்றும் 8ம் வீட்டு அதிபதி) மறைவு இடமான 12ம் வீட்டில் மற்றும் சேர்க்கை // 2ம் வீட்டு அதிபதி 2க்கு விரைய ஸ்தானமான லக்கனத்தில் // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு சேர்க்கை // சந்திரன் (லக்கினாதிபதி) ராகு மீது செவ்வாய் பார்வை // சந்திரன் (லக்கினாதிபதி) நீசம் // 2ம் வீட்டின் மீது சனீஸ்வரன் (7 மற்றும்\n8ம் வீட்டு அதிபதி) பார்வை // இவ்வளவு பாதக அமைப்பு போதாதா\n2ம் வீட்டின் மீது பார்வை கொண்ட குரு பகவா��் மட்டுமே குடும்ப அமைப்பை உருவாக்கினார் santhanam salem\nவணக்கம் ஐயா . பெண்ணை குறிக்க கூடிய கிரகம் சுக்கிரன் அதேபோல் காலா புருஷனுக்கு 7-அம் இட அதிபதி\nகளத்திர காரகன் சுக்கிரன் , இந்த பெண் ஜாதகத்தில் மந்தன் உடன் சேர்க்கை பெற்று உள்ளார் . கேது விருக்கு 2-அம வீட்டில் உள்ளார் , கேது தடை , கேடு , breakup , போற்றவற்றிக்கு காரகன் , அதேபோல் கடக லக்னிம் லக்கனத்தில்\nசூர்யன் பகை கொண்டு உள்ளார் , லகினநாதன் சந்திரன் லகினத்திற்கு 5-அம வீடு புத்திர , பூர்வ இடம் இல் நீச்சம் ஆகி உள்ளார் அதனால் இவர்க்கு சந்ததி ,குழைந்து , என்பது இல்லாமல் போகும் என்பதை குறிக்கின்றது கூடவே ராகு\nசேர்க்கை பெற்று உள்ளார் ராகு, சந்திரன் இரண்டு பகை கிரகம் . மற்றும் கணவர் குறிக்க கூடிய கிரகம் செவ்வாய் சிம்மத்தில் பகை பெற்று குடும்பஸ்தஹணம் இல் உள்ளார் இந்த சேர்க்கை இந்த ஜாதகத்திற்கு பிரிவினை குடுத்து உள்ளது .அதேபோல் லகினத்துக்கு 12-இல் சுக்கிரன் மறைவு பெற்று -அம மறைவு அதிபதி தசை நடந்து கொண்டு உள்ளது .இதுவே இதற்கு காரணம் . அதேபோல் லகினத்துக்கு 7-அம அதிபதி சனி 12-இல் மறைவு பெற்று உள்ளார்.படுக்கை இடம் சரி இல்லாத நிலைமை . இதுவே பிரிவிற்கு காரணம் ஆகி உள்ளது..\nவாதியருக்கு வணக்கம். உங்கள் உடல் நிலை சரியானது மிகவும் மகிழ்ச்சி.\nகொடுக்கப்பட்டு உள்ள ஜாதகத்தில் கடக லக்கினம், லக்கின அதிபதி நீசம், ராகு கூட்டு வேறு, அது நல்ல பலன் இல்லை. பாக்கிய அதிபதி குரு 8ல் மறைவு, 7ம் அதிபதி 12ல், கூடவே சுக்ர தசை 10 வயது முதல் 30 வரை. சுக்கிரனும் சனி,\n12ம் அதிபதி கூட்டு, எல்லாம் சேர்ந்து திருமணம் கெடுத்து விட்டனர்.\nசந்திரனுக்கும் 7ம் அதிபதி சுக்கிரன் 8ல் மறைவு. அதுவும் கேடானது. 2ம் விட்டு மேல் சனியின் பார்வை. நன்றி.\n2 . ஏழாம்அதிபதி சனி லக்கினத்திற்கு பனிரெண்டில் மேலும் ஏழாம் இடத்திற்கு ஆறில் காரகன் சுக்கிரன் பனிரெண்டில்\n3 .செய்வாய் இரண்டில் ௪.சனியும் சுக்ரனும் சேர்த்திருப்பது குடும்ப வாழ்க்கைக்கு நல்லதல்ல\n4 .இரண்டாமதிபதி சூரியன் இரண்டிற்கு பனிரெண்டில்\nஜாதகியின் திருமண வாழ்வு கேட்டு போனதற்கான காரணங்கள்\n1 . ஜாதகி கடக லக்கினம் , சிம்ம ராசி , கேட்டை நக்ஷத்திரம் .\nதிருமண வாழ்வு சிறப்பாக அமைய இரண்டாம் வீட்டையும் ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும் பார்க்க வேண்டும் .\nமுதலில் குடும்ப ஸ்தானமான ���ரண்டாம் வீட்டின் அதிபதி சூரியன் ராசியாதிபதி இரண்டிற்கு பனிரெண்டாம் இடத்தில் நின்று திருமண வாழ்வை விரயம் செய்தது. மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனியும் , களத்திர காரகன் சுக்கிரனும் லக்கினத்திற்கு பனிரெண்டில் அமர்ந்து திருமண வாழ்வை இல்லாமல் செய்தது. மற்றும் கேதுவின் மூன்றாம் பார்வையால்\nகுடும்ப ஸ்தான அதிபதி பார்க்க பட்டு குடும்ப வாழ்வை மேலும் காலி செய்தது. மேலும் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த\nசெவ்வாயை சனி மூன்றாம் பார்வையால் இன்னும் கடின படுத்தியது.\n2 ஒன்பதாம் இடத்து அதிபதி அதாவது பாக்கிய ஸ்தான அதிபதி குரு ஒன்பதாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து திருமண பாக்கியத்தை குறைத்தது. மேலும் ஒன்பதாம் வீடு அதிபதியுடன் மாந்தி வேறு அமர்ந்து பாக்கியத்தை இன்னும்\nகுறைத்தது. இதே நிலை நவாம்ச கட்டத்திலும் அதாவது குருவுடன் மாந்தி அமர்ந்து இருந்து பாக்கிய ஸ்தானத்தை காலி செய்தது.\n3 ஐந்தாம் வீட்டில் நீச சந்திரனுடன் அமர்ந்த ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் விட்டு வைக்க வில்லை. காலி செய்தது.\nநவாம்ச கட்டத்திலும் இதே நிலையே அதாவது ஐந்தில் ராகு நின்று இன்னும் நிலைமையை மோசமா மாக்கியது.\n4 திருமண யோகத்திற்கு குடும்ப வாழ்விற்கு காரணமான குரு களத்திரகாரகன் சுக்கிரன் , களத்திர கார அதிபதி சனி இவை எல்லாம் லக்கினத்திற்கு எட்டு, பனிரெண்டில் மறைந்து குடும்ப வாழ்வை சிதைத்தது.\n5 மேலும் லக்கினத்தில் அமர்ந்த சூரியன் முன் கோபத்தை தூண்டி முதல் திருமணத்தை விவகாரத்தில் முடிய செய்தார்.\nஆனால் குரு பார்வை பெற்ற இரண்டாம் இடத்து செவ்வாயால் இரண்டாம் திருமணம் சாத்தியம் ஆனது.\nப . சந்திரசேகர ஆசாத்\nஜாதகி 30 Jஉல்ய் 1974 காலை 5 மணி 31 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்\n7ம் இடத்திற்குரிய சனைச்சரன் 12ல் மறைவு. அதுபோலவே களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைவு. குடும்ப ஸ்தனதிபதி சூரியன் தன் வீட்டிற்கு 12ல் மறைவு. 5ம் இடத்தில் சந்திரனும் ராகுவும் ஜாதகி சற்றே மனக்கவலை அடைபவர் என்பதைக் காட்டுகிறது.லக்கினம் சூரியனாலும், வாக்கு ஸ்தானம் செவ்வாயாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் ஜாதகி பேச்சில் தீப்\nபொறி பறக்கும்.சுக்கிர தசா புதன் புக்தியில் திருமணம் . இருவருமே 12ல் மறைந்ததால் அந்த தசா புக்தி முடியும் மு���்னரே விவாக ரத்து வந்தது.லக்கினம் இருபக்கமும் சனி செவ்வாயால் சூழப்பட்டுள்ளது.\nஜாதகிக்கு லக்கினாதிபதி நீசமடைந்து ராகுவுடன் கூட்டணி அடைந்துள்ளார். குடும்பஸ்தன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் அவருக்கு விரயத்தில் அஸ்தமனம் அடைந்துள்ளது. 7ம் மற்றும் 8ம் அதிபதி சனி, களஸ்திர காரகன் சுக்கிரன் உடன் இணைவு மற்றும் விரயத்தில் அமர்வு திருமண\nமனோகாரகன் லக்கினாதிபதியாகி அவர் முற்றிலும் பாதிப்பு பெற்றது ஜாதகி விவாகத்தினை வெறுப்புடன் ரத்துச் செய்வதத்திற்கு காரணம் என்பது எனது மேலோட்டமான கருத்து.\nஅன்பு வணக்கங்கள். புதிரிற்கு பதில் வருமாறு\nஜாதகி 30 ஜுலை 1974ல் பிறந்துள்ளார்.\nஅவரது திருமணம் சுக்கிர (களஸ்திரஸ்தானாதிபதி/விரயஸ்தானாதிபதி) தசையிலும் புதன் புத்தியிலும் நடந்துள்ளது.\nகளஸ்திரஸ்தானாதிபதியும், 7ம் அதிபதியும் விரயஸ்தானத்தில்.\nபுத்திரஸ்தானத்தில் நீச சந்திரன் ராகுவுடன் கூடி\nராசிக்கு 8ல் சனி – இதுவே கல்யாண பிரிவிற்கு காரணமாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:06 AM 0 கருத்துரைகள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி கேட்டை நட்சத்திரக்காரர். மிகவும் அழகானவர். முதுகலைப் பட்டதாரி. ஜாதகிக்கு அவரது 27 ஆவது வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. மணமுறிவு ஏற்பட்டது. விவாகத்தை ரத்து செய்துவிட்டு தன் தாய் வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டார். திருமண வாழ்க்கை அவலமாக முடிந்ததற்கு என்ன காரணம்\nஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்\nசரியான விடை 25-8-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 13 கருத்துரைகள்\nஅம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை\nஅம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை\nபணக்காரரை (மட்டுமே) திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு..\nமுகேஷ் அம்பானி கொடுத்த பட்டாசு பதில்\nபூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து\nகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான்\nவருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம்\nசெய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்\nஇந்தப் பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில்....\n“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை\nதர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு\nசெய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன்.\nகாரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும்.\nபொருளாதார பார்வையில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து. ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான\nமதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை,\nதேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும்\nமுனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு\nமேல் சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே\nதவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nகர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை\nகர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை\n*தமிழ் நாட்டின் முதலமைச்சராயிருந்த காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் நேருவைச் சந்திக்கப் போகிறார்.\nநேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை ; மனத்தில்\nஏதோ சிந்தனை அலைப்பாயக் கவலையோடு இருந்தாராம்...\n*பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், \" என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்கிறாரே.. இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைத் கேட்டுப் பெறுவது...\nதயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார் .\n*\"எப்பவுமே கலகலப்பா இருப்பிங்க...இன்னிக்கு என்ன ஆச்சு உங்களுக்கு..\n*நேரு விரக்தியோடு, \" நம்ம இராணுவத் தளபதி திம்மையாவுக்கும், இராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்தநாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ் திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்கிறார்.\nகிருஷ்ணமேனனோ , திம்மையா தளபதியாய் இருக்கிறவரை தான் மந்திரியாக வேலை பார்க்க முடியாதுங்கிறார்.இராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்த சிக்கல எப்படி தீர்க்கிறதுன்னே எனக்குப் புரியலே...\" என்றாராம்.\n* \" இந்த ரெண்டு பேர்ல் யார வைச்சுக்கணும்...யாரைக் கழற்றி விட்டுவிடலாம் என்று நெனைக்கிறீங்க...\n*\"கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவரை நாம விட முடியாது. திம்மையாவைத்தான் ஏதாவது பண்ணியாகனும் ...\" என்றார் நேரு.\n*கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜர் சொன்னார். \" நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுகற்கும் கேபினட் அந்தஸ்து கொடுங்க அவர்கூட கெட்டிக்காரா அதிகாரிகள் 'டெபியூஸ்ட்' பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டு வரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற இராணுவ தளவாரங்கள் பத்தி அவங்க ' ஸ்டடி'பண்ண போறங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவங்க போய் ' ரவுண்ட்' அடிச்சுட்டு வரட்டும். அதுக்குள்ளே\nநீங்க இங்கே பண்ண வேண்டிய மத்ததையெல்லாம் பண்ணிவிடலாம்\n*வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, \" திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ' அக்காமடேட்' பண்றது.\n*பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர். \" இப்பதிம்மையா இந்தியாவின் மொத்த இராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்ஜர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே '*ஹவுஸ்கஸ்டடியில வச்சுப்புடலாம். அவரு திரும்பி வர்துக்குள்ளே\nமூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சுடுங்க. அவரு புல்லையும் புடுங்கிடலாம்; வந்து பார்த்துட்டு அவரால ஒண்ணும் முட்டும் முடியாது...\n*ஏகத்துக்கு தளபதியா இருந்துநாட்டாமை பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டார் வெளியேறத்தான் நினைப்பாரு. அமைதியாய் ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சுப்பிடலாம் \nபேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு...\n*தலைவர் காமராஜர் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே ஓய்வு பெற்று வெளியேறினார்.\n*அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டவர் காமராஜர்.\n*புத்தகத்தைக் படிப்பதைவிட பூமியைச் படித்தவர் அவர்.\nசொன்னவர் :- திரு.S. செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்.\n*நன்றியுடன் ஆதார நூல்; \"ஆகட்டும் -- பார்க்கலாம் \"- திரு.வீரபாண்டியன்.\nபக்கம் எண் : 111&112.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nமிகச் சிறந்த பரிகாரம் எது\nமிகச் சிறந்த பரிகாரம் எது\nபரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே....\n(நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல்)\nதர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.\nதிருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.\nமிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.\nஇத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.\nஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், ப��லியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …\nஇன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:\nஅந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள் …\nமுதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா\nஇன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி,ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது\nஉண்மையான பசு நெய் கொண்டு ,ஏற்றப்படும் விளக்கின் ஒளி,ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும் .அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.\nஆனால் இந்தமாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் ,நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதை கவனியுங்கள்.\nமுன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். .பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி , அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற “நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை.. கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவ செயல்களை செய்ய வேண்டாம்.\nநம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…\nமேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..\nபொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே\nஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 7 கருத்துரைகள்\nShort Story: சிறுகதை: ☆சபலம்*\nShort Story: சிறுகதை: ☆சபலம்*\nமதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.\n“என்ன மிஸ்டர் கோபால், உங்க வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.\n“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.\n“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”\n எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.\"\n“பரவாயில்லை சார். நா��் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”\nஅந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான். “ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”\nஎனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.\nஎல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன. ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...\nதலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.\n பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் ப��ய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.\nவீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.\n“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க. என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.\n“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”\n“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”\n' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.\n“இப்படி உக்காரு.\" என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.\nநான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.\n“யாரு தவற விட்ட பணம் இது.\n“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.\n“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”\n“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”\n கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”\n“உங்க சபல புத்திக்கு கடவுளை பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.\n“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”\n“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”\n“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.\" என நான் குரலை உயர்த்த...\nசுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.\n“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.\n“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.\nநான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி பணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபசரித்தார்.\n“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.\n“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா... ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது. ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது. நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு...\" என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...\nஎன் கண்ணில் கண்ணீர் வந்தது... அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, short stories, சிறுகதைகள்\nAstrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nகேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்\nகொடுத்து, ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது\nவயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார். அவருடைய ஆசை அல்லது விரு��்பம் நிறைவேறுமா\nசிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 2ல். ஒன்பதாம் வீடுதான் வெளிநாட்டு பயணங்களுக்கு உரியது. அதன் அமைப்பைப் பொறுத்து\nஜாதகன் அல்லது ஜாதகி வெளிநாடு சென்று படிக்க, வேலை பார்க்க,\nஅங்கே குடியுரிமை பெற்று தங்கி வசிக்க என்று எல்லாம் சாத்தியப்படும்.\nஇந்த ஜாதகிக்கு வரவிருந்த கேது மகா திசையின் நாயகன் கேது ஐந்தில் -\nதனுசுவில். அதன் அதிபதி குரு பகவான் துலா ராசியில் அமர்ந்து கொண்டு தனது நேரடிப்பார்வையில் ஒன்பதாம் வீட்டை வைத்துக்கொண்டுள்ளார்.\nகேது, ஜாதகப்படி செவ்வாய்க்குரிய பலாபலன்களையும் தரக்கூடியது.ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து விருச்சிக\nராசியில் வலுவாக உள்ளார். அது ஜல ராசி. ஆகவே ஜாதகிக்கு வெளி நாடு சென்று படிக்கும் ஆசை கைகூடியது.\nஇந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன\nஅடுத்த வாரம் 23-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்\nதங்கள் புதிருக்கான பதில் :\nஜாதகியின் வெளி நாடு படிப்பு ஆசை நிறைவேறியதா \n1 . சிம்ம லக்கின ஜாதகிக்கு படிப்பு ஸ்தான அதிபதி செவ்வாய் சொந்த வீட்டில் பலமுடன் இருந்ததால் அவரின் 22\nவயதிலேயே நல்ல மதிப்பெண் வுடன் தேர்ச்சி பெற்றார் . ஏனென்றால் படிப்பு ஸ்தான அதிபதி சந்திர மங்கள யோகம்\nபெற்று சொந்த வீட்டில் உள்ளது.\n2 மேல் படிப்பு ஸ்தானத்தை அதாவது ஐந்தாம் இடத்து அதிபதி குரு மூன்றாம் இடத்தில் அதாவது வெற்றி ஸ்தானத்தில்\nஅமர்ந்து அவரின் மேல் படிப்பு வெளி நாட்டில் அமைய உதவினார். ஏனென்றால் குரு சுக்கிரன் வீட்டில் அமர்ந்து\nஉள்ளார். சுக்கிரன் வெளி நாட்டு செல்ல உதவும் கிரகமாகும்.\n3 இந்த வெளி நாடு படிப்பு புதன் தசை ஆரம்பித்து கேது தசையில் வெற்றி கரமாக நிறைவு பெற்றது . ஏனெனில் கேது\nகுருவின் வீட்டில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அவரின் மேல் படிப்பை வெற்றிகரமாக அமையும் படி செய்து முடித்தார்.\nப . சந்திரசேகர ஆசாத்\n1 .வெளிநாடு செல்லும் யோகத்திற்கான இடங்கள் ஒன்பதும் பனிரெண்டாம் இடங்கள்\n2 .ஒன்பதாம் அதிபதி செய்வாய் ஒன்பதிற்கு எட்டில் அமர்ந்துள்ளார்\n3 .எனினும் பனிரெண்டுக்கு உரிய சந்திரன் நல்ல நிலையில் யோககாரகன் செவிவயட��் அமர்ந்துள்ளார்\n4 ..மேலும் குருவின் பார்வை ஒன்பதாம் வீட்டின்மேல் உள்ளதாலும்\nபுதன் புதஆதித்ய யோகத்துடன் உள்ளதாலும் வெளிநாட்டு யோகத்தை ஜாதகருக்கு அளிக்கிறது\nநாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது, நம்முடைய ஜாதகத்தின் 4-ம் இடம் தான். அந்த வீட்டிற்கு\nபன்னிரண்டாம் வீடான 3-ம் இடம் தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப் பயணத்தைப் பற்றி சொல்வது\nஒன்பதாம் இடம் ஆகும். அதன் அடிப் படையில் 3, 9, 12 ஆகிய இடத்தைக் குறிக்கின்ற கிரகங்களின் திசாபுத்தியையும்,\nஅதன் காலத்தையும் வைத்து தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.\nபயணம், இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது நீர் கிரகமான சந்திரன் ஆகும்.\nவெளிநாட்டவரையும், வேறு மொழி பேசுபவரையும், வேறு மதத்தவர்களையும் குறிக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும்.\nஅதே போல் ஜீவனகாரகன் குரு, கர்மகாரகன் சனி. இவர் அனைவரும் தான் வெளிநாட்டு பயணத்தை முடிவு செய்யும்\nஒருவரது ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலோ அல்லது பரிவர்த்தனை\nயோகம் பெற்றிருந்தாலோ, அந்த நபர் வெளிநாடு செல்வார். ஒருவர் வெளிநாடு செல்வதற்கு இந்த ஜாதக அமைப்பும்\nஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு, 9 அல்லது 12-ம் இடத்திற்கான அதிபதிகள், நீர் தத்துவ ராசிகளான கடகம்,\nவிருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்றால், அந்த ஜாதகர் நிச்சயம் கடல் கடந்து வெளிநாடு செல்வார்.\n9, 12 வீட்டின் அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு வாய்ப்பு அதிகம்.\nநிலையில் காலசர்ப்ப அனைத்து கிரகங்கள் இருந்தாலும், வெளிநாட்டு யோகம் உண்டு.\nஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்று 4ம் இடத்தில உள்ளதால் ஜாதகர் மேற்படிப்பிற்கு\nசனியின் இணைவை பெற்றாலும், கல்விக்குரிய காரகன் புதனே தசநாதன் ஆகி உச்சம்பெற்று தன் அதிநட்பு கிரகமான\nசூரியனுடன் அசத்தமனம் ஆகாமல் இணைந்து ஏழாம் பார்வையால் அயல்நாட்டை குறிக்கும் 12 ஆம் வீட்டிற்கு 9 ஆம்\nவீடாகிய எட்டாம் வீட்டை பார்க்கிறார். மேலும் புதன் நீரைக் குறிக்கும் சந்திரனின் சாரம் வாங்கி, அந்த சந்திரனே கடல்\nகடக்கும் யோகத்தை குறிக்கும் 12 ஆம் அதிபதியாகி, அவர் கல்விக்குரிய 4 ஆம் வீட்டில் ஆட்சி பலம் பெற்ற\nசெவ்வ��யுடன் இணைந்து நீசபங்கம் அடைந்ததோடு திக்பலமுமாகி அதிவலுவுடன் இருக்கிறார். 4 ஆம் வீடு, அதன்\nஅதிபதி செவ்வாய், சந்திரன், கல்விகாரகன் புதன் இப்படி எல்லாம் வலுவாகி அதை அனுபவிக்க லக்கினாதிபதியும்\nபாக்யாதிபதியும் வலுப்பெற்று, புதன் தசையும் அமைந்ததால் கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.\n23.09.1982 ஆம் தேதி காலை 4.03 மணிக்கு சிம்ம லக்கினம், விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்\nஇந்த ஜாதகி. (இடம்: சென்னை), லக்கினம்: சிம்மம்\nயோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய், - யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி, - ராஜயோகத்தை கொடுப்பவர்\nசிம்ம லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண\nவீட்டிற்கும் உரியவன்) புதன் 2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஆகவே அவர்கள் மூவரும் ஜாதகத்தில்\nபுதன் (7 பரல்), செவ்வாய் (3 பரல்), சுக்கிரன் (4 பரல்), உடல் வலிமை (சூரியன் - 4 பரல்) - மனவலிமை (சந்திரன்- 5\nசிம்ம லக்கினகாரர்கள் அஞ்சா நெஞ்சமும், வீரமும் உடையவர்\nலக்கினாதிபதி சூரியன் 2ல் உச்சமான புதனுடன் (7 பரல்) சேர்ந்து 6ம் வீட்டு அதிபதி சனியுடன் கூட்டு.\nஇரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம், அறிவாளியும் சுகவாசியும் ஆவீர்கள்\nஇரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும், ஆற்றல் இருக்கும். பணம்\nசம்பாதிக்கக்கூடியவர் . சேர்த்துவைக்கக் கூடியவர் . குடும்ப வாழ்க்கை இன்பகரமானது.\nஜாதகத்தில் சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 2-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகர் இறைவழிபாடு இறைபக்தி\nஉடையவர். சேர்ந்திருப்பது ஓரளவிற்கு செல்வத்தைக் கொடுக்கும்.\nஇரண்டில் சனி (4 பரல்) இருந்தால் - இரண்டு விவாகம் கையில் காசு தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும்.. நிதி\nபிரச்சனை அனுபவிக்க நேரிடும். சனி வர்க்கோத்தமம்.\n10ம் வீட்டு (31 பரல்) அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் உள்ள படியால் கடின உழைப்பினால் முன்னுக்கு வருபவர் .சுய\nசிம்ம லக்கினத்திற்கு ரிஷப ராசியில் இருக்கும் சுக்கிரன் தீமைகளையே செய்வான். 32 வயதில் சுக்கிர தசை (3 & 10ம்\nவீட்டு அதிபதி தசை ) ஆரம்பம் (2014 -2034)\n4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ல் சந்திரனுடன் சேர்ந்து சனியின் 3ம் பார்வையில் உள்ளார். மேற்கொண்டு கல்வி படிப்பி���்கு\nவெளி நாடு செல்ல வாய்ப்பில்லை\n9ம் வீட்டு பாக்யஸ்தான அதிபதி செவ்வாய் 4ல் அமர்ந்து 7ம் பார்வையால் 10ம் வீட்டை பார்க்கிறார். செவ்வாய் ராஜ\nயோகத்தை கொடுக்க கூடியவர் . சனியின் 3ம் பார்வை 4ல் உள்ள செவ்வாயின் மீதும், சந்திரனின் மீதும் உள்ளது,\n12ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். வெகு தூரத்திற்கு சென்று தனியாக வசிக்க நேரிடும்.\nகவலைகள், மன உலைச்சல்கள் வரக்கூடும்.\n25 வயதில் கேது தசை ஆரம்பம் (2007-2014),\n32 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் (2014 -2034)\nஅவருடைய ஆசை நிறைவேற வாய்ப்பில்லை .\nஜாதகி 23 செப்டம்பர் 1982 காலை 4 மணி 3 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்\n12ம் அதிபதி சந்திரன் 4ம் இடத்திற்கு வந்து அமர்ந்து 4ம் இடத்திற்கான செவ்வாயுடன் நின்றதாலும்,\n9ம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும்,இவர் படிக்கும் காலத்தில் புத தசா நடந்து வந்ததாலும்,புதன் உச்சத்தில்\nஇருப்பதாலும் இவர் கட்டாயம் வெளிநாடு சென்று மேல் படிப்பு படித்திருப்பார். பெரும்பாலும் அங்கேயே வேலையும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:26 PM 0 கருத்துரைகள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\nஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார்.\nஅவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா\nஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்\nசரியான விடை 18-8-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:37 AM 6 கருத்துரைகள்\nவகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும்\nவாத்தியாரின் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:37 PM 6 கருத்துரைகள்\nகி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை\nகி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை\nகி.வா.ஜகந்நாதன் ஒரு ஊருக்குப் பேச்சாளராகச் சென்றார். அவருக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்பவர், \"தங்களுக்குப் பூரி பிடிக்குமா என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா என்று கேட்டார். அதற்கு இவர், 'ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா\nஅருகிலிருந்த அனைவரும் அவரது சமயோசித பதிலைக் கேட்டுச�� சிரித்தனர்.\nகி வா ஜ உதிர்த்த முத்து\nஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்தார், கி வா ஜ. ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவர் கை கழுவத் தந்தார், ஒரு அன்பர்.\nசாதாரணமாக நீரில்தான் குவளை இருக்கும் \nகி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது.\nஅதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை.\nகி.வா.ஜ உடனே *“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை\"* என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல, அனைவரும் ரசித்தனர்.\nஒரு குழந்தைக்கு, அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ. 'உப்புமாவைத் தின்ன' முடியலையோ உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா'' எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார், அந்தப் பெண்மணி.\nகி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு பார்த்தார்.\nபிறகு, ''ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்'' என்றார்.\nஏன் என்று அந்த அம்மா கேட்டார், *'ஊசி இருக்கிறது'* என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.\nகி வா ஜ ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப் பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு cough syrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.\nகி வா ஜ அவர்கள் இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் \"சிறப்பு\" என்கிறார்கள் என்று கேட்டார்.\nபல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர்.\nபாராட்டுரை சொல்ல வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, *'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்'* என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.\nஅடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, *\"நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பே_னாவால் கௌரவிக்கிறார்\"* என்றதும் மறுபடியும் கைதட்டல்\nஒரு க��ை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க,\nகடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு,\nகி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார்.\n“அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி.\n கடை சிப்-பந்திக்குக் கடைசிப் பந்தியா”* என்று கேட்டார் கி.வா.ஜ.\nஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை\n நான் தந்தது விளாம்பழம் அல்லவோ” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க,\n*“மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்\nகிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று\nஅவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா\nஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.\nகிவாஜ - *இன்னிக்கு வேணாமே* *தொண்டை கம்மியிருக்கு...* என்றார்..\nஅந்தப் பெண் சொன்னாள் - *பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.*\nஒரு தடவை அவருக்கு போர்த்திய பொன்னாடை கிழிந்து இருந்தது...\nஅதற்கு அவரின் கமெண்ட்: *\"இந்த பொன்னாடையில் பூ இருக்கிறது...பழம் இருக்கிறது...பிஞ்சும் இருக்கிறது...*\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்\nஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்\n\"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ\"\nஎன்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.\nபிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்\n\"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே \"\nஎன்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.\nகாதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்\nவாசல் தோறும் வேதனை இருக்கும்\nஇந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.\nவாழ்க்கைச் ச���க்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.\nஅன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.\n\" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா நான் வார்த்தை தரட்டுமா\nசிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.\n\"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு\nவார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.\nராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.\nஎன்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.\nஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.\nமகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்\n\"வளர்த்த கடா முட்ட வந்தால்\nபோன ஜென்மப்பாவமடி அம்மாளு \"\nஇதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.\n1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.\nஅப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.\n\"யாரை எங்கே வைப்பது என்று\nயாருக்கும் தெரியலே - அட\nஎன்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.\nகவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nவாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்\nவாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்\n\"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன\nஇங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத\nசீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம்\nஎவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்\nவெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்\nசுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்\nவெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்\nஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை\nஇங்கார் - - - - - - (இங்கு + ஆர்) இப்பூலகில் யார்\nசுமந்திருப்பார் இச்சரக்கை --- அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்\n(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)\nதந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்\nஏரகத்து - - - (ஏர் +அகம்)\nஉயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்\n -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே\nதேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்\nவெண்மையான உடல் சுருங்கி போனால் வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால் ஆவது ஒன்றுமில்லை\nஇப்பூலகில் யார் அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்\nகுறைவில்லாத வைகுந்தம் அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு) நீ கொடுத்துவிட்டால்\nஉயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும் அனைத்து செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே\nஇன்னொரு உடலை நான் தேடமாட்டேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, Good Thoughts, தத்துவம், மனவளக் கட்டுரைகள்\nAstrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 9-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nகேட்டிருந்த கேள்வி இதுதான். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடை��்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன அது எப்போது சரியாகும்\nதனுசு லக்கின ஜாதகம். சந்திரன் தான் மனகாரகன். மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவர்தான். சந்திரன் எட்டில் அதுவும் தேய்பிறை அவதாரத்துடன். தேய்பிறைச் சந்திரன் தீயதாகும். அத்துடன் அவருடன் கேது கூட்டாக உள்ளார். அதுவும் இல்லாமல் கேது மகா திசை நடப்பு. இந்த அமைப்புக்கள்தான் ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தங்களுக்குக் காரணம். 30 வயதாகும் போது அவருக்கு சுக்கிர மகாதிசை துவங்கும். சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கிறார். லக்கினத்தில் இருக்கும் லக்கினாதிபதி குருவின் பார்வையால் சுக்கிரன் பல நன்மைகளை வாரி வழங்குவார். அந்த கால கட்டத்தில் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்\nஇந்தப் புதிரில் 4 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன\nஅடுத்த வாரம் 16-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்\nவாத்தியாரை full form ல் பார்ப்பது, இனம் புரியாத ஒரு சந்தோஷத்தை தருகிறது.\nஉங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே\nஜாதகர் 8 ஆகஸ்டு 1972 மாலை 4 மணி 46 நிமிடங்கள் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.\nஜாதகருக்கு 10 ஆம் அதி பதி எட்டாம் இடத்தில் அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதமும் அடைந்ததால்\nஇவருக்கு வேலை மாறுதல் அதிகம் இருக்கலாம். அல்லது மனத்திற்குப்பிடித்த வேலை இல்லாமல் இருக்கலாம். சுய வர்கத்தில் சனீஸ்வரனுக்கு 7 பரல் கிடைத்து ஓரளவு வலிமை பெற்றதால் வேலை என்று எப்போதும் ஒன்று இருக்கும்.\nதற்சமயம் சுக்கிரதசா புதன் புக்தி 30 ஆகஸ்டு 2020 வரை உள்ளது. இது கொஞ்சம் நல்ல நேரம் தான். அதன் பின்னர் வரும் கேது புக்தியில் 30 அக்டோபர் 2021ல் அலுவலகத்தில் சண்டையிட்டு வெளியேறுவார்.\nஅடுத்துவரும் சூரியதசா 6 வருடங்கள் நன்றாக இருக்க வாய்ப்பு. ஏனெனில் அது 9ம் இடத்தவனின் தசா. அதற்கு அடுத்துவரும் சந்திரதசா 10 ஆண்டுகள் பாதிப்பலன் கொடுக்கும். எப்படியாயினும் இவருக்கு சந்தோஷம் வேலையில் கிடைக்கவே கிடைக்காது. மனோகாரகன், 10ம் அதிபன் 5ம் அதிபன் செவ்வாய் ஆகியோர் அஸ்தங்கம் அடைந்ததால் மன உளைச்சலும், வேலையில் அலைக்கழிப்பும் தொடர்கதை தான்.\nதனுசு லக்கினம், ஆறாம் அதிபதியின் தசை, சுக்கிர தசை நன்மை செய்வதாக அமையவில்லை.\nபத்தாம் அதிபதி, பாக்கியாதிபதி, மனோகாரகன் யாவரும் 8 இல் மறைவது, வெறுப்பு மற்றும் மன அழுத்தத்தினை அளித்திருக்கும்.\nநிலைமை சூரிய தசையில் ஓரளவு சரியாகவும் செவ்வாய் தசையில் நிவர்த்தியாகவும் கூடும்.\nமிக நீண்ட நாளுக்கு பிறகு தங்கள் புதிர் வந்து உள்ளது .. அதற்கான பதில் :\nஜாதகரின் வேலையின் மீதான வெறுப்பு விருப்பு விற்கான காரணங்கள் :\n1 . ஜாதகருக்கு புதன் தசையில் சனி புக்தியில் வேலை கிடைத்தது. ஆனால் அதன் மீது ஜாதகருக்கு பிடித்தம் இல்லாமல் போனது . ஏனென்றால் புதன் ஆனது ஜாதகரின், ஜாதகரின் பத்தாம் இடத்து அதிபதி ஆவர். பத்தாம் இடமானது ஒருவரின் வேலையையும் , வேலை செய்யும் துறையையும் குறிக்கும் இடம் ஆகும். ஆதலால் பத்தாம் இடத்து அதிபதி புதன் மற்றும் கர்மகாரகன் சனியின் புக்தியில் வேலை அமைந்தது. ஆனால் லக்கின அதிபதி குரு விற்கு ஒண்ணாம் நம்பர் வில்லன் புதன் ஆவார் . மேலும் புதன் எட்டில் மறைந்து ராகு பார்வை பெற்று கேது வுடன் கூட்டணியில் உள்ளதால் மனக்கசப்பை மேலும் வேலை மீது அதிக படுத்தியது.\n2 . மேலும் எட்டாம் இடத்தின் அதிபதி மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்கள் பொதுவாக நல்ல பலன்களை தராது. அது கஷ்டங்களை தான் அதிக படுத்தும். அந்த வேலையை புதன் சரியாக செய்தது. மேலும் அது ஆறாம் இடத்தில் அமர்ந்த சனியின் பார்வையில் உள்ளதால் கஷ்டங்களை அதிக படுத்தியது.\n3 . இந்த நிலை பின்னர் 22 வயதில் வந்த கேது தசையிலும் 29 வயதில் வந்த சுக்கிர தசையிலும் தொடர்ந்தது. அது 49 வயதில் வந்த சூரிய தசையிலும் ஓரளவு சரியானது என சொல்லலாம். ஆனால் முழுவதும் சரியாகி இருக்காது. ஏனென்றால் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் கேது பிடியில் எட்டாம் இடத்தில் உள்ளது.\nசனி தசையின் இறுதியில் பிறந்த ஜாதகர்க்கு, தன் 6 வயது முதல் 23 வயது வரை நடந்த 10 க்குரிய சுய சாரத்தில் கேதுவின் பிடியில் அமர்ந்த புதன் தசையில் வேலை அமையவில்லை. தொடர்ந்து வந்த குருவின் சாரம் வாங்கிய கேது தசையின், குரு புத்தியில் வேலை கிடைத்திருக்கும். 10 ஆம் வீட்டு அதிபதி புதன் 8 ஆம் வீட்டில் ஆட்சிபலம் பெற்ற சந்திரனுடன் அமர்ந்து, சனி பார்வையிலிருக்க ��ிடைத்த வேலை பிடிக்காமல் வெறுப்பு மிஞ்சியது. மேலும் 10 க்குரிய புதனே மாரக-பாதகஸ்தானமான 7 குரியவன் என்பதால் வேலை கொடுத்து அதன் விளைவாக பாதகம் செய்வான். தனுசு லக்கினமாகி, லக்கினாதிபதியும் ஜாதகத்தின் முழுமுதற்சுபருமான குரு 1 ஆம் வீடாகிய முதல் கேந்திரகோணத்தில் அமர்ந்து, 11 குரிய பாதகாதிபதியின் பார்வையில் அமர்ந்ததால், ஜாதகர் தன் நல்ல குணத்தால் எளிதில் பிறரால் ஏமாற்றப்பட்டு பின்பு வருந்துபவராக இருப்பார். மனோகாரகன் சந்திரனுடன் கேது 10 டிக்ரீக்குள் இணைவு. சுக்கிர தசை முதல் சற்று நிம்மதியடைந்திருப்பார்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:56 AM 0 கருத்துரைகள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பூச நட்சத்திரக்காரர். ஜாதகருக்கு அவரது 27 ஆவது வயதில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஜாதகருக்கு முன்பு பார்த்த வேலையிலும் சரி இப்போது கிடைத்த வேலையிலும் சரி பிடித்தம் இல்லை. எதைப் பார்த்தாலும் வெறுப்பு, மன அழுத்தம் மிகுந்திருந்தது. ஜாதகப்படி அதற்குக் காரணம் என்ன அது எப்போது சரியாகும்\nஜாதகத்தை அலசி பதிலைச் சொல்லுங்கள்\nசரியான விடை 11-9-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 5 கருத்துரைகள்\n01) பாராத பயிரும் கெடும்.\n02) பாசத்தினால் பிள்ளை கெடும்.\n03) கேளாத கடனும் கெடும்.\n04) கேட்கும்போது உறவு கெடும்.\n05) தேடாத செல்வம் கெடும்.\n06) திகட்டினால் விருந்து கெடும்.\n07) ஓதாத கல்வி கெடும்.\n08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.\n09) சேராத உறவும் கெடும்.\n10) சிற்றின்பம் பெயரும் கெடும்.\n11) நாடாத நட்பும் கெடும்.\n12) நயமில்லா சொல்லும் கெடும்.\n13) கண்டிக்காத பிள்ளை கெடும்.\n14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.\n15) பிரிவால் இன்பம் கெடும்.\n16) பணத்தால் அமைதி கெடும்.\n17) சினமிகுந்தால் அறமும் கெடும்.\n18) சிந்திக்காத செயலும் கெடும்.\n19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.\n20) சுயமில்லா வேலை கெடும்.\n21) மோகித்தால் முறைமை கெடும்.\n22) முறையற்ற உறவும் கெடும்.\n23) அச்சத்தால் வீரம் கெடும்.\n24) அறியாமையால் முடிவு கெடும்.\n25) உழுவாத நிலமும் கெடும்.\n27) இறைக்காத கிணறும் கெடும்.\n28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.\n29) இல்லாலில்லா வம்சம் கெடும்.\n30) இரக்கமில்லா மனிதம��� கெடும்.\n31) தோகையினால் துறவு கெடும்.\n32) துணையில்லா வாழ்வு கெடும்.\n33) ஓய்வில்லா முதுமை கெடும்.\n34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.\n35) அளவில்லா ஆசை கெடும்.\n36) அச்சப்படும் கோழை கெடும்.\n37) இலக்கில்லா பயணம் கெடும்.\n38) இச்சையினால் உள்ளம் கெடும்.\n39) உண்மையில்லா காதல் கெடும்.\n40) உணர்வில்லாத இனமும் கெடும்.\n41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.\n42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.\n43) தூண்டாத திரியும் கெடும்.\n44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.\n45) காய்க்காத மரமும் கெடும்.\n46) காடழிந்தால் மழையும் கெடும்.\n47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.\n48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.\n49) வசிக்காத வீடும் கெடும்.\n50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.\n51) குளிக்காத மேனி கெடும்.\n52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.\n53) பொய்யான அழகும் கெடும்.\n54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.\n55) துடிப்பில்லா இளமை கெடும்.\n56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.\n57) தூங்காத இரவு கெடும்.\n58) தூங்கினால் பகலும் கெடும்.\n59) கவனமில்லா செயலும் கெடும்.\n60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.\nகெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:28 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Dharma, மனவளக் கட்டுரைகள்\nநீங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கான மரமும்\nநீங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கான மரமும்\nஉங்களது *பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம்* எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:\n1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)\n2 ம் பாதம் - மகிழம்\n3 ம் பாதம் - பாதாம்\n4 ம் பாதம் - நண்டாஞ்சு\n1 ம் பாதம் - அத்தி\n2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு\n3 ம் பாதம் - விளா\n4 ம் பாதம் - நந்தியாவட்டை\n1 ம் பாதம் - நெல்லி\n2 ம் பாதம் - மணிபுங்கம்\n3 ம் பாதம் - வெண் தேக்கு\n4 ம் பாதம் - நிரிவேங்கை\n1 ம் பாதம் - நாவல்\n2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை\n3 ம் பாதம் - மந்தாரை\n4 ம் பாதம் - நாகலிங்கம்\n1 ம் பாதம் - கருங்காலி\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - வேம்பு\n4 ம் பாதம் - நீர்க்கடம்பு\n1 ம் பாதம் - செங்கருங்காலி\n2 ம் பாதம் - வெள்ளை\n3 ம் பாதம் - வெள்ளெருக்கு\n4 ம் பாதம் - வெள்ளெருக்கு\n1 ம் பாதம் - மூங்கில்\n2 ம் பாதம் - மலைவேம்பு\n3 ம் பாதம் - அடப்பமரம்\n4 ம் பாதம் - நெல்லி\n1 ம் பாதம் - அரசு\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - இருள்\n4 ம் பாதம் - நொச்சி\n1 ம் பாதம் - புன்னை\n2 ம் பாதம் - முசுக்கட்டை\n3 ம் பாதம் - இலந்தை\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலமரம்\n2 ம் பாதம் - முத்திலா மரம்\n3 ம் பாதம் - இலுப்பை\n4 ம் பாதம் - பவளமல்லி\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - வாகை\n3 ம் பாதம் - ருத்திராட்சம்\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலசி\n2 ம் பாதம் - வாதநாராயணன்\n3 ம் பாதம் - எட்டி\n4 ம் பாதம் - புங்கமரம்\n1 ம் பாதம் - ஆத்தி\n2 ம் பாதம் - தென்னை\n3 ம் பாதம் - ஓதியன்\n4 ம் பாதம் - புத்திரசீவி\n1 ம் பாதம் - வில்வம்\n2 ம் பாதம் - புரசு\n3 ம் பாதம் - கொடுக்காபுளி\n4 ம் பாதம் - தங்க அரளி\n1 ம் பாதம் - மருது\n2 ம் பாதம் - புளி\n3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை\n4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை\n1 ம் பாதம் - விளா\n2 ம் பாதம் - சிம்சுபா\n3 ம் பாதம் - பூவன்\n4 ம் பாதம் - தூங்குமூஞ்சி\n1 ம் பாதம் - மகிழம்\n2 ம் பாதம் - பூமருது\n3 ம் பாதம் - கொங்கு\n4 ம் பாதம் - தேக்கு\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - பூவரசு\n3 ம் பாதம் - அரசு\n4 ம் பாதம் - வேம்பு\n1 ம் பாதம் - மராமரம்\n2 ம் பாதம் - பெரு\n3 ம் பாதம் - செண்பக மரம்\n4 ம் பாதம் - ஆச்சா\n1 ம் பாதம் - வஞ்சி\n2 ம் பாதம் - கடற்கொஞ்சி\n3 ம் பாதம் - சந்தானம்\n4 ம் பாதம் - எலுமிச்சை\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - கடுக்காய்\n3 ம் பாதம் - சாரப்பருப்பு\n4 ம் பாதம் - தாளை\n1 ம் பாதம் - வெள்ளெருக்கு\n2 ம் பாதம் - கருங்காலி\n3 ம் பாதம் - சிறுநாகப்பூ\n4 ம் பாதம் - பாக்கு\n1 ம் பாதம் - வன்னி\n2 ம் பாதம் - கருவேல்\n3 ம் பாதம் - சீத்தா\n4 ம் பாதம் - ஜாதிக்காய்\n1 ம் பாதம் - கடம்பு\n2 ம் பாதம் - பரம்பை\n3 ம் பாதம் - ராம்சீதா\n4 ம் பாதம் - திலகமரம்\n1 ம் பாதம் - தேமா\n2 ம் பாதம் - குங்கிலியம்\n3 ம் பாதம் - சுந்தரவேம்பு\n4 ம் பாதம் - கன்னிமந்தாரை\n1 ம் பாதம் - வேம்பு\n2 ம் பாதம் - குல்மோகர்\n3 ம் பாதம் - சேராங்கொட்டை\n4 ம் பாதம் - செம்மரம்\n1 ம் பாதம் - பனை\n2 ம் பாதம் - தங்க அரளி\n3 ம் பாதம் - செஞ்சந்தனம்\n4 ம் பாதம் - மஞ்சபலா\nதங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..\nசில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லை யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.\n*மரங்களை* சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் *விருட்சங்களின்* அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..\nஎந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:41 PM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, ஜோதிடம்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோ...\nஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்\nவயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள...\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் திருமண வாழ்க்கை...\nஅம்பானி அசத்தலாகச் சொன்ன அறிவுரை\nகர்மவீரர் சொன்ன அற்புதமான யோசனை\nமிகச் சிறந்த பரிகாரம் எது\nShort Story: சிறுகதை: ☆சபலம்*\nAstrology: Quiz: புதிர்: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\nகி.வா.ஜ அவர்களின் சிலேடை நகைச்சுவை\nஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்\nவாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகரின் வெறுப்பு, மன அழு...\nநீங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கான மரமும்\nவாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்\nஎனது கஷ்டங்கள் எப்பொது தீரும்\nஉலகத்தையே ஆட்டிவைத்த மனிதரின் ஜாதகம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள��ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/05/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-05-13T05:38:58Z", "digest": "sha1:NWLPXFKT2LEVGZOQEVMULOWKG27ODHVE", "length": 12980, "nlines": 140, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள் பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.\n1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…\n2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.\nஉணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.\nகாரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று\n1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க\n2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.\n3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக\n4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு\n5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.\nஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது\n1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து\n2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக\n3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.\nகோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று\n1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்\n2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு\n3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.\nஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.\nஇதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.\nஇதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்\n1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி\n2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.\nகுழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமல்லை” என்று சொன்னதன் பொருள்…\nவளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தை சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.\nஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.\nமேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.\n1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ\n2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக அன்று ஞானிகள்\n3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.\nஇப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்��ுக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…\n1.உயர் காந்த மின் சக்தியை\n3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://psc.gov.lk/index.php?option=com_content&view=article&id=90&Itemid=178&lang=ta", "date_download": "2021-05-13T05:49:39Z", "digest": "sha1:F3P2HNJ7RCK4YR4KLTPJKLZ6ZBGAPKLC", "length": 18914, "nlines": 173, "source_domain": "psc.gov.lk", "title": "செயலாளரின் செய்தி", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஅரசாங்க சேவை ஆணைக்குழு, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 54 ஆம் உறுப்புரையின் கீழ் நிறுவப்பட்டுள்ள போதிலும் அதன் ஆரம்பம் 1946 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கின்றது. அரசியலமைப்பின் 55 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், அவர்களது ஒழக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி அவர்களினால் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள், முப்படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து மாகாண சபைகளினதும் கல்வித்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட சேவைப் பெறுநர்களுக்கு இந்த ஆணைக்குழுவினால் சேவை வழங்கப��படுகின்றது. வினைத்திறன்மிக்க சேவையொன்றை வழங்கும் நோக்கில் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரங்கள் அரசியலமைப்பின் 56 மற்றும் 57 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள கல்வி மற்றும் சுகாதாரம் எனும் இரு குழுக்களுக்கும் அமைச்சு செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் போன்ற உத்தியோகத்தர்களுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள போதிலும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் மேன்முறையீட்டு அதிகாரம் ஆணைக்குழுவுக்குரியதாகும்.\nஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் கோரிக்கைகள் அதிகளவில் உள்ளதானது ஒரு சவாலாகக் காணப்படுகின்றது. அதன் காரணமாக நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றோம். அதாவது, அனுமதிக்கப்பட்ட ஆளணி 230 அளவில் காணப்படல், கோரிக்கைகள் தொடர்பில் வேண்டப்படும் அறிக்கைகள் கிடைக்கப்பெறுவதிலுள்ள அசாதாரண தாமதம், குறைபாடுகள் உள்ள அல்லது பூரணமற்ற அல்லது உரிய மாதிரிப் படிவத்தில் அல்லாத அறிக்கைகளை சமர்ப்பித்தல் போன்றவையே அவையாகும். அவ்வாறான காரணங்களினால் எம்மால் வழங்கப்படும் சேவைகளை உரிய நேரத்திற்கு நிறைவு செய்வதில் சிக்கல்களை நாம் எதிர்நோக்குகின்றோம். இதனால் ஆணைக்குழுவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகின்றது. இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்காக தகவல் தொழில்நுட்ப வசதிளைப் பயன்படுத்துவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம். அதற்காக நவீனமயப்படுத்தப்பட்ட இந்த இணையத்தளத்தை தாங்களுக்கு அறிமுகம் செய்வது நாங்கள் அடைந்த வெற்றியாகவே கருதுகின்றாம். இந்த இணையத்தளத்தினூடாக தாங்களுக்கு பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.\nஆணைக்குழுவினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், விதிகள், ஆட்சேர்ப்புத் திட்டங்கள், இடமாற்றத் திட்டங்கள், சேவைப் பெறுநர் பட்டயம் என்பவற்றை இலகுவாகப் பயன்படுத்துவதற்கு முயுமாதல்.\nபல்வேறுபட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் மாதிரிப் படிவங்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமாதல்.\nஆணைக்குழுவினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள், அறிவித்தல்களை தாமதமின்றி அறிந்துகொள்வதற்கு முடியுமாதல்.\nஆணைக்குழுவினால் நாளாந்தம் எடுக்கப்படும் தீர்மானங்களின் சாராம்சத்தை வேலைநாட்கள் 02 க்குள் சேவைப�� பெறுநர்களுக்கு அறிந்துகொள்ள முடிகின்றமை.\nஒவ்வொரு சேவைப் பெறுநருக்கும் தனது கோரிக்கை தொடர்பில் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான விபரமொன்றை இணையத்தளத்தின் மூலம் அவதானிக்க முடியுமாதல்.\nஇணையத்தளம் மற்றும் தரவு முகாமைத்துவத் தொகுதியின் மூலம் தங்களது கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுத்திருப்பது பற்றிய தற்போதைய முன்னேற்றத்தை தங்களது கையடக்க தொலைபேசி ஊடாக குறுஞ்செய்தி மூலம் பெற்றுக்கொள்ள முடியுமாதல்.\nஆணைக்குழுவுக்கு தேவையான தகவல்களை தொடரறா முறை மூலம் அனுப்புவதற்கு அமைச்சு செயலாளர்களுக்கு / திணைக்களத் தலைவர்களுக்கு முடியுமாதல் உள்ளிட்ட பல்வேறுபட்ட சேவைகள்.\nஇதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது தாங்கள் இந்த அலுவலகத்திற்கு வருகைத்தரல் மற்றும் அடிக்கடி அலுவலக உத்தியோகத்தர்களை அழைப்பதை குறைப்பதன் மூலம் தங்களது காலம், நேரம், உழைப்பு, பணம் என்பவற்றை சேமிப்பதற்கும் தங்களுக்காக கூடிய விரைவில் வினைத்திறனுள்ள சேவையை வழங்குவதற்கும் அலுவலக உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும் தகவல் சட்டத்தின் கீழ் கோரப்படும் கோரிக்கைகளை குறைத்துக்கொள்வதற்கும் அரசாங்க சேவையில் வெளிப்படைத்தன்மையை பேணிவருவதற்கும் சிறந்த பண்புகளைக்கொண்ட அரசாங்க சேவையை வழங்குவதற்கும் எடுக்கப்படும் முயற்சியாகும். அதற்காக இந்த ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், குழுக்களின் தவிசாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், செயலாளர் ஆகிய நான் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் உச்ச அளவிளான அர்ப்பணிப்பை தங்களுக்காக வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அதற்காக தங்களது ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கின்றேன்.\nதேசத்தின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் அரசாங்க சேவைக்காக பணியாற்றுவது எமது தூரநோக்காகும்.\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 May 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 410123\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/23253-kohli-captain-innings-made-rajasthan-kneeling.html", "date_download": "2021-05-13T05:17:31Z", "digest": "sha1:LUZ3GBZW3HMLZPSWNUF4GYLODSSAIUI3", "length": 13304, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Kohli captain innings made Rajasthan Kneeling", "raw_content": "\nகேப்டன் இன்னிங்க்ஸை தொடங்கிய கோலி\nகேப்டன் இன்னிங்க்ஸை தொடங்கிய கோலி\nஐபிஎல் லீக் சுற்றின் பதினைந்தாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணியும் அபுதாபியில் மோதின.\nடாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க இணையாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் பட்லர் இருவரும் இன்னிங்சை மெதுவாக தொடங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக உடானா ஓவரில் ஸ்மித் போல்டாகி நடையை கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் சஹல் ஓவரில் காட்டன் போல்ட் ஆக ராஜஸ்தான் அணி 31/3 என்ற இக்கட்டான நிலையை அடைந்தது.\n என்ற எதிர்ப்பார்ப்பை தவிடுபொடியாக்கிவிட்டு வெளியேறினார். ஆனால் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்ட லோம்ரோர் மட்டும் சிறப்பாக விளையாடி 47 ரன்களை கடந்தார்.\nஇறுதியில் திவேதியா மற்றும் ஆர்சர் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மதிக்கத்தக்க அளவிற்கு கொண்டு வந்தனர். இருபது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 154/6 ரன்களை சேர்த்தது.\nபெங்களூர் அணி சார்பில், அணியின் மற்றும் கோலியின் ஆஸ்தான பவுலர் சஹல் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து அணிக்கு பலம் சேர்த்தார். உடானா சார்பாக 2 விக்கெட்டுகள் மற்றும் சைனியின் வேகத்தில் 1 விக்கெட் வீழ்த்தப்பட்டது.\nபெங்களூர் அணி 155 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. படிக்கல் மற்றும் பின்ச் இருவரும் இன்னிங்சை தொடங்க, ஷ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தில் lbw ஆகி வெளியேறினார் பின்ச்.\nஇன்றைய போட்டியிலும் பெங்களூர் சொதப்பிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படிக்கல் மற்றும் கேப்டன் கோலி இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.\nகேப்டன் கோலி கடந்த மூன்று போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பாக செயல்படவில்லை. அதனால் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் மெதுவாக இன்னிங்சை தொடங்கி 53 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 72 ரன்களை குவித்து சிறப்பாக ஆட்டத்தை முடித்து, கேப்டன் இன்னிங்சை இன்று அருமையாக தொடங்கி வைத்துள்ளார்.\nஒருபுறம் தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் என 63 ரன்களை சேர்த்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇவர்களின் இணையை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேலும் பெரிய ஆடுகளங்களில் ராஜஸ்தான் அணியின் பாட்சா பளிக்கவில்லை.\nஇன்றைய போட்டியில் கேப்டன் கோலி பந்து வீச்சாளர்களை சரியான இடத்தில் பந்து வீச அழைத்ததும் வெற்றிக்கு காரணம்.\nஇந்த மாதிரியான இன்னிங்சை தான் எதிர்பார்க்கிறோம் கோலி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் \nYou'r reading கேப்டன் இன்னிங்க்ஸை தொடங்கிய கோலி மண்டியிட்ட ராஜஸ்தான் \nமறைந்த நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலை முயற்சி...\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத��தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:51:09Z", "digest": "sha1:BTAZKPH2TT6B5JPAP2DHETUKNHSRDOYR", "length": 14204, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "இன்று தொழிலாளர் நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள் இன்று தொழிலாளர் நாள்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஇன்று தொழிலாளர் நாள் சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமுகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.\n– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nசர்வதேச முதலாளித்துவ பொருளாதார வர்க்கம் ஒரு முறம், இனவாத, சர்வதிகார ஒடுக்கு முறைக்கும் இடையில் மக்கள் புது உலகம் என்று சொல்லப்படும், இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை ஆதிகார சக்திகளுக்கு ஆட்பட்டு உலகெங்கும் இனப்படுகொலைகளும் ஏழ்மையும் உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. தமிழர்களின் கட்டுபாட்டில் தமிழீழம் இருந்த போது, புரட்சிகர மாற்றங்களை கண்டோம், தமிழர் பிரதேசங்களில் பொருளாதார கட்டுபாடு இருந்த போது தமிழர்கள் சகல பாதுகாப்புடன், தன்னிறைவு கொண்ட வாழ்கையை வாழ்ந்தார்கள். தமிழீழத்தில் நடந்த வாழ்வு மாற்றங்கள், வல்லரசுகளின் உதவிகள் எதுவும் இன்றி ஒரு புதிய உலகத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஈழத் தமிழர்கள் வாழ்ந்து காட்டினார்கள். இந்த தன்னிறைவை தான் இன்று உலகம் அழித்து. தமிழர்கள் நாம் தலை சாய்ந்ததாக சரித்திரமில்லை\nவிழ விழ எழுந்தவர்கள் ஈழத்தமிழர்கள்\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nகட்டுபாட்டில் தமிழீழம் இருந்த போது தமிழர் பிரதேசங்களில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலம்\nபுலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலம்\nPrevious articleலெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள்.\nNext articleசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஅந்தத் தீ என்றும் அனையாத சுதந்திர தீபம் -தமிழீழ தேசியத் தலைவர்.\nநெடுஞ்சேரலாதன் - April 19, 2019 0\n1992 ம் ஆண்டு தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்த செய்தியை இன்று வேர்கள் இணையத்தில் வெளியீடு செய்கின்றோம் .. மனித வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத,...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nபங்குனி 8 பெண்கள் தினம் ; தேசியத் தலைவரின் வாழ்த்திலிருந்து.\nநெடுஞ்சேரலாதன் - March 8, 2019 0\nஎமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப்பதிவாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும். இதற்கு எமது போராட்டம் பற்றிய...\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசருகாக நெரிபட்ட தமிழனை மலையாக நிமிரச் செய்தவர்கள் மாவீரர்கள்.\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்றைய நாள் மாவீரர் நாள்.இன்றைய நாளில் நாம் எமது தியாகிகளின் திருநாளாக எமது தேசத்தின் பெருநாளாக, எமது போராட்டத்தின் எழுச்சி நாளாகக் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலைபெற வேண்டும்; எமது...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/28306", "date_download": "2021-05-13T05:24:01Z", "digest": "sha1:27SB4LRRZ5WSBYIPV37IQS3XKUMINEAI", "length": 13943, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த | Virakesari.lk", "raw_content": "\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஅர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த\nஅர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த\nநீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வைக்­கப்­ப­ட்டுள்­ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­யா­னது நீதியின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட முடியும் என அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார்.\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­காக நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இதனை தெரி­வித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தொடர்­பாக யாழ்ப்­பாண மக்­களின் மனதில் நல்ல மதிப்­புள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்த துரை­யப்பா யாழ்ப்­பா­ணத்தின் மேய­ராக இருந்தார். அவ­ரது பெய­ரிலே துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு உள்­ளது. இவ்­வாறு மக்கள் மத்­தியில் உள்ள நல்ல மதிப்பை நாங்கள் தொடர்ந்து பாது­காப்போம் என்றார்.\nஇதன்­போது அமைச்­ச­ரிடம் அர­சியல் கைதிகள் தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்­வி­யெ­ழுப்­பிய போது, யுத்த முடிவின் போது 12 ஆயிரம் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் சர­ண­டைந்த நிலையில் அவர்கள் புனர்­வாழ்­வ­ளித்து விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். தற்­போது சிறையில் 100 பேர் வரையில் உள்­ளார்கள். அவர்கள் அர­சியல் கைதிகள் அல்ல.\nகடந்த 85, 86, 87 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் இது போன்ற ஒரு குழு­வினர் இருந்­தார்கள். அவர்­களில் சிறு குற்­றங்­களை புரிந்­த­வர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­பட்­டது. குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­ட­வர்­க­ளுக்கு சிறு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது அப்­ப­டி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். அது எதிர்­வரும் ஆண்டு ஆரம்­பத்தில் முன்­னெ­டுக்­கப்­படும்.\nகுறிப்­பாக நீதி­ய­மைச்சின் தக­வலின் படி தற்­போது அர­சியல் கைதிகள் என்­று­ யாரும் இல்லை. இருப்­ப­வர்கள் அனை­வரும் குற்­ற­வா­ளி­களே ஆவர் என்றார்.\nஇதே­வேளை மீளக்­கு­டி­ய­மர்வு தொடர்­பாக வின­வி­ய­போது, யாழ்ப்­பா­ணத்தில் அநே­க­மான இடங்கள் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக வயாவிளானில் இருந்து பலாலி வரை விடுவிக்கப்பட்டுள்ளன. வயாவிளான் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பிடம் எந்தவொரு பாடசாலையும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nநீதியமைச்சு அரசியல் கைதி குற்றம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ்ப்பாணம் சுசில் பிரேமஜயந்த\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 10:38:40 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nவவுனியா கொரோனா கிசிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:33:04 வவுனியா 155 நோயாளர்கள்\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநே��த்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2018/11/charuonlinecom.html", "date_download": "2021-05-13T06:59:11Z", "digest": "sha1:7QSIPVRNS4DA5CA5E7VEZPOBKNIT7OTX", "length": 57687, "nlines": 847, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : டிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. charuonline.com", "raw_content": "\nதிங்கள், 12 நவம்பர், 2018\nடிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. charuonline.com\nதமிழ் நாட்டில் பெரும்பாலான பெண்கள் தன்னை சினிமா ஹீரோயினாகவே நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சினிமா என்பது கேளிக்கை மட்டுமல்ல இவர்களுக்கு. அவர்கள் வாழும் வாழ்க்கையையே ஒரு சினிமாவாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த ஆப்பின் மூலம் தெரியவருகிறது.\nஇவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. தங்கள் வாழ்வையை , சினிமாவில் இருந்து எடுக்கும் சீன்கள் மூலம் நிரப்பிக்கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் எந்த சிச்சிவேஷனிலும் , அதற்கு சம்மந்தப்பட்ட சினிமா சீனை எடுத்து , அதில் வரும் வசனங்களை பேசுவார்கள் போல.\nஏற்கனவே எழுதப்பட்ட பலப்பல சினிமா சீன்களில் கற்பனையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் ஃபேஸ்புக்கில் போட்டோ போடவே பயந்த பெண்கள் திரள் திரளாக இந்த டிக் டாக்கில் ஆடிக்கொண்டும் ஆட்டிக்கொண்டும் இருப்பது ஒரு நல்ல மாற்றம் தான் எனினும் , இதை தமிழக பெண்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றம் தான்.\nதமிழ் நாட்டில் இவ்வளவு அழகுப் பெண்களா , இத்தனை ஹீரோயின் மெட்டீரியலா என்று ஒரு பக்கம் மலைப்பாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கே நம் கண்ணில் படுவதே இல்லையே என்று தோன்றும் போதுதான் புரிகிறது , இந்த ஆப் அவர்களை அழகுபடுத்தி காண்பிக்கிறது. இந்த ஆப் அவர்களை அழகாக காட்டுகிறது என்ற அம்சம் தான் இந்த ஆப் இந்த அளவுக்கு பிரபலமாகக் காரணம்.\nவெளிநாடுகளில் நோண்டிப்பார்த்தேன். அங்கு விதம் விதமான விடியோக்கள். காமடி , அட்வென்ச்சர் , தனித்திறமை என ரகம் ரகமாக இருக்கிறது.\nஇந்தியாவில்தான் அனைத்து விடியோக்களும் ஒரே மாதிரி பெண்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டுக்கும் வட நாட்டுக்கும் ஒரு வித்தியாசம்.\nவட இந்தியப் பெண்கள் பெரும்பாலும் வயிறையும் தொப்புளையும் காண்பிக்கிறார்கள். தமிழ் நாட்டில் அப்படி காண்பிப்பது இல்லை. தமிழ் நாட்டுப்பெண்களுக்கு தொப்பை இன்னும் குறைய வில்லை என்பதையே இது காட்டுகிறது குழைந்த வயிறே தமிழகத்தில் சாத்தியம் இல்லை போல \nதொப்புளைத்தான் காட்டுவதில்லையே தவிர , க்ளீவேஜ் , பிருஷ்டம் , தொடை , 70 எம் எம் முதுகு , என மெனக்கெட்டு கிளுகிளுப்பூட்டுகிறார்கள் தமிழ் நாட்டுப் பெண்கள்.\nஇங்கு நாம் ஃபேஸ்புக்கில் அமர்ந்து மாங்கு மாங்கென்று 10 வருடங்கள் எழுதியும் 30000 ஃப்லோயர்ஸ்தான். நாலு கிளு கிளு விடியோ போட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ் ,2 லட்சம் ஃபாலோயர்ஸ் என ஸ்பீடா மீட்டர் எகுறுகிறது.\nசோஷியல் மீடியா இனியும் இருக்கும் என்றாலும் , எழுத்து கொஞ்சம் கொஞ்சமாக அழியும். படிக்கும் நபர்களும் எழுதும் நபர்களும் குறைந்து கொண்டே வருவார்கள். படிக்க அவ்வளவு சோம்பல்தனமாக இருக்கிறது போல. விடியோ தான் எதிர் காலம் என நினைக்கிறேன். இங்கே ஃபேச்புக் பக்கமே வராத ஒரு பெருங்கூட்டம் யூ டியூப் , டிக் டாக் என குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறது.\nதன் அழகை வெளிப்படுத்திக்கொள்ள பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. இப்போது அது ஒரு படி மேலே போயிருக்கிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்களைத் தாண்டி , யாரென்றே தெரியாத பெருங்கூட்டத்துக்கு தங்கள் அழகை காட்ட வேண்டும் என்ற ஆசை பிய்த்துக்கொண்டு அடிக்கிறது. கவர்ச்சி காட்டினால்தான் , கிளாமர் காட்டினால்தான் , உடலை திறந்து செக்ஸியாக காட்டினால்தான் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்பது தெரிந்து அதேபோல செயல்படுகிறார்கள் பெண்கள். அவர்களுக்கே தெரியும் நம் விடியோவைப் பார்த்து சில ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கக்கூடும் என்பது. நம் விடியோவைப் பார்த்து ஆயிரக்கணக்கானவர்கள் நம்மை விர்ச்சுவலாக புணர்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு பயங்கர எக்சைட்மெண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபெண்ணிய வாதிகள் பெண்ணின் உடலை பண்டமாக பார்க்கக்கூடாது , அதை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் , பெண்களே தங்கள் உடலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதன் பாகங்களை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை ஏற்றிக்கொண்டு செல்வதை எப்படி எடுத்துக்கொள்வ��ர்கள் என்று தெரியவில்லை.\nபெண்கள் ஏரியாவாக ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கும் இந்த ஆப்பில் சில ஆண்களும் பாவம் , கோமாளிகள் போல ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nநிறைய ஜோடி நடனங்கள் , ஜோடி கவர்ச்சியும் உண்டு.\nகாதல் ,காமம் என்பதெல்லாம் பர்ஸனல் , தனிப்பட்ட விஷயம் என்பது மாறி , அனைத்தையும் பொதுவெளியில் காட்டி , எக்சிபிஷன் போல வைக்கும் மனநிலை வலுப்பெற்று வருகிறது. இதை நான் ஒரு எக்சிபிஷனிசம் என்ற வகையில்தான் பார்க்கிறேன்.\nஆக்சுவலி இது ஒருவகையான மனநோய். எக்சிபிஷனிசம் என்பது –\nஇந்த நோய் டிக் டாக்கில் இன்னும் முற்றவில்லை. ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. அதனால்தான் க்ளீவேஜ் , தொப்புள் , இடை , தொடை என நிறுத்திக்கொள்கிறார்கள். நோய் அதிகமாகும் பட்சத்தில் , அனைத்தையும் திறந்து காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.\nஇந்த நோய் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அவர்களின் பாய் ஃபிரண்டு அல்லது கணவனுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது.\nபெண்கள் அங்கீகாரத்திற்கு ஏங்குகிறார்கள். இப்போதுதான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றெல்லாம் பம்மாத்து காட்டக்கூடாது. ஒரு திறமையை , உலகமே அங்கீகரிக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம். தன் உடலைப் பார்த்து உலகமே சொக்கி ஆட்டின் விட வேண்டும் என்று நினைப்பதால்தான் இதை மனநோய் என்கிறேன்.\nகாதல் ,அன்பு ,காமம் எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தது மாறிக்கொண்டு வருகிறது. இப்போது இவைகளையும் பொது வெளியில் வைத்தால்தான் திருப்தி வருகிறது. தனியாக அறையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கையில் இருக்கும் இன்பத்தை விட அதை விடியோவாக எடுத்து பொதுப்பார்வைக்கு வைத்து 1 லட்சம் பேர் அதைப் பார்த்து ஆட்டின் விடுகையில்தான் ஆர்கச இன்பம் இவர்களுக்குக் கிடைக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக , எதிர் காலத்தில் முதல் இரவுக் காட்சிகள் , முண்ட கட்டையாக குளிக்கும் காட்சிகள் , 3 ஸம் காட்சிகள் , அடித்து நொறுக்கும் ஆர்கசக் காட்சிகள் எல்லாம் ஆன்லைனில் காணக் கிடைக்கும். அந்த ஆர்கசம் கூட புணருவதால் வராது , புணர்ந்து கொண்டே இருக்கையில் , விடியோவில் ஏறிக்கொண்டு இருக்கும் லைக் ,ஆட்டின்களைப் பார்த்துதான் வரும்.\nபின் குறிப்பு : இந்த கட்டுரையாளர் , பெண்கள் உடை அணியும் விஷயத்தில் எந்த வேறுபாடும் இல்லாதவர். நீச்சல் உடை, குட்டைப் பாவாடை போன்றவற்றிற்கு வெறித்தனமான ஆதரவாளர். பெண்கள் தனிப்பட்ட வாழ்வில் எந்த உடையும் அணியலாம் ,குடிப்பது ,கூத்தடிப்பது , ஊர் சுற்றுவது , டேட்டிங்க் செல்வது , என அனைத்தையும் அவர்களின் சுதந்திரம் என ஆதரிப்பவர். இது வேறு , இந்த கட்டுரையின் மையம் வேறு. அதனால் பெண்களே , கட்டுரையாளரை பெண்களின் எதிரியாக சித்தரிக்க முயல்வார்கள். பலியாகாமல் இந்த கட்டுரையாளரை மனமார காதலிக்கும்படி கோரப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n .. கிலோ கல்லை நிறுத்துத்...\nசின்மயி : ‘96’எனது கடைசி படம், சினிமா டப்பிங் சங்க...\nகுட்கா வழக்கில் அத்தனை பெருச்சாளிகளும் தப்புகிறார்...\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - டிச. 4ம் தேதி விசாரணைக்கு ...\nதம்பதிகளை ஆணவ கொலை செய்த ஜாதி வெறியர்கள் இவர்கள்தான்\nஓசூர் தம்பதி ஆணவ கொலை பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் ...\nஇலங்கை .. சர்வதேச நெருக்கடிகள் சிறி சேனாவை நோக்கி \nஅந்த 18 எம் எல் ஏக்களுக்கும் சம்பளம் உள்ளிட்டவற்றை...\nசவூதி பட்டத்து இளவரசர் உத்தரவின் பேரிலேயே காசோக்கி...\nஆதார் என்ற மோசடி.. தகவல்கள் தனி நிறுவனங்களிடம் .....\nகிருஷ்ணகிரி.காதல் தம்பதி காவிரி ஆற்றில் பிணமாக மீட...\nசபரிமலை விவகாரம் ஒரு ஆர் எஸ் எஸ் நாடகம்\nஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ சோதனை செ...\nஅக்ஷாரவின் படங்களை நடிகை ரதியின் மகன் நடிகர் தனுஜ்...\nஇரண்டாவது முறையாக பதவி இழந்தார் ராஜபக்‌ஷே\nகஜா: எதிர்பாராத அளவில் சேதம்\nதிருப்தி தேசாய் : என்னை புனேவுக்கு திரும்பி செல்லு...\nதமிழகத்தில் கஜா புயல் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உ...\nமைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக...\nகாற்று மாசுபாட்டினால் 35 சதவீ...\nமத்திய அரசு : தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசுபாட்ட...\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்தை நிர்வகிக்க அதிகார...\nகஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு...\nசிகிச்சை பெற்றுவரும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ரூ.5 லட...\nமெர்சல்: மேஜிக் கலைஞர் சம்பள பாக்கி 4 லட்சம் ... ம...\nடெல்லி .டி.எம் கிருஷ்ணா நிகழ்ச்சிக்கு இந்துத்துவ அ...\nபணமதிப்பு நீக்கத்தின் ‘சாதனை’களின் நிஜமுகம்.. Sa...\nகுடிகாரர்களில் ஆந்திரா பிகார் கேரளா பஞ்சாப் முதல்...\nஒருமாதத்தில் தமிழ்நா���்டில் சுமார் பத்துக்கும் மேற்...\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பிக்கள் காயம் ...\nகஜா புயல் தமிழகத்தை கடக்கும்போது 120 கி மீ வேகத்தி...\nசென்னையில் இடியுடன் கனத்த மழை .. கஜா புயல் இன்று ...\n7000 பேருடன் இயங்கிய ரிபோலியே கோத்தாவின் சித்திரவத...\nநம்பிக்கையில்லா தீர்மானம்: இலங்கை அதிபர் நிராகரிப்பு\nதிருப்பூர் சோமனூரில் படுமோசமாக தாக்கப்பட்டு பாலியல...\nராஜலட்சுமியை கொன்ற தினேஷ் .. பைத்தியாக நடித்து தப்...\nவரும் 17-ம் தேதி சபரிமலை செல்கிறேன்’: பெண்ணுரிமை ப...\nவளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆ...\nஜல்லிக்கட்டு.. லாரன்ஸ், ஹிப்ஹாப் தமிழா பல்டி: போல...\nவிஜய்க்கு 2 ஆண்டு சிறை\nகேரளா .. மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பாலியல் ப...\nபஜகவின் 47 கூட்டணி கட்சிகள் ஒரு flashback\nஅரைவேக்காட்டு பெண்ணியவாதிகளின் வடிவில் ஜெயலலிதா\nஅமெரிக்க எண்ணெய்: இந்தியா தயார்\nவி. சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் ...\n'பழ. நெடுமாறன் புத்தகங்களை அழித்து விடுங்கள்' உயர...\n25 ஆண்டுகளாக சிறையில் வீரப்பன் சகோதரர் மாதையனை (70...\nகஜா புயலின் வேகம் அதிகரித்தது; நாளை மாலை கரையைக் க...\nமீண்டும் அரசு அமைக்கும் ரனில்\nBBC :இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான...\nBBC : உலகிலே இந்தியாவில் தான் அதிகமான பொய் தகவல்கள...\nமோடிக்கு எதிரான குஜராத் படுகொலை மனு ஏற்றுகொள்ள பட்...\nகமல ஹாசன் :\"பிச்சைக்காரர்களுக்கு தான், இலவசம் தேவை...\nஇலங்கை... இடைக்கால தடை உத்தரவும் அடுத்த பிரதமரும்...\nரஜினி :10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என...\nசீதாராம் யெச்சூரி : தேர்தலில் திமுகவுடன் கூட்டணி ...\nஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே திரு. திரும...\nரஜினி அரசியலில் ஆர்வம் இல்லை \nBBC : இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.. நாடா...\n : அம்மாவை மீட்டு தாருங்க...\nபாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்ணுக்கு கனடா உதவ தயார் \nஅரசுப்பள்ளிகளில் ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க...\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு .. மூடப்படும் பட்டாசு ஆலைகள்...\nகஜா புயல் 7 மாவட்டங்களுக்கு பாதிப்பு .. கடலூர்-ப...\nகக்கன்.. இந்தி எதிர்ப்பு போராட்டம்.. துப்பாக்கி ச...\nகடும் பஞ்சம் வரலாற்று பதிவு ... தஞ்சாவூர்மாவட்டத்த...\nபள்ளி குழந்தைகளுக்கு காலை உணவாக ராகியுடன் பால்: சத...\nடிக் டாக் – அவுத்துப் போட்டு ஆடு – அராத்து.. cha...\nசர்கார் : இல���சங்கள் தமிழகத்தை அழித்தனவா \nஅரிவாளுடன் மிரட்டிய விஜய் ரசிகர்களை தீவிரமாக தேடும...\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம்\nஅண்ணா: ஆணையைத் திரும்பப் பெற்ற அழகப்பா பல்கலை கழகம்\nரஜினி : எந்த ஏழுபேர் \nகஜ புயல் ..மீனவர்கள் யாரும் நவ. 15 வரை கடலுக்கு செ...\nஅமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில...\nஇலங்கை உச்சநீதிமன்றத்தில் நாளை ... அனைத்து வெளிந...\nநடிகை ராக்கி சாவந்த் : தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகி...\nகஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்; சென்னை, கடலூரி...\nகோல்கேட் டூத் பேஸ்ட்: புற்றுநோய் எச்சரிக்கை\nராமதாஸ் யாரோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது என்று ஆ...\nஅழகிரி ஆதரவாளர் வெட்டி கொலை .. முன்னாள் ஊராட்சி மன...\n2 வாலிபர்களிடம் சிக்கியது எப்படி\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கண்டுபிடிப்பது சிரமம்...\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் மரணம்\nபயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமான ஊழலை விட ...\nமௌலானா அபுல்கலாம்ஆசாத் இந்தியாவை கட்டியெழுப்பிய.....\nலண்டன் கோயில் 50 ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை.. ...\nராஜபக்சே: 50 எம்.பி.களுடன் புது கட்சி.. சிறிசேனா...\nகலைஞர் அரசு 7.48 இலட்சம் இலவச டிவிக்கள் வழங்கியது\nகிரண்பேடி ரூ. 50 லட்சம் நிதி மோசடி.. டெல்லி போல...\nகைதான சதுர்வேதி சாமியார் .. தாய் மகள் இருவரையும் ந...\nகவுதமன் :ரஜினியை எதிர்த்துப் போட்டியிடுவேன்\nமகிந்தா ராஜபக்சே புதிய கட்சியில் .. பொதுஜன முன்னணி...\nதருமபுரி மாணவி சௌமியா பாலியல் கொலை... குற்றவாளிகள்...\nமுன்னாள் பாஜக அமைச்சர் ..சுரங்கமாபியா ஜனார்த்தன ரெ...\nகஜா’ புயல் 15ந்தேதி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 90...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஇலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்\nகாலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிர...\nதமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் ...\nமேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது\nசென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி ம...\nவங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தி...\nமே 08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர்...\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nபெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்...\nபொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மையை...\nமகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ - உடனடி அரசாணை... ...\nஅடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்திற்கு 40 மெ���்ரிக் ...\n துணை சபாநாயகர் - கு.பிச்...\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததால் தான் தோற்ற...\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், I BELONG TO DRAVIDI...\nதிமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வா...\nபுதிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கடந்து வந...\n5 கோப்புகளில் 5 கையொப்பம். சொன்னதைச் செய்வோம், செய...\nபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., ப...\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந...\nஉதயநிதி பொறுப்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான ...\nதலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்...\nதிரு மு க ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேரடி ஒளிப...\nதடுப்பூசி அறிவியல்: யாருடைய அறிவியல் சொத்து\nஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு\nபொள்ளாச்சி குற்றவாளிகள் இனி லஞ்சம் கொடுத்து தப்பிவ...\n2-ம் வாய்ப்பாடு தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு சென்னை உயர...\nதிமுக மீதான போலி தர்மாவேசங்களும் அதிமுக மீதான காத...\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் \nமேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் வாகன தொடரணியை ...\nமு க அழகிரி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nமு க அழகிரி : முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்த...\nதமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nமே.வங்க தேர்தலுக்காக காவுகொடுத்த மோடி..\nபாடகர் கோமகன் - (ஒவ்வொரு பூக்களுமே பாடல்) கொரோனா உ...\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ச...\nஉத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ம...\nசர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவுநாள், மே 5,...\nஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் \nபழனி சென்டிமென்டை மீறி மீண்டும் வெற்றி பெற்ற திமு...\nஇயக்குனர் மணிவண்ணன் கயிறு திரித்த கதைகளும் பொய்...\nஹரி நாடார் மோசடி வழக்கில் கைது.. 16 கோடி மோசடி \nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக...\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனை...\nஉன்னை நம்பித்தானே வந்தேன் அண்ணா அடிக்காதண்ணா கழட்ட...\nதிரு மு க ஸ்டாலினின் உத்தேச அமைச்சரவை\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவி...\nஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nதமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்கள்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா\nஇன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்\nகலைஞர் பெயரை அழித்தபோது இது லோக்கல் பாலிடிக்ஸ் என்...\nசெவிலியர் பணி நிரந்தரம் என்ற செய்தியை மடைமாற்றிய ஊ...\nராகு காலத்தில் எமகண்டத்தில் பெருவெற்றி பெற்ற ஆயிரம...\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தடைபட்டத...\nப சிதம்பரத்தின் ஆலோசனைகளை திமுக பயன்படுத்திக்கொள்ள...\nதமிழக பெண் வாக்காளர்கள் இம்முறை திமுகவுக்கே அதிகம்...\nபிரிட்டனிலிருந்து சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர...\n ஐ பெரியசாம தொகுதியின் 19 வே...\nBBC டிராஃபிக் ராமசாமி காலமானார்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல்...\nநாக்கை அறுத்து கொண்ட பெண் திரு.ஸ்டாலின் : இது போன...\nகார்த்திகேய சிவசேனாபதி :வெற்றிதான் பெறவில்லை; ஆனால...\nகொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி...\nதமிழகத்தில் மீண்டு வந்த காங்கிரஸ் கட்சி ... மூன்றா...\nகட்சிகள் பெற்றுள்ள பெற்ற தொகுதிகள்... 2021 தமிழ...\nகொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்ப...\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர...\nகோவையில் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், ...\nயாருக்கு \"அந்த\" முக்கிய பொறுப்பு\nஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவ...\nகோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி\nதமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - தி...\nதிமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் ...\nதிமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுக...\nA.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில்...\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்...\nதமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள...\nபிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்\nஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்\nசிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட \"வெயிட்டிங்கும்\"...\nநந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா\nமார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ...\nவன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி.....\nஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ...\nமம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அ...\nதமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவ...\nகலைஞர் செய்திகள் .. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-13T05:32:32Z", "digest": "sha1:VMTEXGZFV3IA6HMCQO5EVW7NSF6ASEU5", "length": 3999, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "ஆறுமுகசாமி தேர்த்திருவிழாவிற்காக உலாவரும் காட்சி | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஆறுமுகசாமி தேர்த்திருவிழாவிற்காக உலாவரும் காட்சி\nமஞ்சத்திருவிழா -முழுமையான காணெளி -Capital fm »\n« நீா்வேலி கந்தசுவாமி ஆலயம் தோ்த்திருவிழா 2021 -நேரலை காலை 5.30 மணியில் இருந்து\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/666434-wb-poll-results-to-impact-up-assembly-poll-and-2024-general-election-yashwant-sinha.html", "date_download": "2021-05-13T05:09:41Z", "digest": "sha1:CDSTXZZHJ6MAX3KEMAGYWQFWZXOLIVN5", "length": 19402, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "மே.வங்க தேர்தல் முடிவு உ.பி சட்டப்பேரவை தேர்தலிலும், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்: யஷ்வந்த் சின்ஹா கணிப்பு | WB poll results to impact UP assembly poll and 2024 general election: Yashwant Sinha - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமே.வங்க தேர்தல் முடிவு உ.பி சட்டப்பேரவை தேர்தலிலும், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்: யஷ்வந்த் சின்ஹா கணிப்பு\nதிரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா | படம் ஏஎன்ஐ\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்த தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nமேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் மு��ிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 219 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது, பாஜக 72 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மிகப்ெபரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.\nசட்டப்பேரவைத் ேதர்தலுக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இன்று பேட்டிஅளித்தார்.\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவியை மம்தா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரிணமூல் காங்கிரஸ் வெற்றி குறித்து யஷ்வந்த் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது:\nமேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மாநிலபாஜக தலைவர் திலிப் கோஷ் , பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா ஆகியோரும் ராஜினாமா செய்ய வேண்டும்.\nமேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும்,2024ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.\nஇந்த தேர்தல் முடிவுகள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பெற்றது மகத்தான வெற்றி என்றும், மோடியும், பாஜக தலைவர்களும் பெற்றது பொய்யான வெற்றி என்று உணர்த்துகிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்களை இறக்கி, பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை சேர்ந்து பாஜக தலைவர்கள் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் காண்பித்தனர். பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அவதூறாகப் பேசியதற்கு பாஜகவினருக்கும், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கோடிக்கணக்கான மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மம்தாவுடன்தான் நாங்கள் நிற்போம் என மக்கள் உணர்த்திவிட்டார்கள்.\nமம்தா பானர்ஜியின் மக்கள் பணியைப் பார்த்து மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள், மாநிலத்தில் வளர்ச்சி மனநிறைவைத் தருகிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உண்மையான மா��்றத்துக்கு வந்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறினாலும், மக்களை அவர்களால் நம்பவைக்க முடியவில்லை\nஇவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.\nதிரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்\nகேரளாவில் பாஜக ‘வாஷ்அவுட்’: ஒரு இடமும் காலி: நீமம் தொகுதியையும் கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nஉலகிற்கே ‘கேரளா மாடலை’ அளித்தோம்; இடதுசாரி கூட்டணி அரசு மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு நன்றி : சீதாராம் யெச்சூரி நெகிழ்ச்சி\nதிரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்\nகேரளாவில் பாஜக ‘வாஷ்அவுட்’: ஒரு இடமும் காலி: நீமம் தொகுதியையும் கைப்பற்றியது மார்க்சிஸ்ட்...\nஉலகிற்கே ‘கேரளா மாடலை’ அளித்தோம்; இடதுசாரி கூட்டணி அரசு மீது நம்பிக்கை வைத்த...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇந்தியாவில் 3,62,727 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\n100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும்...\nகோவிட் தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு தாராளமாக பகிரவும்: உலக நாடுகளுக்கு பியூஷ் கோயல்...\n1,50,000 ஆக்சிகேர் கொள்முதல்: பிஎம் கேர்ஸ் ரூ. 322.5 கோடி நிதி ஒதுக்கீடு\nநீங்களெல்லாம் ஒன்றுசேருங்கள்: இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் கெவின் பீட்டர்ஸன்\nஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவான இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார்:...\nகரோனாவிலிருந்து மீண்டவர்களைத் தாக்கும் பிளாக் ஃபங்கஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nதேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு; குலாம் நபி...\n10 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அதிமுக: எதிர்க்கட்சித் தலைவர் யார்\n‘‘மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்’’- ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nஉங்கள் பகுத��� முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/147724-gokulraj-murder-case-judge-gives-assurance-to-witness", "date_download": "2021-05-13T07:26:23Z", "digest": "sha1:AJGGGZVBC4LDNK75GSUYB3SA33EIELZH", "length": 20262, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "``பயப்படாதீங்க\" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..! | Gokulraj murder case: Judge gives assurance to witness! - Vikatan", "raw_content": "\n``பயப்படாதீங்க\" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..\n``பயப்படாதீங்க\" என்ற நீதிபதி... அனலடிக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கு..\n\"மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும். அதற்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாய்தா 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். பிப்ரவரி 1, 2, 4 தேதிகளில் சாட்சிகள் விசாரணைகள் விரைவாக நடத்த வேண்டும்.\"\nசேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் 30.8.2018-ம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இதில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், கருணாநிதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் ஆஜரானார்கள். யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜீ.கே-வுக்கு (கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு) வேறு வழக்கு இருப்பதால் வரவில்லை. அவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரேம், அரவிந்த், ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கம் போல காவல் துறையினரால் யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் ஜீ.கே என்கிற கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் வாதாடி வந்தார்கள். ஆனால் ஜீ.கே-வின் கடும் வாதத்துக்கு, கருணாநிதி பதில் கொடுக்காமல் அமைதி காத்தார். தற்போது கருணாநிதி இடத்துக்கு கம்யூனிஸ்ட் வளர்ப்பு மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் வந்திருப்பதால், அடுத்த விசாரணையிliருந்து வாதப் போர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 18-ம் தேதி நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜின் அம்மா சித்ராவும், அவருடைய மூத்த மகன் கலைச்செல்வனும் வந்திருந்தார்கள். நீதிபதியிடம், ``கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பவானி. பா.மோகன் தலைமையில் விசாரணை நடத்திட வேண்டும்\" என மனு கொடுத்தார்கள். அதை, நீதிபதி பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, இவ்வழக்கின் 41-வது அரசு சாட்சியாக திருச்செங்கோடு வி.ஏ.ஓ மணிவண்ணன் கடந்த 10, 11-ம் தேதிகளில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்துவந்தார். 11-ம் தேதி தன்னுடைய முக்குக் கண்ணாடி எடுத்து வராததால், ``கோயில் வீடியோவில் பதிவாகியுள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட முடியாது\" என்று கூறியதையடுத்து, நீதிபதி இவ்வழக்கை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n18-ம் தேதி பிற்பகல் 2:50 மணிக்கு திருச்செங்கோடு வி.ஏ.ஓ மணிவண்ணன் கூண்டேறினார். அவருக்கு நீதிமன்றச் சுவரில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. அந்த வீடியோவில் முதலில் கோகுல்ராஜ், ஸ்வாதி கோயிலுக்குள் வருவதும், பிறகு யுவராஜின் ஆட்கள் கோயிலுக்குள் நுழைவதும், சற்று நேரத்தில் ஸ்வாதியை ஒரு பெண்ணும், ஆணும் அழைத்துச் செல்வதும், அவர்களைத் தொடர்ந்து யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கூட்டிச் செல்வதும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது. அதை, சாட்சி மணிவண்ணன் கவனமாகப் பார்த்தார்.\nவழக்கறிஞர் கருணாநிதி: வீடியோவில் இருப்பவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.\nமணிவண்ணன்: (கோயிலைவிட்டு வெளியே வரும் காட்சியைப் பார்த்து...) ஸ்வாதியைச் சந்திரசேகரனும், அவரது மனைவி ஜோதிமணியும் கூட்டிச் செல்கிறார்கள். (யுவராஜின் ஆட்கள் கும்பலாகக் கோயிலுக்குள் வரும் காட்சியைப் பார்த்து...) முதலில் வருவது சதீஷ்குமார், அடுத்து வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் போட்டு வருவது யுவராஜ், அவர் அருகே வருவது அருண், பச்சைக்கலர் சட்டை போட்டிருப்பவர் செல்வராஜ், கோயில் சுவர் ஒட்டி இருப்பவர் ரஞ்சித், அவருக்குப் பின்னாடி இருப்பவர் ரகு என்கிற ஶ்ரீதர், இறுதியாக வருபவர் குமார் என்கிற சிவக்குமார் என்றார்.\nஅதையடுத்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், ``வீடியோவில் இருப்பவர்கள் இங்கு கூண்டில் இருக்கிறார்கள். அவர்களைச் சரியாக அடையாளம் காட்டுங்கள்'' என்றார்.\nஅதற்கு நீதிபதி, ``அவர் ஏற்கெனவே அடையாளம் காட்டிவிட்டார். அதைப் பதிவு செய்துவிட்டோம். அடையாளம் காட்டத் தேவையில்லை'' என்றார்.\nஅதற்கு அரசு வழக���கறிஞர் ப.பா.மோகன், ``சாட்சியம் அளிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காட்டுவதுதான் சரியாக இருக்கும்'' என்றதையடுத்து, சாட்சி மணிவண்ணன் எதிரே உள்ள கூண்டில் வரிசையாக நின்று கொண்டிருந்த யுவராஜ் ஆட்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஅப்போது நீதிபதி, ``பக்கத்தில் போய்ப் பார்த்தே சொல்லுங்கள்'' என்றார்.\nஅதற்கு மணிவண்ணன், ``இல்ல., இல்ல...\" என்று சொல்லிக்கொண்டே, ``செல்வராஜ் அருகே இருப்பவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார்\" என்றார்.\nநீதிபதி, சாட்சி அடையாளம் காட்டிய நபரின் கையைத் தூக்கச் சொன்னதும் செல்வராஜின் இடதுபுறத்தின் அருகே இருந்தவர் கையைத் தூக்கி, ``என் பேரு சங்கர்\" என்றார். இதை யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதியிடம்... ``சாட்சி தவறாக அடையாளம் காட்டியதைப் பதிவுசெய்ய வேண்டும்\" என்றார்கள். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.\nஇதனால் அதிருப்தி அடைந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன், ``சாட்சி அருகே சென்று பார்த்துச் சொன்ன பிறகு பதிவுசெய்ய வேண்டும்\" என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி, ``இப்படி விதண்டவாதமாகப் பேசக் கூடாது. நான் ஏற்கெனவே பக்கத்தில் போய்ப் பார்த்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டேன்'' என்றார். அதையடுத்து, சாட்சி மணிவண்ணன் கூண்டைவிட்டு இறங்கி, யுவராஜ் ஆட்கள் நின்றுகொண்டிருக்கும் கூண்டின் அருகே தயங்கியவாறு சென்றார். அவரைப் பார்த்த நீதிபதி, ``ஏன் சார் பயமா இருக்கா.. பயப்படாம போய் அடையாளம் காட்டுங்க. பயமா இருந்தா சொல்லுங்க, துணைக்கு நானும் வரேன்'' என்றார்.\nசாட்சி மணிவண்ணன் குற்றவாளிக் கூண்டில் நின்றுகொண்டிருந்த யுவராஜின் ஆட்களை வரிசையாகப் பார்த்துவிட்டு, ``செல்வராஜின் வலது புறத்தின் அருகே நிற்பவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார்\" என்று துல்லியமாக அடையாளம் காட்டினார். அதையடுத்தே அரசுத் தரப்புக்கு உயிர் வந்தது.\nபிறகு நீதிபதி, ``அடுத்த விசாரணையை எந்தத் தேதியில் நடத்தலாம்\" என இரு தரப்பிடமும் கேட்டார்.\nஅதற்கு யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், ``அடுத்த மாதம் வைத்துக்கொள்ளலாம்\" என்றார்கள்.\nநீதிபதி, ``மார்ச் மாதத்துக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும். அதற்கு இரு தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாய்தா 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். பிப்ரவரி 1, 2, 4 தேதிகளில் சாட்சிகள் விசாரணைகள் விரைவாக நடத்த வேண்டும். அதனால் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் ஆட்கள் அனைவரையும் சேலம் மத்திய சிறையிலேயே அடைக்க உத்தரவிடுகிறேன். காலை 11:00 மணிக்கு அனைவரும் ஆஜராகி விட வேண்டும்'' என்றார்.\nவரும் 25-ம் தேதி வாய்தாவின்போது அரசுத் தரப்பு சாட்சி மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடைபெறும். அன்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகனும், யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜீ.கே-வும் ஆஜராவார்கள். இருவரும் தங்கள் தரப்புக்கு கடுமையாகப் போராடக்கூடியவர்கள் என்பதால் இனி இவ்வழக்கு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/03/blog-post_16.html", "date_download": "2021-05-13T06:05:25Z", "digest": "sha1:23IOSGOLJ3KCNBASEZ56V3JLXB6XJVYV", "length": 12112, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 17ஆம் திகதி (புதன்கிழமை) யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nகுறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு, கிழக்கு பல்கழலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெற்றுவரும் இக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் அமைப்புக்கள் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தை பொரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇலங்கை தொட���்பான அறிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி அமர்வில் வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் காலப்பகுதியில் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக எதிர்வரும் 17ஆம் திகதி இந்த மாபெரும் போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.\nகுறித்த போராட்டம் யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாக வந்து தற்போது உணவுதவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றுவரும் போராட்ட களத்தில் நிறைவடையவுள்ளது.\nகுறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.\nஅந்த வகையில் குறித்த போராட்டத்தல் மதகுருக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பதுடன், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்” என மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.net/tamil/women.html", "date_download": "2021-05-13T05:10:09Z", "digest": "sha1:2QXNTI7RZ4LAVCM3EX56HNN6HBZR5N6K", "length": 9057, "nlines": 60, "source_domain": "answering-islam.net", "title": "இஸ்லாமில் பெண்கள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்\nபாகம் 5 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்\nபாகம் 6 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - ஹலோ பாஸ்டர், ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யப்போகிறேன்\nஉலக மகளிர் தினத்தை முஸ்லிம் பெண்கள் கொண்டாடமுடியுமா\nகுர்-ஆன் 2:282 - கடிதம் 1: சாட்சி சொல்வதில் ஒரு பெண் சரிபாதியாக மதிக்கப்படவேண்டும்\nகுர்‍ஆனின் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்\nஇஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை\n2012 ரமளான் நாள் 23 – போரில் பிடிபட்ட பெண் கைதிகளுக்கு நல்வாழ்வு தரும் நல்லவர்\n2012 ரமளான் நாள் 24 – முஸ்லிம்களின் வலக்கரத்திற்கு சொந்தமானவர்களின் சோகக்கதைகள்\nகுர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்\nஉமரின் அங்கலாய்ப்பு: குவைத் அரசியல் தலைவி அறிவிப்பு - செக்ஸ் அடிமைகளை இஸ்லாமிய ஆண்கள் சட்டப்படி வைத்துக்கொள்ளலாம்\nஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது (குர்-ஆனின் பலதார திருமணம் சரியானதா\nமுதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா\nபாகம் 8 - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன் (காரணம் 74. சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கு���் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள், காரணம் 75. 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும், காரணம் 76. கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.)\nபாகம் 9 - 101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன் (காரணம் 81. நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள், காரணம் 82. பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள் (காரணம் 81. நரகத்தில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கிறார்கள், காரணம் 82. பெண்கள் ஆண்களை விட ஏன் அறிவில் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள், காரணம் 83. பெண்கள் தொழுகையையும், நோன்பையும் ஏன் விட்டுவிடவேண்டும்)\nமஹ்றம் (மஹ்றம் என்பது முஸ்லிம்களில் ஒருவருக்கு அவரது பிறப்பின் காரணமாகத் திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோராவர்.)\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (பார்க்க உபதலைப்பு: \"மர்வானின் மகள் அஸ்மா\" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்)\nநான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால். . . இஸ்லாமில் காணப்படும் இவைகளைக் கண்டு வியப்பேன்...\nமுஹம்மது, பெண் பித்து பிடித்தவரா லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை\nஇடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nஜியாவிற்கு பதில் - \"இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா\nமனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது\nநித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா\nஇஸ்லாமும் விபச்சாரமும் - முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு\n - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\n2012 ரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா (பெண் விஷயத்தில் தாவீது செய்தது என்ன (பெண் விஷயத்தில் தாவீது செய்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/all-this-is-a-very-cruel-child-before-the-eyes-of-the-paren/cid2710605.htm", "date_download": "2021-05-13T05:42:29Z", "digest": "sha1:HMEHEBYR7AC2SFXXNPPUPL2KZA4D4NSF", "length": 5508, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "இதெல்லாம் ரொம்ப கொடுமை குழந்தை கண்முன்னே", "raw_content": "\nஇதெல்லாம் ரொம்ப கொடுமை குழந��தை கண்முன்னே பெற்றோர் பலி\nபைக் விபத்தில் குழந்தை கண் முன்னே குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்ததாக தகவல்\nநாட்கள் அதிகரிக்க அதிகரிக்க அறிவியலின் வளர்ச்சியானது அதிகரித்து வருகின்றன. முன்னதாக நடைபயணமாக சென்ற நாம் இப்பொழுது வானில் பறக்க ஆரம்பித்து விட்டோம் அந்தளவுக்கு அறிவியலின் வளர்ச்சி மக்களுக்கு நல்லதொரு பயனை அளித்துள்ளது. ஆனால் அறிவியலின் வளர்ச்சியை அதிகமாக தீய வழியில் கொண்டு போனது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் தினமும் விபத்துகள் ஏற்படுவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகன விபத்து அதிகம் விபத்துக்குள்ளானது மிகுந்த வேதனையான செய்தியாகும் .\nமேலும் அவர்கள் நேரத்தை குறைப்பதற்காக வேகமாக செல்வது விபத்துக்கு மற்றுமொரு காரணமாகும். தமிழகத்தில் தினம் ஒரு விபத்து நடைபெறாமல் இல்லை என்று கூறலாம் இப்படி தினமும் நடைபெறுவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்து ஏற்பட்டதாக தகவல். மேலும் விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்ததாக, இந்த விபத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்றது.\nமேலும் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 வயது குழந்தையின் கண் முன்னே அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரிழந்து அக்குழந்தைக்கு துக்கத்தை கொடுத்துள்ளது. மேலும் இவர்கள் தம்மம்பட்டி நான்கு வழி சாலையை கடக்கும்போது பைக்கில் சென்ற சிக்கனன் மனைவி மல்லிகா ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்.\nமேலும் விபத்தில் படுகாயமடைந்த 4 வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தையின் கண் முன்னே தாய் மற்றும் தந்தை உயிரிழந்தது சோகத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தையானது அனாதை ஆக்கப்பட்டது மிகவும் கொடுமையான விஷயமாக மாறியது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2021-05-13T06:43:58Z", "digest": "sha1:5TJTPK53Y7HE3QFQO7SUA267RSJJ2WOF", "length": 9863, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nகோவிட் -19 ஐ சமாளிக்க மே 8 முதல் ���ாகிஸ்தான் 10 நாள் நாடு தழுவிய பூட்டுதலை விதிக்கிறது\nபூட்டப்பட்ட இந்த 10 நாட்களில் எந்தவொரு இடத்திலும் மக்கள் தேவையற்ற நடமாட்டம் மற்றும் எந்த வகையிலும் ஒன்றுகூடுவதற்கு முழுமையான தடை இருக்கும். ANI | , இஸ்லாமாபாத்\nஉச்சநீதிமன்றம் டெல்லிக்கு “அரசியல் சண்டைக்கு நேரமில்லை” என்று கூறுகிறது, கோவிட் நிலைமையைச் சமாளிக்க மையத்துடன் ஒத்துழைக்கவும்\nகுடிமக்களின் உயிரைப் பணயம் வைத்துள்ள கோவிட் -19 தொற்றுநோய் விஷயத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தில்லி அரசிடம் கூறியது. விரிவடைந்து வரும்\n‘சோஃபாகேட்’ நிகழ்ச்சிகள் பாலுணர்வை சமாளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் கூறுகிறார்\nபிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் திங்களன்று (ஏப்ரல் 26) துருக்கியில் தனது சமீபத்திய சிகிச்சையைப் பற்றி கூறினார், அங்கு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில்\nகோவிட் -19 ஐ சமாளிக்க கொரிய அரசாங்கத்தின் ஆதரவு குறித்த சிறப்பு விவாதம்\nசிறப்பு கலந்துரையாடல் 22 அன்று நடைபெற்றதுnd இலங்கையில் கோவிட் -19 ஐ கையாள்வதில் கொரிய சுகாதாரத் துறையின் ஆதரவு குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும்\nஇந்தியாவில் இருந்து விநியோக பற்றாக்குறையை சமாளிக்க பங்களாதேஷ் கண்கள் ஸ்பூட்னிக் தடுப்பூசி\nரஷ்யா தனது ‘ஸ்பூட்னிக் வி’ கோவிட் -19 தடுப்பூசியை பங்களாதேஷில் உள்ளூர் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு கூட்டு உற்பத்தி ஏற்பாட்டின் கீழ் தயாரிக்க முன்மொழிந்துள்ளது,\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா ஒன்றாக வரலாம்: அமெரிக்க தூதர்\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா ஒன்றாக வரலாம்: அமெரிக்க தூதர் (பிரதிநிதி) புது தில்லி: காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் புதிய எரிபொருட்களையும்\n5 விஷயங்கள் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய கோவிட் சர்ஜை சமாளிக்க மாநிலங்களை செய்யுமாறு கேட்டார்\nகொரோனா வைரஸ் வழக்குகளில் பெரும் எழுச்சி குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை\nசுகாதார வழிகாட்டுதல்களைப் ப���ன்பற்றி சுற்றுலாப் பயணிகளைச் சமாளிக்க மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் – சுற்றுலா அமைச்சர்\nதற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் (SLITHM) பயிற்சி வகுப்புகளை புதுப்பிப்பதில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தனது கவனத்தை\nகாலநிலை மாற்றத்தை சமாளிக்க சீனாவுடன் இணைந்து செயல்பட முடியும் என்று அமெரிக்காவின் ‘நம்பிக்கை’ என்று ஜான் கெர்ரி கூறுகிறார்\nஞாயிற்றுக்கிழமை அபுதாபி வழங்கும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கான காலநிலை உரையாடலில் காலநிலை தொடர்பான அமெரிக்க சிறப்பு ஜனாதிபதி தூதர் ஜான் கெர்ரி பங்கேற்பார். ராய்ட்டர்ஸ்\nசெவ்வாய் கிரகத்தில் வரலாற்று விமானம் செல்வதற்கு முன்னர் நாசாவின் புத்தி கூர்மை ஹெலிகாப்டர் இந்த சவால்களை சமாளிக்க வேண்டும்\nநாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) மிஷன் கட்டுப்பாடு செவ்வாய் கிரகத்தில் முதல் கட்டுப்படுத்தப்பட்ட விமானத்திற்குத் தயாராகி வரும் நிலையில், புத்தி கூர்மை ஹெலிகாப்டர் கடக்க வேண்டிய\nஇந்த நாளில் முக்கியத்துவம் மற்றும் 5 பாரம்பரிய சடங்குகள்\nகாசா ராக்கெட்டுகள் அனைத்து டெல் அவிவ் விமானங்களையும் திசை திருப்பத் தூண்டுகின்றன: விமான நிலையங்கள் ஆணையம்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/karbonn-aura-note-play-price-65296.html", "date_download": "2021-05-13T05:30:38Z", "digest": "sha1:JCFDHY6N4ND5NEHGC762XTMYBTLVSN23", "length": 14868, "nlines": 394, "source_domain": "www.digit.in", "title": "Karbonn Aura Note Play | கார்பான் Aura Note Play இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 13th May 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Karbonn\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nகார்பான் Aura Note Play Smartphone HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 245 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. கார்பான் Aura Note Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகார்பான் Aura Note Play Smartphone August 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு\nகார்பான் Aura Note Play Smartphone HD IPS LCD Capacitive Touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 245 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.3 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. கார்பான் Aura Note Play Android 7.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nகார்பான் Aura Note Play Smartphone August 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3300 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nகார்பான் Aura Note Play இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 8 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nRedmi Note 10 5G சீரிஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் வெற்றிகர மாடலாக அமைந்துள்ளது. இதுதவிர ரெட்மி நோட் 10 சீரிசில் மேலும் சில புது மாடல்கள் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருகிறது. டீசரின்படி புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் குவால்காம்\nRedmi Note 10s ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிப்பு.\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை மே 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் MIUI 12.5, 64 எம்பி பிரைமரி கேமரா, ஹை-ரெஸ் ஆட\nஇந்தியாவில் Redmi Note 10 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை தெரிஞ்சிக்கோங்க.\nஷியோமி சமீபத்தில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ��ுரோ மேக்ஸ் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மூன்று போன்கள் , வெண்ணிலா மாடலின் விலை திடீரென அதிகரித்துள்ளது. புதிய விலைகள் நிறுவனத்தின் வலைத்த\nRedmi Note 10 ஸ்மார்ட்போன் 3ஆயிரம் வரையிலான கேஷ்பேக் உடன் இன்று விற்பனை.\nRedmi Note 10 ஐ இன்று விற்பனையில் வாங்கலாம். அமேசான் இந்தியாவில் மதியம் 12 மணி மீண்டும் விற்பனை தொடங்கும். ஆரம்ப விலை ரூ .11,999 உடன், இந்த போனில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் மேலும் பல அம்சங்கள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி A72 4G\nமோடோரோலா One 5G Ace\nகார்பான் Titanium 3D ப்ளெக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760340", "date_download": "2021-05-13T06:09:58Z", "digest": "sha1:6DECHZ464VG5PBMFIVX256Z2SUV7OQWV", "length": 18813, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்ஸ் ஆப் குழு அமைத்து கறி சோறு கட்டும் வாலிபர்கள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\n'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து கறி சோறு 'கட்டும்' வாலிபர்கள்\nபுதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதியில், 'பூஜை சோறு தகவல் மையம்' எனும், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து, இளைஞர்கள் அன்னதானம், கிடா வெட்டு பூஜை சோறு சாப்பிட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதி கோவில்களில், அதிகமாக கிடா வெட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடக்கும். இதில், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, அன்னதானம் சாப்பிடுவது வழக்கம். ஒரு கோவிலில் அன்னதானம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதியில், 'பூஜை சோறு தகவல் மையம்' எனும், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து, இளைஞர்கள் அன்னதானம், கிடா வெட்டு பூஜை சோறு சாப்பிட்டு வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதி கோவில்க���ில், அதிகமாக கிடா வெட்டு பூஜை மற்றும் அன்னதானம் நடக்கும். இதில், அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்று, அன்னதானம் சாப்பிடுவது வழக்கம். ஒரு கோவிலில் அன்னதானம் நடைபெறுவதை அனைவருக்கும் தெரிவிக்க, அப்பகுதி இளைஞர்கள், 'வாட்ஸ் ஆப்' குழு ஒன்றை துவக்கினர். அதற்கு, 'பூஜை சோறு தகவல் மையம்' என பெயரிட்டனர். இந்தக் குழுவில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளனர். தினமும் காலையில், எந்த கோவிலில் அன்னதானம் மற்றும் கிடா வெட்டு பூஜை நடக்கிறது; எத்தனை மணிக்கு அன்னதானம் துவங்கும் என, விரிவாக பதிவிடுகின்றனர். அத்துடன், சைவம், அசைவம் என, சாப்பாடு விபரத்தையும் பதிவிடுகின்றனர். இந்தக் கோவிலில் சைவம், அந்தக் கோவிலில் அசைவம் என பதிவிடுவதால், இளைஞர்களுக்கு எது விருப்பமோ, அங்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். குழு, 'அட்மின்கள்' தீத்தான்விடுதியைச் சேர்ந்த சின்னத்துரை மற்றும் முருகேசன் கூறியதாவது: இப்படி குழு அமைத்து, பூஜை மற்றும் அன்னதானத்தில் சாப்பிட்டு வருவது, எங்களுக்கு மன மகிழ்வை தருகிறது. மேலும், நண்பர்கள் ஒன்றுகூடி, அன்னதானம் சாப்பிடுவதால், மனம் விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேலூரில் 467 பேருக்கு கொரோனா; தலைமை ஆசிரியர் பலி\nகாளைகள் பூட்டி செக்கில் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிக்கும் பொறியியல் பட்டதாரி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலூரில் 467 பேருக்கு கொரோனா; தலைமை ஆசிரியர் பலி\nகாளைகள் பூட்டி செக்கில் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தயாரிக்கும் பொறியியல் பட்டதாரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761231", "date_download": "2021-05-13T06:05:59Z", "digest": "sha1:XOHNHIMURJEMGZPN5J7AAPTHP3OMRMRM", "length": 17412, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மக்கள் அளித்த பதிலடி! | Dinamalar", "raw_content": "\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 22\n கோவை ஓட்டு எண்ணும் மையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர் ஒருவர், '26வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பின்னடைவில் இருந்த கமல், அடுத்த இரண்டு சுற்றுகளில் முன்னிலைக்கு வந்தார். கடைசியில், 1,628 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோத்துட்டாரே... இந்த மக்கள், நம்மை ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டாங்களே...' என, நொந்து கொண்டார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'புரியாத\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை ஓட்டு எண்ணும் மையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர் ஒருவர், '26வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், பின்னடைவில் இருந்த கமல், அடுத்த இரண்டு சுற்றுகளில் முன்னிலைக்கு வந்தார். கடைசியில், 1,628 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோத்துட்டாரே... இந்த மக்கள், நம்மை ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டாங்களே...' என, நொந்து கொண்டார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'புரியாத மாதிரியே பேசி, மக்களை குழப்பினாரு... மக்களும் பதிலுக்கு, புரியாத மாதிரியே ஓட்டு போட்டு, அவரை கலங்கடிச்சுட்டாங்க...' என்றதும்,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பக்க வாத்தியம்\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையில் இது சிரிக்கும் விஷயமில்லை இத்தனை சுற்றிலும் மக்கள் அவரிடம் வைத்த நம்பிக்கையை எண்ணி, இன்னும் ஊக்கமாக அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர் மோதியது இருப்பது சொச்சம் அனுப்பமுள்ள மலையிடம் அவரையே டென்சன் படுத்தியவர் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகள�� மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762122", "date_download": "2021-05-13T06:04:07Z", "digest": "sha1:OQMT37THHBMH6HULOULDIIAEHIPXQUYR", "length": 17209, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நேற்று இருவர் பலி; 295 பேருக்கு தொற்று| Dinamalar", "raw_content": "\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ வ��பத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 22\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நேற்று இருவர் பலி; 295 பேருக்கு தொற்று\nவிருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இருவர் பலி, 295 பேருக்கு தொற்று என கொரோனா பாதிப்பு ,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 295 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1732 பேர் சிகிச்சையில் உள்ளனர். விருதுநகர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த 72 வயது ஆண், காரியாபட்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இருவர் பலி, 295 பேருக்கு தொற்று என கொரோனா பாதிப்பு ,பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமாவட்டத்தில் இரண்டாவது கொரோனா அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 295 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1732 பேர் சிகிச்சையில் உள்ளனர். விருதுநகர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த 72 வயது ஆண், காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்த 69 வயது ஆண் என இருவர் கொரோனா தொற்றால் பலியாகினர்.\nபாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது போன்று பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. பொதுவெளிகளில் பலர் மாஸ்க் அணியாமல் சுற்றுகின்றனர். கடைகள், பொது இடங்களில் இன்னும் சமுக இடைவெளியை கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் நாட்களில் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதிப்பு பகுதியில் கிருமிநாசினி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பு பகுதியில் கிருமிநாசினி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/78457-.html", "date_download": "2021-05-13T06:31:04Z", "digest": "sha1:WZ63HOUJMATJXTZRANIGFPMIHN7IHO7E", "length": 29671, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "வாட்ஸ் அப் என்கிரிப்ஷன் ஓ.கே.வா? | வாட்ஸ் அப் என்கிரிப்ஷன் ஓ.கே.வா? - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nவாட்ஸ் அப் என்கிரிப்ஷன் ஓ.கே.வா\nஇணைய உலகம் ‘என்கிரிப்ஷனை’ நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. இணையமும் அது சார்ந்த தொழில்நுட்பச் சேவைகளும் எந்த அளவு விரைவாகவும், முழுமையாகவும் என்கிரிப்ஷன் மயமாகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்கின்றனர் தனியுரிமை (பிரைவசி) ஆர்வலர்கள். இணையப் பாதுகாப்புக்கும் இது அவசியம் என்கின்றனர்.\n‘என்கிரிப்ஷன்’ என்றால் ஏதோ புரியாத விஷயமாக இருக்கிறதே எனக் குழப்பம் ஏற்படலாம். என்கிரிப்ஷன் தொடர்பான தொழில்நுட்ப விளக்கம் சிக்கலானது என்றாலும், ஒரு தகவலை அதற்கு உரியவர் தவிர வேறு யாரும் தெரிந்துகொள்ள முடியாத வகையில் அதனை மறைபொருளாக அனுப்பிவைக்கும் சங்கேத முறையாக இதைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக ராணுவம் போன்ற அமைப்புகளால் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்பட்டு வந்த இந்த நுட்பம் இணைய யுகத்தில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது.\nஇவற்றில் ஒரு வகையான பாதுகாப்பு அம்சத்தைத்தான் பிரபல சமூக வலைப்பின்னல் செயலியான ‘வாட்ஸ் அப்’ அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. ‘எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன்’ எனக் குறிப்பிடப்படும் இந்த வசதியால் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் முன்பு இருந்ததைவிடப் பாதுகாப்பு மிக்கவையாகி இருக்கின்றன. இதன் மூலம் வாட்ஸ் அப் சேவையில் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இனி மூன்றாம் நபர்களால் அணுக முடியாதவையாகி இருக்கின்றன. இதன் பொருள் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பிவைத்தால் அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும்.\nஅதாவது செய்திகள் அல்லது தகவல்கள் அனைத்துக்கும் பூட்டுச் சாவிகள் உருவாக்கப்பட்டிருக்கும். சாவி இல்லாத எவரும் பூட்டைத் திறக்க முடியாது. இதற்கான சாவிகள், செய்திக்கு உரியவர் சாதனத்தில் இயக்கப்பட்டு அவரால் இயல்பாகப் படிக்க முடியும்.\nஆக, ���ாட்ஸ் அப்பில் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதோ, அல்லது தனியுரிமை மீறல்கள் நிகழ்வதோ சாத்தியமில்லை. இவ்வளவு ஏன் சர்வாதிகார அரசுகள் தகவல் பரிமாற்றத்தை உளவு பார்ப்பதும் சாத்தியமில்லை. ‘ஹேக்கர்’களும் உள்ளே நுழைய முடியாது. இவ்வளவு ஏன் வாட்ஸ் அப் செயலியே நினைத்தாலும் இது சாத்தியமில்லை. பயனாளிகள் பரிமாறிக்கொள்ளும் செய்தி அந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.\nஏப்ரல் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்த வாட்ஸ் அப்பின் சமீபத்திய வெர்ஷெனைத் தரவிறக்கம் செய்வதைத் தவிர வேறு ஒன்றுமே தேவையில்லை. புதிய வெர்ஷனில் இந்த வசதி தானாகச் செயல்படும். ஆனால் பயனாளிகள் விரும்பினால் தாங்கள் அனுப்பும் செய்திகளில் இந்த வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும். செய்தியின் மீது டேப் செய்தால், ஆரம்பம் முதல் முடிவு வரை என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வரும். அதோடு ‘கியூ.ஆர் கோட்’ மற்றும் 60 இலக்க எண்ணையும் பயனாளிகள் பார்க்கலாம். நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரும் இந்த கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பார்க்கலாம் அல்லது 60 இலக்க எண்ணை ஒப்பிட்டும் பார்த்துக்கொள்ளலாம்.\nநாம் அனுப்பி வைக்கும் மொக்கை செய்திகளுக்கு எல்லாம் இத்தனை பாதுகாப்பு தேவையா என நீங்கள் அப்பாவித்தனமாக நினைக்கலாம். விஷயம், ஒருவர் அனுப்பும் செய்தியின் உள்ளடக்கம் பற்றியதல்ல. மாறாக எந்த உள்ளடக்கமாக இருந்தாலும் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் எனும் அடிப்படைக் கோட்பாடு சார்ந்தது.\nஇணைய யுகத்தின் தேவை இது. கடிதம் அனுப்புவது பழங்கால சங்கதியாகி இருக்கலாம். ஆனால் கடிதம் அனுப்புவதில் இருந்த பாதுகாப்பு நொடியில் பறக்கும் இமெயிலில் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அதைப் பெறுபவர் தவிர இடையே யாரும் படிக்க முடியாது. ஆனால் இன்று இமெயிலை விஷமிகள் நாம் அனுப்பும் மெயில் சென்று சேர்வதற்குள்ளாக வழிமறித்து ‘ஹேக்’ செய்யலாம். சைபர் குற்றவாளிகள் உள்ளே புகுந்து தகவல்களைத் திருடலாம். உளவு அமைப்புகள் கண்காணிக்கலாம்.\nஇமெயிலுக்கு மட்டும் அல்ல, இணையம் மூலமான எல்லாப் பரிமாற்றங்களுக்கும் இது பொருந்தும். ஆக இணைய யுகத்தில் தனிநபர்களின் தகவல் பரிமாற்றம் பல மட்டங்களில் ஊடுருவப்படும் அபாயம் இருப்பதால் தனியுரிமைப் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇதற்கு மாற்று வைத்தியமாகத்தான் எல்லாவற்றையும் என்கிரிப்ட் செய்ய வேண்டும் என்கின்றனர். இணையதளங்களுக்கு இந்த வகைப் பாதுகாப்பு ‘எச்டிடிபிஎஸ்’ எனும் வடிவில் முன்வைக்கப்படுகிறது. இந்த வகைப் பாதுக்காப்புக்காக இணையதளங்கள் சான்றிதழ் பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இணையவாசிகளின் தனியுரிமை நலனுக்காகப் பாடுபட்டு வரும் மின்னணு எல்லை அமைப்பு (Electronic Frontier Foundation) இணையத்தை ‘எச்டிடிபிஎஸ்’ மயமாக்குவோம் (HTTPS Everywhere) எனும் விழிப்புணர்வுத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.\nவலைப்பதிவு சேவையான ‘வேர்ட்பிரஸ்’ஸும் தனது தளங்களுக்கு இந்தப் பாதுகாப்பை அளிக்கத் தொட‌ங்கியிருக்கிறது.\nசெயலிகள் வழியில் பரிமாறப்படும் செய்திகளுக்கும் இத்தகைய பாதுகாப்பு வசதி தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப் சேவையிலும் என்கிரிப்ஷன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப்பின் இந்தச் செயல் பரவலாக வரவேற்கப்பட்டாலும், விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன. சாமானியர்களுக்கு இந்த வசதி பயன்படுகிறதோ இல்லையோ, சைபர் திருடர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இது பெரிதும் பயன்படலாம் என்ற அச்சம் அரசு அமைப்புகளுக்கு இருக்கிறது. ஏற்கெனவே தீவிரவாதிகளும், இன்னும் பிற விஷமிகளும் ரகசியத் தகவல் தொடர்புக்கு இணைய வசதியைக் கச்சிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பூட்டு போடப்பட்ட தகவ‌ல் பரிமாற்றம் குற்றவாளிகளுக்கு மேலும் அனுகூலமாகிவிடாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஉளவு பார்ப்பதற்கு எதிரான தனியுரிமைப் பாதுகாப்பு அவசியம் என்றாலும், முக்கிய விசாரணையின் போது சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் தகவல் பரிமாற்றத்தை அரசு அமைப்புகளால் அணுக முடியாமல் ஆகிவிடுமே என்ற கவலையும் இருக்கிறது.\nஅன்மையில் ஆப்பிள் நிறுவனத்துக்கும், புலனாய்வு அமைப்பான ‘எஃப்.பி.ஐ’க்கும் இடையே நடைபெற்ற மோதலை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்கும்.\nஆப்பிளின் ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் விலை அதிகம் கொண்டவையாகக் கருதப்படுவது போல��ே பாதுகாப்பு விஷயத்திலும் பக்காவானவை. ஐபோனில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள் வேறு நபர்களால் ஊடுருவப்பட முடியாதவை. ஆப்பிள் நிறுவனமே கூட அவற்றை இடைமறிக்க முடியாது.\nஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அளவு பாதுகாப்பு இல்லை. ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பல உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுவதால் அதில் பாதுகாப்பு அம்சத்தை அமல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. இந்த ஒப்பீடு தகவலுக்காகத்தானே தவிர மதிப்பீடல்ல.\nநிற்க, அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் சான்பெர்னார்டினோவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பயன்படுத்திய ஐபோன் எஃப்.பி.ஐ.க்குக் கிடைத்தது. ஆனால் அதில் உள்ள தகவல்களின் என்கிரிப்ஷன் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முடியவில்லை. இது தொடர்பாக மாற்றுச் சாவியைக் கொடுத்து உதவுமாறு எஃப்.பி.ஐ., விடுத்த வேண்டுகாளை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துவிட்டது.\nபயனாளிகளின் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் இந்த வசதியை ஊடுருவ அனுமதிக்க முடியாது என ஆப்பிள் உறுதியாகக் கூறிவிட்டது. பயனாளிகளின் தனியுரிமையை இது பாதுக்கும் என்று நீதிமன்றம் வரை ஆப்பிள் இதில் உறுதியாக நின்றது.\nஇந்தப் பிரச்சினை பொது நலன் மற்றும் தனியுரிமை இடையிலான விவாதமாகவும் உருவாகி இருக்கிறது. என்கிரிப்ஷன் தொடர்பான சட்ட வடிவம் கொண்டு வருவது பற்றியும் அமெரிக்காவில் பேசப்பட்டு வருகிறது.\nஆனால் தனியுரிமைக் காவலர்கள் என்கிரிப்ஷன் பாதுகாப்பின் அவசியத்தில் அதைவிட உறுதியாக இருக்கின்றனர். என்கிரிப்ஷன் பாதுகாப்பில் ஓட்டைகளை ஏற்படுத்துவது அல்லது பின் பக்கக் கதவை வைப்பது இணையவாசிகளின் தனியுரிமைக்கு வேட்டு வைக்கும் செயலாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.\nஇந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் அப் பாதுகாப்பு வசதியைப் பார்க்க வேண்டும். அதோடு இதை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு இணையத்தில் பாதுகாப்பின் நிலை மற்றும் அதற்கான தேவையையும் புரிந்து கொள்ள முற்பட வேண்டும். நம் காலத்தின் நிர்ப்பந்தம் இது\nஎன்கிரிப்ஷன்வாட்ஸ் அப் பாதுகாப்புபுதிய தொழில்நுட்பம்இணையப் பாதுகாப்புசைபர் சிம்மன்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nட்விட்டர் போராட்டத்தின் பின்னணியை அம்பலமாக்கும் ‘டூல்கிட்’\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nகழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\n‘இன்னொடிரெக்’ நிகழ்ச்சிக்கு 39 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/666821-.html", "date_download": "2021-05-13T06:22:58Z", "digest": "sha1:C6CEAK4WIIRQNPWCBB2VHFQ5OB4QKHKC", "length": 13481, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "நாமக்கல்லில் 6 தொகுதியில் 4-ல் திமுக வெற்றி: அதிமுகவுக்கு 2 இடம் : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nநாமக்கல்லில் 6 தொகுதியில் 4-ல் திமுக வெற்றி: அதிமுகவுக்கு 2 இடம் :\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் என 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திருச்செங்கோடு நீங்கலாக மற்ற 5 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிட்டன. திருச்செங்கோடு தொகுதி திமுக கூட்டணியான கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டது.\nஇதில், நேற்று முன்தினம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம் (ப/கு), ராசிபுரம் (தனி), திருச்செங்கோடு ஆகிய 4 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், குமாரபாளையம், பரமத்திவேலூரில் அதிமுகவும் வெற்றி பெற்றன.\nஇதில், குமாரபாளையம் தொகுதியை கைப்பற்றிய அமைச்சர் பி.தங்கமணி தொடர்ந்து 3-வது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.\nஇதுபோல், நாமக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கர் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியிட்டார். எனினும், திமுக வேட்பாளர் ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் வி.சரோஜாவும், திருச்செங்கோடு தொகுதியில் பொன்.சரஸ்வதியும் 2-வது முறைாக போட்டியிட்டு தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேந்தமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி, ராசிபுரத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன், திருச்செங்கோட்டில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக ஈஸ்வரன், பரமத்திவேலூரில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\nமொடக்குறிச்சியில் தாமரை மலர்ந்தது எப்படி - புதுமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்த சுப்புலட்சுமி ஜெகதீசன்...\n59 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் : சட்டப்பேரவைக்குள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/03/video_2.html", "date_download": "2021-05-13T06:55:55Z", "digest": "sha1:OC7TJ6QKYJ2567VZH7KDUTUXIZIWCJRA", "length": 12574, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "சீதனம் கேட்ட மாப்பிள்ளைக்கு விழ��ந்த செருப்படி!! [video] ~ Theebam.com", "raw_content": "\nசீதனம் கேட்ட மாப்பிள்ளைக்கு விழுந்த செருப்படி\nshort movie :-நாணல் - ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பார்க்கவேண்டிய காணொளி\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 30\nமனிதர்களின் கண்கள் வெவ்வேறு நிறங்கள் ஏன் காணப்படு...\nஆவதும் பெண்ணாலே அழிவதும் .....அப்படியா\nகொடிகாமம் பெண்ணே -school love song\nதமிழ் மண்ணை ஆண்ட தமிழ் பேசிய மன்னரெல்லாம்....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 29\nபுதினம்:முருங்கை ப் பூக்களின் பயன்கள்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [அரியலூர்] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 28\nஉலகில் முதல் தமிழ் நூல் வெளியிட்ட போத்துக்கல் நாட்...\nசீதனம் கேட்ட மாப்பிள்ளைக்கு விழுந்த செருப்படி\nதொகைநூல் கூறும் அறுகம் புல்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 27\nதிருமூலர் கூறிய வழிபாடும் ...இன்றும்\nசிரிப்பை நிறுத்தினால் விரைவில் முதுமை/தனிமை அடைவீர...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி ய���்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=3&chapter=18&verse=", "date_download": "2021-05-13T06:16:43Z", "digest": "sha1:2QMTH6GZUW2QVA42YIA6523ZFB5VIB3M", "length": 18562, "nlines": 86, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | லேவியராகமம் | 18", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nபின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:\nநீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.\nநீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யா���லும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,\nஎன்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.\nஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.\nஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.\nஉன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.\nஉன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.\nஉன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.\nஉன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.\nஉன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.\nஉன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.\nஉன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.\nஉன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.\nஉன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.\nஉன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.\nஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்குபடி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.\nஉன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம் பண்ணலாகாது.\nஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.\nபிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.\nநீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் ��ேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.\nபெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.\nயாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத்தீட்டுப்படுத்த வேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.\nஇவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.\nஇந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.\nஇப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,\nநீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.\nஇப்படிபட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள்.\nஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://prakash-prakashism.blogspot.com/2011/01/", "date_download": "2021-05-13T07:05:59Z", "digest": "sha1:G6CVC6JCZIWBLA2KDROGMP3J6OF2OSD7", "length": 19563, "nlines": 92, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: January 2011", "raw_content": "\nஇன்றுடன் *அஃபீஷியலாக* எனக்கும் வகுப்பறைகளுக்குமான உறவு முடிகிறது.கொஞ்சம் தல்லாஞ்சு மனசு கிடப்பதால் இந்த பதிவு.(உங்க கெட்ட நேரம்)\nவகுப்பறைகளுக்கும் எனக்குமான வரலாற்று உறவு நான் 3 வயதில் இருக்கும்போது ஆரம்பித்தது.முதல் நாளே சரித்தரத்தில் என்னை என் நண்பன் விஜயகுமார் இடம்பெற வைத்தான்.எல்லோரிடம் வரிசையில் வந்து பெயர் கேட்டான்.உயர���ாக இருப்பதால் நான் கடைசி பெஞ்ச் ,என்னிடம் வந்து கேட்டபொழுது என் பெயரை எப்படி உச்சரித்து தொலைத்தேன் என்று தெரியவில்லை ,அவனுக்கு அது வெறியேத்திவிட்டதா என்றும் இன்றளவிலும் புரியவில்லை.நிறுத்தி நிதானமாக ஒரு மூன்று நிமிடங்கள் ரத்தம் வரும் வரை கடித்து வைத்தான்.நான் அலறக்கூடவில்லை அவன் கடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்த நினைவு.அப்பறம் ஆயாம்மா வந்து எனக்கு மருந்து போட கூட்டிக்கொண்டுபோக இவன் தரையில் புரண்டு அழ ஆரம்பித்துவிட்டான் , என்னை அம்போவென்று விட்டுவிட்டு இவனை அரை மணி நேரம் சமாதானப்படுத்தினார்கள்.\nவிளையாட்டுகளில் முன்பு ஆர்வம் இருந்தது.அம்மாவின் முழு ஈடுபாட்டால் தமிழ்/ஆங்கிலம் இரண்டு பேச்சுப்போட்டிகளிலும் கலந்து கொள்ள செய்வார் சிறு வயதிலிருந்து.ஒரே ஒரு கோட் மட்டும் தான் சொல்வேன் திரும்ப திரும்ப (ராபர்ட் ஃப்ராஸ்டின் Woods are lovely) அதை சிறு வயதில் இருக்கும்போது அம்மா அபினயம் பிடித்து சொல்லி காட்டுவார்.அதையே விவரம் தெரியும் முன்வரை பயன்படுத்தியும் வந்தேன்.பேச்சுப்போட்டி என்றால் நீங்கள் தூத்துக்குடி எட்டையபுரம் மற்றும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்குப்போய் வரலாம் ,பஸ் பிராயணம் என்றால் எனக்கு அலாதிப்பிரியம்.அதுபோக கைதட்டு சின்ன வயதில் பிடித்திருந்தது.கலை இலக்கிய இரவுகளுக்கு குடும்பத்தோடு போவதால் அதில் வரும் சிலரை பார்த்து பலகுரல் கற்றுக்கொண்டேன்.சரியாக வராவிடினும் அப்ப்போதைக்கு அப்போ ஒன்றிரண்டு வொர்க் அவுட் ஆகும்.\nஇதுக்கும் வகுப்பறைக்கும் சம்பந்தமே இல்லை தான்.ஆனால் இவை தான் சிறு வயது நினைவுகளாக இருக்கின்றன.என்னால் வகுப்பில் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்துவிட முடிந்திருக்கிறது.யோசிக்க வைக்கும்படியான கேளிவகளுக்கு பதிலே அளிக்காமல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பேன்.8ஆம் கிளாஸ் வரை ஹிட் அண்ட் ரன் வகையான அறிவாக வளர்த்துக்கொண்டேன். அதன் பிறகு வேதியல் ஒன்றுமே புரியவில்லை என்று அப்பா வனமூர்த்தி சாரிடம் சேர்த்து விட்டார்.19 வருட படிப்பில் நான் நன்றிக்கடன் பட்டிருப்பத்தாக நினைக்கும் ஒரே நபர்.வெறும் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி,உத்தியோகமோ வங்கியில் . காலை மாலை ட்யூஷன் .எளிமையாக சொல்லித்தருவார்,ஒன்று விடாமல்.அவருக்கு தெரிந்திருக்கக்கூடிய விஷயங்களை அற்புத���ாக விளக்குவார்,தெள்ள்த்தெளிவான புரிதல் இருந்தது அவரிடம்.அதை அப்படியே நம் மனதுக்களிக்கும் வல்லமையும் இருந்தது.படிப்பில் ஒரு வகையான பற்றும் ஏற்பட்டது.10 ஆம் கிளாஸ் வரை வேதியலை விருப்பப்பாடமாக கொண்டு படித்து வந்தேன்.\n+1,+2 எரிச்சல் மிகுந்த ஆண்டுகள்.திருச்சங்கோடின் (வித்யாவிகாஸ்) வாழ்க்கையைப்பற்றியும் அதில் ஏன் குழந்தைகளை சேர்க்கக்கூடாது என்ற அபாயத்தைப்பற்றியும் ஒரு தனி பதிவே எழுதலாம்.அதுவரை அல்லாத அதிகப்பணம் கொடுத்து படித்தது அப்பொழுது தான் (இரண்டு வருஷத்துக்கு எல்லாம் சேர்த்து 80000 வரலாம்) அது ஒரு டார்ச்சர் ஹவுஸ் எல்லாரையும் வாயில் டியூப் போட்டு ஏத்துவது மாதிரி படிப்பை ஏற்றிவிடுவார்கள்.அப்பொழுதும் இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு வனமூர்த்தி சாரிடம் வந்து தனியாக வேதியல் கற்றேன்.\nவகுப்பறை படிப்பு மட்டுமே என் வாழ்க்கையாக இருந்து வந்திருக்கிறது இதில் நான் செய்யாமல் விட்டவை மிக அதிகம். எப்படியாக இருந்திருக்கலாம் என்று இப்பொழுது ஒரு ஆசை வருகிறது .இவையெல்லம் என் எண்ணங்களே ,பலவற்றுக்கு என்னிடம் இப்பொழுது தெளிவான தர்க்கம் இல்லை.ஆனால் இப்பொழுது இருக்கும் புரிதலை வைத்து சிலவற்றை எழுதுகிறேன்.இதில் சிலவற்றை பெற்றோர்களுக்கான வேண்டுதலாகவும் வைக்கிறேன்.நான் தற்சமையும் அறிவியல் சார்த்து இயங்கி வருவதால் அதன் பார்வை அதிகமாக இருக்கும்.பொதுமைப்படுத்த முயற்ச்சிக்கவில்லை.\nமுதல் ரேங்கின் மீது தீராக்காதல் பெற்றோர்களுக்கு, ஒரு வித தீவிர மனநிலையில் இதை தங்கள் செல்வங்கள் எடுத்துவிட வேண்டும் என்று குழந்தைகளை கதற விடுகிறார்கள்.பின்னால் என் தர்க்கத்தை அளிக்கிறேன்.ஒரு சின்ன கேள்வி மட்டும் இப்பொழுது,போன வருஷம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் நினைவில் இருக்கிறாரா உங்களுக்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் இப்பொழுது\nவெற்றி தோல்விக்கான விளக்கங்கள் ஆளுக்காள் மாறுபடும்,மதிப்பெண்ணை யார்ட்ஸ்டிக்காக வைத்து இயங்கிக்கொண்டிருப்பது என்னளவில் ஆரோக்கியமான சூழல் இல்லை.என் துறையில் அறிவியலில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமே நடந்துவிடவில்லை.இத்தனைக்கும் 50களில் மின்வேதியலில் விற்ப்பன்னர்களை கொண்டிருந்த நாடு இது.\nநான் செய்த தவறாக நினைப்பது ஒரு உள்ளார்த புரிதலே இல்லாமல் படித்து படித்து மேலே வந்ததைத்தான் (எல்லாவற்றிலும் இல்லை).எல்லாவற்றுக்கும் அடிப்படைகள் முக்கியமானவை.கொஞ்ச நாள் முன்னாடி circumference என்றால் என்னவென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.சுற்றளவு என்ற தமிழ் வார்த்தை தெரியாது. circumference என்றால் அதன் சூத்திரம் மட்டும் மண்டையில் வந்து நிற்கிறது.குழந்தைகளுக்கு அனைத்தையும் மண்டையில் தினிக்கத்தேவையில்லை.நினைவாற்றலை விட அவர்கள் புலன்களுக்கும் ஒரு உள்ளார்ந்த பிரக்ஞையை உண்டாக்கும் வண்ணம் எடுத்துச்சொல்ல வேண்டும்.மேலே போகும்பொழுது அவர்கள் இந்த சின்ன சின்ன புரிதல்களைதான் அஸ்திவாரமாக வைத்து உள்வாங்கிக்கொள்வார்கள்.\nகாரணம் இல்லாமல் ஒன்றுமே இருந்துவிடாது.ஒரு நிகழ்வுக்கோ ஒரு இருப்புக்கோ ஒரு ரசாயன மாற்றத்துக்கோ காரணங்கள் இருக்கும்,இது நடக்குது என்று சொல்லிக்கொடுக்க படிப்பு தேவையில்லை.மிகப்பெரிய சறுக்கலை சந்திக்கிறோம் நாம் அங்கே ஐரோப்பியாவில் வந்து இரண்டு நாட்டு கல்விமுறைகளில் நான் பார்த்தது ,அங்கே எந்த மாணவனும் கேள்வி கேட்காமல் சும்மா தகவல்களாக (facts) எதையும் ஒப்புக்கொள்வதில்லை,கேள்வி கேட்பதன் அவசியம் அவர்கள் கல்வியிலேயே காணக்கிடைக்கிறது.ஏன் நிகழ்கிறது எந்த குணமிருந்ததால் இவ்வகையான மாற்றம் நிகழ்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு நாமே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களைத்தாண்டி சிலவற்றை நிகழ்த்திக்காட்டலாம்.\nசிறு குழந்தைகளுக்கிருக்கும் கேள்விகேட்கும் தன்மையை தக்கவைத்துக்கொள்வதில் தான் பின்னாளின் அறிவாற்றல் இருக்கிறதாக நம்புகிறேன்.பிடித்த பாடங்களில் உள்ளவற்றை மட்டும் அதன் உள்ளர்த்தங்களோடும் காரணங்களோடும் விளங்கிக்கொண்டு படித்துவிட்டால் போதும்.பின்னால் வீடு பங்களா எல்லாம் கட்டிக்கொள்ளலாம்.கணிதத்தை சூத்திரங்களாகவும் அதை வைத்து செய்யக்கூடிய வித்தையாகவுமே நம் பாடத்திட்டங்கள் பார்க்கின்றன.சூத்திரங்கள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை.அவை ஒரு தத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.அவை உருவான விதத்தை விளங்கிக்கொள்ளாமல் அவற்றை உபயோகப்படுத்திக்கொண்டிருப்பது கேல்குலேட்டர் செய்யும் வேலை.\nஇவ்வளவு நீட்டமாக போகும் என்று நினைக்கவில்லை.இருந்தாலும் ஐரோப்பிய பாடத்திட்டங்க��ைப்பற்றி இன்னும் விரிவாக எழுத எண்ணம்.இதில் நிறைய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தெரிவியுங்கள்.உபயோகமாக இருந்தது என்று தோன்றினால் மேலும் எழுதுகிறேன்.\nLabels: உரையாடல், படிப்பு, வகுப்பறை\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://soccer.etcsport.net/player/vasanthakumar-umeshkumar/news/", "date_download": "2021-05-13T06:55:04Z", "digest": "sha1:2BTL7BRKRWDYCKE24X7J4JRV6U2U5S43", "length": 5791, "nlines": 128, "source_domain": "soccer.etcsport.net", "title": "Vasanthakumar Umeshkumar – ETC Sports", "raw_content": "\nதம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழா\nஇதற்காக நிதி உதவி புரிந்த பிரான்ஸ் நாரந்தனை மக்கள் நல்ல வாழ்வு சங்கத்தினர்க்கும் அவ் நிதியில் மண் நிரவும் பணியை மேற்கொண்ட நாரந்தனை மக்கள் நல்ல வாழ்வு சங்கத்தினர்க்கும் மண்ணை பரவுவதற்கு தனது சொந்த நிதியினை வழங்கிய பெயர்...\n22.09.2019 அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி விளையாட்டு கழக இறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு நசரேத் அணியுடன் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி மோதியது இறுதியில் புங்குடுதீவு நசரேத்அணியினர் 3:1என்ற கோல் கணக்கில் வெற்றிப்பரிசினை தனதாக்கிக்கொண்டது. 1ஆம் பரிசு ரூபா. 20000...\nகடந்த (17,18,19.06.2019)மன்னாரில் மன்/அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடந்த மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றியிருந்தது.மாகாண மட்டம்வரை செல்வதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலையின் #முதல்வர் திரு.ந.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்அணியின் #பொறுப்பாசிரியராக இருந்த திரு. சௌ. விஜயதாஸ் ஆசிரியருக்கும் எமது சார்பாகவும் நன்றிகளையும்...\nகைலாசநாதக்குருக்கள் ஞாபகார்த்த 2019க்கான அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வேலனை முத்துமாரிக் எதிரான இறுதிப்போட்டியில் நயினாதீவுமத்தியவிளையாட்டு��்கழகம் வெற்றியை தனதாக்கிக்கொண்டது. ...\nஎமது ETC அமைப்பானது தீவகங்களில் உள்ள மாணவர்களின் நலன் கருதியும் திறமையுள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் பலதரப்பட்ட சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சேவைகளின் அடிப்படையிலாக இவ்வருடம் 2019ம் ஆண்டில் கால்பந்தாட்ட போட்டிகளை தீவகங்களுக்கிடையிலான விளையாட்டு வீரர்களுக்காக...\nதம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/30189-tenkasi-man-dies-accident.html", "date_download": "2021-05-13T05:21:29Z", "digest": "sha1:CERIOGSOECWJY6MX2ETOIR6XL3HRYSN3", "length": 11147, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சாவில் தான் எத்தனை கொடுமை மக்களே!... இது தென்காசி துயரம் - The Subeditor Tamil", "raw_content": "\nசாவில் தான் எத்தனை கொடுமை மக்களே... இது தென்காசி துயரம்\nசாவில் தான் எத்தனை கொடுமை மக்களே... இது தென்காசி துயரம்\nஇன்று மாலை நாலு மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஈஸ்வரன் என்பவர் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் அவர் உயிரிழந்ததை அறியாத அதே ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் ஈஸ்வரனின் உடலை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் கீழே இறக்கி வைத்து விட்டு ஓடிவிட்டார்.\nபின்னர் மருத்துவமனை ஊழியர்கள் ஈஸ்வரனை பரிசோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டார் என உறுதி செய்தனர். பின்னர் அவரை பிணவறை கொண்டுவந்தனர். ஆனால் அதில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வாய் சரியாக பேச முடியாதவர். மற்றொருவர் பணி நேரத்தில் அதிக மது குடித்துவிட்டு படுத்துவிட ஈஸ்வரன் உடலை வெளியே மழையில் வைத்துவிட்டனர்.\nஉடல் மழையில் நனைந்தவாறு அருகில் இருக்க கலைஞர் குலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இசக்கி முத்து என்பவர் பிணவறை ஊழியர்களிடம், ``உடல் நனைந்து நனைந்து கொண்டிருக்கிறது. அவரை ஏன் உள்ளே எடுத்து வைக்கவில்லை\" என்று கேட்க, `நீங்கள் பேர் சீட்டு வாங்கிட்டு வாங்க.. உள்ளே தூக்கிகொண்டு செல்வதற்கு ஆள் இல்லை. வேண்டுமென்றால் நீங்கள் தூக்கிக்கொண்டு வையுங்கள்\" என்று மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.\nஅந்த நபருடைய பெயர் கணேசன். இதற்கு முன்னால் இதே இதே மாதிரி அதிக முறை மாறுதலாகி சிவகிரி சென்று மறுபடி இப்போது வந்திருக்கிறார் கணேசன். இவரின் பணியை ஆஸ்பத்திரி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.\nசாவில் எத்தனை கொடுமை மக்களே\nYou'r reading சாவில் தான் எத்தனை கொடுமை மக்களே\n48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா.. கதிகலங்கும் ஹரித்வார்\nஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ கொஞ்சம் கூட பயம் இல்ல.. இப்படியும் ஒரு கலெக்டர் தெரியுமா மக்களே\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமு���வில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/23385-is-rajasthan-captain-so-fined.html", "date_download": "2021-05-13T06:44:46Z", "digest": "sha1:6QAX7XBXLDQNDJ3HYSH5VUVWO6WZC72Z", "length": 10328, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராஜஸ்தான் கேப்டனுக்கு இவ்வளவு அபராதமா? | Is Rajasthan captain so fined? - The Subeditor Tamil", "raw_content": "\nராஜஸ்தான் கேப்டனுக்கு இவ்வளவு அபராதமா\nராஜஸ்தான் கேப்டனுக்கு இவ்வளவு அபராதமா\nஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (06-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஷேய்க் ஜயாட் ஆடுகளத்தில் நேற்று விளையாடின.இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயரத்தினார். மேலும் இந்த சீசனின் முதல் அரை சதத்தை, 47 பந்தில் 11 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 79 ரன்களை பதிவு செய்தார். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருபது ஓவர் முடிவில் மும்பை அணி 193/4 ரன்களை விளாசியது.\nராஜஸ்தான் அணியின் சார்பாக பட்லரை தவிர வேறு யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை பேட்டிங்கில் . பட்லர் 44 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி 70 ரன்களை சேர்த்து அவுட்டானார். இவரும் இந்த சீசனின் முதல் அரை சதத்தை நேற்றைய போட்டியில் பதிவு செய்தார். இறுதியில் ராஜஸ்தான் அணியால் 136 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சிறப்பாகப் பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக, ஐபிஎல் சட்ட விதிகளின் படி ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்க்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவும் இந்த சீசனின் முதல் அபராதமாகும்.\nYou'r reading ராஜஸ்தான் கேப்டனுக்கு இவ்வளவு அபராதமா\nஎமோஷனல் , தன்னம்பிக்கை, அம்மா சென்டிமென்ட் - ஆரம்பமே இப்படியா பிக்பாஸ்...\nஇன்றைய தங்கத்தின் விலை 07-10-2020\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்���ியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2190252", "date_download": "2021-05-13T07:30:08Z", "digest": "sha1:SULWFTM6RHMGOVC2NOW73UYNKGUHYYWI", "length": 3099, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தினை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தினை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:02, 19 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:09, 9 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnbumunusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:02, 19 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:37:55Z", "digest": "sha1:PYLYSM5A32OA5XWY3ZK6IPYKNXNYGIO6", "length": 6056, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆனந்த்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆனந்த் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/இந்திய மக்கள்தொகை கணக்கீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களின் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலால் பகதூர் சாஸ்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்த மார்க்கண்டேயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமலினி முகர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடு ஆய்வுச் சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூவே பூச்சூடவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமௌன மழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனந்து மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதயம் திரையரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/?page=5", "date_download": "2021-05-13T05:59:01Z", "digest": "sha1:A4HSWO54CFUN5TSNIC7AYCHMTSQ4PDIG", "length": 8851, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nரம்ஜானை முன்னிட்டு சில பகுதிகளில் இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை\nஉயிர்காக்கும் சகோதரிகளுக்கு நன்றி செலுத்த மலர்களைத் தூவி வாழ்த்திய ...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nசென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளுக்காக வீடு தேடி மருந்து மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் புதிய சேவையை ஒரு தனியார் தொண்டு நிறுவனம் துவக்கி உள்ளது . முழுக்க முழுக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்டு...\n பஸ் முதல் பந்தல் வரை தயார்\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கையின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூச்சுத்திணறி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக ஆக்ஸிஜன் பேருந்து மற்றும் பந்தல் தயார் செய்து திருப்பூர் த...\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத பரிதாபம்.. ஒரே நாளில் 6 பேர் பலி\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால், ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 6 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் க...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்று யோசனை\nசென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனாவின் கோரதாண்டவத்தை, இரவு, பகலாக ஓயாமல் ச...\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடி���்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வியாழனன்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு உள்...\nநடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிவாரணம்\nநடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமை செயலகத்தில் முதலம...\nதனியார் ஸ்கேன் மையங்களை நோக்கி படையெடுக்கும் கொரோனா நோயாளிகள்\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய உதவும் சி.டி.ஸ்கேன் எடுக்க, தனியார் ஸ்கேன் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு தனியார் ஸ்கேன் மையங்களும் தங்களுக...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/20384--2", "date_download": "2021-05-13T07:33:51Z", "digest": "sha1:6RI6YU5NOOLVXEU2JZMBFXORJCCS2PNM", "length": 7177, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 June 2012 - பிஸினஸ் சமூகம் - நாடார்கள்! | business society. Nadaargal sucessfull business family history. - Vikatan", "raw_content": "\nபங்கு முதலீடு: கலைச் சொற்கள்\nஎந்த நிறுவனப் பங்கு எப்படி\nமண்டல எக்ஸ்சேஞ்சுகள்... மூடுவிழா நடத்துவது நியாயமா\nகைடுலைன் மதிப்பு உயர்வு: ரியல் எஸ்டேட் பாதிப்பா\nஷேர் மார்க்கெட் டிரேடிங்: ஏமாறாதே, ஏமாற்றாதே\nஅடுத்த காளைச் சந்தை: அள்ளித் தரும் துறைகள்\nகம்பெனி அலசல் - வி-கார்டு இண்டஸ்ட்ரிஸ்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nநாணயம் ஜாப்: இல்லை என்று சொல்லாத கல்வித் துறை\nவிபத்து காப்பீடு: அறுபது ரூபாயில் அருமையான பாலிசி\n65 வயதிலும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்..\nகூட்டுக் குடும்பத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கலாமா\nகமாடிட்டி சந்தை: சம்பாதிக்கும் யுக்தி\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/249", "date_download": "2021-05-13T05:32:44Z", "digest": "sha1:6PE7QSVNLWBQSLYLO37R4XD2UL6UXL6H", "length": 11368, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம் | Virakesari.lk", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்\nஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்\nபிரான்ஸில் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். 352 பேர் காய­ம­டைந்­தனர். இந்த சம்­பவம் கார­ண­மாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடை­பெறும் ஐரோப்­பிய கால்­பந்து போட்டி பிரான்ஸில் நடை­பெ­றுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.\nபாரிஸ் நகரின் முக்­கி­ய­மான கால்­பந்து மைதா­னத்­திற்கு வெளி­யேயும் தீவி­ர­வா­திகள் தாக்­கு தல் நடத்­தினர். இத னால் ஐரோப்­பிய கால் ­பந்து போட்டி பிரான்­ஸி­லி­ருந்து வேறு இடத்துக்கு மாற்­றப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.\nஆனால் போட்டி அமைப்­பா­ளர்கள் திட்­ட­மிட்­ட­படி ஐரோப்­பிய கால்­பந்து பிரான்ஸில் நடை­பெறும் என்று அறி­வித்­துள்­ளனர். போட்டி அமைப்­புக்­குழு தலைமை நிர்­வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறும்­போது, பலத்த பாது­காப்­புடன் ஐரோப்பிய கால்­பந்து போட்டி நடை­பெறும். போட்டியை இரத்து செய்தால் தீவிரவாதிக ளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என்றார்.\nகால்பந்து போட்டி சந்தேகம் தீவி­���­வா­திகள் பாரிஸ் குழு ஜேக்யூஸ் லேம்பர்ட்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nசர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானில் பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\n2021-05-13 10:59:26 டோக்கியோ ஒலிம்பிக் ஜப்பான் Tokyo Olympics\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\n2 ஆவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாலைதீவில் தனிமைப்படுத்தலிலுள்ள நியூஸிலாந்து வீரர்கள் வார இறுதியில் இங்கிலாந்து புறப்படலாம்\n2021 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய நியூஸிலாந்து வீரர்கள் தற்சமயம் மாலைதீவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.\n2021-05-12 11:51:54 நியூஸிலாந்து மாலைதீவு இங்கிலாந்து\n5 பேர் கொண்ட உலகக்கிண்ண ஹொக்கி போட்டியை நடத்துவது குறித்து தீர்மானம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டி நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.\n2021-05-12 12:14:08 சர்வதேச ஹொக்கி சம்மேளனம் உலகக் கிண்ணம் ஹொக்கி விளையாட்டு\nபங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கு அனுமதி\nஎதிர்வரும் 16 ஆம் திகதியன்று இலங்கை கிரிக்கெட் குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.\n2021-05-12 12:13:11 பங்களாதேஷ் கிரிக்கெட் இலங்கை\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/04/100.html", "date_download": "2021-05-13T05:52:41Z", "digest": "sha1:FSQGXK7UZFSU4TA5Y4BRZ4ADWVUIXLSM", "length": 8687, "nlines": 89, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை\nமட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதையடுத்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டதில் மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நேற்று சனிக்கிழமை(24) 100 பேரிடம் எழுந்தமானமாக திடீரென மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nகடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு கல்லாறு கோவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரிய மாணவ பிள்ளைகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல�� வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nungu-benefits-tamil/", "date_download": "2021-05-13T06:42:22Z", "digest": "sha1:RYQG7DIAGSH7S7PNXKVEMDWBTYATLMLE", "length": 15570, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "நுங்கு பயன்கள் | Nungu uses in Tamil | Nungu benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் நுங்கு பயன்கள்\nசமைக்கப்பட்ட உணவுகளை விட இயற்கையில் விளைகின்ற பொருட்களை அப்படியே சாப்பிடுவதால் நமக்கு அவற்றின் முழுமையான சத்துகள் கிடைக்கின்றது. தமிழர்களின் பாரம்பரியத்தில் “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம் அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”. இந்த நுங்கு சாப்பிட்டு வருவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாக கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் இக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இக்காலத்தில் உடலுக்கு வலுசேர்க்க கூடிய உணவாகவும், அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய ஒரு உணவாக நுங்கு இருக்கிறது. எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவது நல்லது.\nகோடை காலங்களில் அதிக அனல்காற்று வீசும் போது ஒரு சிலருக்கு உடலில் நீர்சத்து குறைந்து, ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் மயக்க நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு தினமும் காலையில் கொஞ்சம் நுங்கு சாப்பிட்டு வெளியில் செல்வதால் வெப்பத்தின் தாக்கம் உடலை பாதிக்காமல் காக்கும்.\nகருவுற்ற பெண்களின் வயிற்றில் குழந்தை வளர தொடங்கும் போது பல பெண்களுக்கு சாப்பிடும் உணவு செரிமானம் ஏற்படாமல் போவது, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சரியான விகிதத்தில் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.\nஉடல் அதிகம் வெப்பமடையும் வகையில் பணிபுரிபவர்கள், கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபத்தில் நீர்ச்சத்து இழப்பு மற்றும் இன்ன பிற அத்தியாவசிய சத்துகளுக்கும் உடலை விட்டு வெளியேறுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் தினமும் நுங்கு சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளை மீண்டும் ஈடு செய்யும்.\nநாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. நுங்கு சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். நுங்கு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.\nநுங்கு நீர் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு இயற்கை உணவென்பதால் சிறந்த ஒரு இயற்கை மலமிளக்கி உணவாக இருக்கிது. வயிறு மற்றும் குடல்களில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் செய்கிறது. இரைப்பை, குடல்கள் போன்றவற்றில் ஏற்படும் அல்சர் புண்களை சீக்கிரம் ஆற்றும் திறன் கொண்ட ஒரு உணவாக நுங்கு இருக்கிறது.\nஇன்றைய காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் முதன்மையாக இருப்பது மார்பக புற்று நோய் ஆகும். இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் தடுக்க பெண்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, நுங்கையும் அதிகம் சாப்பிட்டு வர வேண்டும். இதில் இருக்கும் “ஆன்தோசயனின்” எனப்படும் வேதி பொருள் மார்பக புற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.\nகருவுற்றிருக்கும் பெண்கள், ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள், வயிற்றில் அட்ரீனலின் சுரப்பு அதிகம் ஏற்படும் போதும் குமட்டல் உணர்வு, வாந்தி எடுத்தல் போன்றவை ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால் உடலில் ஹார்மோன் சுரப்புகளை சரி செய்து அடிக்கடி வாந்தி எடுக்கம் பிரச்னையை போக்கும்.\nஅளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் நுங்கு சிறப்பாக செயல் படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.\nகோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தினமும் காலையில் நுங்கு சாப்பிடுவதால் கண்கள் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண்பார்வை திறனையும் மேம்மபடுத்துகிறது.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஅசர வைக்கும் அழகுக்கு இந்த 10 விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதுமே\n5 நிமிடத்தில் உங்கள் முகம் ஒரிஜினல் கலருக்கு மாற இப்படி மட்டும் செய்தால் போதுமே\nநீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வரும் நெஞ்சு சளி, வரட்டு இருமல், மூக்கடைப்பு பிரச்சனைகள் அனைத்தையும் 3 நாட்களில் சரி செய்ய இதைக் குடித்தால் போதும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/indian-crickrt-player-rishaphant-and-his-wife", "date_download": "2021-05-13T06:46:46Z", "digest": "sha1:3YKXYWSCX3F5MTK5TU7ZNEFOQ2VUFMOE", "length": 5650, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ரிஷப் பண்ட் முதன் முதலாக தன் காதலியுடன்; கலக்கல் புகைப்படம்.! - TamilSpark", "raw_content": "\nரிஷப் பண்ட் முதன் முதலாக தன் காதலியுடன்; கலக்கல் புகைப்படம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் முதன் முதலாக தனது காதலியை உலகிற்கு அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதனது அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் போட்டிகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் இடம் பிடித்தவர் ரிஷப் பண்ட்.\nதற்சமயம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் ரிஷப் பண்ட். மேலும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு விக்கெட் கீப்பர் ஆசியா கண்டத்தை தாண்டி வேறு கண்டத்தில் எடுத்துள்ள அதகபட்ச ஸ்கோர் ஆகவும் பார்க்கப்பட்டது. இவ்வாறு பல சாதனைகளை புரிந்துள்ள ரிஷப் பண்ட் சர்வதேச அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nதற்போது தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/britain-ambassador-arrested-by-iran", "date_download": "2021-05-13T07:19:43Z", "digest": "sha1:5YTJY24TO73U6Z4PD2VOUD3XUH355FYM", "length": 11363, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வதேச விதிமீறல் ; கைது செய்யப்பட்ட தூதர்! - இங்கிலாந்திடமும் மோதும் இரான் | Britain ambassador arrested by Iran - Vikatan", "raw_content": "\nசர்வதேச விதிமீறல்; கைது செய்யப்பட்ட தூதர் - இங்கிலாந்திடமும் மோதும் இரான்\nஇரான் போராட்டம் ( AP )\nஇங்கிலாந்து தூதரை இரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ள விவகாரம் அந்நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nஇரான் நாட்டு ராணுவ தளபதியை அமெரிக்கப் படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகள் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது இரான். இந்த போர் பதற்றத்தின் நடுவே, இரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 176 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் நோக்கிப் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை, இரான் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது.\nஇதை அந்நாடே ஒப்புக்கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டு விமானம் மீது இரான் தாக்குதல் நடத்திய விவகாரம் தற்போது சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளது. இரான் அரசின் இந்த செயலைக் கண்டித்துப் பாதிக்கப்பட்டவர்களும் இளைஞர்களும் தெஹ்ரானில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரான் நாட்டு மூத்த தலைவர் அலி காமேனியை பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.\n' -எதிர்க்கட்சியை கிண்டலடித்து இரானை விமர்சித்த ட்ரம்ப்\nஇந்நிலையில் தெஹ்ரானில் உள்ள அமிர் கபிர் பல்கலைக்கழகத்தில் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் இரான் நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் ரோப் மெக்ரைன் கலந்துகொண்டுள்ளார். அதே நேரம், பல்கலைக்கழக வாயிலில் விமானத்தைத் தாக்கிய இரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஅப்போது அங்கு வந்த இங்கிலாந்து தூதர் ரோப் மெக்ரைனை, இரான் பாதுகாப்புப் படையினர் கைது செய்து சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து பின்னர், விடுவித்துள்ளனர். `போராட்டத்தைத் தூண்டிய குற்றத்துக்காகத் தூதர் கைது செய்யப்பட்டார்' என இரான் அரசு விளக்கம் கொடுத்துள்ளது. விடுதலைக்குப் பிறகு, தான் இரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதாக ரோப் கூறியிருந்தார். ஆனால், இது இரானுக்கு மீண்டும் ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\n`அமெரிக்க நெருக்கடியால் பதற்றத்தில் நடந்துவிட்டது’ - விமானத் தாக்குதலை ஒப்புக்கொண்ட இரான்\nஅமெரிக்கா - இரான் இடையேயான பிரச்னையே இன்னும் ஓய்வடையாத நிலையில் தற்போது இங்கிலாந்துக்கும் இரானுக்கும் இடையே புதிய பிரச்னை உருவாகியுள்ளது. இரானின் இந்தச் செயலுக்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n‘இரான் எந்த ஒரு அடிப்படை காரணமும் விளக்கமும் அளிக்காமல் எங்கள் நாட்டுத் தூதரைக் கைது செய்துள்ளது. இது சர்வதேச விதிமீறல், தங்கள் செயலுக்காக இரான் மன்னிப்பு கேட்க வேண்டும். தங்களின் செயலால் சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்ட நாடாக இரான் மாறுகிறது’ என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/author/anikin/page/3/", "date_download": "2021-05-13T06:06:36Z", "digest": "sha1:O5CWRDEO3WLCARQO56Z4LZ7GGZTORM5S", "length": 24215, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "அ. அனிக்கின் | வினவு | பக்கம் 3", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு ஆசிரியர்கள் Posts by அ. அனிக்கின்\n62 பதிவுகள் 0 மறுமொழிகள்\nஆடம் ஸ்மித்துக்கு முந்தைய காலம் | பொருளாதாரம் கற்போம் – 32\nபுதிய யுகத்தின் பிரிட்டன் 18-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் உருவாயிற்று என்று கூறலாம்... பிரபுக்கள் முதலாளிகளானார்கள் - அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் - தொடர் பாகம்- 32\nலோவும் இருபதாம் நூற்றாண்டும் | பொருளாதாரம் கற்போம் – 31\nநவீன காலத்தில் பணவீ���்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.\nஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30\nபங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 30-ம் பாகம்.\nபங்கு சந்தை : காசேதான் கடவுளடா | பொருளாதாரம் கற்போம் – 29\nதிடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.\nலோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28\nஅனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.\nபிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26\nபுவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.\nபுவாகில்பேர் : பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே | பொருளாதாரம் கற்போம் – 25\nபுவாகில்பேர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.\nகுற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24\nபுவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.\nருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23\n\"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பா��ற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்\" என்றார் மார்க்ஸ்\nபுவாகில்பேர் : காலமும் பணியும் | பொருளாதாரம் கற்போம் – 22\nஅக்கால பிரெஞ்சு பொருளாதார நிலைமைகளையும், 75 சதம் விவசாயிகளைக் கொண்டிருந்த பிரெஞ்சு மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கையையும் அறிய புவாகில் பேரின் எழுத்துக்கள் உதவுகின்றன.\n | பொருளாதாரம் கற்போம் – 21\nபணம், வாரம், வரி வேட்டை என்ற மோசமான உலகத்தில் தன்னுடைய ஆற்றலையும் சக்தியையும் செலவிட்டு ஓய்ந்து போன ஒரு திறமைசாலியின் சோகக்கதை - முதலாளித்துவ சோகக்கதை இது.\nகாலமும் மனிதனும் | பொருளாதாரம் கற்போம் – 20\nமுதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமே “நாட்டின் செல்வத்தைப்” பெருக்க முடியும் என்பதைப் பெட்டி தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார், அவர் தமக்குச் சொந்தமான பண்ணைகளில் இந்தக் கருத்துக்களை ஓரளவுக்கு அமுலாக்கினார்.\nபெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் | பொருளாதாரம் கற்போம் – 19\nநாற்பதுக்களின் கடைசியில் பெட்டி கிரௌன்டோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை.\nஅரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் | பொருளாதாரம் கற்போம் – 18\n1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/blog-post_9.html", "date_download": "2021-05-13T07:04:31Z", "digest": "sha1:EYQP7GQKMWMCTHIA4PCX3QPOLG436OQX", "length": 16148, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "மகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா? ~ Theebam.com", "raw_content": "\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nகட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (Cancer)என்று தான் எந்த ஒரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயம். கர்ப்பப் பையில் வருகின்ற கட்டிகள் புற்றுநோய் கட்டியாக வளரலாம்.\nஆனால் அதைவிட மிகவும் ப���துவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் கர்ப்பப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும். இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கர்ப்பப் பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.\nஇது அரிதாக ஏற்படுகின்ற நோயும் இல்லை. இது மிகவும் பொதுவாக அதாவது 45 வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம்.\nஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் அதற்கான அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.\nபொதுவாக 40 முதல் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இதற்கான அறிகுறிகள்:\n• மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்\n• அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு\n• அதிகம் சிறுநீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்\nஇது புற்று நோயும் அல்ல. மேலும் இந்த கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவு. யாருக்காவது பைவ்ரோயிட் (Fibroid)எனப்படும் கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/vijay-sethupathi-withdraws-from-800/", "date_download": "2021-05-13T07:15:50Z", "digest": "sha1:4BA62WUJBKKUHBLKKAS6USAYMP6TTEM4", "length": 8512, "nlines": 92, "source_domain": "capitalmailnews.com", "title": "’800’ திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்.? - capitalmail", "raw_content": "\nHome cinema news ’800’ திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்.\n’800’ திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.\nபடத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என ’800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே உறுதி அளித்தது. இருப்பினும், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால், படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா, சேரன், பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.\nஇந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து, முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி,\nமுரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு,’ நன்றி வணக்கம்’ என பதிவிட்டுள்ளார். இதன்மூலம், விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்\nPrevious article’800’ திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ளவும் : முத்தையா முரளிதரன்\nNext articleபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிப்பு\nபுதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக அமையும்-பூர்ணா\nநடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற...\nகொரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழக சிறைக்குள்ளும் பரவி வருகிறது.குற்றவழக்குகளில் கைது செய்யப்படுபவரை,தனிமைப்படுத்தும் வகையில் கோராண்டைன் சிறையில் வைக்கிறார்கள்.இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும் வகையில் சிறைவாசிகளுக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்சி...\nஇந்��ியிலும் அறிமுகமாகும் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக...\nசிவகார்த்திக்கேயனுடன் நடித்த பிரபல சீரியல் நடிகை..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படத்தில் நடித்தார். இப்படம்...\nபிரிட் இசை விருது விழா\nஇங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:11:16Z", "digest": "sha1:ZA5NUBW6E7C2AJXTRMB6OQFHWUPVODJ3", "length": 8932, "nlines": 122, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்\nகிரகணம் பற்றிய உண்மைகள் – ஈஸ்வரபட்டர்\nபூமியில் அதனின் வளர்ச்சி நிலைக்கும் அதிலே ஜீவன்கள் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கும் அச் சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.\nஅத்தகைய ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அந்த மண்டலத்தின் வளர்ச்சியுடனே அதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.\n1.இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான்\n2.இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.\nஆனால் இந்த நிலையிலே சுழலும் அந்த மண்டலத்திற்கு மாறிக் கிடைக்கும் சக்தி எப்பொழுதெல்லாம் ஏற்படுகின்றது…\nஏற்கனவே நம் சூரியனைச் சுற்றி மண்டலங்கள் சுழன்று கொண்டுள்ளது என்று உணர்த்தி உள்ளேன். அவ்வாறு சூரியனைச் சுற்றி வரும் இந்தக் கோளங்கள்…\n1.சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும்பொழுது\n2.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராகத் தாக்கிடாமல்\n3.சூரியனைத் தாண்டி (குறுக்கே) எந்தக் கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப\n4.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் அந்த ஒளி அலையின் மாற்றத்தினால்\n5.சூரியனைத் தாண்டி செல்லும் அந்தக் கோளத்தின் மறைப்பினால் (கிரகணம்)\n6.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள அந்த ஒளி அலைகளை\n7.இரவில் உள்ள நிலைபோல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று\n8.எந்த மண்டலம் தாண்டிச் செல்கின்றதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை பூமியின் ஈர்ப்புக்குள் கவரப்பட்டு\n9.அந்த ஒரு இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் கால நேரத்திலேயே பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது.\nநம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருகிற்து என்பதல்ல… எல்லா மண்டலங்களுக்குமே இந்த நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு… எல்லா மண்டலங்களுக்குமே இந்த நிலையின் தாக்குதலில் “வளர்ச்சியும் உண்டு… வீழ்ச்சியும் உண்டு…\nஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலையும் உண்டு.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/09/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-13T06:11:16Z", "digest": "sha1:GLMPV3J3O3LYQWDV5MKTJTPDVGVN76AJ", "length": 11298, "nlines": 105, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் பழிக்குப்பழி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் பழிக்குப்பழி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சியில் பழிக்குப்பழி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள திண்ணியம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் சுதாகர் (வயது 29). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த பன்னீர் குடும்பத்தினருக்கும் இடையே அங்கு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குப்பை குழியில் குப்பை கொட்டுவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.\nஇதனால் ஏற்பட்ட தகராறில் சுதாகரின் அண்ணன் சுரேஷ் என்பவரை பன்னீரின் தம்பிகளான ரவி, ராமகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரிவாளால் வெட்டினார்கள்.\nஅரிவாள் வெட்டில் காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் உடல் நலம் இன்றி 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இறந்தார். தனது அண்ணன் சாவுக்கு பன்னீரின் தம்பிகள் தான் காரணம் என நினைத்த சுதாகர் அவர்கள் 3 பேரையும் ஒழிக்காமல் விடமாட்டேன் என சபதம் போட்டார். இதனை அறிந்த பன்னீரின் தம்பிகள் 3 பேரும் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.\nபன்னீரின் தம்பிகள் தனக்கு பயந்து தலைமறைவானாலும் ஆத்திரம் அடங்காத சுதாகர், பன்னீரின் குடும்பத்தினரையாவது கொலை செய்து பழி தீர்க்க வேண்டும் என திட்டம் போட்டார். இதையடுத்து கடந்த 14-4-2013 அன்று சுதாகர், தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்த பன்னீரின் தாயார் செல்லம்மாளை (65) அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அதன்பின்னர் பன்னீரின் அத்தை அமராவதி (63) வீட்டிற்கு சென்று அவரையும் அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த செல்லம்மாளும், அமராவதியும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். சதீஷ் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.\nஇதையொட்டி லால்குடி போலீசார் சுதாகரை கைது செய்து திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2 பெண்களை கொலை செய்ததாகவும், ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் சுதாகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nஅதில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகருக்கு 2 கொலைகளுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை என இரண்டு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 வருடம் கடுங்காவல் சிறை ���ண்டனையும், கொலை முயற்சிக்கு 7 வருடம் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கே. முரளிசங்கர் தீர்ப்பு கூறினார்.\nசிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதால், சுதாகர் ஒரு ஆயுள் தண்டனை மட்டுமே அனுபவிப்பார் என அரசு வழக்கறிஞர் சம்பத் குமார் கூறினார்.\nதிருச்சியில் மளிகை கடைகள் டாஸ்மாக் கடைகளாக மாறும் அவலம்\nதிருச்சியில் அகில பாரத இந்து சபா பிரமுகர் கடத்தல்\nகுளித்தலை அருகே கல்லூரி மாணவி தீக்குளித்துத் தற்கொலை\nதிருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை\nதிருச்சியில் வழிப்பறி கும்பல் கைது\nதிருச்சி தொட்டியத்தில் பிளஸ் – 2 மாணவர் குத்திக்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2021-05-13T06:59:03Z", "digest": "sha1:WECZT5OH552FFTZG6WTSODN337SUQH73", "length": 9198, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்த வழக்கில்: ஒரு பாஸ்குவேட் ஓவியம் கிறிஸ்டிஸில் .1 93.1 மில்லியனுக்கு விற்கப்பட்டது\nசெவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் ஜீன்-மைக்கேல் பாஸ்குவேட்டின் ஒரு மண்டை ஓடு 93.1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது, இது கலைஞரின் ஏலத்தில் விற்கப்படும் இரண்டாவது மிக\nலக்சம்பர்க் வரி வழக்கில் அமேசான் ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற மேல்முறையீட்டை வென்றது\nலக்சம்பர்க் வரி வழக்கில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்ற மேல்முறையீட்டை அமேசான் வென்றது. லக்சம்பர்க்: புதன்கிழமை அமேசான் ஒரு பெரிய சட்ட வெற்றியைப�� பெற்றது, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்,\nதைவான் பேபி-டம்பிங் வழக்கில் சிங்கப்பூர் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்\nதைவானில் புதிதாகப் பிறந்த குழந்தையை குப்பையில் கொட்டிய சிங்கப்பூர் தம்பதிகள் கைது செய்யப்பட்டனர். (பிரதிநிதித்துவ படம்) தைவான்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தைவானில் குப்பையில் கொட்டப்பட்ட புதிதாகப்\nவங்காள அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நிலையில், ஆளுநர் ஜகதீப் தங்கர் நாரதா வழக்கில் வழக்கு தொடர்ந்தார்\nநான்கு தலைவர்கள் மீதும் வழக்குத் தொடர தனக்கு அதிகாரம் இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். (கோப்பு) கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் – முதல்வர் மம்தா\nபாக் பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டு, ஆன்லைன் ஆட்சேர்ப்பு வழக்கில் லஷ்கர் செயல்படும்\nஏப்ரல் 5, 2020 அன்று விசாரணையை எடுத்துக் கொண்ட பின்னர் என்ஐஏ இந்த வழக்கை மீண்டும் பதிவு செய்தது புது தில்லி: மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு\nமனித கடத்தல் வழக்கில் டெக்சாஸ் வீட்டில் 90 பேர் நெரிசலில் சிக்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்\nஹூஸ்டன்: தென்மேற்கு ஹூஸ்டனில் உள்ள ஒரு வீட்டில் 90 க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டனர், இது மனித கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர் என்று\nகொலை வழக்கில் சாட்சியைக் கொன்றதற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்\nகொலை வழக்கில் சாட்சியைக் கொன்றது மற்றும் அவரது உடலைக் கொட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை பல்லிகாரனை காவல் நிலையத்தைச் சேர்ந்த நபர்கள் புதன்கிழமை கைது செய்தனர்.\nபாதிரியார் கொலை வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய எஸ்.பி.\nசுதலை மாத சுவாமி கோயில் பாதிரியார் கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் திருநெல்வேலி காவல்\nமுகேஷ் அம்பானி வெடிகுண்டு பயம்-மன்சுக் ஹிரான் கொலை வழக்கில் மற்றொரு மும்பை காவலரை என்ஐஏ கைது செய்கிறது\nஅம்பானி வெடிகுண்டு பயம் வழக்கு: மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் மானே (பிரதிநிதி) ஐஐஏ கைது செய்தது மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகே\nசிறந்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உச்ச நீதிமன்ற வ���க்கில் இருந்து வெளியேறுகிறார்: “சைட்ஷோ வேண்டாம்”\nஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருந்து விநியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து ஹரிஷ் சால்வே விலகினார். புது தில்லி: அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளுக்கு மத்தியில் நாடு முழுவதும்\nஇந்த நாளில் முக்கியத்துவம் மற்றும் 5 பாரம்பரிய சடங்குகள்\nகாசா ராக்கெட்டுகள் அனைத்து டெல் அவிவ் விமானங்களையும் திசை திருப்பத் தூண்டுகின்றன: விமான நிலையங்கள் ஆணையம்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760344", "date_download": "2021-05-13T05:35:48Z", "digest": "sha1:IEBMMNRWOM3ECA3F4YMPKYO6XJQOYUDL", "length": 19674, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கெலவரப்பள்ளி அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் திறப்பு| Dinamalar", "raw_content": "\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர்\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 10\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 12\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 31\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 20\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nஇளசுகளை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை 6\nகெலவரப்பள்ளி அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் திறப்பு\nஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. கடந்த, 19 முதல், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி ந���ர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த மூன்று நாட்களாக, 150 கன அடி நீர்வரத்து உள்ளது. கடந்த, 19 முதல், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 80 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 34.11 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், 60 கி.மீ., பயணம் செய்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை அடைகிறது. ஆற்றின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளதால், தண்ணீர் முழுவதும் கே.ஆர்.பி., அணையை சென்று சேர்வதில்லை. கடந்த, 19 முதல், கெலவரப்பள்ளி அணையில் இருந்து, 80 கன அடி நீர் திறக்கப்பட்டாலும், 12 கன அடி மட்டுமே கே.ஆர்.பி., அணைக்கு செல்கிறது. கோடை காலம் முடிந்து, ஜூலை மாதத்தில் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், கே.ஆர்.பி., அணையில் போதிய நீர் இருப்பு வைக்க வேண்டியது அவசியம். கெலவரப்பள்ளி அணையில் இருந்து வரும், 22 வரை இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கும் போதிய நீர் செல்லாமல் உள்ளது. அதனால் கே.ஆர்.பி., அணையின் கொள்ளளவான, 52 அடியில், 39.30 அடிக்கு தான் தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் உள்ள நீர் மூலம் கோடை காலத்தை சமாளித்த பின், பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை பெய்யாவிட்டால், அணைக்கு நீர்வரத்து தடைப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்றை எதிர்கொள்ள மூலிகை நாற்றுக்கு குவியும் ஆர்டர்\nஇயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்: தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முற��யில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்றை எதிர்கொள்ள மூலிகை நாற்றுக்கு குவியும் ஆர்டர்\nஇயற்கை, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்: தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761235", "date_download": "2021-05-13T05:30:49Z", "digest": "sha1:KWH6R2ONL2FDDJJ442QEWXVBM5R2JR33", "length": 17998, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்திரிகையாளருக்கு வாழ்த்து! | Dinamalar", "raw_content": "\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர்\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 10\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 11\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 30\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 20\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nஇளசுகளை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை 6\n உலக ஊடக சுதந்திர தினத்தில், கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு செய்திகளைச் சேர்க்க, அயராது உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள். உண்மை, பக்கச் சார்பின்மை உள்ளிட்ட ஊடக கொள்கைகளை பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகிறேன். வெங்கையா நாயுடுதுணை ஜனாதிபதிஆணையத்துக்கு தோல்விமேற்கு வங்கத்தில், ஆணவம், வலிமை, பண\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக ஊடக சுதந்திர தினத்தில், கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்களுக்கு செய்திகளைச் சேர்க்க, அயராது உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள். உண்மை, பக்கச் சார்பின்மை உள்ளிட்ட ஊடக கொள்கைகளை பத்திரிகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.\nமேற்கு வங்கத்தில், ஆணவம், வலிமை, பண பலம், மலிவு அரசியல், பிளவுபடுத்தும் கொள்கை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை தோல்வியைத் தழுவி உள்ளன. இவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று, மம்தா பானர்ஜி வெற்றி அடைந்துள்ளார்.\nராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்\nசமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில், தேர்தல் ஆணையத்தின் நடத்தையை பார்த்தால், பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆணையம், வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. தற்போதுள்ள தேர்தல் ஆணையத்தை கலைத்து, அதன் உறுப்பினர்களின் நடவடிக்கை கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.\nராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்க���து\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாமனார் முதல்வர்: மருமகன் எம்.எல்.ஏ.,(4)\nஅமைச்சர் வீரமணி வீழ்ந்தது எப்படி\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாமனார் முதல்வர்: மருமகன் எம்.எல்.ஏ.,\nஅமைச்சர் வீரமணி வீழ்ந்தது எப்படி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762126", "date_download": "2021-05-13T05:28:13Z", "digest": "sha1:IGLK7T6ZXBBBKDZRLWTOANOT3MJD4ZQH", "length": 16880, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "டாஸ்மாக்கில் ரூ.10.72 லட்சம் திருடியவர் கைது| Dinamalar", "raw_content": "\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர்\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 10\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 11\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 30\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 20\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nஇளசுகளை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை 6\nடாஸ்மாக்கில் ரூ.10.72 லட்சம் திருடியவர் கைது\nகோவை:டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து, 10.72 லட்சம் ரூபாய் மற்றும், 36 மது பாட்டில்களை திருடிச் சென்ற நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, லாலி ரோடு சந்திப்பு அருகே, டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த, 25ம் தேதி, முழு ஊரடங்கை பயன்படுத்தி கடையின் ஷட்டரை உடைத்து கடையிலிருந்த, 10.72 லட்சம் ரூபாய் மற்றும், 36 மது பாட்டில்களை மர்மநபர் திருடிச் சென்றார்.ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து, 10.72 லட்சம் ரூபாய் மற்றும், 36 மது பாட்டில்களை திருடிச் சென்ற நபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.\nகோவை, லாலி ரோடு சந்திப்பு அருகே, டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த, 25ம் தேதி, முழு ஊரடங்கை பயன்படுத்தி கடையின் ஷட்டரை உடைத்து கடையிலிருந்த, 10.72 லட்சம் ரூபாய் மற்றும், 36 மது பாட்டில்களை மர்மநபர் திருடிச் சென்றார்.ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மர்மநபரை பிடிக்க தனிப்படை ஏற்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், கோவை சீரநாயக்கன்பாளையம், என்.ஜி.ஆர���., வீதியை சேர்ந்த சதீஷ் குமார், 29 என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, ரூ.7.59 லட்சம் பணம் மீட்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதிப்பு பகுதியில் கிருமிநாசினி\nஆக்சிஜன் இன்றி 'மூச்சுத்திணறுது' கோவை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்க���வே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பு பகுதியில் கிருமிநாசினி\nஆக்சிஜன் இன்றி 'மூச்சுத்திணறுது' கோவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/75667-.html", "date_download": "2021-05-13T05:48:30Z", "digest": "sha1:AKVQJSZFVCEWKWHXF7YO2SO6IL2NRAHN", "length": 11668, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ரோபோ துறவி | ரோபோ துறவி - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபுத்த மதத்தினரை கவரும் வகையில் ரோபோ புத்த துறவி உருவாக்கப்பட்டுள்ளது. 60 செமீ உயரமுள்ள இந்த ரோபோ பாரம்பரியம் மாறாமல் புத்த மத கருத்துகளையும், புத்தமதம் பற்றிய கேள்விகளுக்கும் விடை அளிக்கும்.\nமரக் கிளை போல இந்த விளக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 சிறிய பல்புகள் இதில் பொருத்தலாம். அதிக பல்புகள் பொருத்துவதால் அறைக்குள் ரம்மியமான வெளிச்சம் கிடைக்கும். அலங்கார விளக்காக இதைப் பயன்படுத்தலாம்.\nமடிக்கணினி போல டெஸ்க்டாப் கணினியை இலகுவாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த ஸ்மார்ட் டேபிள் அந்த குறையைப் போக்குகிறது. இந்த டேபிளின் உயரத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும், எளிதாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nகோதுமை கொள்முதல் கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகரிப்பு\nசத்தீஸ்கரில் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்துக்கு ஸ்டாலின் ஆறுதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145555/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88--%0A%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:12:07Z", "digest": "sha1:YSKHBQSB7QZE5OUTOSH2EWMMFZWDXTIN", "length": 11913, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல்.! மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலின் அழைப்பு.! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ப...\nகொரோனாவுக்கு., தரமான சிகிச்சைக்கு அறிவுறுத்தல். மக்கள் இயக்கமாக மாற்ற மு.க.ஸ்டாலின் அழைப்பு.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெள���யிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகளை சரியாக நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் மட்டுமே நோய்ப் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், அனைத்து துறைகளும் சிறப்பாக கண்காணித்துச் செயல்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nதரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை, மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும், அப்போது தான், நமது பாதுகாப்பை உறுதி செய்திட முடியும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல் என்பது அரசின் பணி என்றால், நோய் பரவாமல் தடுத்தல் என்பது அரசுடன் மக்களும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மக்கள் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.\nஅவசர, அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே வெளியில் வரும்போதும், பேசுகிறபோதும், பணியிலிருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nகபசுரக் குடிநீரை அருந்தவும், நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் நிரம்பிய படுக்கைகள்\nகடலூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு\nரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்பது மனிதாபிமானமற்ற செயல் - அமைச்சர்\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்\nகொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு\nஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவு\nகோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நோயாளிகள்\nதான் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு கடிதம்\nஅனுமதியில்லா கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்... உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?tag=america", "date_download": "2021-05-13T05:12:39Z", "digest": "sha1:5PPLQ4E7TEOXJQ3GP6URHWHGCT5F7A5X", "length": 19099, "nlines": 280, "source_domain": "www.tamiloviam.com", "title": "America – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nநீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன்.\nஅமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி\nஅமெரிக்க அரசியல் 2012 அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது\nஉடனடி தேவை ஃபாஸ்டர் பெற்றோர்கள்\nகோக், பெப்ஸி எனப் பலரும் பருகும் பானங்களில் நிறம், சுவைக்காக சேர்க்கப்படும் காரமல் கலந்த நிறப்பொருளில் 4 மெத்ய்ல் இமிடசோல் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த வேதிப்பொருள்\nவிட்னி ஹுயுஸ்டனின் மறைவுக்கு பிறகு மீண்டும் எல்லா ஊடகங்களிலும் தூக்க மாத்திரைகள், போதை மருந்துகள் பற்றி விவாதிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு வலியைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைந்திருக்கிறது.\nசென்ற வார அமெரிக்கா நியு ஜெர்சி\nஇப்போது ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் கூட இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வது வாயருகே Cold sore வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும், இது வாய்வழி கலவியில் ஈடுபடுவார்களேயானால், Syphillus வருவதை தடுக்கவும் உதவும் என்பதாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.\nஅமெரிக்காவில் மருத்துவ காப்பீடு : ஒர் அலசல் – 2\nஓபாமா கொண்டுவரப்போகும் மாற்றங்களில் மிக அதிகபட்ச மாறுதல்கள் இல்லை. மனநல உதவிக்கோ, ஒரு பழகத்தில் இருந்து விடுபட மருத்துவரை நாட வேண்டுமானால் அதற்கான சிகிச்சைக்கோ நிரந்தர தெளிவான கொள்கை இல்லை. அதேபோல அபார்ஷன் செய்ய வேண்டி இருந்தால், மருத்துவ ரீதியாக அனுமதிக்கப்பட்ட அபார்ஷன்கள் என்றாலும் அதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. இந்த ஹெல்த்சேர் ரிஃபார்ம் திட்டத்தில் எனக்குப்பிடித்த ஒரே ஷரத்து, குழந்தைகள் முழுநேர மாணவர்களாக இருக்கும்வரை பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருக்க முடியும். முன்னைப்போல 18 வயதுக்கு பிறகு அவர்களுக்கு தனியாக காப்பீடு வாங்கத்தேவை இல்லை.\nஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து. அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு\nமுதன்முதலாக அமெரிக்கா வரும் எல்லோரையும் கவர்கின்ற ஒரு விஷயம் இங்கே இருக்கும் அகலமான சாலைகளும், அதில் மிகவிரைவாக வரிசையில் செல்லும் வாகனங்களும் தான். அதிலும் நியுஜெர்சியில் 287\nபொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே இருக்கும் ஒரு அனுமானம் இங்கிருக்கும் பள்ளிப்படிப்பின் தரம் இந்திய அளவிற்கு கிடையாது என்பது. இது ஒருவகை ‘அக்கரை பச்சை’ மனோபாவம் என்ற\nஇந்த புதிய பகுதியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் தங்களுக்கு அமெரிக்காவில் பிடித்தவைகளை இங்கே பகிர்ந்துகொள்வார்கள். முடிந்தவரை வேறு எந்த நாட்டோடும் ஒப்பிடாமல் அமெரிக்காவின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக்காட்டும்\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/21958--2", "date_download": "2021-05-13T06:22:50Z", "digest": "sha1:AHCPG4QMU2XBPMFR6B4HKMOXXHXB7DBU", "length": 7274, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 July 2012 - பங்கு பரிந்துரை! | share recomendation - Vikatan", "raw_content": "\nகே.டி.எம். நகைகள்: இதற்கும் தரத்திற்கும் என்ன சம்பந்தம்\nவெள்ளிப் பொருட்களை வாங்குவது வீந்தானோ..\nவருமான வரி திட்டமிடல்: சென்னை பெண்கள் முன்ணனி\n2012: இது வரை எஃப்.ஐ.ஐ.கள் 55,380 கோடி ரூபாய் முதலீடு\nசின்ன சேமிப்பு... பெரிய லாபம்\nஏமாற்றிய மழை... எகிறும் விலைவாசி\nதித்திக்கும் தென்னை 'ஸ்டைல்' பங்குகள்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nலே-அவுட் அப்ரூவல்கள்: உஷாராக இருந்தால் நஷ்டம் வராது\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎன் பணம்; என் அனுபவம்\nஅவசரத் தேவைக்கு பங்குகளை அடமானம் வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/01/23/053/", "date_download": "2021-05-13T05:13:52Z", "digest": "sha1:EAZZINCXQQJ2UGZFXV2WHZBZOJ6MMGPI", "length": 16256, "nlines": 499, "source_domain": "4varinote.wordpress.com", "title": "இரு கன்னியர் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஅரியது என்ன என்ற முருகனின் கேள்விக்கு ஔவை சொன்னது என்ன\nஅரிது அரிது மானிடர் ஆதல் அரிது\nமானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு\nஊனமற்ற வாழ்க்கைதான் முதலில் சொல்லப்படும் அரியதாக இருக்கிறது. எல்லாம் இருப்பவர்களுக்கு இருப்பதன் பெருமை தெரியவில்லை. பெருமை தெரிந்த சிலருக்கு அது இருப்பதில்லை.\nவாழ்க்கையில் மட்டுமல்ல திரைப்படங்களில் ஊனமுள்ள பாத்திரங்கள் துன்பியல் பாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. ஊனமுற்ற ஒரே காரணத்துக்காக அந்த பாத்திரங்களும் அவைகளின் உறவுப் பாத்திரங்களும் திரையில் மிகுந்த துன்பப்படும். ஒரு வகையில் வாழ்க்கையிலும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது.\nகல்லுக்கும் மரத்துக்கும் நமக்கும் உள்ள முதல் வேறுபாடே நாம் ஒரே இடத்தில் இல்லாமல் இருப்பது. அதற்கு உதவுவது நமது கால்கள். அது இல்லையென்றால் அப்படி இல்லாதவர்கள் பெண்கள் என்றால் அப்படி இல்லாதவர்கள் பெண்கள் என்றால் அந்தப் பெண்கள் திருமணம் ஆகாத கன்னியர் என்றால் அந்தப் பெண்கள் திருமணம் ஆகாத கன்னியர் என்றால் அந்தக் கன்னிகள் தமிழ்த் திரைப்படத்தின் பாத்திரங்கள் என்றால்\nஅவளால் நடக்க முடியாது. ஊர் அவளை நொண்டி என்று ஏளனம் பேசும். அவளுக்கும் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அவளுடைய குறையைத் தெரிந்து கொண்டதால் திருமணம் நடக்கவில்லை. அப்போது அவள் பாடுகிறாள்.\nஊர்வலம் போகின்ற நாள் வந்தது\nஓட முடியாமல் தேர் நின்றது\nஊர்வலம் செல்வதற்கான நாளும் வந்தது. தேரும் இருக்கிறது. ஆனால் ஓட முடியாமல் தேர் நின்றது. சே என்ன ஒரு வருத்தமான நிலை. வாலி எழுதிய பாடல் இது.\nஇன்னொருத்தி இருக்கிறாள். அவளுக்கும் இதே நிலைதான். ஆசைகள் மொட்டு விட்டுப் பூப்பூக்கும் இளம் வயது. அந்தப் பூவின் கண்ணிலும் ஒரு வண்டு தென்படுகின்றது. ஆனால் வண்டை அழைத்துச் சொல்லுமா மலர் வாய் இல்லாத மலரும் ஒருவகையில் ஊனம்தானே. அந்த எண்ணத்திலேயே பாடுகிறாள்.\nமலரும் மங்கையும் ஒரு ஜாதி\nதன் மனதை மறைப்பதில் சரி பாதி\nவண்ணப் பூக்கள் யாரிடம் சொல்லும்\nகன்னிப் பெண்மை யாரிடம் சொல்லும்\nஇந்த வரிகளும் அந்த வண்டை அவளிடத்தில் இழுத்து வரவில்லை. வராத வண்டைப் பார்த்துப் பாடுகிறாள்.\nநீ வரவேண்டும். ஏன் வரவில்லை\nமலர்கள் வண்டை நோக்கிப் போவதற்கு வழி ஒருக்காலும் இல்லை என்று சொன்ன வேளையில் அவளுக்கு ஒரு காலும் இல்லை என்று சோகத்தையெல்லாம் கொட்டி விடுகிறாள். இப்படி சொற்சிலம்பம் ஆட கவியரசரை அன்றி யார் முடியும்\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nபாடல் – தேர் வந்தது திருநாள் வந்தது\nபடம் – காக்கும் கரங்கள்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்\nபாடல் – மலரும் மங்கையும் ஒரு ஜாதி\nபடம் – அன்னையும் பிதாவும்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – திரையிசைச் சக்கரவர்த��தி எம்.எஸ்.விசுவநாதன்\n//ஊர்வலம் போகின்ற நாள் வந்தது\nஓட முடியாமல் தேர் நின்றது\nஉடல் ஊனத்தோடு நிறமும் ஒரு காராணம் ஆகிறது பெண்ணுக்குத் திருமணம் தடை பட. கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடல் அதைத் தான் அற்புதமாக விவரிக்கும். The tune is also soul wrenching one.\nகாக்கும் கரங்கள் பாடல்களை எழுதியர் கவிஞர் வாலி ஆயிற்றே.\nஅவள் ஒரு ராகமாலிகை →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/08/14/256/", "date_download": "2021-05-13T06:48:56Z", "digest": "sha1:5EHFXULD2NOYVYU734EU2UPH3QQNQQ7Y", "length": 13997, "nlines": 482, "source_domain": "4varinote.wordpress.com", "title": "என்ன சத்தம் இந்த நேரம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nஒரு நண்பருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன் அவர் பேச்சில் ஏதோ ஒன்று என் கவனத்தை ஈர்க்க, நிதானமாக யோசித்து ரீவைண்ட் செய்து பார்த்தேன். அவர் டமால், டங்குன்னு, வெடுக்குனு, தொபுக், லொட லொட, சல்லுனு போன்ற வார்த்தைகள் போட்டே ஒவ்வொரு வாக்கியத்தையும் தொடுக்கிறார். பத்து நிமிடம் பேசினாலே அவரின் இந்த ஸ்டைல் தனியாகத் தெரியும்.\nதமிழ்நாட்டில் தினத்தந்தி பிரபலப்படுத்திய ‘சதக் சதக் என்று குத்தினான் குபுக்கென்று ரத்தம் வந்தது’ எல்லாரும் அறிந்தது. இது சித்திரக்கதைகளைப் படிப்பவர்களுக்கு பரிச்சயமான விஷயம். ஒரு பலூனில் Boom, whack, vroom போன்ற வார்த்தைகள் இருக்கும். இவை ஒலிக்குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில் onomatopoeia. இது வார்த்தைகளோடு ஒலியையும் உணர்த்தும் ஒரு முறை. வார்த்தைகளே ஒலி போல் நடிக்கும்.\nதிரைப்பாடல் எழுதும் கவிஞர்களுக்கு இந்த ஒலிக்குறிப்புச் சொற்கள் மேல் ஒரு அபார மோகம். கண்ணதாசன் பாசம் படத்தில் எழுதிய பாடல் ஒன்று (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)\nஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி\nசல சல சல வென சாலையிலே\nசெல் செல் செல்லுங்கள் காளைகளே\nஈரமான ரோஜாவே படத்தில் பிறைசூடன் எழுதிய ஒரு அருமையான பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மனோ எஸ் ஜானகி)\nமனதினில் பல கனவுகள் மலரும்\nஇது போல் நிறைய பாடல்கள் உண்டு. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களில் வரும் ஒமக சீயா இந்த வகையில் வராது.\nஎனக்கொரு சந்தேகம். கண்ணதாசன் புதிய வார்ப்புகள் படத்தில் வான் மேகங்களே பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி)\nபள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசை கொண்டேன்\nபாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே\nடான் டான் டான் டான்\nசங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ ..\nசங்கின் ஒலிக்கு ஏன் டான் டான் டான் இது ஏதோ பில்லா போல் டானா இது ஏதோ பில்லா போல் டானா\nடான் டான் டான் டான் –பாவையின் கோவில் மணி ஓசை \nஎனக்கென்னமோ ஜானகி அம்மா பாடுற ”டான் டண்ட டான் “ ஒலி குறிப்பது கோவில் மணியையே…வாசு சார் பாடிய வரியின் ஒலியாக்கம் ..\nசங்கின் ஒலி -> பள்ளி(அறை)க்கு வந்தாச்சு இனி கல்/லவி எப்பொழுது துவங்குமோ என்று இலைமறைகாயாக தலைவி வினவுதல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:12:21Z", "digest": "sha1:OOTGZWXFYLBOATTA6UI5O5EWAOWA4373", "length": 14768, "nlines": 139, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்\nமின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்\nமின்னல் பூமியிலே ஊடுருவிப் பாயும் பொழுது ஒரு கர்ப்பிணிப் பெண் அதை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தை சிதைந்து விடும்… இது சாதாரண நிலைகள் கொண்டது.\nஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன்…\n1.தாய் கருவிலேயே அந்த மின்னலைத் தணிக்கும் சக்தியைப் பெற்றதனால்\n2.பிறந்த பின் அவன் மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்தான்\n3.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டான்.\nஅந்த நஞ்சினை அடக்கிடும் அந்த உணர்வின் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது… என்பதைத் தான் அகஸ்தியன் பெற்ற அந்த நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாக எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.\nஅகஸ்தியன் பிறந்த பிற்பாடு அவனின் வளர்ச்சியில் எந்தெந்தச் செடிகளில் அந்த நட்சத்திரத்தின் தன்மைகள் (மின்னல்) இருந்தது என்பதை அந்தப் பல கோடி தாவர இனங்களையும் அறிந்து கொள்கின்றான்.\nமின்னல் வரும் பொழுது பார்த்தோம் என்றால் சில செடிகள் அபூர்வமாக விளையும்… அவைகளின் வளர்ச்சி வீரியத் தன்மை கொண்டதாக இருக்கும்.\nஎந்த நட்சத்திரத்தின் உணர்வு அந்தச் செடியில் இருந்ததோ அந்த மின் கதிர்களை இழுத்துச் சத்தாக உரமாக எடுத்து அதன் இயக்கமாக வளரும்.\nஆனால் இரண்டு நட்சத்திரங்களின் சக்தி உராய்ந்து மின்னலாகப் பரவி மோதப்படும் பொழுது செடிகளில் பட்டால் அது கருகி விடுகின்றது.\n1.மின் கதிர்களை நுகரப்படும் பொழுது செடிகளுக்கு அது உரமாகிறது\n2.மின்னலின் தன்மை அந்த செடியிலே அழுத்தமாக மோதி ஊடுருவும் போது செடிகள் கருகி விடுகின்றது.\nஏனென்றால் இரண்டு மின் அலைகள் அது மோதும் போது அதனின் அழுத்தம் வரும் பொழுது இந்தச் செடியோ மரமோ கருகி விடுகின்றது\nஆனால் மின் கதிர்கள் பாயும்போது\n1.எந்தெந்த நட்சத்திரத்தின் மின் கதிர்களை அந்தச் செடி உட்கொண்டதோ அந்தச் செடி செழிப்பாக வளர்கிறது.\n2.அதனால்தான் குருநாதர் அடிக்கடி “மின்னலைப் பார்…” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.\nஅந்த மின்னலின் இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த மாதிரி எத்தனை வழிமுறைகளில் தெரியப்படுத்துகின்றார்.\nமின்னல்கள் சில பேர் உடலில் பாயும்போது சூறாவளி போன்று மோதிய பின் அவர்களுக்குத் தெரியாதபடியே காக்கா வலிப்பு போன்ற நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இது எல்லாம் சுழற்சியின் தன்மையால் வருவது.\nஆனால் குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொல்லும் போது இது எப்படி எல்லாம் வளருகிறது… அது எந்த நிலை… என்கிற வகையில் தெளிவாக எனக்குக் காட்டினார்.\nஅகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் போது தாய் உடலில் பல விதமான உணர்வுகள் தாக்கப்பட்டு அவன் பிறந்த பின் அந்த மின் கதிர்களை நுகர்ந்து வளர்த்துக் கொண்டான்.\n1.ஒரு மின்னெட்டாம்பூச்சி எப்படி உருவாகி வந்ததோ… எலக்ட்ரிக் மீன் எப்படி உருவாகி வந்ததோ…\n2.அதே மாதிரி உணர்வுகள் இவன் உடலுக்குள் உணர்ச்சிகளாக ஆகி விளையத் தொடங்கியது.\nஅப்படி விளைந்த பின் தான் இவனுடைய உணர்வுகள் கொண்டு எந்தெந்தச் செடிகளிலிருந்து என்னென்ன சக்திகள் வருகிறது… என்று அவனால் நேரடியாகப் பார்க்க முடிகின்றது.\nஅதே சமயத்தில் ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி அந்த மின் கதிர்கள் போகும்போது அதை எந்தெந்தச் செடிகள் உட்கொள்கிறது… அது எதனால் உரமாகிறது…\nஇரண்டு நட்சத்திரங்களின் சக்திகள் மோதுவது போல்… அதிலே உருவான செடிகளிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் கவரப்படும் பொழுது அது இரண்��ும் மோதலாகி புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது… என்று அது அனைத்தையும் காணுகின்றான்.\nதாய் கருவில் வளர்ந்து பிறந்த பிற்பாடு அகஸ்தியனுடைய வளர்ச்சியில் இதையெல்லாம் அறிந்து கொள்கின்றான் தன் அனுபவத்தில்.\nகாட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் குருநாதர் நேரடியாக என்னைக் காணும்படி செய்தார். நேரடியாகப் பார்த்ததைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.\nஆனால் குருநாதர் சொல்லும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உண்மையை அறிய முடியாது. அதைப் போன்று யாம் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்தான் உங்களால் மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உண்மைகளை அறிய முடியும்.\n1.ஆகவே இதை உற்றுக் கவனித்து\n2.அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்\n3.நீங்கள் எடுத்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.\nவிஞ்ஞான உலகில் இன்று பரவிக் கொண்டிருக்கும் கதிரியக்கச் சக்திகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குள் உணர்த்துகின்றேன்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF/", "date_download": "2021-05-13T05:11:36Z", "digest": "sha1:5WITG55UANDDQYC5QGRMVXI76KI4KNFX", "length": 9621, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nகல்வித்துறையில் தேசிய மற்றும் சர்வதேச ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கல்வித்துறையில் உள்ள சில ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா\nமேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு தேசிய மனித உரி���ைகள் ஆணையம் ஸ்பாட் விசாரணைக்கு உத்தரவிட்டது\nதிரிணாமுல் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புது தில்லி: மேற்கு வங்கத்தில் பல மாவட்டங்களில் இருந்து வாக்கெடுப்புக்கு\nதடுப்பூசி பாஸ்போர்ட்டாக தேசிய சுகாதார சேவை தொலைபேசி பயன்பாட்டைப் பயன்படுத்த இங்கிலாந்து\nஇந்த கோடையில் அதன் மக்கள் சர்வதேச அளவில் பயணிக்க அனுமதிக்கும் கோவிட் -19 ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ சான்றிதழாக தேசிய சுகாதார சேவை தொலைபேசி பயன்பாட்டை பயன்படுத்த பிரிட்டன்\nதேசிய டிஜிட்டல் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு\nதொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரத்திற்கான இலங்கையின் தேசிய டிஜிட்டல் மேம்பாட்டு மாற்ற திட்டங்களை உலக வங்கியின் பிரதிநிதிகள் பாராட்டுகின்றனர். இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் பங்குதாரராக உலக வங்கி தேவையான\nமுத்துராஜவேலா சரணாலயத்தை தேசிய பூங்காவாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள்\nமுத்துராஜவேலா சரணாலயத்தை தேசிய பூங்காவாக மாற்ற அமைச்சரவை அறிக்கை ஒன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர்\nதேசிய நலனுக்காக சீனாவின் பெல்ட் மற்றும் சாலையில் ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா ரத்து செய்கிறது\n“இந்த திட்டம் ஆஸ்திரேலியாவின் தேசிய நலனில் மிகவும் கவனம் செலுத்துகிறது” என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் கூறினார். சிட்னி: பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சியில் விக்டோரியா மாநிலத்துக்கும்\nஉச்சநீதிமன்றம் ஆக்ஸிஜன், தடுப்பூசி திட்டத்திற்கான மையத்தை கேட்கிறது, தேசிய அவசரநிலை கூறுகிறது\nபுது தில்லி: ஆக்ஸிஜன் வழங்கல், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசி முறை குறித்து ஒரு “தேசிய திட்டத்தை” காணுமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது மற்றும் ஒரு நாளில்\nதேசிய தீயணைப்பு சேவைகள் வாரம் அனுசரிக்கப்பட்டது\nதேசிய தீயணைப்பு சேவைகள் வாரத்தை முன்னிட்டு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் வில்லுபுரத்தில் இருந்து திருச்சி வரை 200 கி.மீ. இந்த பேரணியை\nவெகுஜன துப்பாக்கிச் சூடுகளை ஜோ பிடென் ஒரு ‘தேசிய சங்கடம்’ என்று கூறுகிறார்\nஜனாதிபதி ஜ��� பிடன் அமெரிக்காவில் வெகுஜன துப்பாக்கிச் சூடு நடந்ததை “தேசிய சங்கடம்” என்று அழைத்தார், மேலும் சபையால் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதாவை எடுக்க செனட்டிற்கு\nதனக்கு தேசிய விருதுகள் தேவையில்லை என்று கரீனா கபூர் கூறியபோது, ​​பிரியங்கா சோப்ரா அதை ‘புளிப்பு திராட்சை’ என்று அழைத்தார்\nகரீனா கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் 2019 ஆம் ஆண்டில் காபியை கரண் படுக்கையுடன் பகிர்ந்து கொண்டனர், ஒருவருக்கொருவர் தங்கள் வதந்தியை பகிரங்கமாக முடிவுக்கு கொண்டு\nஐ.நா. யேமன் தூதர் மனிதாபிமான தலைவர் என்று பெயரிட்டார்\nஉய்குர் பிறப்பு விகிதங்களைக் குறைக்க சீனா ஜின்ஜியாங்கில் கட்டாயக் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது: அறிக்கை\nகோவிட் -19 எழுச்சி: 4.80 டன் ஆக்ஸிஜனைக் கொண்ட முதல் டேங்கர் ஸ்டெர்லைட் காப்பரின் தூத்துக்குடி ஆலையை விட்டு வெளியேறுகிறது\nடெல்லியில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nநீங்கள் 2 தடுப்பூசி காட்சிகளை கலக்கும்போது என்ன நடக்கும் ஒரு ஆய்வு இதைக் கண்டறிந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/12/blog-post_76.html", "date_download": "2021-05-13T06:10:33Z", "digest": "sha1:AO3DHC2T2HPSWZDTZBDNRXWU6723KHDY", "length": 19541, "nlines": 353, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "சூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nசூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது\nநாட்டில் சூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது - பையிஸர் முஸ்தபா\nசூழலை பாதுகாக்காமல் நாட்டை பாதுகாக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நேற்று மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஹோமாகம தேர்தல் தொகுதியில் 1,200 குடும்பங்களுக்கான கொம்போஸ்ட் கொள்கலன்கள் வழங்கும் நிகழ்வு, பனாங்கொட, லெனகள கனிஷ்ட பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே அவர்களது ஏற்பாட்டில் அமைச்சர் பையிஸர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மேல்மாகாண முதலமைச்சர் அசுர தேவப்ரிய, ஹோமாகம பிரதேச சபையின் செயலாளர் விஜேரத்ன மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.\nமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினூடாக கொம்போஸ்ட் கொள்கலன்களுக்காக 40 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவில், நாவலமுள்ள மற்றும் வால்பிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 1200 குடும்பங்களுக்கு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. திண்மக்கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையத்தினூடாக இவ்வருடம் 540 லட்சம் ரூபா செலவில் 15,000 கொம்போஸ்ட் கொள்கலன்கள் நாடுபூராகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், \"இலங்கையில் மட்டுமல்லாமல் உலகில் அனைத்து பாகங்களிலும் சூழல் மாசடைகின்றது. இதனை தடுப்பதட்கு நாம் அனைவரும் முன்வரவேண்டும். எமது சூழலை பாதுகாக்க முடியாது போனால் எமது நாட்டை எம்மால் பாதுகாக்க முடியாது போகும். இதட்கு முன்னர் இருந்த ஜனாதிபதி பல அமைச்சுக்களை தன வசம் வைத்திருந்தார் ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சுற்றாடல் அமைச்சராக சூழலை அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாத்து கொடுக்க நடவடிக்கைகைளை எடுத்து வருகின்றார். இந்த நடவடிக்கைக்கு நாம் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். அதே போன்று நீங்கள் அனைவரும் இதட்கு ஒத்துழைப்பு வழங்காமல் சூழலை பாதுகாக்க முடியாது. எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட வகைப்படுத்தப்பட்ட கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டத்தின் பிரச்சனைகளை இனம்கண்டு வருகின்றோம். அவற்றலுக்கான சரியான தீர்வுகளை வழங்கி உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். கழிவுகளை எவ்வாறேனும் அகற்றாமல் சூழலை பாதுகாக்க முடியாது இந்த கொம்போஸ்ட் கொள்கலன்களை பயன்டுத்தி சூழலை பாதுகாப்போம்\" என் தெரிவித்தார்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=823", "date_download": "2021-05-13T06:49:01Z", "digest": "sha1:QUN2FQMRNGJKCVRZIL2HVTBRLU2W7OIX", "length": 31437, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "கொசு – 18 – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nமுத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் பி.ஜி.எம்.\nஎல்லாம் மாநாடு தொடங்கியதற்குப் பிறகுதான். ஏற்பாடுகளின்போது, மழை வருவது என்பது மாவட்ட செயலாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அங்கே இங்கே அலைந்து திரிந்து ஆபத்துக்கு பாவம் பார்க்காமல் பொண்டாட்டி, சின்ன வீடு, மாமியார், சொத்துவரை விற்று, காசைக் கட் அவுட்டுகளாக்கி, கலையுணர்வை வெளிப்படுத்தும் செயல்வீரர்கள். போட்ட காசை எடுத்துவிட முடியும்தான். மாநாடு ஒழுங்காக நடந்து முடிகிற பட்சத்தில்.\nபெரிய பிரச்னை கூட்டம் வராது என்பது, சாலைகளை அடைத்து ஊர்வலம் என்கிற கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது அவனது கட்சித் தலைவர்தான். கிராமப்புறங்களில் வயசுக்கு வரும் பெண்களுக்கு மயில் ஜோடித்து அழகு பார்ப்பது போல ஜோடித்த திறந்த வாகனத்தில் கூட்டத்தில் நீந்தி தலைவர் மிதந்து வருவார். அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அந்த எகத்தாளப் பார்வை. சடாரென்று யாரையோ பார்த்து கைகூப்பும் திடீர் பணிவு. பதிலுக்கு எழும்பும் வாழ்க கோஷம்.\nதன் பின்னால் ஒரு மாபெரும் சமூகம் அணி திரள்கிறது என்கிற நினைவு தரக்கூடிய பலம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அது அதிர்ஷ்டத்தில் வந்ததல்ல. கால்நடையாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் போன காலத்திலிருந்து கார்களின் அணிவகுப்பு காலம் வரை உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.\nமுத்துராமனின் அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அந்தக் கனவு இருக்கும். மாநிலத்தின் தலைவராகும் கனவு. ஒவ்வொரு மாநாட்டின்போதும் அந்தக் கனவு பரிணாம வளர்ச்சி கொண்டு வீதி உலா போகும் தலைவனின் அருகே நிற்கும் வாய்ப்பு மாநாட்டை முன்னின்று நடத்தும் மாவட்ட செயலாருக்கே கிடைக்கும். பக்கத்தில் நிற்கும் தலைவரை மானசீகமாக சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அந்த இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்காத மாவட்டச் செயலாளர் இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கும் இருக்க முடியாது.\n‘மேலுக்கு வரணும்னு ஆசைப்படாத மாவட்ட செயலாளர் இருக்க முடியாது முத்து. எத்தினி உழைக்கிறோங்கறதை பொருத்த விசயம் அது. ஆனா ஒண்ணு. அரசியல் வேணாம்ணு ஒதுங்கின காலத்துல நான் புரிஞ்சுக்கிட்டது, அதுக்கு உழைப்பு மட்டும் போறாதுங்கிறது. எல்லாத்துக்கும் மேல ஒரு நேக்கு வேண்டியிருக்குதுடா. மாவட்ட செயலாளர்னா எம்.எல்.ஏ. அது ஒரு அந்தஸ்து. அதுக்கு மேலே மினிஸ்டர் ஆவுறதுக்கு, கட்சியில முக்கியஸ்தன் ஆவுறதுக்கு, இன்னதுதான் செய்யவேண்டியிருக்கும்னு சொல்ல முடியாது. சில பேருக்கு குத்தாலச் சாரல் மாதிரி பருவம் தப்பாம தானா கிடைச்சுடும். இன்னும் சில பேரு சிங்கியடிச்சு மூக்கால அழுது காரியத்தை சாதிச்சுப்பான். நம்மூர்ல நேக்கு தெரிஞ்சவன் ரொம்ப கம்மி. மேல வரதுக்குள்ள முழி பிதுங்கிறும். உச்சத்துக்குப் போறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்.’\nமுத்துராமன் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால், அதிர்ஷ்டத்தின் பங்களிப்பை யார் தீர்மானிப்பது சில அதிரடி நடவடிக்கைகள் தீர்மானிக்கலாம். சாமர்த்தியமான தகிடுதத்தங்கள் தீர்மானிக்கலாம். மேலிடத்துக்கு நெருக்கமாவது என்பது அறுபத்து ஐந்தாவது கலை. எப்படியாவது அதைப் படிக்காமல் விடக்கூடாது என்று அப்போது முடிவு செய்ததுதான்.\nநேற்றைக்குவரை, வட்டச் செயலாளர் சிங்காரண்ணன். இன்றைக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு. நாளைக்கு இந்த பாளையங்ககோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கலாம். யாரால் என்ன உபயோகம் என்று இப்போது சொல்வதற்கில்லை. யாரும் உதவாமலே கூட போகலாம். ஆனால், என் முயற்சி சோர்வடையக்கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டான்.\nஜங்ஷனில் இறங்கியதும் ஸ்டேஷனிலேயே பல் தேய்த்து, காபி சாப்பிட்டான். ஊருக்குப் போகும் போது சாந்திக்கு மறக்காமல் இருட்டுக்கடை அல்வா வாங்கி செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அம்மாவுக்குக் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும். ஆனால், சாந்திக்கு வாங்கிச்செல்லவேண்டும் என்று நினைக்கும்போது தனக்கே இனிப்பதை சிறு புன்னகையுடன் நினைத்துப் பார்த்தான்.\nவெளியே வந்து பஸ் பிடித்து, அரை மணியில் பாளையங்கோட்டை இறங்கினான். போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்திருந்தார்கள். சாலையோரங்கள், கட்���வுட்டுகளுக்கான கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில், பிளாஸ்டிக் நாற்காலிகள் போய்க்கொண்டிருந்தன. திருவிழாதான். சந்தேகமில்லை.\nவழியில் தென்பட்ட மாநகராட்சி நவீன குளியலறையில் இரண்டு ரூபாய் கொடுத்து குளித்துவிட்டு வெளியே வந்து வெள்ளைச் சட்டை, கட்சி வேட்டிக்கு மாறினான். ஓட்டலில் இட்லி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும் இடத்தில் கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். எம்.எல்.ஏ. கொடுத்தனுப்பிய •பைல் பத்திரமாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான். எடுத்து, பிரித்துப் பார்க்க விருப்பம்தான். தயக்கமோ என்னவோ தடுத்தது. அநேகமாக பயமாக இருக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது படித்துத்தான் பார்ப்போமே என்றும் உள்ளுக்குள் ஒரு கெட்டிச்சாத்தான் குரல் கொடுத்தது. பசி தீர்ந்ததும் புத்தி வேலை செய்கிறது என்று நினைத்துக்கொண்டான்.\nஓட்டலைவிட்டு வெளியே வந்து, பஸ் ஸ்டாண்டை ஒட்டிய குட்டிச்சுவரில் சாய்ந்தபடி பையிலிருந்து •பைலை எடுத்தான். பிரித்ததும் நிறைய எண்கள் கண்ணில் பட்டன. வசூல் விவரம். புரட்டப் புரட்ட, சில அறிக்கைகள், குறிப்புகள், கணக்குகள், மேலும் கணக்குகள் என்று பக்கங்கள் நீண்டன. இதெல்லாம் எப்போதும் இருப்பதுதானே தலைபோகிற முக்கியம் என்று வேலைமெனக்கெட்டு தன்னைக் கூப்பிட்டு கொடுத்தனுப்புவானேன்\nமுத்துராமனுக்குப் புரியவில்லை. அலுப்புடன் •பைலை மூடி பையில் வைத்தான். கட்சிக்கொடி கட்டிய ஜீப் ஒன்று சாலையில் விரைந்து கடந்தது. மாநாடு நடக்கவிருக்கும் திடலுக்கு வழி கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.\nஒன்றிரண்டு தூறல்கள் விழுந்தன. திடலில் கூரை வேய்ந்துகொண்டிருந்த உழைப்பாளிகள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். முத்துராமன் அருகே சென்று ஒரு ஆளைப் பிடித்தான்.\n‘வணக்கங்க. என் பேரு முத்துராமன். மெட்ராஸ்லேர்ந்து வரேன். எம்எல்ஏ தங்கவேலு அனுப்பினாரு.’ என்று சொன்னான்.\nஅந்த சகதொண்டன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். ‘சொல்லுங்க’\n‘இங்க மாவட்ட செயலாளர பாக்கணும். ஒரு •பைலு கொடுத்தனுப்பிவிட்டிருக்காரு.’\n‘அண்ணன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாப்ல. இப்பத்தானே போனாக.’\nஅண்ணன்கள் பெரும்பாலும் இப்படித்தான். தொண்டர்கள் தேடும்போதுதான் கிளம்புகிறார்கள். எங்��ே பிடிக்கலாம் என்று முத்துராமன் கேட்டான்.\n‘வீட்டு அட்ரஸ் தாரேன். ஆனாக்க, இப்பம் அங்க இருப்பாருன்னு சொல்லமுடியாது.’\n‘மோகனசுந்தரம் கடைகிட்ட போய்ப் பாருங்க’ என்று அவன் சொன்னான். விலாசம் கொடுத்து வழியும் சொன்னான்.\nஆனால், மோகனசுந்தரம் யாரென்பதையோ, அவருடையது என்ன கடை என்பதையோ அவன் சொல்லவில்லை. சரவண பவன் மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். பெயர் சொன்னாலே போதும். எல்லாம் எளிதில் விளங்கும். மெட்ராஸ்காரனைத்தவிர மற்றவர்களுக்கு.\nஅவன் அந்த முகவரியைக் கண்டுபிடித்து போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிட்டது. வருவது போல் இருந்த மழை இப்போது இல்லை. வெயிலடித்தது. வியர்த்தது. களைப்பாக இருந்தது. மோகனசுந்தரத்தின் கடையில் குறைந்தபட்சம் தனக்கொரு கோலி சோடாவாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், அது ஒரு காயலான் கடையாக இருக்கும் என்று அவன் எண்ணிப்பார்க்கவில்லை. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற காயலான் கடை போலிருக்கிறது. மாவட்டச் செயலாளர் உட்கார்ந்து மந்திராலோசனை செய்யுமளவுக்கு உள்ளே இடவசதி வேறு இருக்கிறது.\nகடை வாசலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அண்ணனைப் பாக்கணும் என்று சொன்னபோது தடை ஏதும் இல்லாமல் பின்புறம் அனுப்பிவைத்தார்கள். சென்னை தூதுவன். வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது ஆவலுடன் அந்தக் கடையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனான்.\nவழி முழுக்க பழைய செய்தித்தாள்கள். பழைய இரும்பு, ஈயம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள். உடைந்த பஜாஜ் ஸ்கூட்டரின் உதிரி பாகங்கள். க்ரீஸ் பூசிய சுவர்கள். பான்பராக் கறை படிந்த தரை. ஈக்களின் சாம்ராஜ்ஜியம். ஈரப்பதம் மிகுந்த சுற்றுச்சூழல். ஒரு மாதிரி நடனநங்கையின் நளினத்துடன் எதையும் மிதித்துவிடாமல் சுற்றிக்கொண்டு மந்திராலோசனை மண்டபத்துக்குப் போய்சேர்ந்தபோது, ‘செவிட்டு மூதி கேக்கறன்ல வாய தொறந்து பதில் சொல்லுல. நீ பேசாட்டி வீட்டுக்கு நீ போவ மாட்ட. ஒம் பொணந்தாம்ல போவும்.’\nமுத்துராமன் சூழல் புரியாமல் தயங்கி நின்றான். கோவக்கார எம்.எல்.ஏ. போலிருக்கிறது. ஒருவேளை, கோலி சோடா கிடைக்காமல் போகலாம்.\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149254-gokulraj-mother-petition-to-transfer-his-case-to-salem-court", "date_download": "2021-05-13T06:30:28Z", "digest": "sha1:3JQL45NABM3CMPABY2PWR4UXIPLJXHFC", "length": 13121, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு | Gokulraj mother petition to transfer his case to Salem court - Vikatan", "raw_content": "\n`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு\n`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு\n`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு\nநாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜின் ஆட்கள் அதிகமாக இருப்பதால் அங்குச் செல்ல தங்களுக்கு பயமாக உள்ளதாகவும் இந்த வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி கோகுல்ராஜின் தாய் மனு அளித்துள்ளார்.\nசேலம் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் கடந்த 30.8.2018-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூவும் வாதாடி வருகிறார்கள்.\nஅரசு தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி வழக்கில் ஆர்வம் காட்டவில்லை. சாட்சிகளிடம் முறையாக விசாரிக்கவில்லை என்று கோகுல்ராஜ் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றம் சென்று இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.மோகனை நியமிக்க ஆணைப் பெற்று வந்தார்கள். அதையடுத்து ப.பா.மோகன் கடந்த மாதம் 10-ம் தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகிப் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி மற்றும் அவரது அம்மா செல்வி உட்பட முக்கியச் சாட்சிகளை மறு விசாரணைக்கு அழைக்க மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.\nஆனால், நீதிபதி இளவழகன், `இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக முதலில் கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் மனுத் தாக்கல் செய்ய முடியும். நீங்கள் மனுத்தாக்கல் செய்ய உரிமையில்லை'என்றார். அதற்கு ப.பா.மோகன், 'உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அரசால் நியமிக்கப்பட்டவன்' என்றார். நீதிபதி, 'அவரும் அரசால் நியமிக்கப்பட்டவர்' என்று கூறியதை அடுத்து ப.பா.மோகன் கடந்த மாதம் 25-ம் தேதி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கோகுல்ராஜின் அம்மா சித்ராவும், கோகுல்ராஜின் நண்பரும், வழக்கறிஞருமான சந்தியூர் பார்த்திபனும் நீதிபதை சந்தித்து இந்த வழக்கைச் சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென மனுக் கொடுத்தார்கள்.\nஇதுபற்றி கோகுல்ராஜ் அம்மா சித்ரா, ''கோகுல்ராஜ் கொலை வழக்கில் எங்க தரப்பில் ப.பா.மோகன் சார் வாதாட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போய் ஆடர் வாங்கி வந்தும் அவரை ஏற்றுக் கொள்ளாமல். வழக்கில் அக்கறை காட்டாத கருணாநிதியை வைத்து வழக்கு நடத்துறாங்க. அதனால் எங்க தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் சொல்லுவதற்கு கூட ஆள் இல்லை. நாமக்கல் நீதிமன்றம் முழுவதும் யுவராஜ் ஆட்களாகவே இருக்காங்க. நாங்களும், சாட்சிகளும் அங்குப் போவதற்கே பயமா இருக்கு. அதனால் இந்த வழக்கைச் சேலம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்'' என்றார்.\nகோகுல்ராஜின் நண்பரும், வழக்கறிஞருமான பார்த்திபன், ``இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிருந்தா சிறப்பாகக் கையாண்டு வந்தார். அவர் இந்த வழக்கில் சாட்சியாக இருப்பதால் நீதிமன்றத்திற்குள் வர ஆரம்பத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதனால் வழக்கை பிருந்தா வெளியிலிருந்தே கவனித்து வருகிறார். நீதிமன்றத்திற்குள் இருக்கும் கருணாநிதிக்கு அவ்வப்போது பிருந்தா துண்டுச் சீட்டில் முக்கியத் தகவல்கள் எழுதிக் கொடுத்தனுப்பியும் அதை அவர் பேசுவதில்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கு நடந்து வருகிறது. அதனால் அரசும், சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் முன்வந்து கோகுல்ராஜ் குடும்பத்தினர் விரும்பும் ப.பா.மோகன் சாரை நியமித்து கருணாநிதியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-05-13T07:08:05Z", "digest": "sha1:27F67BI63ZVNWCDGTNQQ6YD4MXBO44MO", "length": 13315, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "தீய சக்திகள் விலக Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags தீய சக்திகள் விலக\nTag: தீய சக்திகள் விலக\nஇந்த 2 பொருட்களை சேர்த்து வீட்டின் நிலை வாசலில் கட்டினால் போதுமே\nஇந்த பிரபஞ்சத்தில் எந்த அளவிற்கு நல்ல சக்திகளின் ஆதிக்கம் இருக்கிறதோ அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் ஆதிக்கமும் நிறைந்து காணப்படுகிறது. திடீரென இனம் புரியாத மனமாற்றம் நம்மை மகிழ்ச்சியில் இருந்து வேறு ஒரு...\nவீட்டில் கெட்ட அதிர்வுகள் நீங்க சாம்பிராணி தூபம் போட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் இதுபோல் செய்து...\nஎல்லோருடைய வீட்டிலும் நல்ல சக்திகளும், கெட்ட சக்திகளும் கலந்தே இருக்கும். அவ்வகையில் நாம் செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை நீக்கி நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும். இதனால் தொடர்ந்து...\nஇந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள் வீட்டில், தீயசக்திகளும் எதிர்மறை ஆற்றலும், செய்வினையும் குடி கொள்ள...\nநம்மில் நிறைய பேருக்கு செய்வினை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலின் மேல் அதீத நம்பிக்கை உண்டு. இதனாலேயோ என்னமோ, தெரியவில்லை. அதிகமாக பிரச்சினைகள் வருகின்றது. இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள்...\nஉங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை மாறி மாறி வருகிறதா\nஒருவருடைய வீட்டில் எப்பொழுதாவது பிரச்சனைகள் வரலாம். ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் நெகட்டிவ் ஆற்றல்கள் காரணமாக இருக்கும். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை...\nதீயசக்திகள், உங்கள் வீட்டு வாசல்படியை தாண்டி உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த 2...\nநம்முடைய சாஸ்திரத்தில் பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கு கூட உள்ளது. எல்லா கோவில்களிலும் தெய்வங்களுடைய பாதுகாப்பிற்காக வைத்திருக்கும், துவாரபாலகர்களும், பலிபீடங்களுமே இதற்கு சாட்சி. துவார பாலகர்களின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு...\nஉங்கள் வீட்டில் தீய சக்தி இருப்பதை இந்த பரிகாரம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். அதை...\nசிலரது வீட்டில் அமானுஷ்யமான விஷயங்கள் அடிக்கடி நடைபெறும். யாரோ ஒருவரின் குரல��� கேட்பது போலவும், யாரோ உங்களைத் தொடுவது போலவும் நீங்கள் உணர்வீர்கள். உங்களது சிந்தனை எப்போதும் வேறொரு இடத்தில் இருக்கும். அந்த...\nதினம்தோறும் இந்த 3 பொருட்களை புதியதாக தான் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், எதிர்மறை...\nநம்முடைய வீட்டில் சில பொருட்களை தினம்தோறும் கண்டிப்பாக, புதிதாக மாற்ற வேண்டியது நம்முடைய கடமை. ஏனென்றால் இந்த பொருட்களில் எல்லாம் கெட்ட ஆற்றல் நிறைந்திருக்கும். அதாவது கெட்ட ஆற்றலை ஈர்த்துக்கொள்ளும் தன்மையானது இந்த...\nஇந்த வேர் உங்கள் வீட்டில் இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை\nபொதுவாக வில்வமரத்தின் புனிதத்தை நாம் எல்லோரும் அறிவோம். தீராத பாவங்களாக இருந்தாலும், அந்த பாவத்தை போக்கக்கூடிய சக்தியானது வில்வ இலைகளுக்கு உண்டு. வில்வ இலைகளால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் நம்...\nராஜ வாழ்க்கையை வாழ வேண்டுமா இந்த 2 பொருட்களை சேர்த்து நீங்களே தாயத்து செய்து...\nஅந்த காலங்களில் சுகபோகமாக, அரண்மனையில் வாழ்ந்து, ஒரு நாட்டையே ஆண்டு, அனுபவித்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தான் ராஜாக்கள். அப்படிப்பட்ட ராஜாக்கள் கூட தங்களை, தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காக கழுத்திலும், இடுப்பிலும், கைகளிலும்...\nஉங்கள் வீட்டை சுபிக்ஷ்மாக்கும் யாகம். சித்தர்கள் கூறிய இந்த 4 பொருள் மட்டும் போதும்.\nபோட்டிகளும், பொறாமைகளும் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில், நம் வாழ்க்கையை வாழ்வது என்பதே கடினமாகி விட்டது. இன்றைய சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக கோடீஸ்வரராக இருப்பவர்களும், குறுக்குப் பாதையில் செல்பவர்களும் தான் வசதி படைத்தவர்களாக வாழ...\nதொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருக இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும்\nநம்மால் ஒரு விடயத்தை காண அறிந்து கொள்ள இயலாத போது அது இல்லவே இல்லை என்று மறுத்து விட முடியாது. நம் சாமானிய கண்களால் காணமுடியாத சூட்சம சக்திகள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றன என...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8108", "date_download": "2021-05-13T07:38:18Z", "digest": "sha1:TYS76WERME2ZL7QB7RECBREBTJDOQVST", "length": 231573, "nlines": 589, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு08 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.\n3 விக்கிபீடியா logo காப்புரிமை பற்றி\n4 Creative Commons - மொழிபெயர்ப்பு தேவை\n5 கோப்பு பதிவேற்று பக்கத்தை எப்படி தொகுப்பது\n6 தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவு\n8 கூகிள் சாட்டில் தமிழ் விக்கிபீடியா suggestions\n9 ஒரு நல்ல வாசிப்பு\n11 AVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதுதல்\n12 வெளி இணைப்புக்கள் தொடர்பாக\n13 தமிழர் அறிவியல் இயல்கள்\n14 7000 கட்டுரை மகிழ்ச்சி\n14.1 1000 கட்டுரைகள் - பெப்ரவரி 22, 2007 முதல் மார்ச் 19, 2007 க்குள் \n15 தமிழில் இல்லாத தமிழ் தொடர்பான தளங்கள்\n15.1 தமிழ் நாட்டு பல்கலைக்கழக தளங்கள் தமிழில் இல்லை\n15.2 செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தளம் தமிழில் இல்லை\n17 Google reader வழியாக அண்மைய மாற்றங்கள்\n18 நற்கீரன் - பிளாக்குகள் (Blogs)/வலைப்பதிவு\n19 தமிழ்த் தளங்களில் விக்கியின் பயனர் வருகை நிலவரம்\n20 த.வி பற்றி மயூரனனின் அருமையான கட்டுரை ஒன்று\n22 ஆர்வலர்கள் த.வி. தொகுக்க நுட்ப உதவி தேவை\n23 நினை தொடர்கள் - Mnemonics (தமிழ் சொல் என்ன\n25 தமிழில் இயல் தலைப்புகள் பட்டியல் தேவை\n26 தமிழில் இணையத்தில் மாணவர்களுக்கான இலவச பாடங்கள்\n27 கட்டற்றது எதிர் கட்டற்றவை\n28 உரை திருத்தத் தேவை.\n32 த.வி அடிப்படைக் கட்டமைப்பு - எங்கே இருக்கின்றோம், என்ன செய்ய வேண்டும் - மேலோட்ட அலசல்\n33 விக்சனரி என்று ஒன்று \n35 இந்து தத்துவ, கர்நாடக தீவரபோக்காளர்களால் ஆங்கிலத் தமிழ் கட்டுரை சிதைவு\n37 ஆங்கில விக்கியில் ஒரு ஆள்மாறாட்டம்\n38 கட்டுரைகளில் நேரடி ஆதாரங்களைத் சேர்த்தல் அவசியமாகின்றது\n41 ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG படிமம்\n42 தானியங்கி கட்டுரைகளுக்கு பொருத்தமான கட்டுரைப் புலங்கள்\n46 9,000 கட்டுரைகள்; 10,000 எப்போது\n50 தமிழ் விக்கிப்பீடியா இயல் சின்னங்கள்\n52 பேச்சுப் பக்க வார்ப்புரு\n54 இந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழிகள்\n59 இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி\n60 தமிழ் விக்கிபீடியா நிரல் பற்றியும் சில விளக்கங்களும்\n61 நகர்பேசியில் தமிழ் விக்கிபீடியா\n62 தமிழியல் மாநாடு 2007: இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்\nஉரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.[தொகு]\n நியமம் - ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது.\nPL - பொது உரிமம்\nசென்னை விக்கிபீடியர்கள் srinivasan, vinodh ஆகியோர் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இதில் மாநில மொழி விக்கிபீடியாக்கள் பற்றியும் கலந்துரையாடல் இருக்கிறது. அதில் தமிழ் விக்கிபீடியா சார்பாக சிறப்பாக பிரதிநிதிப்படுத்துவது நலம். இது தொடர்பாக தனி ஒரு விக்கிபீடியா திட்டப் பக்கத்தில் அறிக்கை போல் ஒன்றை உருவாக்கலாம். இதற்கு முன் தமிழ் விக்கிபீடியா தரக்கண்காணிப்பு, வளர்ச்சி, போக்குகள், பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை அந்த அறிக்கையில் தொகுத்தும், சுருக்கியும் தர முயலலாம்--Ravidreams 09:58, 7 பெப்ரவரி 2007 (UTC)\nதமிழ் விக்கிபீடியா Suggestion, விக்சனரி Suggestion,விக்கிபீடியா பகடை(random) தொடுப்பு கருவியை - தமிழூற்று வலைப்பதிவுகளில் இணைப்பது குறித்து பேச சிறிது நேரம் ஒதுக்கித்தர சம்மதித்துள்ளார்கள்.\nஅத்துடன் gmail chat (or gchat) லிருந்தே விக்கிபீடியா தொடுப்புகள், suggestions பெறுவது எப்படி என்றும் விளக்க இருக்கிறேன். அதற்கான மின்னஞ்சல் thamizhootru@gmail.com. உதா. மேற்கண்ட மின்னஞ்லை சேர்த்துவிட்டு அதில் சேட் விண்டோவில் \"/news\" (without quotes) என்று டைப் செய்து பாருங்கள். இது 24x7 online சர்வீஸ்....(சிறிது bug இருக்கிறது. ஒரிருநாளில் அறிவிக்கிறேன்.) --மாஹிர் 6:44,9 பெப்ரவரி 2007(IST)\nமகிழ்ச்சி மாஹிர். உங்களை போன்றவர்கள் தமிழ் விக்கிபீடியாவை நல்ல முறையில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழூற்று போன்ற கருவிகள் வருவது தமிழ் இணையம், தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி நிலைகளை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. --Ravidreams 14:02, 9 பெப்ரவரி 2007 (UTC)\nவிக்கிபீடியா logo காப்புரிமை பற்றி[தொகு]\nவிக்கிபீடியா கட்டுரைகளுக்கு துறை சார் வல்லுநர்களை/பங்களிப்பாளர்களை கவருவதற்காக தமிழூற்று logo வை கலராக்கி அதிலிருந்து விக்கிபீடியாவிற்கு பகடையாக தொடுப்பு கொடுக்க விரும்புகிறேன். இதில் விக்கிபீடியா logo வையும் சிறிதாக்கி சேர்த்திருக்கிறேன்.\nவிக்கிபீடியா logo வை இதுபோன்ற வகையில் பயன்படுத்துவதால் விக்கிபீடியா கொள்கைகளுக்கு எதிரானதா\nவிக்கிபீடியா சின்னத்தை இணைப்பது குறித்து விக்கிமீடியா உறுதியான நிலைப்பாடுகளை கொண்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்காக விக்கிபீடியா கட்டுரைகளை இறுவட்டில் முதல் முறை வெளியிட்டபோது கூட விக்கிபீடியா சின்னத்��ை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. எனக்கென்னவோ கட்சி சாயத்தை கலக்காமல் இருப்பது தமிழூற்று, விக்கிபீடியா இரண்டுக்குமே நல்லது என்று நினைக்கிறேன். விக்கிபீடியா சின்னத்தை நீக்க கேட்டுக் கொள்கிறேன்--Ravidreams 09:55, 7 பெப்ரவரி 2007 (UTC)\nஎனக்கென்னவோ கட்சி சாயத்தை கலக்காமல் இருப்பது தமிழூற்று, விக்கிபீடியா இரண்டுக்குமே நல்லது என்று நினைக்கிறேன்\nநன்றி ரவி, அப்படியே ஆகட்டும் --மாஹிர்\nCreative Commons - மொழிபெயர்ப்பு தேவை[தொகு]\nCreate - உருவாக்கு, தோற்று, படை, உற்பத்தி, ஆக்கு\nCreativity - ஆக்குதிறன், படைக்கும் திறன், உண்டாக்கவல்ல,\nSome Rights Reserved - சில கட்டுக்களுடன்\nஆக்குதிறன் பொதுமம் என்று எழுதலாமா\nநேரடி மொழிபெயர்ப்பாக தெரிகின்றது. இங்கே creative commons என்பது, ஒருவர் ஒரு ஆக்கத்தை creative ஆக பயன்படுத்த முடியும் என்பதையே குறிக்கின்றது. creative ஆக என்பதை விளக்க பெயர்யுரிச் சொல் ஒன்று தேவை. ஆக்குதிறனை எப்படி பெயர்யுரிச் சொல்லாக மாற்ற முடியும்\nகோப்பு பதிவேற்று பக்கத்தை எப்படி தொகுப்பது\nநீங்கள் கேட்டது சிறப்புப் பக்கத்தை அல்லவா :-) தவறாக விளங்கிக் கொண்டேன். --கோபி 17:33, 11 பெப்ரவரி 2007 (UTC)\nஆமாம், அந்த சிறப்பு பக்கத்தை எப்படி தொகுப்பது\nமீடியாவிக்கி:Uploadtext என்ற பக்கத்தை தொகுப்பதன் மூலம் இதை செய்யலாம்--Ravidreams 18:32, 11 பெப்ரவரி 2007 (UTC)\nதமிழ் விக்கிபீடியாவுக்கான வலைப்பதிவு ஒன்று தொங்கப்பட்டிருக்கிறது. தற்போது நானும் நற்கீரனும் பங்களிப்பாளர்களாக இணைய இருக்கிறோம். தமிழ் விக்கிபீடியா பிறருக்கு அறிவிக்க விரும்பும் செய்திகளை தெரிவிப்பதற்கான அதிகாரப்பூர்வமான ஒரு கருவியாக இது திகழ வேண்டும் என்று கருதுகிறோம்.\nதமிழ் விக்கிபீடியா குறித்து அறிய விரும்புபவர்கள் இது குறித்து யாரிடம் கேட்பது, விக்கிபீடியாவில் எந்த பக்கத்தில் கேட்பது போன்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். புதியவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருள் அறிமுகம் இல்லாமல் இருப்பதால் சரியான பக்கத்துக்கு வந்தாலும் தொகுக்க முடியாது இருக்கின்றனர். இது போக தமிழ் விக்கிபீடியா பற்றிய தவறான புரிதல்கள் (குறைவான கட்டுரை எண்ணிக்கை, மொழிநடை, முக்கிய கட்டுரைகள் இல்லாதது) சிலவற்றையும் நீக்க வேண்டியது தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு அவசியம். இவற்றை செய்வதற்கு, தமிழ் இணைய அன்பர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான வலைப்பதிவு ஊடகம் உதவக்கூடும்.\nஇந்த வலைப்பதிவில் விக்கிபீடியா குறித்த கட்டுரைகள், அறிக்கைகள், விளக்கங்கள், உதவிக்குறிப்புகள், வழிகாட்டிப் பதிவுகள், மயூரனின் விக்கிபீடியா அறிமுகம் போன்ற தொடர்கள், தமிழ் விக்கிபீடியாவின் சிறப்புக் கட்டுரைகள், புள்ளிவிவரங்கள், புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் ஆகியவற்றை வெளியிட எண்ணம். இவற்றை பதிப்பிப்பதற்கு முன் விக்கிபீடியா:வலைப்பதிவு இடுகைகள் என்ற பக்கத்தில் விக்கிபீடியர்களின் பார்வைக்கு வைத்து திருத்தங்களை பெற்று பின்னர் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.--Ravidreams 15:24, 12 பெப்ரவரி 2007 (UTC)\n தமிழுலகுக்கு வலைப்பதிவு நன்கு அறிமுகம் உள்ள ஊடகம் என்பதால் இம்முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று பல பயனர்களை ஈர்க்கும். வாழ்த்துக்கள்.--ஜெ.மயூரேசன் 06:36, 13 பெப்ரவரி 2007 (UTC)\nஇனிவருங் காலங்களில் படிமங்களைப் பதிவேற்றும்போது அதன் மூலம் மற்றும் அதற்கான பொருத்தமான உரிமம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் பதிவேற்றப்படும் படிமங்களை கால அவகாசம் கொடுத்து நீக்கப் பரிந்துரைக்கிறேன். இது தொடர்பான அறிவுறுத்தல் கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.\nமேலும் பிற விக்கிகளில் இருந்து பெற்றுப் பதிவேற்று முன் அதே அல்லது ஒத்த படிமங்கள் விக்கி பொதுவில் இருக்கின்றனவா என்பதைச் சோதித்து அவ்வாறு இருப்பின் பொதுப்படிமத்தை இணைப்பது பொருத்தமானது.\nமேலும் இப்பொழுது பாவனையிலுள்ள படிமங்களையும் முடிந்தால் பொதுப்படிமங்களாற் பிரதியீடு செய்வது நல்லது.\nதமிழ்ச்சூழலுக்குரிய fairuse படிமங்களும் தமிழ்ச்சூழலுக்குப் பிரத்தியேகமான பொருத்தமான உரிமங்களுடைய படிமங்களும் மாத்திரமே த.வி.யில் இருப்பது ஆரோக்கியமானது. நன்றி. கோபி 17:40, 12 பெப்ரவரி 2007 (UTC)\nபரிந்துரையை ஆமோதிக்கிறேன். கட்டுரை உருவாக்கத்துக்கு உள்ள தரக்கட்டுப்பாடுகள் போல் படிமங்களுக்கும் தொடக்கத்திலேயே செய்வது பின்னர் ஒட்டுமொத்தமாகத் துப்புரவுப்பணி செய்ய வேண்டிய சுமையை குறைக்கும்--Ravidreams 18:29, 12 பெப்ரவரி 2007 (UTC)\nகூகிள் சாட்டில் தமிழ் விக்கிபீடியா suggestions[தொகு]\nஇந்த செய்தி பற்றி அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அநேகமாய் விக்கிபீடியா, சாட் விண்டோவில் வருவது முதல்முறையாய் கூட இருக்கலாம். அத்துடன் மற்ற மொழிகளைவிட முதன்முதலாய் வருவது���் நமக்கு பெருமைதான்.(atleast after english, if this feature is exist for english)\nஇதில்(இந்த முகவரியில்) இன்னொரு சிறப்பும் உண்டு, அது கூகிள் சாட்டிற்கு சைனீஸிற்கு அடுத்தபடியாக தமிழில் தான் குரூப் சாட் (or conference chat) அறிமுகம் செய்கிறேன்.\nஇது கூகிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பல்ல, ஆயினும் இது போன்று செய்வதை கூகிள் ஊக்கப்படுத்துவதாக அதன் தளத்திலிருந்து என்னால் அறிய முடிகிறது.\nthamizhootru@gmail.com என்கிற இந்த மின்னஞ்சலை கூகிள் சாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் \"வணக்கம்\" என்று டைப் செய்யுங்கால் இந்த conference ல் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உங்கள் \"வணக்கம்\" என்கிற செய்தி செல்லும்.இன்னொரு சிறப்பு ஜிமெயில் விண்டோவிலிருந்து கூட சாட் செய்யலாம்.\n/help என்று டைப் செய்ய, சாட்டில் என்ன என்ன கட்டளைகள் கொடுக்கலாம் அதன் syntax போன்றவை கிடைக்கப்பெறுவீர்கள்.\n/wiki [wikitext in tanglish] கொடுக்க முதல் பத்து விக்கிபீடியா கட்டுரைகளுக்கான தொடுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். உதா. /wiki ampuli என்று கொடுத்து எண்டர் கீயை அடிக்க \\[அம்புலிமாமா\\] - http://techtamil.in/show_wiki.php\nஇன்னும் பல வசதிகள் இருப்பினும் இடம் கருதி இவற்றை இங்கு பதிய வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை அன்புடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் mahir78@gmail.com --மாஹிர், 13 பெப்ரவரி 2007 10:45 (IST)\nதமிழூற்று கூகிள் சாட் கட்டளைகள் (/help):\nதமிழூற்று கூகிள் சாட் விக்கிபீடியா கட்டளை (/wiki [text in tanglish]):\nமாஹிர், இதை பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் அருமை. suggestionகளை வினவ தமிழிலேயே தட்டச்சுவது போல் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்--Ravidreams 12:01, 13 பெப்ரவரி 2007 (UTC)\nரவி, தமிழ் உள்ளீடு இப்பொழுது கொடுக்கலாம். உதா. /wiki தமிழ்நாடு --மாஹிர் 28 பெப்ரவரி 2007\nதொகுப்புக்கள் பற்று சுருக்கம் தருதல் நன்று. வெறுமே 1,2,3,4 என்று உறியில் கட்டி வைப்பது நல்ல தகவல்கள் கவனம்பெற வாய்ப்புக்களைக் குறைக்கின்றது. --Natkeeran 18:07, 16 பெப்ரவரி 2007 (UTC)\nநற்கீரன், இப்பொழுது பெரும்பாலும் தொகுப்புகளை கால வரிசைப்படி தொகுத்து வைக்கிறோம். எல்லா விசயங்களையும் கருப்பொருள் படி தொகுப்பது சிரமமான நேரம் பிடிக்கும் வேலை. ஆனால், நல்ல யோசனை. ஆங்கில விக்கியில் நுட்பம், செய்திகள், கொள்கைகள் போன்ற தலைப்புகளில் தொகுத்து வைக்கிறார்கள். சொற் தேர்வுப் பக்கத்தில் நீங்கள் செய்திருந்த தொகுப்பு நன்று. (உறியில் கட்டி வைப்��து என்று உவமை நன்று :) எங்க இருந்து பிடிக்கிறீங்க, இது போன்ற உவமைகளை ;))--Ravidreams 20:40, 16 பெப்ரவரி 2007 (UTC)\nAVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதுதல்[தொகு]\nAVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதும்போது ஏ.வி.ஜி., ஜே.வி.பி. என்றவாறாக அதாவது முற்றுப்புள்ளியிட்டு ஆனால் இடைவெளிவிடாது எழுதினால் என்ன முற்றுப்புள்ளியில்லாமல் எழுதும்போது அவற்றை இணைத்து வாசிக்க நேரிடலாம். --கோபி 17:03, 17 பெப்ரவரி 2007 (UTC)\nதமிழில் பெயர்ச் சுருக்கங்கள் (:en:Abbreviation) தருவது பற்றி நாம் இன்னும் தெளிவு இல்லாம்தான் இருக்கின்றோம். ஒரு நபரின் பெயருக்கு முன்னால் என்றால் வெளி விட்டு தருவது வழக்கம். எடுத்துக் காட்டாக கா. சிவத்தம்பி. வேறு சுருக்கங்களுக்கு புள்ளி போட்டு தருவதே நன்று. ஏன் என்றால் ஆங்கிலத்தில் அவர்கள் capitalization முறையை பயன்படுத்துவதால் இலகுவில் வேறுபடுத்த முடிகின்றது. ஆனால் தமிழில் அப்படி இல்லை. எனவே நீங்கள் சுட்டிய படி ஜே.வி.பி., த.வி. என்று எழுதலாம். இதில் கடைசி எழுத்திலும் ஒரு புள்ளி போட வேண்டுமா என்பது குறித்து மற்ற பயனர்களின் கருத்து அறிய ஆவல். அதாவது ஜே.வி.பி, த.வி என்று எழுதுவது நன்றா அல்லது ஜே.வி.பி., த.வி. என்று எழுதுவது நன்றா\nஆம், ஆட்கள் பெயருக்கு முற்றுப்புள்ளிக்கு அடுத்து இடைவெளி விட்டும், பிறப் பெயர்களுக்கு இடைவெளி இல்லாமலும் எழுதலாம். தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க என்று எழுதுவது வழக்கம் என்று நினைக்கிறேன். கடைசி எழுத்துக்கு அடுத்து புள்ளி வைக்க மாட்டார்கள்--Ravidreams 19:11, 17 பெப்ரவரி 2007 (UTC)\nஜே.வி.பி என்று இறுதியில் புள்ளியில்லாமல் எழுதுவதே பொருத்தமானது. ஏனெனில் இறுதியிலும் புள்ளியிருந்தால் வசனம் முற்றுப் பெற்றதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் ஜே.வி.பி.யினர் என்று எழுதுவதே ஜே.வி.பியினர் என்று எழுதுவதை விடப் பொருத்தமானது. கோபி 09:12, 18 பெப்ரவரி 2007 (UTC)\nநல்ல தீர்வு. இதுவரை எனக்கு குழப்பமாக இருந்தது. --Natkeeran 13:00, 19 பெப்ரவரி 2007 (UTC)\nஇப்போது பல பக்கங்களிலும் வெளி இணைப்புக்கள் பெருமளவில் ஆங்கிலப் பக்கங்களுக்குச் செல்பவை. இது ஆரோக்கியமானதா ஆங்கில வெளி இணைப்புக்களைத் தேடும் ஒருவருக்கு ஆங்கில விக்கிபீடியாவுக்குப் போனால் போதுமானது. த.வியில் எதற்கு ஆங்கில வெளி இணைப்புக்களைத் தேடும் ஒருவருக்கு ஆங்கில விக்கிபீடியாவுக்குப் போனால் போதுமானது. த.வியில் எ���ற்கு உத்தியோகபூர்வ வலைத்தளம் போன்ற ஓரிரண்டுக்கு மேல் ஆங்கில வெளியிணைப்புக்கள் வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினால் என்ன உத்தியோகபூர்வ வலைத்தளம் போன்ற ஓரிரண்டுக்கு மேல் ஆங்கில வெளியிணைப்புக்கள் வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினால் என்ன தமிழ் இணைப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கத்தைத் தூண்டி நிற்பதாக இருக்குமல்லவா தமிழ் இணைப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கத்தைத் தூண்டி நிற்பதாக இருக்குமல்லவா\nதமிழ் இணைப்புகளை வரிசையில் முதலில் தரலாம். ஆனால், பயனுள்ள இணைப்புகளாக இருக்கும்பட்சத்தில் ஆங்கில இணைப்புகளை எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்பது என் எண்ணம்--Ravidreams 09:30, 18 பெப்ரவரி 2007 (UTC)\nரவி, இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். நான் இவ்வாறு எண்ணுவது விஜயின் உரையாடல்களை வாசித்த பின்னரே. ஓரிடத்தில் ஜாதி என்று இருந்தால் அதனை சாதியாக்கி விடுவதில் தீவிரம் காட்டும் நாம் பெருமளவு பக்கங்களில் ஆங்கில உள்ளடக்கமிருப்பது தொடர்பில் எந்த குழப்பமுமின்றியிருக்கிறோம். எத்தனை வெளியிணைப்புக்கள் ஆங்கிலப் பக்கங்களுக்குச் சென்றாலும் சரியாகவே படுகிறது. ஒரு காலத்தில் வடமொழியும் தமிழில் இதே செல்வாக்கையே செலுத்தியது. இனியொரு காலத்தில் சீனர் பொருளாதார வல்லமை பெற்று அதனால் சீன மொழி முக்கியமானதொன்றாக வளர்ந்தால் நாம் எந்த வெட்கமுமின்றி சீன இணைப்புக்களக் கொடுப்போம். ஏனென்றால் தமிழரது மனநிலை அப்படி. இத்தனை காலம் இந்த மொழி தப்பிப் பிழைத்திருப்பது அதன் சிறப்பேயன்றி அதனைப் பேசுவோரால் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு சீன நகரத்தைப் பற்றிய அல்லது பிரெஞ்சு எழுத்தாளரைப் பற்றிய அல்லது அரபிக் கவிஞரைப் பற்றிய வெளியிணைப்புக்கள் நிச்சயம் அந்தந்த மொழிகளில் சிறப்பாக இருக்கும். ஆனால் நாம் ஆங்கில வெளியிணைப்புக்களை அடுக்கி வைப்போம். இதன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்கச் சொல்லி விக்கிபீடியாவைப் பயன்படுத்துவோர் மீது திணிப்போம். அதையிட்டு எந்த மனச் சஞ்சலமும் எமக்கு இருப்பதில்லை... ஆங்கில வெளியிணைப்புக்கள் இருக்கத்தான் வேண்டுமானால் நாம் ஆங்கில விக்கிபீடியாவுக்கே பங்களிக்கலாமே. த.வி.க்கு வருமொருவர் தமிழில் தகவலறியத் தானே வருகிறார் பொருத்தமான ஆங்கில விக்கியிணைப்புக்கு மேலதிகமாக மற்றைய இணைப்புக்கள் எதற்கு பொருத்தமான ஆங்கில விக்கியிணைப்புக்கு மேலதிகமாக மற்றைய இணைப்புக்கள் எதற்கு ஆங்கில இணைப்புக்களே வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் முக்கியமான ஓரிரு இணைப்புக்கள் போதும் என்கிறேன்.\nதமிழின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும். தமிழில் உள்ளடக்க உருவாக்கம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். வலைப்பதிவுகள், இணையத்தளங்களில் எழுதுவோரெல்லாம் த.வி.க்கு வர வாய்ப்பில்லை. ஆனால் அவர்களில் தரமான உளடக்கத்தை உருவாக்குவோருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது பக்கங்களுக்கு இணைப்புக் கொடுப்பது அவர்களை மேலும் பங்களிக்கத் தூண்டக்கூடும். தமிழில் இன்னொரு இணையக் கலைக்களஞ்சியம் உருவாவதும் உடனடிச் சாத்தியமில்லை. அவ்வாறிருக்கையில் த.வி.யை ஒரு கட்டுக்கோப்பான கலைக்களஞ்சியமாகத் துப்புரவாக்கிச் சீரமைப்பது எங்கள் கைகளிற்தான் இருக்கிறது. கோபி 13:22, 18 பெப்ரவரி 2007 (UTC)\nகோபி, அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள், படத்தளங்கள், நிகழ்படத்தளங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருந்தாலும் இணைப்பு தரலாம். இத்தளங்கள் தமிழில் அமையும் வழக்கம் இன்னும் வராத வேளையில் இவற்றை ஒதுக்கி விடவும் முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆங்கில இணைப்புகளை பெரிதளவும் குவிக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். எனினும், தமிழர், தமிழ் தொடர்புடைய பல தகவல்களுக்கு கூட இணைப்புகள், உசாத்துணைகள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. இந்த கட்டுரைகள் ஆங்கில விக்கிபீடியாவில் இருக்குமென்றோ இல்லை இந்த இணைப்பை இடுவதற்காக ஒரு கட்டுரையை அங்கு தொடங்க வேண்டுமென்றோ எதிர்ப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட வேளைகளில் ஆங்கில இணைப்புகளை பொருத்தமானவற்றை அளவோடு அனுமதிக்க வேண்டும். முழுக்க ஆங்கில இணைப்பு கூடாது என்ற இறுக்கமான கொள்கையில் உடன்பாடு இல்லை. இதை நீங்கள் பரிந்துரைப்பதற்கான நோக்கோடு உணர்வளவில், கொள்கை அளவில் உடன்படும் வேளை, இதை ஒரு பெரிதும் விரும்பத்தக்க ஒரு விக்கி நடைமுறையாகவோ வழிகாட்டுதலாகவோ தான் சுட்ட முடியும். கண்டிப்பான விதியாக அல்ல.--Ravidreams 18:10, 18 பெப்ரவரி 2007 (UTC)\nஅறிவைப் பெற்றுக்கொள்வதற்கு எந்தமொழியையும் நாடலாம். தமிழில் பொருத்தமான கட்டுரைகள் இருந்தால் அவற்றுக்குத் தான் முன்னுரிமை கொடுத்துவருகிறோம். இல்லாதவிடத்து ஆங்கில மொழிக் கட்டுரைகளை இணைப்புச் செய்வது பொருத்தமானதே. மற்றமொழிக் கட்டுரைகளை வாசித்து அறிவைப் பெறுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது பிற மொழிக்கட்டுரைகளில் வரக்கூடிய அனைத்து விடயங்களும் தமிழில் வரும்வரை பிறமொழிக் கட்டுரைகளின் தேவை இருக்கத்தான் செய்யும் அது இன்றியமையாததும்கூட. தமிழில் கட்டுரைகள் எழுதுவதற்கும் பெருமளவில் ஆங்கிலமொழிக் கட்டுரைகளிலும் நூல்களிலும்தான் நாம் பெரிதும் தங்கியிருக்கிறோம். அதில் பிழையேதும் கிடையாது. தமிழ் எழுதும்போது பிற மொழிச் சொற்களைத் தவிர்ப்பதும், பிறமொழிகளிலிருக்கும் விடயங்களையே வாசிக்கக்கூடாது என்று கண்ணை மூடிக்கொள்வதும் ஒன்றல்ல. தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்களில்கூட நாம் பிற மொழிக் கட்டுரைகளை வாசிக்கவேண்டியது முக்கியமானது. இதன்மூலம்தான் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும். Mayooranathan 19:15, 18 பெப்ரவரி 2007 (UTC)\nஅறிவைப் பெற எம்மொழிக் கட்டுரைகளி வாசிப்பதும் நல்லதுதான். நான் இங்கு குறிப்பிட்டது ஆங்கில இணைப்புக்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பானது. ஆங்கிலத்தில்தான் தேடவேண்டியிருப்பின் இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைக்குப் போனால் போதுமே. ஆங்கில விக்கியிலிருந்து வெளி இணைப்புக்களைப் பிரதியெடுத்துவந்து த.வி.யில் நிரப்பி வைப்பதால் ஆகப்போவது என்ன\nமயூரநாதன், இரவி அவர்களின் கருத்துக்களுடன் முழுதும் உடன்படுகின்றேன். நல்ல அறிவான கருத்துக்கள் எங்கிருந்தாலும் எம்மொழியில் இருந்தாலும், யார் சொன்னாலும் நாம் ஊன்றி கற்றறிவது நல்லதே. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் நன்றே எம்மொழியில் இருந்து கற்றாலும் நன்றே. நம் மொழியில் ஆக்குவதும், நம்மொழியில் ஆக்கும் பொழுது சிறப்பு கூட்டுவதும் நம் கையில் உள்ளது. மேலும் பிறமொழிச் சுட்டுகள் இருந்தால், அங்கிருந்து தேவைக்கேற்ப கருத்துக்கள் பெறவும் ஒப்பிட்டுப் பார்க்கவும், மேலும் பின்னர் செப்பமாகத் தமிழில் செய்யவும் பயனுடையதாக இருக்கும். சில காப்புரிமம், எழுத்துரிமம் பெற்றதாக இருக்கலாம் எனவே த.வி.யில் இடவோ மொழி பெயர்���்கவோ கூடாததாக இருக்கலாம். ஆனால் கருத்தறிய, பயன் பெற அவை முக்கியமானதாக இருக்கலாம். எனவே பிற மொழி வெளி இணைப்புகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலம் மட்டுமில்லை, ஜப்பான் மொழி, சீன மொழி ஆகிய எம்மொழியாயினும் வரவேற்பு அளிக்க வேண்டும். பலரும் ஆங்கில அறிந்திருப்பதால், ஆங்கில இணைப்புகள் அதிகமாக இருக்க நேரிடலாம்.--செல்வா 19:49, 18 பெப்ரவரி 2007 (UTC)\nகோபி, தமிழில் ஒருவர் ஒரு கட்டுரையைப் படித்த பின் அதன் வெளியிணைப்புகளை அவர் சொடுக்கிப் பார்க்க ஏதுவாய் இருக்கும். இதற்காக ஒருவர் ஆங்கில விக்கிக்குப் போக வேண்டியதில்லை. மேலும், அந்த இணைப்பில் என்ன உள்ளது, எது பற்றியது என்னும் செய்திகள் தமிழில் கொடுக்கப் பட்டுள்ளன. --செல்வா 19:49, 18 பெப்ரவரி 2007 (UTC)\nசெல்வா, பெருமளவு கட்டுரைகளில் வெளி இணைப்பு விளக்கங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது வெறுமனே ஆங்கில விக்கியிலிருந்து பிரதி செய்ததன் விளைவு. அவ்விணைப்புக்கள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையானவையா என்பது கவனத்திலெடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள் இல்லை. வெளி இணைப்பு எம்மொழியிலிருப்பினும் அம்மொழி என்ன என்பதைத் தெரிவிப்பதோடு இணைப்பை விளக்கும் தலைப்பு தமிழாக்கப்பட்டே இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக்கினால் என்ன\nஅறிவைப் பெற எம்மொழிக்கும் செல்லலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. வெளி இணைப்புக்களுக்காக ஆங்கில் அல்லது பிற மொழி விக்கிபீடியாக்களுக்குப் போக வேண்டியிருக்காமல் தமிழிலேயே இருப்பது பொருத்தப்பாடானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில பக்கங்களைப் பார்க்கும்போது இது தமிழ் விக்கிபீடியா என்பதே மறந்து போய்விடுகிறது. ஆதலால் கொடுக்கப்படும் வெளி இணைப்பு விளக்கங்கள் தமிழில் இருப்பதே பொருத்தமானது. இல்லையா\nவிக்கி என்பதே ஒரு கூட்டு முயற்சிதானே. முதலில் படியெடுத்து பதித்தவர் ஆங்கிலத்திலேயே விட்டுருந்தாலும். நீங்களோ நானோ வேறு ஒருவரோ, ஏற்றவாறு குறிப்புகளையும், தலைப்புகளையும் தமிழ்ப் படுத்தலாமே. இதற்கு ஒரு கொள்கை வேண்டுமா கொள்கையாக இருந்தாலும், பின்பற்றாமல் விட்டோர் செய்ததை கொள்கைக்கு உட்படுத்துவது நம் எல்லோரின் கடமையும்தானே கொள்கையாக இருந்தாலும், பின்பற்றாமல் விட்டோர் செய்ததை கொள்கைக்கு உட்படுத்துவது நம் எல்லோரின் கடமையும்தானே\nசெ��்வா, நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. த.வி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் திட்டம். ஆனால் பாருங்கள் translate வார்ப்புரு இட்ட கட்டுரைகள் ஆண்டுக் கணக்கில் அப்படியே கிடக்கின்றன. இவ்வாறேதான் ஆங்கில இணைப்புக்களும். கொள்கை என்று உருவாக்கி ஆங்கிலத்தில் உள்ளவை எல்லாவற்றையும் நீக்க வேண்டும் என்பதல்ல என் வேண்டுகோள். இனிப் புதிதாக உருவாகும்போது நாம் கவனமாகச் செய்ய வேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் போன்று கட்டுரைகள் உருவாவதோ உரிமங்கள் தரப்படாமல் படிமங்கள் பதிவேற்றப்படுவதோ தொடர்ந்தால் அது த.வி.யின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். ஒரு நம்பகமான தரமான கலைக்களஞ்சியமாக இது வளர்த்தெடுக்கப்படல் வேண்டுமென்றால் ஓரளவு இறுக்க்மான நிலைப்படு எடுக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. இப்போதுள்ளநிலையே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் துப்புரவுப் பணியென்பதே சாத்தியமற்றதாகி விடும். கோபி 20:20, 18 பெப்ரவரி 2007 (UTC)\nகோபி, மேற்கண்ட உரையாடலை அடுத்து பின்வரும் பரிந்துரைகளை தெரிவிக்கிறேன். அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nதமிழ் வெளி இணைப்புகளுக்கு இணைப்பு வரிசையில் முன்னுரிமை.\nஇணைப்பு தமிழா ஆங்கிலமா என்று {{ஆ}}, {{த}} போன்ற வார்ப்புருக்கள் கொண்டு சுட்டிக்காட்டுதல் அவசியம்.\nஇணைப்பை விளக்கும் சொற்றொடரும் இணைக்கப்படும் சொற்றொடரும் தமிழில் இருக்க வேண்டும். இணைப்பு சுட்டும் பக்கம் ஆங்கிலமாக இருக்கலாம் என்பதைத் தவிர அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். இணைப்பு குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் வாசகர் அந்நியப்பட்டு விடக்கூடாது. இணைப்பை அழுத்துவதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க வாசகருக்கு தமிழறிவு மட்டும் போதுமானதாக இருக்க வேண்டும்.\nபொருத்தமான பிற மொழிகள் இணைப்புகள் ஏற்புடையனவே. ஆனால், ஆங்கில விக்கியில் இருந்து அப்படியே வெளி இணைப்புகளை வெட்டி ஒட்டத் தேவை இல்லை. இணைப்புச் சொற்றொடர்களை தமிழாக்கும்போதே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து மிகச் சிறந்தவற்றை தர வேண்டும். ஆங்கில விக்கியின் வெளி இணைப்புகளில் ஏகப்பட்ட எரிதங்கள் உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றை கழித்துக் கட்ட முயல வேண்டும். இணைப்புகளை தமிழாக்காமல் சும்மா வெட்டி ஒட்டி விட்டுப் போவது பெரிதும் விரும்பத்தகாத தமிழ் விக்கி பண்பாக கருதலாம்.\nஏற்கனவே தமிழாக்காமல் கிடக்கும் வெளி இணைப்புகள் பெரும் சுமை தான். அந்தந்த கட்டுரைகளின் முதன்மையான ஆசிரியர்கள் இவற்றை தமிழாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அடுத்தவர் விட்டுச் சென்ற பிழையை நாம் களைவது விக்கிப் பண்பு தான் என்றாலும் கோபி, என் போன்று துப்புரவுப் பணியில் குறைவாகவே ஈடுபடும் பங்களிப்பாளர்களுக்கு இவற்றை தமிழாக்குவது பெரும் சுமை என்பதும் தொடர்ச்சியாக செய்யும்போது ஒவ்வொரு இணைப்பாக கவனித்துத் திருத்துவது கடினம் என்பதும் உணரப்பட்ட வேண்டும். சில சமயங்களில் கவனிக்காமல் ஆங்கில இணைப்புக்களை ஒட்டு மொத்தமாக நீக்குவதற்கான சூழலையும் இது ஏற்படுத்துக்கூடும். எனவே, பழைய கட்டுரைகளின் முதன்மை ஆசிரியர்கள் இதில் பொறுப்பெடுத்துக் கொள்வது நலம். குறைந்தது 10, 000 கட்டுரை இலக்கை அடையும் முன் இந்த பணி கொஞ்சம் கொஞ்சம் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அது வரை தமிழாக்கப்படாத இணைப்புகள், உசாத்துணைக் குறிப்புகள் ஆகியவற்றை துப்புரவுப் பணியில் நீக்குவதற்கும் தேவைப்படலாம்.\nபச்சைக்கிளி முத்துச்சரம் போன்று முழுமையான ஆங்கில கட்டுரைகள் இன்றைய தமிழ் விக்கிக்கு தேவை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக கட்டுரையை உருவாக்கினாலும் தமிழிலேயே செய்து விடுவது நன்று.\nஇந்த உரையாடலை பார்த்துவிட்டு எழுமாற்றாக சீன, ஸ்பானிய, பிரேஞ்சு, ஜப்பானிய விக்கிபீடியாக்களை பார்வையிட்டேன். ஆங்கில இணைப்புக்கள் எதுவும் காணப்படுவதாக தெரியவில்லை. அத்தோடு ஆங்கில விக்கிபீடியாவிலும் தமிழ், ஜப்பானிய வெளி இணைப்புக்கள் காணப்படுவதாக தெரியவில்லை.\nஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை.\nஇதை விக்கிபிடியாவுக்கு வெளியே நின்று தான் பார்க்கமுடியும்\nஇது ஒரு வரலாற்றுக்காலகட்டம். நாம் இன்னமும் மேற்கின் மேலாதிக்கத்தின்கீழ் அடிமையாகத்தான் இருக்கிறோம். இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் சுதந்திரம் சாத்தியப்படுமானால் ஏதாவது செய்யலாம். அடிமைச்சமூகம் தனது இந்த தலைவ��தி காரணமாக இப்படி வெளியிணைப்புக்களை வேறு வழியின்றி கொடுக்கிறது. இதை சட்டம்போட்டு தடுக்க முனைவது வ்ரலாற்று ஓட்டத்தை வேலிபோட்டு தடுப்பது போன்றது. பாசிசம் என்று சொல்லலாமா\nஇந்த அடிமைத்தனம் தொடர்பான பிரக்ஞை கொண்டவர்கள் மேற்கு மொழி இணைப்புக்களை தவிர்க்கலாம். தரமான உள்ளடக்கங்களைத் தமிழில் உருவாக்கலாம். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால் இந்த மனமாற்றங்கள் எல்லாம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. அரசியற் புறச்சூழல் மாறும்வரை.\nதமிழர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது குறுகிய பார்வை. இன்று நாம் குறைந்தது இரண்டு மொழிகள்ளூடாக பயணிக்கின்றோம். இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம்தான். பல்லினப்பண்பாட்டை மறுக்க முடியாமல் ஏற்றவர்கள் நாங்கள் என்று ஆசிஸ் நாண்டி குறிப்பிடுவார். தாய் மொழியில் கல்வி நன்றுதான். ஆனால் ஆங்கிலமும், பிற மொழி அறிவும் எமக்கு அவசியம். சிங்களம், இந்தி, பிற ஐரோப்பிய மொழிகளிலும் வெளி இணைப்புகளைத் தரலாம். --Natkeeran 12:34, 19 பெப்ரவரி 2007 (UTC)\nநற்கீரன், சிங்களம், இந்தி, சீன மொழிகளிலும் வெளி இணைப்புக்கள் தரலாம் என்ற கூற்று தன்னளவிலேயே தோற்று தன்னைப்பார்த்து சிரிக்கிறது ;-) பேரினவாதத்தின் இப்படியான ஆயிரம் கூற்றுக்களை நம கேட்டிருக்கிறோம். உலகமயமாதலை நியாயப்படுத்தும்போது அமெரிக்க ரசு கூறும், நீங்கள் இங்குவந்தும் வியாபாரம் செய்யலாம், முதலிடலாம் என்று.\nஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு.\n1. ஆங்கில விக்கிபீடியாவில் பிரேஞ்சு, சீன, தமிழ் பக்கங்களுக்கு இணைப்பு தரலாமா அப்படி தரலாம் என்றால் இங்கேயும் ஆங்கில பக்கங்களுக்கு இணைப்பு தரப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். விக்கி சட்டதிட்டங்களுக்கு மாறாக செயற்படத்தேவையில்லை.\nஎனவே நற்கீரன், ஆங்கில விக்கிபீடியாவில் ஏனைய மொழி வலைப்பகக்ங்களுக்கு கட்டுரைகளுக்கு இணைப்பு தரலாமா என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்.\nஇதில் சிரிக்க ஒன்றுமில்லை. ஐரோப்பாவில் ஆங்கிலம் அறியாதா ஆனால் தமிழ் தெரிந்த தமிழர்கள் பல உண்டு. இந்தியாவில் ஆங்கிலம் அறியாத ஆனால் இந்தி போன்ற பிற மொழிகள் தெரிந்த நிறைய தமிழர்கள் உண்டு. ஆங்கில மொழியில் அவர்கள் மொழியிலேயே சிறப்பாக இங்க முடிகின்றது. வேற்று மொழிகளுக்கு அவர்கள் விக்கி உள் இணைப்புகள் ஊடாக செல்ல முடிகின்றது. இங்கும் அப்படியும் செய்து, வேற்று மொழிகளில் உள்ள சிறந்த சுட்டிகளை இங்கு சுட்டலாம், தமிழர் தெரிவாக. இது சிறந்த நடைமுறையாக எனக்கு தெரிகின்றது. மேலும், ஆ.வி.யிலும் பிற மொழிக்கு இணைப்புகள் வழங்குவது தடைசெய்யப்படவில்லை. --Natkeeran 13:28, 19 பெப்ரவரி 2007 (UTC)\nஆ.வி.யில் யப்பானிய மொழி பற்றிய கட்டுரையைப் பார்வையிட்டேன். அதனை எழுதுவது தொடர்பான pdf கோப்பொன்று மட்டுமே யப்பானிய வெளி இணைப்பென்ற கொள்ளக் கூடியதாக இருக்கிறது. த.வி.யில் தமிழ் பற்றிய கட்டுரையைப் பார்த்தேன். அது translate வார்ப்புருவுடன் இருக்கிறது. என்னத்தைச் சொல்ல\nஇது இணையத்தில் ஒருமொழிச்சார்பைக் காட்டுகிறது கோபி. ஆங்கிலம் அளவிற்கு தமிழ்ப் பக்கங்கள் இணையத்தில் இல்லவே இல்லை என்பது வருத்தத்திற்குறிய உண்மை. அதனால்தான் ஓரளவு தொடர்பிருந்தாலும் வலைப்பதிவானாலும் தமிழில் இருந்தால் இணைப்பு தந்து வருகிறோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் ஆங்கில வெளியிணைப்புகளை அறவே நீக்க முற்படுவது சரியல்ல என்றே தோன்றுகிறது. சில ஆங்கில வெளியிணைப்புக்கள் ஆங்கில விக்கி கட்டுரைகள் இல்லாது இங்கு மட்டும் இருக்க வாய்ப்புண்டு. அதனால் அங்கு சென்று பார்த்துக் கொள்வர் என்று விடமுடியாது. துவக்கத்தில் மௌ டம் தமிழ் கட்டுரையில் இருந்த சில இணைப்புகளும் மேற்கோள்களும் ஆ.வி. கட்டுரையில் இல்லாமல் தான் இருந்தன. -- Sundar \\பேச்சு 16:21, 19 பெப்ரவரி 2007 (UTC)\nஆங்கில இணைப்புக்களை நீக்க வேண்டியதில்லை. ஆனால் ஆங்கில இணைப்புக்களைக் கொடுக்கும்போது பொறுப்புணர்வுடன் நாம் செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திகிறேன். ஆங்கிலம் என்பதற்காக அப்படியே எடுத்தாளப்பட்ட இணைப்புக்களே இங்கு அதிகம் தேவை தானா என்பது தொடர்பில் சிந்திக்கப்படுவதில்லை. நான் தமிழ் கட்டுரையில் சுட்டிக் காட்டியது சிறியதொரு உதாரணம். மிகப்பெருமளவில் பார்வைய்டப்படும் ஒரு கட்டுரைய் தொடர்பில் எவ்வளவு கவனக் குறைவாக இருக்கிறோம் வேலை மினக்கெட்டு மொழிபெயர்த்து வேறு வைத்திருக்கிறோம் :-( ஆரம்பத்தில் நான் கூறிய கருத்துக்களை விடுத்து இப்பொழுது வலியுறுத்துவது யாதெனில் இனிக் கொடுக்கப்படும் வெளி இணைப்புக்கள் எம்மொழியாயினும் அம்மொழி எதுவென்பது குறிப்பிடப்பட்டு இணைப்பு விளக்கமும் தமிழில் இருக்க வேண்டும். இதுவரை அவ்வாறில்லாதவற்றைப் படிப்படியாகத் திருத்தலாம். ஆனால் இனியும் அவ்வாறு உருவாக்கப்படுவது அனுமதிக்கபடுவது ஆரோக்கியமானதல்ல. கோபி 16:36, 19 பெப்ரவரி 2007 (UTC)\nகோபி, மேலே உள்ள உங்கள் நிலைப்பாடுடுன் முழுக்க உடன்படுகிறேன். இதையே தான் கொஞ்சம் இறுக்கமாக என் பரிந்துரைகளாகத் தந்தேன். மயூரன், தமிழ் குறித்த சில முக்கிய இணைப்புகளை அவை ஆங்கிலம் என்பதற்காக மட்டுமே ஒதுக்க முடியாது. எடுத்துக்காட்டுக்கு, தமிழ் செம்மொழி ஆக அறிவிக்கப்பட்டது குறித்த கட்டுரைகளில் பேராசிரியர் ஹார்டின் ஆங்கிலக் கடிதம் பெரிதும் உசாத்துணையாக காட்டப்படுகிறது. ஆங்கிலம் என்பதற்காக அதை ஒதுக்கவும் முடியாது. இது போன்று எண்ணற்ற முக்கிய இணைப்புகளை உடனடியாகத் தமிழாக்கவும் விக்கிபீடியர்களிடம் நேர, உழைப்பு வளம் இல்லை. நாம் ஆங்கில இணைப்புகளை ஒதுக்குவதால் விக்கிக்கு வெளியே இதனால் தமிழ் இணைப்புகள் பெருகப் போவதில்லை. மாறாக, வெளியே தமிழிணைப்புகள் பெருகப் பெருக விக்கியில் அது பிரதிபலிக்கும் என்பது உண்மை. ஒரு வேளை நாமே கூட இப்படி இணைப்புகள், ஆக்கங்கள் விக்கிக்கு வெளியே உருவாக தூண்டுகோலாக இருக்கலாம். திறமான தமிழிணைப்புகள் பிற மொழிகளால் புறந்தள்ளப்படும் போக்கு இருந்தால் தான் கவலைப்படத் தக்க போக்காக கருத முடியும். நற்கீரன் போன்றோர் முக்கியமான தமிழிணைப்புகளை வெளியிணைப்புகள் பகுதியிலும் தமிழ் தொடர்பான பிற மொழி இணைப்புகளை பேச்சுப் பக்கங்களிலும் குவித்து வருகின்றனர். இது மிக முக்கியமான தலைப்பு வாரியாகத் தமிழ்த் தகவல்களை ஒருங்கிணைக்கும் பணி ஆகும். இன்று இந்தியத் தமிழர்கள் இந்தியாவெங்கும் ஈழத் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கையில் அவரவர் மொழியில் உள்ள எண்ணற்ற பயனுள்ள இணைப்புகளை ஓரிடத்தில் வழங்குவது பயனுள்ளதே. ஜெர்மனி, பிரெஞ்சு போன்ற நாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு அந்தந்த மொழி இணைப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்றால் அவற்றை கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த இணைப்புகளை சேர்ப்பதற்காக நாம் ஒவ்வொரு மொழி விக்கிக்கும் சென்று வரவும் முடியாது. ஆகவே, எக்காலத்திலும் ���ிற மொழி இணைப்புகளை தவிர்ப்பது என்பது இணையத்தின் சாத்தியங்களை சுருக்கிக் கொள்வதாகத் தான் அமையும். இவ்விணைப்புகளை தருவதிலும் தமிழாக்குவதிலும் கவனம் தேவை என்பதில் முழுக்க உடன்படுகிறேன்--Ravidreams 20:02, 19 பெப்ரவரி 2007 (UTC)\n//நாம் ஆங்கில இணைப்புகளை ஒதுக்குவதால் விக்கிக்கு வெளியே இதனால் தமிழ் இணைப்புகள் பெருகப் போவதில்லை. மாறாக, வெளியே தமிழிணைப்புகள் பெருகப் பெருக விக்கியில் அது பிரதிபலிக்கும் என்பது உண்மை//\n//ஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை. //\n// ஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு. //\nசட்டம் போட்டு வரலாற்று இயங்கியலை மாற்ற முடியாது.\nதமிழர்கள் உலகின் இயல்பை நோக்கி எப்படிப்பட்ட ஒரு வகைப்படுத்தலையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உலகப் பார்வை எவ்வாறு எவ்வளவு அமைகின்றது, வேறுபடுகின்றது போன்ற தகவல்கள் தந்தால் நன்று. இலக்கியம், சமயம் ஆகிய களங்களில் மட்டுப்படுத்தாமல், வேறு களங்களில் வெளிப்படும் தகவல்களை சுட்டினாலும் நன்று. குறிப்பாக வாய்வழி, வாழ்வியல், தொழிற்கலை, செயல்பாட்டு களங்களில் இருந்து. மேலும், இன்று இத்தகவல்கள் பயன்படக்கூடியவையா பேணத்தக்க வேண்டியவையா எவ்வாறு பொது அறிவியலுடன் ஒத்துப் போகும் எப்படி தமிழர் அறிவியல் அணுகுமுறை இன்று இருக்க வேண்டும்.\nதமிழர் மருத்துவம், சித்த மருத்துவம்\nஆரம்பத்தில், இவற்றைப் பற்றி எழுதுவதே ஒருவிதத்தில் வேண்டா வேலை போன்றே தோன்றியது. ஏன் என்றால் அறிவியல் என்பது ஒன்றுதானே, அதிலென்ன தமிழர் அறிவியல் - ethnic science என்று தோன்றியது. அதிக பட்சம் local knowlege என்று சிறுமைப்படுத்தி விடுவர். ஏற்கனவே எல்ல அறிவியலும் வேததில் இருந்துதான் வந்தது போன்ற ஒரு போலி தோற்றத்தைபோல தமிழர் அறிவியல் என்ற கருத்துரு தோன்றிவிடுமா என்ற அச்சமும் இருந்தது.\nதமிழர் அறிவியல���ல் இருந்து புது தொழில்நுட்பங்கள் சாத்தியம் என்பதற்கு சில நல்ல உதாரணங்கள் உண்டு. எ.கா biological pestacides, medicinal plants போன்றவை. இங்கு நான் இயற்கை அறிவியல் - natural sciences கவனம் தருகின்றேன்.\nஇவற்றை பற்றி ஏன் கவனம் தேவையென்று எண்ணினால், ஒரு பாடத்தை படிக்கும் பொழுத் எல்லாமே ஐரோப்பிய மையப் பார்வையில் இருந்தே வருகின்றது. அறிவியல் அணுகுமுறையும், அறிவியலை முறையாக தொழில்நுட்ப ஆக்கத்துக்கு பயன்படுத்தியதும் ஐரோப்பியரின் அரிய பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழில் அறிவியல் எழுதும் பொழுது எமக்கான சூழமைவு (context), பின்புலம் (background), சிந்தனையூற்று (roots), சிந்தனைவளம் ஒன்று அவசியமாகின்றது. நாம் வெறும் empty minds, always borrowing போன்ற தோற்றப்பாடு தவிர்த்தல் நலம்.\nஇவை பற்றி பயனர்களின் கருத்துக்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி.\nதொடர்ந்து நிகழும் சில இறுக்கமான உரையாடல்களுக்கு இடையே, 7000 கட்டுரைகள் எண்ணிக்கையை தமிழ் விக்கிபீடியா அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது வருமா என்று 2005 தொடக்கத்தில் நான் அண்மைய மாற்றங்களை பார்த்துக்கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது மாதம் 500 கட்டுரைகள் என்ற வேகத்தில் தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது. வரும் நவம்பருக்குள் 10,000 கட்டுரை இலக்கை அடைவோம் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையில் 1,00,000 என்ற எண்ணிக்கையை தொட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையும் தர அளவுகோள்களில் ஒரு பங்கு வகிக்கிறது. 1,000 கட்டுரைகளை அடைந்தபோது 10,000 கட்டுரைகள் என்ற இலக்கை சுந்தர் வைத்தார். அந்த இலக்கை அடையும் நாள் நெருங்குகையில், அப்பொழுது நினைத்துப் பார்த்திராத தர அளவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் முனைய வேண்டும். பெரிதும் கவனிக்கப்படாத அதே வேளை முக்கியமான துப்புரவு மற்றும் பகுப்புச் சீர்மை பணிகளில் ஈடுபடும் கோபி, நற்கீரன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..(இதுக்கு மேல எழுதினா அரசியல் அறிக்கை மாதிரி ஆகிடுமோ :)) --Ravidreams 23:08, 18 பெப்ரவரி 2007 (UTC)\nமகிழ்ச்சி ரவி. இவ்வளவு விரைவாக இந்த இலக்கை எட்டுவோம் என்று 2005 யாருமே ஊகிக்கவில்லை என்பது உண்மை. --Natkeeran 23:57, 18 பெப்ரவரி 2007 (UTC)\n1000 கட்டுரைகள் - பெப்ரவரி 22, 2007 முதல் மார��ச் 19, 2007 க்குள் \nஎன் பேச்சுப் பக்கம் பார்க்கவும். இன்று இப்பொழுது 8232 கட்டுரைகள்--செல்வா 00:25, 24 மார்ச் 2007 (UTC)\nதமிழில் இல்லாத தமிழ் தொடர்பான தளங்கள்[தொகு]\nதமிழ் நாட்டு பல்கலைக்கழக தளங்கள் தமிழில் இல்லை[தொகு]\nசெம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தளம் தமிழில் இல்லை[தொகு]\nஆம், நற்கீரன் தமிழ் தொடர்பில் கூட எதுவும் தமிழிலில்லை. அதனாற்தானே விக்கிபீடியா போன்றவற்றை நாம் மிகவும் கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. சுற்றி வளர்க்காமல் சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லலாமே :-) கோபி 12:33, 20 பெப்ரவரி 2007 (UTC)\nசெம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் இணையத்தள வடிவமைப்பாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மறுமொழியோ மாற்றமோ வந்தால் சொல்கிறேன் :) :(--Ravidreams 13:32, 20 பெப்ரவரி 2007 (UTC)\nஇவ்வளவு எதற்கு, தமிழை செல்லரிக்காமல், கடல்கொள்ளாமல் காப்பாற்றப்போகும் மதுரைத்திட்டத்தின் மடலாடல் ஏதாவது தமிழில் நிகழ்ந்திருக்கிறதா சிவத்தம்பி சொன்னதாயு ஒரு கூற்று பிரபலம் \"தொன்மையில் இல்லை தொடர்ச்சியில்\". தொன்மையிலும் இல்லை, தொடர்ச்சியைப்பற்றியும் தெரியாது. நிகழ்காலத்தில் அன்றாடம் தமிழை பயன்படுத்துவதில் தான் இந்த பாவப்பட்ட மொழிக்கு வாழ்வு இருக்கிறது. --மு.மயூரன் 15:48, 20 பெப்ரவரி 2007 (UTC)\nஆமாம், மயூரன் - தமிழை காக்கிறோம் வளர்க்கிறோம் என்று செயல்படுகிறோம் என்ற திட்டங்கள் பலவற்றிலும் ஆங்கில வழி செயற்படுத்தலே இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் நான் உட்பட பலர் ஆங்கிலத்தில் மறுமொழி இட்டு வந்தோம். இப்பொழுது அது அறவே ஒழிந்திருப்பது ஒரு முன்மாதிரியான செயற்பாடு.--Ravidreams 15:59, 20 பெப்ரவரி 2007 (UTC)\nசெம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தள வடிவமைப்பாளரிடம் இருந்து வந்த மறுமொழி கீழே:--Ravidreams 11:35, 22 பெப்ரவரி 2007 (UTC)\nநானும் எழுதியிருந்தேன். மேற்கண்ட அதே மறுமொழிதான் தந்துள்ளனர். பலரும் இப்படி எழுதுவது பயன் தரலாம். --செல்வா 14:37, 22 பெப்ரவரி 2007 (UTC)\nஎந்த ஒரு பக்கத்தின் தொடக்கத்திலும் முதல்பத்தியில் வலப்பக்கம் அமைந்துள்ள தொகு இணைப்பை அழுத்தினால் முதற்பக்க தொகுப்புப் பார்வைக்குப் போகிறது இதை எப்படி சரி செய்வது இதை எப்படி சரி செய்வது ருசியப் பயனர் எட்வர்டின் ஆலோசனைப்படி சுந்தர் இந்த மாற்றத்தை monobook.jsல் செய்தார் என்று நினைக்கிறேன்--Ravidreams 11:00, 21 பெப்ரவரி 2007 (UTC)\nGoogle reader வழியாக அண்மைய மாற்றங்கள்[தொகு]\nGoogle readerல் அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் ஓடையை பெற்று கண்காணிக்க முடியும். இதன் மூலம் பல மாற்றங்களை தாமதமின்றி பார்த்து வாசிக்க முடிகிறது. பல சமயங்களில் விக்கிபீடியாவில் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை கண்காணிக்கையில் ஒவ்வொரு பக்கமாய் செல்வது நேர விரயம் ஆகிறது. விக்கிபீடியா வழங்கியும் அவ்வளவு வேகமாய் இல்லை. Google readerல் ஏற்கனவே உள்ள தொகுப்பலிருந்து உள்ள வேறுபாடு மட்டும் எடுப்பாக காட்டப்படுவது சிறப்பு. என்ன குறை என்றால் விக்கி markupகள் கூகுள் ரீடரில் வேலை செய்யாது. அதனால் படிப்பதில் சிரமம் இருக்கும். ஆனால், ஒரு பக்கத்தில் என்ன மாற்றம் என்பதை மேலோட்டமாக பார்க்க உதவும். தவிர, தமிழ் விக்கிபீடியா அண்மைய மாற்றங்கள் பக்க சிறப்புப் பார்வையில் ஒரு பக்கத்திற்கான தொகுப்புகளை ஒரே வரியில் காட்டும். ஆனால் கூகுள் ரீடர் ஒவ்வொன்றாக காட்டுகிறது. அவரவர் வசதிக்கேற்ப சோதித்துப் பார்த்து கூகுள் ரீடரிலோ தளத்திலோ அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பார்க்கலாம். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சிறப்புப் பார்வை ஒன்று உள்ளது என்பதை இங்கே பயனர்கள் கவனத்துக்கு தருகிறேன். இதன் மூலம் பதிகைகள், மற்றும் ஒரே பக்கத்தில் ஏற்படும் பல மாற்றங்களையும் சிரமமின்றி ஒரே வரியில் படிக்கலாம். --Ravidreams 13:02, 21 பெப்ரவரி 2007 (UTC)\nநற்கீரன் - பிளாக்குகள் (Blogs)/வலைப்பதிவு[தொகு]\nநாம் தனிநபர் பிளாக்குகளை கட்டுரைக்கு பயன்படுத்த வேண்டாம். பிளாக்குகள்\n2. பிளக்கு எழுத்துனர்களுக்கு ஒரு அறிவுத்தறம் வைப்பதில் ஒரு நிர்பந்தமும் இல்லை. தாங்கள் உணர்சிகளையும், மனத்திற்க்கு தோன்றியவற்றையும் எழுதாலாம்.\n3.உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று கட்டாயமே இல்லை.\n4.பிளாக்குகளின் குறியே, ஒரு நபர் எந்த விஷயத்தை ப்ற்றியும் தன் பெயர் கொடுக்காமல் எழுதலாம்\n5.இதெல்லாம் பிளாக்குகள் பற்றி விமரிசனம் இல்லை. பிளாக்குகளின் நோக்கமே, தனிநபர் சுதந்திரமாக கட்டுப்பாடின்றி எழுதுவ்துதான்\n6. பிளாக்குகளின் நிலைமை அப்படியிருக்கும் போது, அவைகளை விக்கி கட்டுரைக்கும், உரையாடலுக்கும் சுட்டிக் காடுவது தரமானது இல்லை --விஜயராகவன் 20:33, 21 பெப்ரவரி 2007 (UTC)\nநீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் வலைப்பதிவுகளில் உண்டு என்றாலும் அதற்காக பொத்தாம் பொதுவாக வலைப்பதிவு இணைப்புகளை ஒதுக்க முடியாது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் உள்ள ஆதாரங்கள் குறைவு. எனவே, ஓரளவு தரமாக எழுதப்பட்டுள்ள வலைப்பதிவு இணைப்புகளை தரலாம். அடையாளம் காட்டாத பதிவர்களின் பதிவுகளை யாரும் இங்கு இணைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்--Ravidreams 20:43, 21 பெப்ரவரி 2007 (UTC)\nவிஜயராகவன், விக்கிபீடியாவில் அனைத்து உரையாடல்களையும் தமிழில் தான் மேற்கொள்கிறோம். தயவு செய்து தமிழில் தொடரவும். எதையும் பொத்தாம் பொதுவாக ஒதுக்க முடியாது. ஏதேனும் இணைப்புகள் part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language ஆக இருந்தால் அந்தந்த பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டுங்கள்.--Ravidreams 21:52, 21 பெப்ரவரி 2007 (UTC)\nபொதுவாக வலைப்பதிவுகள் தொடர்பான உங்கள் அலசல் சரியே. ஆனால் சில வலைப்பதிவுகள் விதிவிலக்குகளாகவும் அமைவதுண்டு. இராம.கி. அவர்களின் சில தகவல்களையும்/கருத்துக்களையும் பேச்சுப் பக்கத்தில் சேர்த்ததை குறித்தே இந்தப் பதிவு என்று நினைக்கின்றேன். இராம.கி. அவர்கள் நன்கு அறியப்பட்ட நுட்பியலாளர். அவருடைய கருத்தை சில துறைகளில் ஒரு துறைசார் வல்லுனரின் மதிப்பீடாக கொள்ளலாம். அதாவது expert evaluation. வேற்று மொழி துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை ஏற்கும் நாம், பயன்படுத்தும் நாம் ஏன் தமிழ் மொழி துறைசார் வல்லுனர்களின் மதிப்பீடுகளுக்கு இடமளிக்ககூடாது. நான் அவர் சுட்டிய தகவல்களை தெரிந்தே சேர்த்துள்ளேன். அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் சிலவும், ஒரு துறை சார் வல்லுனரின் கருத்து என்ற நோக்கில் சேர்த்துள்ளேன். இது கட்டுரை எழுதுவதில் பயன்படும் என்று நான் கருதுபவற்றை தேர்ந்தே சேர்த்துள்ளேன். அந்தக் கட்டுரைகளை அனேகமாக நான்தான் ஆரம்பிப்பேன் என்று ஊகிக்கின்றேன். அத்தோடு, நீங்கள் தரமான தகவல்கள் செறிந்த 5 தமிழ் இணையத் தளங்களை சுட்டினால், இனி அவற்றில் இருக்கும் தக்வல்களுக்கு முக்கியம் தருவேன். திருவள்ளுவரை ஒருக்கா கூப்பிட தோன்றுகின்றது :-)\nஉங்களின் இரண்டாவது கருத்தை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றேன். --Natkeeran 21:31, 21 பெப்ரவரி 2007 (UTC)\n//அத்தோடு, நீங்கள் தரமான தகவல்கள் செறிந்த 5 தமிழ் இணையத் தளங்களை சுட்டினால், இனி அவற்றில் இருக்கும் தக்வல்களுக்கு முக்கியம் தருவேன். திருவள்ளுவரை ஒருக்கா கூப்பிட தோன்றுகின்றது :-) //\nரவி, எல்லா உரையாடலும் தமிழிலிருக்க் வேண்டியது என சொன்னபின், ஏன் ஆங்கிலப் பகுதி வருகிரது அதற்கு தமிழ் எழுதமுடியவில்லையா. அது இருக்க , கட்டுப்பாடு என்று போட்டால் அது எல்லோராலும் எளிதாக பின்பற்றுவதாக இருக்க வேண்டும்.அதனால் நீங்கள் சுட்டிக்காட்டும் வளைத்தடங்கள் 'நல்லவை' , மற்றவர்கள் சுட்ட்க் காட்டுபவை 'தறமற்றவை' என சொல்ல முடியாது.\nநற்கீறன், இராம.கி. என்பவர் எந்த துறையில் நிபுணர் அவர் பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு சொல்லித்தரும் போல் புத்தகம் எழுதிவிட்டாரா அவர் பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு சொல்லித்தரும் போல் புத்தகம் எழுதிவிட்டாரா அல்லது அந்த துறையில் உள்ள பேராசிரியர்கள் புகழும்படி புத்தகம்/ஆய்வு ஏடுகளை எழுதிவிட்டாரா அல்லது அந்த துறையில் உள்ள பேராசிரியர்கள் புகழும்படி புத்தகம்/ஆய்வு ஏடுகளை எழுதிவிட்டாரா அப்படியானல் அவர் புத்தகங்களையே சுட்டிக் காட்டலாமே, பிளாக்கை தவிற\nபிளக்குகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்தால், ஒரு கட்டுரையாசியருக்கு வேண்டிய எல்லா பிளாக்குகளையும் அனுமதிக்க வேண்டும். ஏன் சிலருக்கு மட்டும் சலுகை காட்ட வேண்டும்--விஜயராகவன் 00:06, 22 பெப்ரவரி 2007 (UTC)\nதமிழ்த் தளங்களில் விக்கியின் பயனர் வருகை நிலவரம்[தொகு]\nஅலெக்சா நிறுவனத் தகவல்படி தமிழ்த் தளங்களில் பயனர் வருகை நிலவரப்படி தமிழ் விக்கிபீடியா 30வது இடத்தில் உள்ளது. 20வது இடத்தில் தமிழ்மணம் உள்ளது. ஏனையவை அனைத்தும் தினமலர் போன்று செய்தித் தாள்களின் தளங்கள் அல்லது sify tamil போன்று செய்தியை முக்கியமாகத் தரும் வலைவாசல்கள். விக்கி போன்று தகவல் தளம் ஏதும் இல்லை. விக்கியின் வளர்ந்து வரும் தன்மையை முன்னிட்டு வருங்காலத்தில் இந்த வருகை நிலவரத் தர வரிசை இன்னும் முன்னேறும் என்று எதிர்ப்பார்க்கலாம். தவிர, இணையத் தமிழ் வாசகர்கள் செய்திகளை அதிகம் எதிர்ப்பார்ப்பதை கருத்தில் கொண்டு நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளை எழுதுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். விக்கியிலும் முதற்பக்கத்துக்கு அடுத்து நடப்பு நிகழ்வுகள் பக்கமே அதிகம் பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.--Ravidreams 21:58, 21 பெப்ரவரி 2007 (UTC)\nத.வி பற்றி மயூரனனின் அருமையான கட்டுரை ஒன்று[தொகு]\nவிக்கிபீடியா- கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து மல்லிகையின் 42வது ஆண்டு மலருக்காக பயனர் மு. மயூரனால் எழுதப்பட்ட கட்டுரை\nநானும் கணேசும் விக்கிமுகாமில் உள்ளோம். அவ்வப்போது தகவல்களை இற்றைப்படுத்துகிறேன். -- Sundar \\பேச்சு 04:02, 25 பெப்ரவரி 2007 (UTC)\nWikipedia:2007 சென்னை விக்கிப் பட்டறைக்கான தமிழ் விக்கிபீடியா அறிக்கை --Natkeeran 04:16, 25 பெப்ரவரி 2007 (UTC)\nபயனர்:Mahir78 வருவதாக கூறியிருந்தார். --Natkeeran 04:19, 25 பெப்ரவரி 2007 (UTC)\nநன்றி நற்கீரன். நீங்கள் மேலே சுட்டியுள்ள கூட்டறிக்கையிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஊடகங்களுக்கு இந்த அறிக்கையைச் சுட்டி விடுகிறேன்.\nமாகிரைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன். - Sundar \\பேச்சு 04:36, 25 பெப்ரவரி 2007 (UTC)\nவிக்கிமுகாமில் தமிழூற்று demonstration கொடுத்தேன். குறிப்பாக ஜிமெயில் அரட்டையில் தமிழ் விக்கிபீடியா/விக்சனரி பற்றி விளக்கும் பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கிலிஷ் முறையில் விக்கிபீடியா தொடுப்புகள் பெறுவதை சொன்னபோது ஏன் தமிழில் இல்லையா என்றனர். (இன்று அதையும் சரி செய்து விட்டேன் eg. /wiki தமிழ்நாடு). ஒருவர் மொழிமாற்றி (translation service) இருக்கிறதா என்று வினவினார். சுந்தர், கணேஷ் இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சியாயிருந்தது. -மாஹிர் 28 பெப்ரவரி 2007 (IST)\nஆர்வலர்கள் த.வி. தொகுக்க நுட்ப உதவி தேவை[தொகு]\nஇவர்கள் த.வி. தொகுப்பதற்கு ஆர்வமாயுள்ளார்கள். ஆழ்ந்த அனுபவமும் புலமையும் உள்ளவர்கள். ஆனால் நுட்பம் இன்னும் தடையாக உள்ளது. பார்க்க Comments: http://classroom2007.blogspot.com/2007/02/3.html\nசில வழிகாட்டல்களை இட்டுள்ளேன். அவர்களை பின்தொடர்ந்து த.வி விற்கு பங்களிக்க பிற பயனர்களும் உதவ வேண்டும். நன்றி. --Natkeeran 17:09, 25 பெப்ரவரி 2007 (UTC)\nநினை தொடர்கள் - Mnemonics (தமிழ் சொல் என்ன\n'வந்த கிழவன் தென்னை மேலே' - வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு\nஇங்கு ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். ஆ.வி விலும் சரி, த.வி விலும் சரி ஆதாரபூர்வமான தகவல்களே சேர்க்கப்படவேண்டும். அவை மெய்யறிதன்மையை கொண்டிருக்க வேண்டும். ஆ.வி No Original Research என்ற ஒரு கொள்கை உண்டு. அதாவது உறிதிப்படுத்தப்படாத தகவல்களை அல்லது கட்டுரைகளை அது சேர்ப்பது இல்லை. அதற்கு அர்த்த ஆய்வு இல்லாமல் கட்டுரை எழுதுவது இல்லை என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும்.\nத.வி பொறுத்தவரை ஆய்வுக்கான குறிப்புகளை கட்டுரைப் பேச்சு பக்தில் இடுவதில் நாம் பின்னிற்க தேவையில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு புதிய தலைப்பில் கட்டுரை எழுதுவது Original Research ஆகாது. Original Research என்பது மிகவும் சிரமமான ஒரு பணி. விபுலானந்தர் எழுதிய யாழ் நூல், மகாதேவன் மேற்கொ���்ட தமிழ் எழுத்து வரலாற்று ஆய்வுகள் போன்றவையை எடுத்து காட்டலாம். அறிவியலில் அதன் கோட்பாட்டை முன்னோக்கி செலுத்தக்க வகையில் பங்களிப்பு செய்யப்படவேண்டும்.\nஇங்கே நாங்கள் முதன்மையாக செய்வது தகவல் சேர்ப்பு. அத்தோடு அந்த தகவல்களுக்கான ஒரு சூழமைவு, பின்புலம், சிந்தனை சூழலையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. காரணம் தமிழ் மொழியில் பல துறைகளில் இந்த சிந்தனை சூழலோ அல்லது புலமோ இல்லாமல் இருப்பது ஒரு கசக்கும் உண்மை. அப்படி இருந்தாலும் அது பரந்து பொதுவாக அறியப்படவில்லை.\nஇலங்கையில் வெளிவரும் சில சிறப்பான உளவியல் சார்பான ஏடுகள் தமிழகத்துக்கு செல்வதில்லை. தமிழகத்தில் வேளாண்மைத் துறையில் மேற்கொள்ளப்படும் மரபு ரீதியான சில ஆராய்ச்சிகள் இலங்கைக்கு எட்டுவதில்லை. சித்த மருத்துவமும், நாட்டு மருத்துவமும் சும்மா ஒரு சாக்கு போக்கான ரீதியில்தான் அரசுகளால் ஆதரவுதரப்படுகின்றன.\n'அறிவியல் அறிவியலுக்கா' என்பதிலோ அல்லது 'கலை கலைக்கா' என்பதிலோ அர்த்தம் இல்லை. 'அறிவியல் மக்களுக்காக' 'கலை மக்களுக்கா' என்பதில் தெளிவு வேண்டும். அதற்காக குறிகிய நோக்கிலோ அல்லது கால எல்லையிலோ சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅறிவியல் ஏடுகள் தமிழில் சாத்தியமா. சாத்தியம். கோள்வி அதுவல்ல. அது தமிழருக்கு தமிழில் தேவையா என்பதுவே. இன்றைய உலகில் இரண்டு மொழிகளையாவது தெரிந்து வைத்திருப்பது ஒரு தெரிவு இல்லை. அது ஒரு அத்யாவசய தேவை. ஆனால் எமது புரிதல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரிபார்த்து கொள்ள அறிவியல் ஏடுகள் தமிழில் இருந்தாலும் நன்று.\nமேலும், பின்வரும் தலைப்புகள் தேவையா\nதமிழில் இயல் தலைப்புகள் பட்டியல் தேவை[தொகு]\nதமிழில் Subject Headings Lists என்று சொல்லப்படுகின்ற இயல் தலைப்புகள் பட்டியல் தேவை. குறைந்த பட்சம் ஒவ்வொரு மேல் நிலை இயல்களிலுமாவது இது ஆக்கப்படவேண்டும். இயல் தலைப்புகள் இருந்தால் அதைப் பாத்து கட்டுரைகள் எழுத, எழுதி தர பயனர்கள் முன்வருவார்கள்.\nஇயல் தலைப்புகள் ஆக்குவதில் பயனர்களின் தேவைகளும், துறைசார் வல்லுனர்களின் பங்களிப்பும் தேவை. இது த.வி முன் இருக்கும் ஒரு முக்கிய பணி.\nதமிழில் இணையத்தில் மாணவர்களுக்கான இலவச பாடங்கள்[தொகு]\nகட்டற்றது - ஒருமை; கட்டற்றவை - பன்மை \nஅனைவரும் 10, 000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில், ஏற்கனவே உள்ள பல கட்டுரைகளுக்கு உரை திருத்த தேவை இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பல கட்டுரைகளில் மிகுதியான எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் உள்ளன. குறைந்தபட்சம் எளிதில் தவிர்க்கப்படக்கூடிய இச்சிறு பிழைகளை களைய அனைவரும் கவனம் எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கட்டுரை உருவாக்கம் ஒரு பக்கமும் உரை திருத்தம் இன்னொரு பக்கமும் நடைபெற வேண்டும். குறிப்பில்வழிப் பக்க வசதியைப் பயன்படுத்தி இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். 10, 000 கட்டுரை இலக்கை அடைந்த பின் ஓரளவாவது தமிழ் விக்கியை விளம்பரப்படுத்த முனைய வேண்டும். அப்பொழுது வந்து பார்ப்பவர்களுக்கு தமிழ் விக்கியில் எழுத்துப் பிழைகள் மலிந்திருந்தால் நம் மீது உள்ள நம்பகத் தன்மை குறையும்.\nஉரை திருத்தும் போது நான் மிகவும் கவனிக்கும் இரண்டு:\n1. தேவையற்ற இடங்களில் சொற்களை பிழையாக சேர்த்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - வந்துசென்றான், முதலாவதுபெயர். 2. தேவையற்று சொற்களை மிகுதியாக இணைத்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - சொல்லலாமென்றாலும்கூட. இப்படி எழுதுவது பள்ளிக் குழந்தைகள் உட்பட்ட பலருக்கு கட்டுரைகளை வாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இயன்ற அளவு, சொற்களை பிரித்து எழுதுவது நன்று என்று தோன்றுகிறது.\nஇவை என் ஆலோசனைகளே. நன்றி.\nஒரு மாத விடுமுறையை முடித்துவிட்டு இன்று இலங்கையிலிருந்து யப்பான் திரும்பிவிட்டேன். எனக்கு நிர்வாக அணுக்கத்துக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாக்களிப்பில் வாக்களித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். உங்கள்து எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் எனது பணியை தொடர முயற்சிக்கிறேன். எனது இலன்கை பயணம் பற்றிய கருத்துக்களை தனி இ-கடித்ததில் தருகிறேன்.--டெரன்ஸ் \\பேச்சு 09:21, 10 மார்ச் 2007 (UTC)\nபாராட்டுப் பதக்கங்களை பேச்சுப்பக்கத்தில் இடுவதை விட பயனர் பக்கத்திலேயே இட்டால் நன்றாக இருக்கும். ஆ. விக்கியில் இவ்வாறே செய்கின்றனர். --Sivakumar \\பேச்சு 16:01, 16 மார்ச் 2007 (UTC)\nத.வி அடிப்படைக் கட்டமைப்பு - எங்கே இருக்கின்றோம், என்ன செய்ய வேண்டும் - மேலோட்ட அலசல்[தொகு]\n10 000 இலக்கு அண்மையில் தெரிகின்றது. த.வி தரத்தைப் பேணிய வண்ணம் இந்த இலக்கை அடைய பலரும் பல்வேறுவழிகளில் பங்களித்துவருகின்றார்கள். மெய்ப்பார்த்தல், தரம் பிரித்தல் ஆகிய செயற்பாடுளிலும் ���னி கூடிய கவனம் செலுத்தலாம். எப்படி ஆதாரங்களை, மேற்கோள்களை, அடிக்குறிப்புகளை சேர்ப்பது பற்றிய கையேடும் விரிவாக்கப்படவேண்டும்.\nஇங்கு நாம் சற்று பின் தங்கியே இருக்கின்றோம். இன்றைப்படுத்தவில்லை. தமிழை நேரடியாக உள்ளிட த.வி வில் வசதிகளை ஏதுவாக்கலாம்...நுட்பம் உண்டு. ஆனால் செயலாக்கப்படவில்லை. சுந்தர், கணேஸ் போன்றவர்களின் தொழிற்பாடு இங்கு தேவைப்படுகின்றது. நுட்பம் தொடர்பான பரந்துபட்ட அறிவை நாம் ஆவணப்படுத்த வேண்டும். அது இவர்களை அவர்களின் பணிச்சுமையின் நடுவே நாம் இடையூறு செய்யாமல் இருக்க உதவும். இடைமுகம் தமிழ்ப்படுத்தல் முதல் பல்வேறு நிலைகளில் இந்த ஆவணப்படுத்தல் செய்யப்பட வேண்டும்.\nஇங்கு நாம் ஒரு சில முனைகளில் தேக்கம் கண்டாலும், நல்ல ஆரோக்கியமான சூழலையே தொடர்ந்து பேணி வருகின்றோம். குறிப்பாக புதுப் பயனர்களை தமிழ் விக்கிபீடியாவின் நடையையும், பரந்துபட்ட (அறிவியல்) நோக்கையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று த.வி எடுக்கும் முயற்சிகள் நன்று.\nWikipedia:மெய்யறிதன்மை மற்றும் No Orginal Research vs Research for Content இன்னும் விபரிக்கப்படவேண்டும். அத்தோடு எளிய முறையில் நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி எழுதல் நன்று என்பதை ஒரு அடிப்படை கொள்கையாக ஏற்று, அதற்குரிய வழிகாட்டல்களையும் ஏற்படுத்தல் வேண்டும்.\nபல பயனர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்கி, கோபி படிமங்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். உரிமமும் மூலமும் தரப்படவேண்டு; இதுவே தாரக மந்திரம். கட்டற்ற படிமங்களை இயன்றவரையில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.\nஇது தான் இப்பொழுது எமக்கு முன் இருக்கும் ஒரு முக்கிய பணி. பல உதவி பக்கங்கள் இருந்தாலும், அவை ஒரு பூரண தன்மையை அடையவில்லை. எல்லாம் எங்கோ அங்கோ இருக்கு என்ற நிலைதான். இதில் கூடிய தெளிவு வேண்டும். ரவி/மயூரன் ஒரு பக்கத்தில் உதவி போன்றவை நன்று.\nபொருத்தமற்ற பக்கங்களை நீக்குவது, விக்கியாக்கம், வகைப்படுத்தல் போன்றவை த.வி தொடர்ந்து தேவை.\nபொறுப்பை சவாலக ஏற்று, சுமையை முன்கூட்டியே பிரித்து முயன்று பார்க்கலாமா. சிக்கல் என்னவென்றால் அவரவர் முன்வரவேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. முன்பக்கத்தில் இரு புதிய கட்டுரைகள் ஒவ்வொரு நாளும்...இதை ஒருவரே தொடர்ந்து செய்வது சாத்தியமில்ல���. அலுப்புத்தரக் கூடியது. (இந்த விடயத்தில் கனக்ஸ், ரவி ஆகியோருக்கு மிக்க நன்றி.) எனவே ஒரு சுழற்சி முறை தேவை. ஒருவர் ஒரு கிழமைக்கு என்ற மாதிரி...\nஇது வரை நான் கண்டதில் வாரத்துக்கு ஒருவர் என்று பொறுப்பு எடுத்துச் செய்வது போன்றவை, தற்போது உள்ள சூழலில் தொடர்ந்து செய்யகூடியதாகத் தோன்றவில்லை. எனினும் தமிழ் விக்கிபீடியாவின் பல பணிகளிலும் அனைவரும் கூடிய முனைப்புடன் செயல்பட வலியுறுத்த வேண்டும். புதியவர்கள் கட்டுரை ஆக்கப் பணிகளில் ஈடுபட, பழைய பயனர்கள் கட்டமைப்பை மேம்படுத்தல், உதவிப் பக்கங்கள், உரை திருத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். --ரவி 17:42, 17 மார்ச் 2007 (UTC)\nபயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 03 போன்று பிறரும் தெரிவு செய்தால் நன்று. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தாத கட்டுரைகளை தெரிதல் நன்று. இதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியான நல்ல கட்டுரைகளை அடையாளம் காண்பதே. பொதுப் பயனர்களை மனத்தில் நிறுத்தி.\nதமிழில் வரைபடங்கள் சேர்த்தல் நன்று. த.வி தனித்துவமான icons உருவாக்க வேண்டும்.\nநூலகம் பங்களிப்பார்களுடான இணைச்செற்பாடு மிகச்சிறப்பாக இருக்கின்றது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் இங்கும் ஒரு பக்கம் இருத்தல் நன்று. அதே போல் உபுண்டு, லினக்ஸ், கட்டற்ற இயக்கம் ஆகியவர்களின் பங்களிப்பும் த.வி வலு சேர்க்கும். பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களை ஆக்கங்களை த.வி அனுப்பி வைத்துள்ளார்கள், அவர்களின் ஆக்கங்களும் விரைவாக சேர்க்கப்படவேண்டும்.\nமருத்துவம், சட்டம் போன்று துறைகளில் இயங்குபவர்களை இங்கு அழைத்து வருவது முக்கியம். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய தமிழர் புலங்களில் இருந்தும் ஆக்கர்களை இங்கு அழைத்து வருதல் வேண்டும். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)\nநூலகம் திட்டத்தில் இணைக்கப்படும் அனைத்து நூல்களும் முக்கியமானவை என்றில்லை. ஆதலால் அனைத்திற்கும் தனித்தனிக் கட்டுரைகள் உருவாக்குவது அவசரமானதல்ல. ஆனால் பயனுள்ளதாகப் பயனர்கள் கருதும் நூல்கள் தொடர்பான கட்டுரைகள் உருவாக்கப்படுவது பரந்த பயன்பாட்டுக்கு வழிவகுக்கும். கோபி 16:03, 17 மார்ச் 2007 (UTC)\nபகுப்பு:தமிழர் என்ற பகுப்பை தாய்ப் பகுப்பு ஆக்கலாமா த.வி பொறுத்தவரையில் இங்கு வருபவர்களுக்கு அது ஒரு முக்கிய தலைப்பாக/பகுப்பாக அமையும். அந்தப் பகுப்புக்குள் உள்ளடக்கமும் ஓர���வு கனதியானது. இதை நோக்கி பிற பயனர்களும் கருத்துக்கள் முன்வைத்தால் நன்று. இரண்டு நிலைய்யில், தாய்ப் பகுப்பு ஆக்கலமா, இப்ப - அல்லது பின்னர். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)\nபகுப்பு:தமிழ் என்பதை முதன்மைப் பகுப்புக்களில் ஒன்றாக்குவது பொருத்தம் என்றே நானும் கருதுகிறேன். அவ்வாறு ஆக்கும்போது பகுப்பு:இலக்கியம் முதன்மைப் பகுப்பாக இருக்க வேண்டியதில்லை. பகுப்பு:தமிழ் இலக்கியம் தமிழ்ப்பகுப்பின் பகுதியாக அமையும். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திற்கான முக்கியத்துவமே அதனை முதன்மைப் பகுப்புக்களிலொன்றாகத் தக்கவைத்து வந்துள்ளது. ஆதலால் தமிழ் முதன்மைப் பகுப்பாகும்போது அதனை முதன்மைப் பகுப்புக்களிலிருந்து நீக்கலாம். கோபி 16:00, 17 மார்ச் 2007 (UTC)\nதமிழர் பகுப்புக்கு பதில் தமிழ் பகுப்பை முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இலக்கியப் பகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் தமிழிலக்கியத்தில் வரக்கூடும் என்பதால் தமிழ்ப் பகுப்பு மட்டும் முதற்பக்கத்தில் வைத்தால் போதுமானதாக இருக்கும். இலக்கியப் பகுப்பை நீக்கி விடலாம்--ரவி 17:44, 17 மார்ச் 2007 (UTC)\nஅண்மைக் காலங்களில் விக்கிபீடியாவுக்கு ஈடாக தமிழ் விக்சனரி மீதான கவனமும் கூடி வருகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக புதிதாக 100 சொற்கள் கூடச் சேர்க்கப்படாமல் ஈயோடிக் கொண்டிருக்கிறது தமிழ் விக்சனரி. இருக்கும் ஒன்றிரண்டுப் பயனர்களுக்கும் துப்புரவுப் பணிக்கே நேரம் சரியாக இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து 70வது இடத்தில் இருக்கையில் தமிழ் விக்சனரி ஒரு வருடமாக 30வது இடத்தைத் தக்க வைத்திருப்பதுடன் இந்திய மொழி விக்சனரிகளில் முதலாவதாகத் தொடர்ந்து இருக்கிறது. விக்கிபீடியா 10,000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில் விக்சனரியையும் மேம்படுத்த அனைவரையும் அழைக்கிறேன். நாளுக்கு 5 சொற்கள் என்று ஒருவர் சேர்த்தால் கூட நன்றாக இருக்கும். அங்கு துப்புரவுப் பணிகள் நிறைய இருப்பதால் இங்கிருந்து விக்கி அனுபவம் உடையோர் வருவதும் அவசியம்.--ரவி 18:57, 23 மார்ச் 2007 (UTC)\nஎனக்கு விக்சனரி தொடர்பில் நிறைய ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக, தமிழ்க் கலைச் சொற்கள் தொடர்பில் நிறையச் செய்வதற்கு எண்ணம் உள்ளது. அதைவிடப் பழந்தமிழ் நூல்களிலிருந்து சொற்களை நூல்வாரியாகத் தொகுப்பதற்கும் எண்ணியுள்ளேன். இன்னும் சிறிதுகா��ம் விக்கிபீடியாவில் கூடிய நேரம் செலவிட எண்ணியுள்ளேன். அதன் பின் விக்சனரிக்கும் நேரம் ஒதுக்குவேன். Mayooranathan 21:34, 23 மார்ச் 2007 (UTC)\nரவி, எனக்கு விக்சனரியில் ஆர்வம் இருந்தாலும், அங்கு இருக்கும் அமைப்பு முறை எனக்கு சரியானதாகப் படவில்லை. இன்னும் நிறைய எளிமைப்படுத்தவேண்டும். சொற்களுக்கு ஒரு வார்ப்புரு போல ஒன்று பொதுவாக வைத்திருக்கலாம். பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், முதலியன. இப்பொழுதிருக்கும் முறை, சொல்லுக்குச் சொல் மாறுபடுகின்றது. படிப்பதற்கும், ஆக்குவதற்கும் தேவை இல்லாமல் கடினமாக உள்ளது (தொகுப்பதை இன்னும் மிக எளிமையாக்கலாம் என்னும் பொருளில் கூறுகிறேன்). மேலும் ஒரு சொல்லுக்கு பெயர்ச்சொல் வடிவம், வினைசொல் வடிவம், ஆங்கிலச்சொல் தொடர்பு (பிறமொழித் தொடர்பு) எல்லாம் ஒரு அழகான அட்டவணையாக வரச்செய்யலாம். அழகான நிறமும் கூடத்தரலாம். படங்களும் கூடச் சேர்க்கலாம். வீணை என்றால் வீணையின் படம் காட்டலாம். தமிழ் விக்கிக்கு இணைப்புத் தரலாம். சில நாட்களில் 1000 சொற்கள் தொகுக்க இயலும். 100,000 சொற்களை நாம் எட்டுவது முறைப்படி செய்தால் விரைந்து அடையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக யார் பொருள் சரியா எனப் பார்ப்பது இதுவே முதல் கடமை. பல சொற்களுக்கு மிகத்தவறாக பொருள் கொடுக்கப்பட்டுளன. ஒரு சிலவற்றை அங்கே குறித்துள்ளேன்.--செல்வா 22:23, 23 மார்ச் 2007 (UTC)\nமயூரனாதன், செல்வா - நீங்கள் சொல்லும் அனைத்தும் செய்யப்படக்கூடியவை. செய்யப்பட வேண்டியவை. உங்களைப் போன்று ஆர்வமும் திறமும் உள்ளவர்கள் பலரும் இன்னும் வர வேண்டி இருப்பதால் இவை தாமதப்படுகின்றன. மயூரனாதன், சில தமிழ்ச் சொற்களுக்கு ஏற்கனவே சில வார்ப்புருக்கள் செய்துள்ளார். ஒரு சில கட்டுரைகளுக்கு ஏற்கனவே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளன. பலப் பயனர்களும் வந்தால் இது போல் விக்கியாக்கப் பணிகள் செய்யலாம். நானும் சிவாவும் இயன்றவரை தளத்தைப் பராமரித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு அடிப்படைச் சொற்களுக்கு பொருள் சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்ப்பது என்ற நோக்கில் தற்போது செயல்படுவதால் ஒரு அகராதிக்கான கட்டமைப்பில் ஈடுபட முடியவில்லை. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் இப்படித் தான் இருந்தது. 2006க்குப் பிறகு பல பங்களிப்பாளர்கள் வர வர இங்க�� ஒரு ஒழுங்கு, நேர்த்தி வந்திருக்கிறது. அது போல் பிறரும் விக்சனரியில் கூடிய விரைவில் (இங்கு 10,000 கட்டுரைகள் வந்த பிறகாவது) இணைவதை எதிர்ப்பார்க்கிறோம்.--ரவி 23:48, 23 மார்ச் 2007 (UTC)\nஇந்து தத்துவ, கர்நாடக தீவரபோக்காளர்களால் ஆங்கிலத் தமிழ் கட்டுரை சிதைவு[தொகு]\nசென்று பார்க்க. எங்கே முதன்மைக் கட்டுரை ஆக்காளர்கள் என்று தெரியவில்லை. சுந்தர், கணேஸ் போன்றோரும் தற்போது இல்லை. தனியே மல்லு கட்டுதல் முடியாது. தீவர போக்காளர்கள் அதிகம். --Natkeeran 18:37, 26 மார்ச் 2007 (UTC)\nஆதாரங்கள் கொடுத்து ஒன்றும் பிரயோசனம் இல்லை. கட்டுரையின் வரலாற்றை போயி பருங்கள். தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று இன்திய அரசு மேற்கொண்டதை சருவக்னியவும் ஞானபிதியும், நான் ஆதார்ங்கள் கொடுத்தப்பினும் எப்படி மரைத்துக்கொள்ள முயற்சி செய்கிரார் என்று தெரிகிரதா\nஅரவிந்தன், த.வி-யில் உங்கள் குறிப்பைப் பார்த்து மகிழ்கின்றேன். சர்வஞ்ய வின் தமிழ் எதிர்ப்பு நிலையை பார்க்க en: Carnatic Music போன்ற பல இடங்களில் பார்கலாம். ஆதாரங்கள் தந்தும் பயன் இல்லை. அவர்கள் கூட்டாக இயங்கி அநியாயம் செய்கின்றனர். விக்கியின் குறிக்கோளை உணரவில்லை. உங்களைப் போல துல்லியமான ஆதாரங்கள் தருபவர்கள் மிகக் குறைவு, அப்படியிருந்தும் அவர்கள் இப்படிச் செய்வது வருந்தத்தக்கது. சர்வஞ்ய, ஸ்ரீகிரிஸ், கே.என்.எம் போன்ற 5-6 பேர் கூட்டாக இயங்கி தமிழ்-தொடர்பான பல கட்டுரைகளை வளரவிடாமலும் கெடுத்தும் தொல்லை தருகின்றனர். எத்தனை அழகாக இவைகளை வளர்க்கலாம்\nசெல்வா, நீங்கள் சொல்வது சரி. இவர்களோடு இழுப்பறி செய்வது கடினம். அவர்களின் பங்களிப்பை பார்த்தால், வெறுமே தமிழர்கள் பற்றிய தகவல்களை பொதுக் கட்டுரைகளிலும் (எ.கா இந்தியா), தமிழர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய தமிழ் நாட்காட்டி போன்ற கட்டுரைகளில் கூட போய் அட்டூளியம் செய்கின்றார்கள். இவர்களோடு சிறுபிள்ளைத் தனமாக மல்லுக்கட்டுவது...விரக்தி. விக்கி செயற்பாட்டையே என்னை மீள் ஆய்வு செய்ய இவர்கள் உட்படுத்துகின்றார்கள். --Natkeeran 01:30, 29 மார்ச் 2007 (UTC)\nநற்கீரன், விக்கியின் செயற்பாட்டில் இது தெரிந்த ஒன்று. இவர்களைப் போல் ஆயிரக்கணக்கானவர்களின் தொல்லைகளைக் கடந்துதான் விக்கி இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. அவர்கள் நிலைக்குத் தாழ்ந்து செல்லாமலும், அதே நேரத்தில் 5-10 பேர்கள் சரியானவற்றை வி��ாது எடுத்துரைத்து, முறையிட்டால், அவர்களின் கெடுக்கும் முயற்சிகளைத் தடுக்கலாம். தடுக்க வேண்டும். சுந்தர், அரவிந்தன், பார்த்தி போன்ற மிக அருமையான பயனர்கள் எத்தனை பண்போடு இவர்களுடன் 'போராடி' இருக்கிறார்கள். இன்னும் பல தமிழர்களும் உங்களைப்போல அவர்களுடன் இணைந்து மருப்பு எதிர்ப்பும் தரவேண்டும். உழைப்பவர்களுக்கே உலகம் (கெட்டவர்களாக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும்). ஊக்கம் உடைமை, உடைமை. எருதுகளும் ஒரு சிங்கமும் கதை படித்திருப்பீர்கள். அதே போலத்தான் - ஒற்றுமையில் தான் வலிமையும், தற்காப்பும், தாம் விரும்பும் முன்னேற்றமும் அடையமுடியும். --செல்வா 03:01, 29 மார்ச் 2007 (UTC)\nநற்கீரன், எக்கச்சக்கமாக பொய்ப் பரப்பு வேலைகள் நடந்திருக்கிறது. இதைக் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆதாரங்களைத் திரட்டிப் போக வேண்டி இருக்கிறது. --ரவி 20:43, 26 மார்ச் 2007 (UTC)\nஆங்கில விக்கியில் ஒரு ஆள்மாறாட்டம்[தொகு]\nபிற்காலத்தில் தமிழ் விக்கிக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை பாடமாக இருக்கலாம். நம் விக்கி வளர வளர பொய்த் தகுதிகளுடன் சிலர் பங்களிக்க வருவதற்கு வாய்ப்புண்டு--ரவி 12:20, 28 மார்ச் 2007 (UTC)\nகட்டுரைகளில் நேரடி ஆதாரங்களைத் சேர்த்தல் அவசியமாகின்றது[தொகு]\nஅண்மைக் காலத்தில் ஆங்கிலத்தில் தமிழ் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் அற்ற தன்மைக்காக மிகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம், எழுதியவர்கள் நேரடியாக ஆதாரங்களைத் தராமல் விட்டதாகும். இங்கும் இனிவரும் காலங்களில் நேரடியான ஆதாரங்களைத் தருவதை வழக்கத்தில் கொண்டுவந்தால், எதிர்வரும் காலங்களில் பல இழுப்பறிகளை தவிர்க்க முடியும். --Natkeeran 18:07, 28 மார்ச் 2007 (UTC)\nஅனைத்து விக்கிபீடியா புள்ளிவிவரப் பக்கத்தில் depth என்ற ஒரு அளவுகோல் இருக்கிறது. இது குத்துமதிப்பாக, ஒரு விக்கிபீடியா எந்த அளவு இற்றைப்படுத்தப்படுகிறது, தரமுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. கட்டுரைகளின் அளவை கணக்கில் கொள்ளமால் தொகுப்புகள் எண்ணிக்கை, கட்டுரை எண்ணிக்கை, மொத்தப் பக்கங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. ஆங்கில விக்கியின் ஆழம் 200க்கும் மேல். தமிழ் விக்கியின் ஆழம் ஒரு காலத்தில் 30ஐ ஒட்டி இருந்து இப்போது 20க்கு கீழ் வந்திருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை கூடுதலுக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள கட்டுரைகள் இ���்றைப்படுத்தப்படாவிட்டால் இந்த ஆழம் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. 10,000 கட்டுரை அளவைத் தொடும்போது குறைந்தபட்ச ஆழமாக 15ஆவது இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல், 10, 000 எண்ணிக்கைக்கு அடுத்து தொடர்ந்து 25,000 - 50,000 - 1,00, 000 என்று எண்ணிக்கையை குறியாக வைத்து ஓடிக் கொண்டிருப்பதில் பொருள் இருக்காது. 10, 000 கட்டுரை எண்ணிக்கைக்குப் பிறகு கட்டுரைத் தரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குவது, உரை திருத்துவது, ஆதாரங்கள் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். நாடு, மொழி, இனம் போன்று கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்க வேண்டும். 2008 தொடக்கத்துக்குள் எய்தத்தக்க உயர்ந்தபட்ச ஆழமாக 35ஆவது இருக்கும்படி நாம் கவனித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 11:01, 30 மார்ச் 2007 (UTC)\nமுடியுமானால், எல்லாரும் ஒருக்காலவது பார்க்கவும்.\nபயனுள்ள சுட்டி. நன்றி--ரவி 10:02, 6 ஏப்ரல் 2007 (UTC)\nஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG படிமம்[தொகு]\nஓப்பிண் ஆபிஸ் கட்டுரைக்காக ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG கோப்பைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றமுயன்றேன் அங்கே படிமத்தில் ஒன்றும் தெரியவில்லை. நாம் பயர்பாக்ஸ் பாவிக்கின்றேன். யாராவது சரிசெய்துவிடவும். ஆங்கில இணைப்பு http://en.wikipedia.org/wiki/Image:OpenOffice.org_Logo.svg த --Umapathy 13:11, 5 ஏப்ரல் 2007 (UTC)\nதானியங்கி கட்டுரைகளுக்கு பொருத்தமான கட்டுரைப் புலங்கள்[தொகு]\nபரிந்துரைகள் வேண்டப்படுகின்றது. --Natkeeran 01:45, 6 ஏப்ரல் 2007 (UTC)\nஎன்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை--ரவி 10:02, 6 ஏப்ரல் 2007 (UTC)\nஅதாவது எந்த எந்த பொதுத் தலைப்புகளில் தானியங்கிகள் பயன்படுத்தினால் நல்லது (இயலும், வேண்டும், போதும்) என்று பிறர் நினைக்கிறார்கள் என்று கேட்கிறார். ஊர்களைப்பற்றி கனேஷ்பாட் செய்த்தது போல பிற பொதுத் தலைப்புகள் (செய்யக்கூடிய) தலைப்புகள் உள்ளனவா எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தக்க வடிவில் எங்கும் தொகுப்பாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி சிறு விளக்கங்களை சேர்த்து தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். இதில் கதைச் சுருக்கம் முதலியன தனித்தனியாக நம்மால்தான் சேர்க்க முடியும், ஆனால் பெயர், நடிகர்கள், இயக்குனர்கள், வெளியான ஆண்டு முதலியன (செய்தி���்குறிப்புகள் முறையான வடிவில் வேறு எங்கும் இருந்தால்) தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். எங்கேனும், உலகில் உள்ள ஆறுகள், அல்லது மலைகள் முதலியன பற்றி தொகுப்புகள் (தரவு அணியாக, தரவுப் பொதியாக) ஒரு மொழியில் இருந்தால், அதனைத் தமிழ் மொழியில் தனித்தனி கட்டுரையாக தானியங்கிவழி ஆக்கலாம். இந்தி மொழியில் தரவுகள் ஏதும் இல்லாமலே தானியங்கி வழி ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் (கி.பி 1376, 1377, 1378 என்று எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் தக்க வடிவில் எங்கும் தொகுப்பாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி சிறு விளக்கங்களை சேர்த்து தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். இதில் கதைச் சுருக்கம் முதலியன தனித்தனியாக நம்மால்தான் சேர்க்க முடியும், ஆனால் பெயர், நடிகர்கள், இயக்குனர்கள், வெளியான ஆண்டு முதலியன (செய்திக்குறிப்புகள் முறையான வடிவில் வேறு எங்கும் இருந்தால்) தானியங்கி வழி கட்டுரைகள் ஆக்கலாம். எங்கேனும், உலகில் உள்ள ஆறுகள், அல்லது மலைகள் முதலியன பற்றி தொகுப்புகள் (தரவு அணியாக, தரவுப் பொதியாக) ஒரு மொழியில் இருந்தால், அதனைத் தமிழ் மொழியில் தனித்தனி கட்டுரையாக தானியங்கிவழி ஆக்கலாம். இந்தி மொழியில் தரவுகள் ஏதும் இல்லாமலே தானியங்கி வழி ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் (கி.பி 1376, 1377, 1378 என்று ) ஒரு கட்டுரை வீதம் வெற்றாக (குறிப்பேதும் இல்லாமல்), கட்டுரைகள் ஆக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டுக் கட்டுரையிலும் உள்ளே சனவர்-மார்ச், ஏப்ரல்-ஜூலை என்று உள் தலைப்புகள் வேறு) ஒரு கட்டுரை வீதம் வெற்றாக (குறிப்பேதும் இல்லாமல்), கட்டுரைகள் ஆக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டுக் கட்டுரையிலும் உள்ளே சனவர்-மார்ச், ஏப்ரல்-ஜூலை என்று உள் தலைப்புகள் வேறு பின்னர் செய்திகள் சேர்த்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் நினைப்பாக இருக்கலாம், ஆனால் இப்போதைக்கு கட்டுரை எண்ணிக்கையை கூட்டுவதன்றி ஒரு சிறிதும் செய்திகள் இல்லா வெற்றுக் 'கட்டுரைகள்தாம் இவை. --செல்வா 12:44, 6 ஏப்ரல் 2007 (UTC)\nஆமாம் ரவி, செல்வாவின் புரிதல் சரி. அந்த முயற்சியில் நான் ஈடுபடலாம் என்று இருக்கின்றேன். இப்பொழுது automation நிரலாக்கம் தொடர்பாக ஈடுபாடு இருப்பதால், இதையும் முயலலாம் என்று கேட்டிருந்தேன். --Natkeeran 14:54, 6 ஏப்ரல் 2007 (UTC)\nபல சமயங்களில் ஆங்கிலச் சொற்களின் துல்லியமான பலுக்கல் அறிய வேண்டியிருக்கிறது. என்னிடம் dictionary.com கட்டணச்சேவைக்கான கடவுச்சொல் இருக்கிறது. இதில் பலுக்கல்களைக் கேட்கலாம். யாருக்காவது தேவையென்றால் ravidreams_03 at yahoo dot com க்கு எழுதுங்கள்--ரவி 09:39, 6 ஏப்ரல் 2007 (UTC)\nஎந்தவிதமான கடவுச்சொல்லும் தேவை இல்லாமல் புகழ்பெற்ற மெர்ரியம்-வெ'ப்~ச்ட்டர் அகரமுதலியைப் பயன்படுத்தலாம். அதில் சில சொற்களுக்கு 4 வெவ்வேறு பலுக்கல் ஒலி மாறுபாடுகள் கூட காட்டியுள்ளனர். சொற்களின் வேர்களையும் காட்டுகின்றனர். பார்க்கவும்] இடம்: http://www.m-w.com/\nஆங்கில விக்கியில் பயனர் கணக்கு உள்ளவர்கள் விழிப்பாக இருக்கவும். வாக்கு அளிக்கும் பொழுது keep என்று உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். பலர் வந்து சிறப்புக் கட்டுரை வரிசையில் இருந்து நீக்கவும் என மொழிவர்-அவற்றுள் எப்பக்கமும் சாராதவ்ர்களும் இருப்பர், தமிழ்மீது காழ்ப்பு உள்ளவர்களும் இருப்பர். வேண்டும் என்றே தமிழ்க்கட்டுரையை சீர் குலைத்தார்கள், என்றாலும் இப்பொழுது சற்று கடினமான எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறாதீர்கள்.--செல்வா 21:13, 10 ஏப்ரல் 2007 (UTC)\nதமிழ்_முஸ்லிம்கள்_அன்றாடம்_பயன்படுத்தும்_வார்த்தைகள் என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று (முதன்முதலாய்) தொடங்கியிருக்கிறேன். அதில் முஸ்லிம்களின் உறவுமுறைகள் என்கிற வகையில் இன்னும் நீண்டுகொண்டே செல்லும் என்று எண்ணுகிறேன். இவற்றை (உறவு முறைகள்) பொதுவான வேறொரு பக்கத்திற்கு மாற்றினால் என்ன\nஇதில் ஊர் வாரியாக பிரிக்க வேண்டும் என்பது என் அவா..\n--மாஹிர் 10 ஏப்ரல் 2007\nபோதிய அளவு தகவல்கள் இருக்குமானால் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். Mayooranathan 18:16, 10 ஏப்ரல் 2007 (UTC)\n9,000 கட்டுரைகள்; 10,000 எப்போது\nஇன்று த.வி கட்டுரை எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை எட்டியிருக்கிறது. செல்வா முன்மொழிந்தபடி முடிந்தளவு விரைவாக பத்தாயிரத்தை எட்ட நாம் இணைந்து செயலாற்ற வேண்டும். பத்தாயிரம் வரைக்குமாக என்று எல்லோருமிணைந்து தினம் 50 கட்டுரைகள் இணைத்தால் இம்மாத முடிவிலேயே பத்தாயிரத்தை எட்டலாம். வழக்கமான மித வேகத்தில் சென்றால் மேலும் ஒரு மாதம் எடுக்கும். தெலுங்கு விக்கிபீடியா மீண்டும் வேகம் எடுக்கிறது. தமிழைத் தாண்டி முதலிற் பத்தாயிரத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தி விக்கிபீடியா பத்தாயிரத்தை தாண்டிய பின் சற்று நின்று நிதானித்துப் பல கட்டுரைகளை நீக்கி ம���ன்னேறுவதாகத் தெரிகிறது. --கோபி 17:37, 10 ஏப்ரல் 2007 (UTC)\nகோபி, தெலுங்கில் ஏற்கனவே 20,000+ கட்டுரைகள் உள்ளன. மராட்டி மொழியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா துவக்க காலத்தில் நம்முடன் இணையான வேகத்தில் வளர்ந்த கன்னட விக்கிபீடியா இப்பொழுதும் 5000க்கு குறைவான கட்டுரைகளுடன் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு விரைவாக 10, 000 கட்டுரை இலக்கை அடைந்தாலும் நன்று தான். ஆனால், ஒரு நாளைக்கு இவ்வளவு என்று எண்ணிக்கை இலக்குடன் கூடிய பங்களிப்பில் எனக்கு உடன்பாடில்லை. இது குறித்து செல்வா அவர்களின் பக்கத்திலும் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். எண்ணிக்கை உயர்வு ஒரு by product and coincidenceஆக இருப்பதே நல்லது. அதை இலக்காக வைத்தால் தரத்தைக் கோட்டை விட்டு விடுவோம் என்பது என் கவலை.--ரவி 17:55, 10 ஏப்ரல் 2007 (UTC)\nநாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் 10,000 அடைவோம் என்பது என் கணிப்பு. என் கணிப்பு தவறாக இருக்கலாம். மே மாதம் 10 நாளுக்குள் அடைய முற்படவேண்டும். பங்குகொள்வோர் எண்ணிக்கையை வரும் மாதங்களில் குறைந்தது 50% பெருக்க வேண்டும், ஏற்கனவே பங்களிப்பவர்கள் 10% கட்டுரை எண்ணிக்கை கூட்ட வேண்டும் (3 நாளில் 9 கட்டுரை எழுதுவோர் 10 கட்டுரை எழுதலாம்). இவை எல்லாம் எவ்வளவு நடக்க கூடும் என்பது நம் கையில் தான் உள்ளது. நாம் இரண்டு இடம் பின் தள்ளப்பட்டுள்ளோம். இப்பொழுது 62 -> 64. இன்னும் சுறுசுறுப்பாக எழுத வில்லை என்றால் மீண்டும் 70க்கு மிக எளிதாக தள்ளப்படுவோம். நாடுகள் பற்றி, தனிமங்கள் பற்றி, பறவைகள் பற்றி, என்று ஆயிரக்கணக்கில் தலைப்புகள் உள்ளன எழுத. 9,000 கட்டுரை அடைவதற்கு பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதமிழ் விக்கிமூலத்துக்கான கோரிக்கை மீண்டும் வேறொரு இடத்தில்... கோபி 20:12, 10 ஏப்ரல் 2007 (UTC)\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இன்று கொழும்பு வருகின்றேன். வேண்டுமென்றால் விக்கிபீடியர்களின் ஒன்றுகூடல் கூட நிகழ்த்தலாம்.--Umapathy 05:39, 12 ஏப்ரல் 2007 (UTC)\nபுத்தாண்டைக் கொண்டாடும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --டெரன்ஸ் \\பேச்சு 05:41, 12 ஏப்ரல் 2007 (UTC)\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --Natkeeran 05:44, 12 ஏப்ரல் 2007 (UTC)\nஅனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். --Sivakumar \\பேச்சு 06:25, 12 ஏப்ரல் 2007 (UTC)\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்--mahir\nஅனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.--கலாநிதி 17:23, 12 ஏப்ரல் 2007 (UTC)\nவரும் புத்தாண்டு எல்லோருக்கும், தமிழ் விக்கிபீடியாவுக்கும் சிறந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள். Mayooranathan 17:36, 13 ஏப்ரல் 2007 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா இயல் சின்னங்கள்[தொகு]\nதமிழ் விக்கிபீடியாவிற்கு தனித்துவமான சில இயல் சின்னங்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக பிற பயனர்களின் கருத்துக்களை brainstrom செய்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 21:13, 21 ஏப்ரல் 2007 (UTC)\nகட்டற்ற முறையில் தமிழ் சூழமைவுக்கு ஏற்ற மாதிரி cliparts ஆக்குதல், அதற்கான வழிகளை ஆராய்தல் நன்று. இத்துறையில் இருப்போர் இதற்கு உதவ முன்வர வேண்டும். தமிழ் சூழமைவை என்ன சின்னங்கள் பிரதிபலிக்கின்றன என்று பட்டியலிட்டு, பின்னர் வரைகலை கலைஞர்களின் உதவியுடன் வடிவமைக்கப்படவேண்டும். --Natkeeran 15:40, 12 மே 2007 (UTC)\nதொகுப்புச் சட்டத்தில் உள்ள பொத்தான்களில் #REDIRECT பொத்தானை இணைக்க முடியுமா ஆங்கில விக்கியில் உள்ளது போல்.--Sivakumar \\பேச்சு 17:04, 24 ஏப்ரல் 2007 (UTC)\nடெரன்ஸ், அழகி பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள வார்ப்புருவின் தேவை என்ன இது போல் அனைத்துப் பக்கங்களிலும் சேர்க்க எண்ணமா இது போல் அனைத்துப் பக்கங்களிலும் சேர்க்க எண்ணமா\nரவி இந்த வார்ப்புரு தேடல் பொறிகளின் மூலம் ஒரு கட்டுரைக்கு நேரடியாக வரும் பயனருக்கான வழிகாட்டல் பக்கமாக இருக்கும் என்று எண்ணிதான் இட்டேன். இது ஆங்கில விக்கியில் இருந்து பெறப்பட்ட கருத்துதான். அங்கே கூடுதலான பேச்சு பக்கங்களுக்கு இட்டுள்ளார்கள். மேலும் நாம் எல்லா பயனுனர்களையும் கணக்குகளை ஆக்கி எல்லாவற்றையும் தெரிந்த பின் கட்டுரைப் பக்கத்துக்கு வருவார்கள் என்க் கருத முடியாது தானெ.மேலும் பேச்சுக்கள் இடம்பெறாத பக்கங்கள் சிவப்பு இணைப்பாக இருப்பது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும். இரண்டாவது கேள்விக்குப் பதில் ஆம் முடியுமானவரை, உங்கள் கேள்வி ஏதோ ஆட்சபனைப் போல ஒலிக்கிறது ஏதாவது எதிர்ப்பு உண்டா--டெரன்ஸ் \\பேச்சு 10:10, 25 ஏப்ரல் 2007 (UTC)\nமன்னிக்கவும். இந்த வார்ப்புரு தேவை என்று தோன்றவில்லை. அதுவும் எல்லா பக்கங்களிலும் என்பது தேவையற்று உரையாடல் பக்க எண்ணிக்கைகளை அதிகரிக்கும். வேண்டுமானால் இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடி பின்னர் முடிவு எடுக்கலாம்.--ரவி 11:45, 25 ஏப்ரல் 2007 (UTC)\nபேச்சுப் பக்கங்கள் அதிகரிப்ப���ால் என்ன பிரச்சினை ரவி. எனது கருத்துப்படி பேச்சுப்பக்கங்கள் அதிகரிப்பது ஒரு தடையாக கருத தேவையில்லை. ஆங்கில விக்கி தளத்தை உதாரணமக எடுத்தால் கட்டுரை எண்ணிக்கையைப் போல 4 மடங்கு கட்டுரை அற்றப்பக்கங்கள் காணப்படுகின்றன. அங்கே கட்டுரை அனைத்தினதும் பேச்சுப்பக்கங்களில் ஒரு வார்புருவை இட்டுள்ளதைக் கவணிக்கலாம். எல்லாவற்றுக்கும் ஆங்கில விக்கியை உதாரணமாக கொள்ளத்தேவையில்லை என்றாலும் இந்தவிடயத்தில் பரவாயில்லைப் போலத்தான தோன்றுகிறது. தமிழ் விக்கியின் depth குறைந்து காணப்படுவதற்கு மொத்தபக்கங்களில் குறைவும் ஒரு காரணம் என்பதை மீடியாவிக்கி பக்கத்தைப் பார்த்தால் தெளிவாகும். எதிர்ப்பின் காரணமாக தற்போதைக்கு வார்ப்புருக்கள் இடுவதை தள்ளிவைக்கிறேன். ஆலமரத்தடியில் உரையாடிப்பார்ப்போம்.--டெரன்ஸ் \\பேச்சு 11:59, 25 ஏப்ரல் 2007 (UTC)\nஇவ்வாறு எல்லாப் பேச்சுப் பக்கங்களிலும் இடுவது அவசியம்தானா என்பது எனக்கும் விளங்கவில்லை. depth அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இடத் தேவையில்லை. --கோபி 12:23, 25 ஏப்ரல் 2007 (UTC)\nபத்தாயிரம் கட்டுரைகள் அளவைத் தாண்டி விட்டோம். எதிர் பார்த்ததை விட விரைவாகவே இது நடைபெற்றதற்கு கணேஷ், நிரோஜன் ஆகிய இருவரதும் பங்களிப்பு முக்கியமானது. இவர்களுக்கு எனது நன்றிகள். அடுத்தது என்ன கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதைத் தொடர வேண்டும் எனினும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். புதிய கட்டுரைகளைப் பல்வேறு துறைகளையும் சார்ந்தவையாக விரிவாக்கம் செய்யவேண்டும். அறிவியல், கணினியியல் போன்ற பல்வேறு நவீன துறைகளில் இடம் பெறுகின்ற வளர்ச்சிகளை உடனுக்குடன் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் செய்வது மிகவும் அவசியமானது. தமிழ் விக்கிபீடியாவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தலைப்புக்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. கணிதம், வேதியியல், இயல்பியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், புவியியல், சூழலியல், மேலாண்மை, கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள அடிப்படையான கருத்துருக்கள் அனைத்தையும் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்க வேண்டும்.\nதமிழ் விக்கிபீடியாவின் ஆழம் (Depth) ஒவ்வொரு கட்டுரை அதிகரிப்புப் பாய்ச்சலின் போதும் கீழ் நோக்கிச் செல்வது தவிர்க���க முடியாதது எனினும் இதனை மேம்படுத்த முயற்சிகள் தேவை. இதற்காகச் செயற்கையான முறைகளைக் கைக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆழத்தை அதிகரிப்பது தொடர்பில் நியாயமான தேவைகள் பல உண்டு அவற்றை இனங்கண்டு அவை தொடர்பில் முயற்சிகள் செய்யலாம். எடுத்துக்காட்டாக, நிறைய வழிமாற்றுப் பக்கங்கள், Disambiguiation பக்கங்கள் என்பவற்றுக்கான தேவை உள்ளது. பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன இவற்றைத் திருத்துவதன் மூலம் ஆழம் அதிகரிக்கும். இவற்றைவிடக் கட்டுரைகளுக்கு வெளியிணைப்புக்களைச் சேர்த்தல், உள்ளிணைப்புக்களை உருவாக்குதல், புதிய தகவல்களைச் சேர்த்தல், கட்டுரைகளை விரிவாக்கல், படிமங்கள் குறைவாக உள்ள கட்டுரைகளுக்குப் படிமங்களைச் சேர்த்தல், போன்ற பல நடவடிக்கைகள் ஆழம் அதிகரிக்க உதவக்கூடியன.\nகட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்புத் தேடு பொறிகளில் தமிழ் விக்கி அகப்படுவதற்கான வாய்ப்புக்களைக் கூட்டும் என்பதிலும், இதனால் தமிழ் விக்கி மக்களுக்குக் கூடுதலாக அறிமுகமாகும் என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால் இவ்வாறு அறிமுகமாகுபவர்களை மீண்டும் மீண்டும் வரத் தூண்டுவதற்கும், தொடர்புகளை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வதற்கும் கட்டுரைகளின் தரமும், அவற்றின் பல்வகைமையும் மிக மிக அவசியம். இதன் மூலமே தமிழ் விக்கி தொடர்பான நல்லெண்ணத்தை வளர்க்கமுடியும். எனவே வருங்காலத்தில் தரத்தைக் கூட்டுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுவோம். Mayooranathan 07:52, 27 ஏப்ரல் 2007 (UTC)\nமயூரநாதன், உங்கள் கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன். எண்ணிக்கை இலக்கை விரைவில் எய்த உதவிய கணேஷ், நிரோ, கோபி மற்றும் அனைவரிடமும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nஆகஸ்ட் 2005ல் 1000 கட்டுரைகள் இலக்கை அடைந்தபோது 10000 கட்டுரை இலக்கு எண்ணிக்கையை சுந்தர் முன்மொழிந்தார். இவ்வளவு விரைவாக அடைவோம் என்று எண்ணவில்லை. அடுத்த இலக்கு 100000 கட்டுரைகளாகத் தான் இருக்க முடியும் :) அதே வேளை கட்டுரைகள் தரம், ஆழம், பயன், விக்கிபீடியா கட்டமைப்பு ஆகியவற்றில் நாம் பெரிதும் முன்னேற வேண்டும்.--ரவி 08:37, 27 ஏப்ரல் 2007 (UTC)\nமேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கருத்துடனும் உடன்படுகிறேன். விரைவில் 25,000 கட்டுரைகளையும் (ஆ.வி. முதல்பக்கத்தில் இணைப்பு பெறும்பொருட்டு) அதன்பின் ரவி குறிப்பிட்டதுபோல் 1,00,000 கட்ட���ரைகளையும் விரைவில் அடைய வேண்டும். அதே வேளையில் ஆழமும், பல்வகைமையும் பலமடங்கு முன்னேற வேண்டியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு மூன்று குறிப்பில்வழிப் பக்கங்களையாவது துப்புரவு செய்தால் தரம் மிகும். உள்ளிணைப்புகள் பக்கவகைப்படுத்துதல் பயன் பெருக்கும். தரமான மேற்கோள்கள் நமது மதிப்பைக் கூட்டும். -- Sundar \\பேச்சு 10:50, 27 ஏப்ரல் 2007 (UTC)\nமயூரநாதன் சொன்ன அத்தனைக் கருத்துக்களும் எண்ணி, முனைப்புடன் செயல்படுத்த வேண்டியவை. உண்மையிலேயே எழுத ஆயிரக்கணக்கான தலைப்புகள் உள்ளன. பங்களிபாளர்கள் வரிசை இன்னும் பன்மடங்கு கூடவேண்டும். கூட்ட இயலும். அண்மையில் Profvk போன்ற பட்டறிவுமிக்கவர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. காயத்திரி, அரசன், மது போன்ற நல்ல எழுத்தாளர்கள் இன்னும் பலரும் வந்து தொடர்ந்து பங்களிக்க வேண்டும். நம் வருங்கால வளர்ச்சியின் அடிப்படையான கூறுகளில் ஒன்றானது நல்ல அறிவும் திறமும் கொண்ட பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதில் உள்ளது. நாம் 10-15 பேராக உழைத்தால் மிக மிக மெதுவாகவே நகர இயலும் (வெறும் கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டு கூறவில்லை). ஏன் நம்மால் ஒரு 100 பங்களிப்பளர்களைக் கூட பெற முடியவில்லை என்று, திருத்தும் முகமாக சிந்த்தித்தல் வேண்டும். பயனர்கள் 1,600 இருக்கலாம், ஆனால் வந்து தொடர்ந்து பங்களிப்பவர்கள் அதில் 100 கூட இல்லாதது வியப்பாக உள்ளது. மயூரநாதன் எத்தனை கடுமையாக உழைத்துள்ளார் எனினும் அவர் ஏறத்தாழ 600-650 நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார் நான் வந்து இன்னும் ஓராண்டு ஆகவில்லை (ஆண்டு நிறைவு நெருங்குகிறது), என்னாலும் 300-350 கட்டுரைகள்தான் எழுத இயன்றது. டெரன்ஸ் ஏறத்தாழ 400 கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆக பெரும்பாலும் ஆர்வம் உடையவர்கள் குறுங்கட்டுரையாக எழுதினாலும் ஆண்டொன்றுக்கு 200-400 தான் எழுத இயலும். நிரோ, கோபி போன்றோர் இதற்கு விதி விலக்கு (முறையும் வேறானது). எனவே 10 பேர் உழைத்தால் ஆண்டொன்றுக்கு 2000-3000 தான் எட்ட முடியும். எனவே நல்ல பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது மிக மிகத் தேவையானது. கட்டுரை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க ஆழப்படுத்துவதிலும், ஒழுங்குப்படுத்துவத்லும் ஏராளமான உழைப்பு தேவைப்படுகின்றது. நமக்கு நிறைய உதவி தேவை, நிறைய பங்களிப்பாளர்கள் தேவை, நல்ல எழுத்தாளர்கள் தேவை. நிரோ போன��றவர்கள் இவ்வளவு அதிகமாக உழைக்கத்தான் வேண்டுமா உழைப்பை பகிர்ந்து கொண்டால் இன்பமும் பயனும் பெருகும் அல்லவா உழைப்பை பகிர்ந்து கொண்டால் இன்பமும் பயனும் பெருகும் அல்லவா\n\"தமிழ் விக்கிபீடியாவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தலைப்புக்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. கணிதம், வேதியியல், இயல்பியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், புவியியல், சூழலியல், மேலாண்மை, கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள அடிப்படையான கருத்துருக்கள் அனைத்தையும் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்க வேண்டும்.\" என்று மேலே மயூரநாதன் சுட்டியது மிக்க சரி. அறிவுக்கூர்மையான சிந்தனைப் பின்புலத்தை உறுதியுடன் கட்டமைப்பது எமக்கு முன்னிருக்கும் ஒரு முக்கிய பணி. இதற்கு நாம் பல் துறைசார் பங்களிப்பாளர்களையும் உள்வாங்கி இன்னும் வேகமுடன் செயற்பட வேண்டும். --Natkeeran 01:26, 28 ஏப்ரல் 2007 (UTC)\nஇந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழிகள்[தொகு]\nஇந்தியாவின் அதிகாரப் பூர்வமொழிகள் 15ஆ 23ஆ தயவு செய்து யாராவது சரிபார்க்கவும். Official languages of India ஆங்கில் விக்கிபீடியாவில் 23 மொழிகள் என்றுள்ளது. இவற்றைச் சரிசெய்யவேண்டும். தவிர யாராவது மொழிகளைத் தெரிந்தவர்கள் ஆகக்குறைந்தது ஒரு சில உரையாடல்களைக் குறிப்பிட்டால் நன்று. எடுத்துக்காட்டாக மலையாளம் கட்டுரையைப் பார்க்க. --Umapathy 14:02, 28 ஏப்ரல் 2007 (UTC)\nதற்போது இணையத்திலும் இணையத்திற்கு அப்பாலும் தமிழ் பதிப்புகள் பெருகுவது போன்று தோன்றுகிறது. அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் நம்தளத்தின் நம்பகத்தண்மை கூடும் மற்றும் சொந்தக் கருத்துக்களைப் புகுத்துவதைத் தடுக்கலாம். இதன் பக்கவிளைவாக நாம் மேற்கோள் சுட்டும் பதிப்புகளின் நுகர்வும் கூட வாய்ப்புள்ளது. செய்திகளுக்கு பிபிசி தமிழ் ஒரு மேற்கோளாக இருந்து வந்துள்ளது. தற்போது சிஃபி, யாஹூ, எம்.எஸ்.என். போன்ற வலைவாசல்களும் தமிழ் கட்டுரைகளைத் தொகுத்தளிக்கத் துவங்கியுள்ளன. கிழக்கு பதிப்பகம் போன்றவை ஆளுமைகளைப் பற்றியும் பல தரப்பட்ட விடயங்கள் மீதும் வாங்கத்தக்க விலைகளில் புத்தகங்களை வெளியிடத் துவங்கியுள்ளன. இவையனைத்தையும் காட்டியும் பெரிய அளவில் பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்பை விகடன் பதிப்பகம் வெளியிட உள்ளது. இவற்றையும் ஏற்கெனவே உள்ள பழம்பெரும் பதிப்புகளையும் நாம் இனி மேற்கோள்களாகப் பயன்படுத்தத் துவங்க வேண்டும். -- Sundar \\பேச்சு 07:24, 30 ஏப்ரல் 2007 (UTC)\nபயனர்:VolkovBot-க்கு 'பாட் தகுதி வழங்கலாம். கடந்த சில நாட்களாகவே இதன் பணி நன்றாகவே உள்ளது.--Sivakumar \\பேச்சு 18:23, 3 மே 2007 (UTC)\nen:History of Tamil Nadu ஆங்கில விக்கிப்பிடியாவின் இன்றைய முதற்பக்கத்தில், சிறப்புக் கட்டுரையாக. ஆக்கர்களுக்கு வாழ்த்துக்கள். --Natkeeran 14:45, 5 மே 2007 (UTC)\nகிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்து இப்போது விக்கிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது நிறைவு அளிக்கிறது. ஏற்கனவே, விக்கி நூல்களில் உள்ள பொருத்தமான பக்கங்களை இங்கு நகர்த்தப் பார்ப்போம். இதற்குத் தானியங்கி முறை ஏதும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு விக்கி திட்டித்திலும் மீடியா விக்கி தகவல்களை மொழிபெயர்ப்பது வேலைப்பளுவை அதிகரிக்கிறது. தற்போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள மீடியாவிக்கி தகவல்களை po கோப்பாக மாற்றி அங்கு இற்றைப்படுத்த முடியுமா சுந்தர், கணேஷ் இது குறித்து விளக்கினால் நன்று.\nவிக்கி மூலம் என்ற பெயரைப் பயன்படுத்துவோமா இல்லை, வேறு பொருத்தமான பெயர்கள் இருக்கின்றனவா இல்லை, வேறு பொருத்தமான பெயர்கள் இருக்கின்றனவா விக்கி ஊற்று என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா விக்கி ஊற்று என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா மூலம் தமிழ்ச் சொல் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ள இயன்றால் நன்றாக இருக்கும்.\nவிக்கி மூலத்தில் இடப்படும் பக்கங்களை விசம வேலை, தவறான தொகுப்புகளில் இருந்து காக்க பூட்டி வைக்க வேண்டியது அவசியம். இது குறித்த அணுக்க உரிமைகளைப் பெற விரைவில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். விக்கி மூலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வரும் கோபி, நற்கீரன் இதற்குப் பொருத்தமானவர்கள்.--ரவி 11:30, 10 மே 2007 (UTC)\nவிக்கிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி.\nகோப்பாக மாற்றி எப்படி செய்வது எனத் தெரியவில்லை, ஆனால் ஒரு தானியங்கியைக் கொண்டு கண்டிப்பாக செய்ய முடியும். கணேசின் தானியங்கியோ அல்லது AWBயோ உதவக்கூடும். இல்லையெனில் நான் ஒரு தானியங்கி எழுத முயல்வேன்.\nவிக்கி ஊற்று என்ற பெயரில் எனக்கு உடன்பாடு உண்டு.\nகோபி, நற்கீரன் ஆகியோர் உடனடியாக நிர்வாகிகளாக்கப்பட வேண்டும்.\nதிருக்குறள் உள்ளிட்ட எண்ணற்ற காப்புரி���ை விலக்குடைய ஆக்கங்களை விரைவில் விக்கிமூலத்தில் பதிவேற்ற வேண்டும். தேடுபொறிகள் மூலம் அங்கு பலர் வரக்கூடும் என்பதால் அங்கிருந்து தமிழ் விக்கிபீடியாவிற்கு தக்க வகையில் இணைப்புக்கள் ஏற்படுத்தப் போதிய வார்ப்புருக்கள் உருவாக்கப்பட வேண்டும். -- Sundar \\பேச்சு 09:47, 11 மே 2007 (UTC)\nசுந்தர், தானியங்கி எழுதுவது வரவேற்கக்கக்கூடிய தற்காலிகத் தீர்வு. ஆனால், அனைத்து மீடியாவிக்கித் தளங்களுக்கும் உதவும் வகையில் இத்தமிழாக்கங்களை ஒரு கோப்பாகப் பதிவிறக்கி நிறுவ வழி இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். விக்கி நூலகம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டு தமிழ் wikisource தள ஆலமரத்தடியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் அங்கு வந்து கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்--ரவி 16:27, 11 மே 2007 (UTC)\nமிக்க மகிழ்ச்சி. மேலும் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொள்கின்றேன். --Natkeeran 15:25, 12 மே 2007 (UTC)\nஇந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி[தொகு]\nஇனியன் என்பவரின் இப்பக்கத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்ய வசதியுள்ளது. பிற மாநில ஊர்ப்பெயர்கள், மற்ற பெயர்ச்சொற்கள் எவ்வாறு பலுக்கப் படுகின்றன என அறிய உதவலாம். எடுத்துக்காட்டாக Jog Falls என்பது ஜாக் அருவியா ஜோக் அருவியா என ஆங்கிலத்தில் இருந்து அறிதல் இயலாது. ಜೋಗ - இதனை அப்பக்கத்தில் கொடுக்கையில் தெரிந்தது.--Sivakumar \\பேச்சு 16:00, 15 மே 2007 (UTC)\nஆமா சிவா, இந்த ஊர்ப்பெயர் பயன்பாட்டைக் குறித்து நான் யோசித்துப் பார்க்கவில்லை. அப்புறம், அந்தக் கருவியின் பெயர் தான் இனியன். அதை உருவாக்கியவர் ஜெகத். இனியன் அவரது மகனின் பெயர்.--ரவி 03:51, 16 மே 2007 (UTC)\nஇது ஒரு பயனுடைய மென்பொருட்கருவி. குறிப்பாக திராவிட மொழிக்கட்டுரைகளை (கன்னடம், தெலுங்கு, மலையாளம்) எழுத்துப் பெயர்ப்புச் செய்து பார்த்தால் 40-80% புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இக்கருவி மிகச் சிறப்பாக இயங்குகின்றது. ஊர்ப்பெயர், பெயர்சொற்கள் மட்டும் இல்லாமல் கட்டுரை முழுவதையுமே, ஓரளவிற்குப் படித்துப் பொருள் கொள்ள உதவுவது. நல்ல முயற்சி. யூனிக்கோட்டில் இருப்பதால் எழுத்துப் பெயர்ப்புச் செய்வதும் எளிதாகவே இருந்திருக்கும். எடுத்துக்காட்டிய சிவாவுக்கு நன்றி.--செல்வா 03:59, 16 மே 2007 (UTC)\nதமிழ் விக்கிபீடியா நிரல் பற்றியும் சில விளக்கங்களும்[தொகு]\n��மிழ் விக்கிபீடியா சமீபத்தில் 10000 தலைப்புகளை தாண்டி சாதனைப் படைத்து வரும் வேளையில் என்னால் இயன்ற அளவிலான சிறிய பங்களிப்பு.\nஇதில் தமிழ் விக்கிபீடியா பகடை தொடுப்பு நிரலியும் மற்றும் 12552 தலைப்புகளுக்கான sql table, php source codes சேர்த்து க்னூ உரிமையின் கீழ் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.\nவிளக்கம் தேவை: இந்த sql query க்கு காப்புரிமை அல்லது என்னுடைய பெயரை போடுவதில் ஏதாவது விக்கிபீடியாவின் காப்புரிமை பிரச்சினை வருமா என்பதை அறியத்தரவும்.\nஇல்லை என்பதே என் அனுமானம். காரணம் நீங்கள் க்னூ உரிமையின் கீழ் வழங்குவதால். கட்டற்ற என்பதன் அர்த்தமே பகிர்வு தானே, ஆக்கர்களை தகுந்த முறையில் அடையாளம் காணுவது பிர்ச்சினை தரது என்றே நினைக்கிறேன்.\nhttp://techtamil.in/ மிகவும் நன்றாக இருக்கின்றது. உங்களால் அந்த தளத்தை பல முனைகளில் நுட்ப முறைகளில் மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்று நினைக்கின்றேன்.\nஉங்களுடைய செயலியைப் பற்றி த.வி ஒரு கட்டுரையும், அறிமுகப்பக்கதில் மேலும் விளக்கங்களும் சேர்க்கப்படவேண்டும்.\nhttp://wapedia.mobi/ta/ - இந்தத் தளத்தை நிறுவியுள்ளவர் இங்குள்ள தலைப்புக்களுக்கான மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார். பல்லூடகங்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவை எடுத்துச் செல்ல நாம் உதவ வேண்டும். -- Sundar \\பேச்சு 09:21, 16 மே 2007 (UTC)\nதமிழியல் மாநாடு 2007: இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்[தொகு]\nதொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற இரண்டாவது தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும்.\nவட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர்.\nஇந்த தளத்தில் த.வி. அறிமுகப்படுத்தல் ஆக்க பூர்வமாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 15:34 மணிக்குத் திருத��தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/karnataka-mp-mla-seat-scam-vjr-409745.html", "date_download": "2021-05-13T06:24:33Z", "digest": "sha1:NMOPU5NJRCUSQPPDKKUZMIR5XFF2H3CN", "length": 18966, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "MP, MLA சீட்டுகளை கூவி, கூவி விற்கும் கும்பல்... தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி மோசடி– News18 Tamil", "raw_content": "\nMP, MLA சீட்டுகளை கூவி, கூவி விற்கும் கும்பல்... தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி மோசடி\nமுதலமைச்சர் அலுவலகம் வரையிலான முக்கிய அலுவலகங்களின் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான், எம்.எல்.ஏ.க்கள்; எம்.பி.க்கள். ஆனால், எம்.எல்.ஏ. எம்பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பிரதமர் அலுவலகம் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரையிலான முக்கிய அலுவலகங்களின் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ஒரு கும்பல் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது.\nபெங்களூருவைச் சேர்ந்தவர் 54 வயதான மகாதேவையா; இவர் அங்கு பெரும் பணக்காரராக வலம் வருபவர்; இவரது மகன் 29 வயதான அங்கித். 2018ம் ஆண்டு, பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் பிசிக்கல் டைரக்டராக இருந்து வரும் செந்தில்குமார் என்பவர் 2018ம் ஆண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். அங்குள்ள அதிகாரிகளிடம் எனக்கு எப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில துணைவேந்தராக பதவி தருவீர்கள் எனக் கேள்வி கேட்டுள்ளார் முதலில் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பின்னர் விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆளுநர் தனக்கு நெருக்கம் எனக் கூறி அறிமுகமான மகாதேவையா, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில்குமாரிடம் ஒன்றரைக் கோடி ரூபாயைப் பறித்துள்ளார்\nமேலும், ஆளுநர் அலுவலகத்தில் இருந்து துணைவேந்தர் பணியில் நியமனம் செய்திருப்பதாகவும் போலி மின்னஞ்சலையும் செந்தில்குமாருக்கு அனுப்பியுள்ளார் அதிகாரிகள் மின்னஞ்சலை சோதனை செய்து பார்த்தபோது அந்த மின்னஞ்சல் போலியாக உருவாக்கப்பட்டது தெரியவந்தது. அதில் அனுப்பப்பட்ட தகவலானது அச்சு அசலாக ஆளுநர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகா��ிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டு இருப்பதும் தெரியவந்தது\nஇந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மகாதேவையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா காலத்தில் ஜாமினில் வெளியே வந்த மகாதேவையா மீண்டும் தன் கைவரிசையைக் காட்டி சிக்கியுள்ளார் வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர், ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தனக்கு எம்பி சீட் வாங்கித் தருவதாக கூறி ஒரு கும்பல் ஏமாற்றியதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்\nமோசடிக் கும்பல் மைசூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட மகாதேவய்யா, அவரது மகன் அங்கித் மற்றும் இவர்களது நண்பரான ஓசூரைச் சேர்ந்த 34 வயதான ஓம் ஆகிய மூவரையும் கைது செய்தனர் போலீசார் விசாரணையில், பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில ஆளுநர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொண்டு எம்பி, எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது\nமகாதேவையாவின் மகன் அங்கித் எம்ஈ பட்டதாரி. அபவர் பிரதமர் அலுவலகம், பல மாநில முதலமைச்சர்களின் அலுவலகங்கள், பல மாநிலங்களின் ஆளுநர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை தயாரித்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது இப்படி ஒவ்வொருவரிடம் இருந்தும் 1.5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.\nதமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே பாணியில் இவர்கள் நாடு முழுவதும் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் மகாதேவய்யா பெங்களூரில் பெரும் பணக்காரர் என்பதால் அவர் மீது பெங்களூரு போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.\nஅதனால் பெங்களூரிலிருந்து மோசடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி போலி சான்றிதழ்களை உருவாக்கியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும��� பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.\nஇவர்களுக்கு 250 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்புகள் உள்ளதாலும் மோசடி செய்த பணத்தில் இவர்கள் சொத்துக்கள், வீடுகள் வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தற்போது வரை இவர்கள் மீது பிரபல அரசு பல்கலைக்கழக பிசிக்கல் டைரக்டர் செந்தில்குமார் மற்றும் சென்னை வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்\nஆனால் இவர்களால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழகத்தில் மட்டுமே ஏமாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர் இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இவர்கள் ஏமாற்றி அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்\nCrime | குற்றச் செய்திகள்\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகோவை: ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஅண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nMP, MLA சீட்டுகளை கூவி, கூவி விற்கும் கும்பல்... தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி மோசடி\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஉயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; அதிமுக ஆட்சியிலும் ரூ.25 லட்சம்தான் அளிக்கப்பட்டது; : எல்.முருகன்\nகோவை: கொரோனா சூழலில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nபெற்றோர்களே...குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்..\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/07/31/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-05-13T05:09:05Z", "digest": "sha1:RE5BXJ6H7YFEVGQ6CO5KVZRHMUQIDQAC", "length": 21083, "nlines": 254, "source_domain": "tamilandvedas.com", "title": "கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’\nகண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’\nஉலக வாழ்க்கை நிலையில்லை என்பதை வள்ளுவர் முதல் பட்டினத்தார் வரை பிரமாதமாகச் சொல்லி இருக்கிறார்கள். (12-9-2015இல் வெளியான எனது கட்டுரை எண் 2149 –‘டொண்டொண்டொடென்னும் பறை’ என்ற கட்டுரையில் இவர்கள் கூறியவை பற்றி நிறைய விவரங்கள் உள்ளன)\nமுக்கியமாக பட்டினத்தார், எவ்வளவு செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூட ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று சொல்லி இருக்கிறார்.\nவாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் இந்தப் பூதலத்தில் தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென் காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே\nசெத்த பிணத்தைச் சுற்றி அழுது புலம்புபவர்கள் யார் தெரியுமா இனி சாகப்போகும் பிணங்கள் என்கிறார்.\nபத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே\nசெத்தவரைச் சுற்றிச் சுற்றமும் நட்பும் அழுது புலம்புவது இயற்கை. ஆனால் அதை தத்துவ நோக்கில் ���ார்த்து மனதைத் தேற்றிக் கொள்பவர் எத்தனை பேர்\nஇந்த வகையில் தான் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா பாடல் மாறு படுகிறது.\nஇந்தப் பாடல் பிறந்த கதை பற்றி வேறுபட்ட கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.\nமெல்லிசை மன்னர் விசுவநாதன் கண்ணதாசனின் அத்யந்த நண்பர். அவருடன் நெடுங்காலம் பழகியவர்.\n“ஒரு சமயம் ஒரு படத்திற்காகப் பாடல் ‘ரிகார்டிங்’ செய்து கொண்டிருந்த போது, ஒரு துக்கமான செய்தி வந்தது. என் இசைக் குழுவிலிருந்த ஒருவரை நாய் கடித்திருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாய் விஷம் ஏறி நாய் போலவே ஊளையிட்டு அன்றைய தினம் இறந்து விட்டார் என்பதே அந்த சோகச் செய்தி. அந்தப் பாடல் தான் ‘பாலும் பழமும்’ படத்தில் வரும் ‘போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா’ என்பது. அதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,’அவச்சொல் வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணே’ என்பது. அதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,’அவச்சொல் வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணே உங்க வாயிலிருந்து அந்த மாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே உங்க வாயிலிருந்து அந்த மாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே\nகண்ணதாசனின் உடனிருந்த இராம.முத்தையா கூறும் செய்தியோ வேறு விதமானது. அவர் கூறுவது:-\n“ஒரு சமயம் கவிஞர் ‘ஆஸ்டின்’ கார் ஒன்றை, 8000 ரூபாய்க்கு விலை பேசி, 1500 ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். அதை எடுத்து அன்றைய தினமே வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்ப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றார். போகும் வழியில் டிரைவர் ஓட்டிய வழியில் கார் செல்லாமல், ஏதோ ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது. உடனே கவிஞர் பயந்து போய், டிரைவரை நிறுத்தச் சொல்லி விட்டு, இறங்கி விபரம் கேட்டார். ‘சேஸிஸ் பெண்டாகி இருக்கிறது’ என்றார் டிரைவர்.\n“காரை லாரியில் கட்டி இழுத்துக் கொண்டு, சென்னைக்குப் போ” என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறிக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார். மறுநாளே காரை வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடு – என்றார் என்னிடம்.\n“நாம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களே\n நான் பிழைத்து வந்ததே பெரிய காரியம்\nஅன்றைய தினம் எழுதிய பாடல் தான், பாலும் பழமும் என்ற ப��த்தில் வருகிற போனால் போகட்டும் போடா\nஅன்று மாலை என்னிடம் காரில் போன பணத்தை (1500 ரூபாய்) பாட்டு எழுதிச் சம்பாதித்து விட்டேன் என்று சொன்னார்.\nஇப்படி ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், சூழ்நிலையும் கவிஞருக்குப் பாடலுக்குக் கருத்தாக வந்தமையும்.”\nஇனி கவிஞரின் பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:\nபோனால் போகட்டும் போடா; இந்த\nபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா\nவந்தது தெரியும் போவது எங்கே\nவாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்\nஜனனம் என்பது வரவாகும்; அதில்\nஇரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை\nஇல்லை என்றால் அவன் விடுவானா\nகோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த\nஎலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்\nஇருந்தால் அவளைத் தன்னந் தனியே\nநமக்கும் மேலே ஒருவனடா – அவன்\n பட்டினத்தார் ‘இனி சாம் பிணங்கள் அழுவது போல’ என்று சொன்னாரே அது போல, கண்ணதாசன் அழவில்லை.\nபோனால் போகட்டும் போடா என்கிறார். இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானாகூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்தகோட்டையில் நுழைந்தால் திரும்பாது\n என்கிறார். ஜனன மரணக் கணக்கை ஒரே பாராவில் தந்து விடுகிறார். வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் – அவ்வளவு தான்\nபாட்டில் வரும் தலைவன் டாக்டர். அவனால் உயிரை போகாமல் இருப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான். இறை தத்துவம் இப்படி விளக்கப்படுகிறது\nஅருமையான வரிகளில் பெரும் தத்துவத்தை அனாயாசமாக அள்ளித் தந்து விட்டார் கவிஞர்.\nஅந்த வகையில் இந்தப் பாடல் புகழ் பெற்றதோடு அடிக்கடி அனைவரும் உபயோகப்படுத்தும் போனால் போகட்டும் போடா சொற்றொடரையும் கொண்டிருக்கிறது.\nடி.எம்.சௌந்தரராஜன் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பீம்சிங் இயக்கத்தில் 1961ஆம் ஆண்டு வெளி வந்த பாடல்\nகண்ணதாசனின் வைர வரிகளால் அழியாது நிற்கிறது.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged கண்ணதாசன், போனால் போகட்டும்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/18-districts-in-tamil-nadu-happy-for-next-three-hours/cid2718594.htm", "date_download": "2021-05-13T07:04:33Z", "digest": "sha1:O52KMHM2GDLZAYDQ4X7CNALWYPSIKB6P", "length": 5559, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்கள்", "raw_content": "\nதமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 18 மாவட்டங்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் கோடை காலம் என்றால் அனைவரும் முதலில் கூறுவது மே மாதம்தான். மே மாதம் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது பல பகுதிகளில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிடும்.மேலும் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தலைவிரித்தாடும். சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.\nமேலும் அதன்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு இன்பமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதை தொடர்ந்து இதனை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மாவட்டங்களில் தேனி திண்டுக்கல் தென்காசி கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை விருதுநகர் திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.\nமேலும் நீலகிரி கோவை சேலம் நாமக்கல் புதுக்கோட்டை திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ���ய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த மாவட்டங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாவட்டங்களின் கோடையின் வெப்பநிலையும் குறைக்கப்பட்டு உஷ்ணமும் நீங்க பட்டதாகவும் எண்ணி சந்தோஷத்துடன் மழையை வரவேற்கின்றனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/kavingar-snegan-votes-count-in-tn-election-2021", "date_download": "2021-05-13T05:15:32Z", "digest": "sha1:SHS4JHTQDEW6EIV3RYVO4AOXQT3APV46", "length": 6326, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தெரியுமா?? மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?? - TamilSpark", "raw_content": "\n மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்ட கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை என்ற தகவல் வெளியாக\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவிஞர் சினேகன் பெற்ற வாக்குகள் எத்தனை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் அவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளார்.\nநடந்து முடிந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின், கமல், மன்சூர் அலிகான், குஷ்பு, ஸ்ரீப்ரியா போன்ற பல்வேறு சினிமா பிரபலங்களும் களமிறங்கினர். இவர்களுடன் பிக்பாஸ் புகழ் ஸ்நேகனும் மக்கள் நீதி மய்யம் சார்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.\nவிருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் AMV. பிரபாகர் ராஜா 74351 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு அடுத்ததாக அதிமுக சார்பாக போட்டியிட்ட விருகை V.N. ரவி அவர்கள் 55984 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 16939 வாக்குகள் பெற்று பிக்பாஸ் புகழ் கவிஞர் சினேகன் அவர்கள் விருகம்பாக்கம் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டத��� டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ \nஉன் மகள் அழுகிறாள் ணா.. கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/18th-chennai-international-film-festival-inaugural-photos/", "date_download": "2021-05-13T06:57:53Z", "digest": "sha1:RN3S3YYW5I5Z3JP52CLBHCIMMK7343LU", "length": 9221, "nlines": 206, "source_domain": "kalaipoonga.net", "title": "18th Chennai International Film Festival Inaugural Photos - Kalaipoonga", "raw_content": "\nஇசை வெளியீட்டு விழா புகைப்பட கேலரி\nஓட்டம் திரைப்படம் புகைப்பட கேலரி\nPrevious articleஇயக்குனர் வசந்தபாலன் தன் நண்பர்களுடன் துவங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸின் முதல் தயாரிப்பின் படப்பிடிப்பு தொடங்கியது\nNext articleகோவை மாவட்ட மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா புகைப்படங்கள்\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nசென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் ��ு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/tag/by-abdul-qaiyum/", "date_download": "2021-05-13T06:30:52Z", "digest": "sha1:G445TRSZIKA3ANW7PZEFRAEUALTTDAC2", "length": 212878, "nlines": 654, "source_domain": "nagoori.wordpress.com", "title": "by Abdul Qaiyum | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\nவெட்டி கெளரவம் பார்த்த என்தேகம்\n(பி.கு.: இக்கவிதை யாருடைய மனதிலாவது மரணபயத்தை உண்டாக்கி அவர்களை நல்வழிப்படுத்தாதா என்ற நம்பிக்கையில் எழுதப்���ட்டது)\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 15\n“வெரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்” என்பார்கள். வலுவான அஸ்திவாரத்துடன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் கதை-வசனகர்த்தா ரவீந்தர்.\nவடிவேலு ஒரு படத்தில் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பார். ரவீந்தரைப் பொறுத்தவரை அவரது பேஸ்மெண்ட்டும் ஸ்ட்ராங்காக இருந்தது. அதனால் பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருந்தது.\n“நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளானாய்” அதிர்ஷ்டக் காற்றடித்து களம் புகுந்தவரல்ல ரவீந்தர். சரியான குருவிடம், முறையான பயிற்சி பெற்று, வசனக்கலையில் வளமான தேர்ச்சி பெற்றவர்\nயார் அந்த ரவீந்தரின் குரு அறிஞர் அண்ணாவா\nதிரைப்படத்துறையில் ரவீந்தருக்கு குருவாக வாய்த்த அந்த மனித சாதாரண மனிதரல்ல. “வசனகர்த்தாக்களின் பிதாமகன்” என்றழைக்க தகுதி படைத்தவர்.\nவெறும் பாடல்களின் தொகுப்பாக இருந்த தமிழ்ப்படங்களுக்கு வசன மழை பொழிவித்த வசீகர படைப்பாளி.\nசெந்தமிழ் இலக்கியத்தை திரையுலகில் திறம்பட புகுத்திய சீர்த்திருத்தவாதி.\nகம்பன் மகன் “அம்பிகாவதி” துன்பவியல் கதைக்கு கன்னித்தமிழல் உரையாடல் எழுதிய கலைஞானி..\nஐம்பெரும் தமிழிலக்கியங்களையும் ஐயமறக் கற்று திரைவானில் வார்த்தை விளையாட்டு ஆடிய வசனவேந்தன். அதனால்தான் சிலப்பதிகாரத்தையும், குண்டலகேசியையும் அதன் சுவை சற்றும் குன்றாது அவரால் வெள்ளித்திரையில் வார்த்தெடுக்க முடிந்தது.\nஅவர் பெயர் இளங்கோவன். ரவீந்தரைப் போன்று சினிமா உலகம் மறந்துபோன முன்னோடிகளில் அவரும் ஒருவர். செங்கல்பட்டு இவரது சொந்த ஊர்.\n“படைப்பாற்றலால் தமிழ்மொழிக்குப் பங்காற்றியவர்களுள் திரைப்படத் துறையில் எனக்குப் பிடித்த ஒரே எழுத்தாளர் இளங்கோவன்தான்”\nஎன்று “தனது கலையுலக அனுபவங்கள்’ தொடரில் எழுத்துலக மேதை ஜெயகாந்தன் இவரைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.\nசிலப்பதிகாரம் காவியம் வடித்த இளங்கோவடிகள் மீது கொண்ட அதீத காதலால் தணிகாசலம் என்ற தன் பெயரை இளங்கோவன் என்று மாற்றிக்கொண்டவர்.\n“பூம்புகார்” வடித்த கலைஞர் மு.கருணாநிதியை இன்று நாம் சிலாகித்துப் பேசுகிறோம். கலைஞரின் எழுத்துக்கு உந்துதலாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் இளங்கோவன். இதைக் கலைஞரே ஒருமுறை பிரகடனப்படுத்தியுள்ளார்.\n1942-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் சோமுவும் , மொகிதீனும் “ஜுபிடர் பிக்சர்ஸ்” பெயரில் தயாரித்து வெளியிட்ட “கண்ணகி” படத்திற்கு வீர வசனம் எழுதியது இளங்கோவன்தான். இந்தப் படத்தில், கண்ணகியாகவே மாறிவிட்டிருந்தார் கண்ணாம்பா. திரையரங்கில் ஒவ்வொரு வசன முடிவிலும் கரகோஷம் வானைப் பிளந்தது.\nமெளனப் படங்கள், பேசும் படங்களாக பரிணாமம் பெற்ற போது பெரும்பாலும் புராணப் படங்களாகவே தயாரிக்கப்பட்டன. அதில் பாடல்கள்தான் நிறைந்திருக்கும். குறைந்த பட்சம் இருபத்தைந்து பாடல்களாவது இடம்பெற்றுவிடும். இளங்கோவனின் வருகைக்குப்பிறகுதான் வசனங்கள் மகத்துவம் பெற்றன. வசனகர்த்தாக்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.\nஇலக்கியத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த இளங்கோவனிடம் உதவியாளராக பணியாற்றியபோது ரவீந்தர் கற்றுக் கொண்டது ஏராளம்; ஏராளம். இளங்கோவனின் கைவண்ணத்தில் அனல் தெறிக்கும். அடுக்குமொழி வசனங்கள் அரங்கத்தை அதிர வைக்கும். உதவியாளராக இருந்த ரவீந்தரிடமும் அதன் பாதிப்பு வெளிப்பட்டது. பசுந்தமிழில் பக்குவம் பெற இளங்கோவனின் பாசறை அவருக்கு பெரிதும் வழிவகுத்தது. தமிழ்மொழியில் தனித்துவம் கண்ட தணிகாசலத்தின் குருகுலத்தில் ரவீந்தர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்.\nதமிழில் எந்த அளவுக்கு புலமை பெற்றிருந்தாரோ அதே அளவு ஆங்கிலத்திலும் இளங்கோவன் புலமை வாய்ந்தவர். ஷேக்ஸ்பியரின் “ரோமியோ ஜூலியட்” காவியத்தின் சுவையை பருகிய அவர் அதே பாணியில் காதல் ரசம் சொட்டும் வசனங்களை “அம்பிகாவதி”யில் வடித்திருந்தார்.\n“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்” என்பார்கள். வசனகர்த்தாக்களின் பிதாமகனாக விளங்கிய இளங்கோவனிடம் “ராஜ ராஜன்” படத்தில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் ரவீந்தரின் எழுத்துக்களுக்கு உரமூட்டியது. புடம்போட்ட தங்கமாய் அவரது எழுத்தாற்றல் இன்னும் பெருகேறியது..\n1958-ல் வெளிவந்த “நாடோடி மன்னன்” திரைப்படம்தான் ரவீந்தர் பெயரை முதன்முதலாக வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று பலரும் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல. அதற்கு ஓராண்டுக்கு முன்பே “ராஜ ராஜன்” (1957) படத்தில் ரவீந்தருடைய பெயர் பட டைட்டிலில் காட்டப்பட்டது.\nஎம்.ஜி.ஆரின் மேடை நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதிக் கொண்டிருந்த ரவீந்தர் திரைப்படத்திற்கு வசனம் எழுதிய முதற்படம் “குலேபகவாலி” (1956). “இந்தப் படத்துலே நான்தாங்கனி புலி கூட சண்டை போடுற காட்சியிலே எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு நடிச்சேன்” என்று பெருமையாக எங்க ஊரு சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் நாகூர் எஸ்..பரீது பெருமையாகச் சொல்வதை செவியுற்றிருக்கிறேன். “குலேபகவாலி” படத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த தஞ்சை ராமையாஸ் பெயர்தான் காட்டப்பட்டது.\nஅதன்பிறகு ரவீந்தர் வசனம் எழுதிய “மகாதேவி” (1957) படத்திலும் திரைக்கதை வசனம் : கண்ணதாசன் என்று காட்டப்பட்டது.\n“ராஜராஜன்” திரைப்படம் வெகு நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர், பத்மினி, லலிதா, எஸ்.சி.சுப்புலக்ஷ்மி, ஜி.சகுந்தலா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் நடித்திருந்தனர்.\n“ராஜ ராஜன்” படத்தில் கே.வி.மஹாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் முத்தான பாடல்கள்.\nஎழுபதுகளில் சிலோன் ரேடியோவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான் அடிக்கடி ஒலிக்கும்.\n“நிலவோடு வான் முகில் விளையாடுதே\nஅந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே”\n“யமன் கல்யாணி” ராகத்தில் இசையமைக்கப்பட்டு, சீர்காழி கோவிந்தர்ராஜனும் ஏ.பி.கோமளாவும் பாடிய காலத்தால் அழியாத இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇதே படம் பின்னர் 1963-ஆம் ஆண்டு “ராஜாதி ராஜூ கதா” என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்து தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது.\nஇளங்கோவனுக்கும் ரவீந்தருக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. திரையுலகில் சிறந்த வசனகர்த்தாக்களாக பெயர் பெற்றிருந்தும்கூட இருவரும் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.\nஇருவரும் தமிழ்த் திரையுலகிற்கு தங்கள் திறமையினால் அபார பங்களிப்பை வழங்கியவர்கள். இருவரும் தமிழக அரசின் “கலைமாமணி” பட்டம் பெற்றவர்கள்.\nஇருவரும் திரையுலகம் மறந்துப்போன முன்னோடிகள். ஊடகங்களால் கண்டும் காணாமலும் நிராகரிக்கப்பட்டவர்கள்\nபிறமொழி நாவல்களை இறக்குமதி செய்து, தமிழ்மொழிக்கு ஏற்றவாறு வசனங்களை மாற்றியமைத்து இருவரும் திரையுலகிற்கு புதுமை சேர்த்தார்கள்.\nVictor Hugo எழுதிய “Les Mis’erables” என்ற பிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டு 1950-ல் உருவாக்கப்பட்ட படம் “ஏழை படும் பாடு” இளங்கோவனின் கைவண்ணத்தில் உருவான படம் இது.\nஅதேபோன���று Antony Hope எழுதிய “The Prisoner of Zenda” மற்றும் Justin Huntly Mccarthy எழுதிய “If I were King” ஆங்கில நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட “நாடோடி மன்னன்” ரவீந்தரின் வசனத்தில் உருவான படம்.\nஇருவரும் திராவிடக் கட்சி எழுத்தாளர்களின் அரசியல் பின்புல ஆளுமையினால் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள்.\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 9\nஎம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11\nஎம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 14\nPosted by அப்துல் கையூம் on June 14, 2015 in கலைமாமணி ரவீந்தர்\nTags: இளங்கோவன், எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும், ரவீந்தர் 15, ராஜ ராஜன் திரைப்படம், by Abdul Qaiyum\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் 14\n“அரச கட்டளை” படத்தில் ரவீந்தரின் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டது என்பது மறுக்கப்படாத உண்மை. வேண்டுமென்றே அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.\nபாடுபடுபவன் ஒருவன். புகழ் தேடிக் கொள்பவன் மற்றொருவன். மாடாய் உழைப்பவன் ஒருத்தன். மார்தட்டிக் கொள்பவன் இன்னொருத்தன். உடல் உழைப்பு செய்பவன் ஒருத்தன். மெடல் குத்திக் கொள்பவன் இன்னொருத்தன். மரம் வைத்தவன் ஒருவன். பலனை அனுபவித்தவன் வேறொருவன். “அரச கட்டளை” படத்தில் இக்கூற்று ரவீந்தருக்கு நன்கு பொருந்தும்.\n“நாடோடி மன்னன்” படம் வெளிவந்தபோது ரவீந்தர் புதியவராக இருந்தார். அதனால் அவருடைய பெயர் கண்ணதாசன் பெயரோடு இணைத்து காட்டப்பட்டது என்றார்கள். போகட்டும் என்று விட்டு விடலாம்.\nஆனால் “அரச கட்டளை” படம் வெளிவந்தபோது ரவீந்தர் எத்தனையோ படங்களுக்கு கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றி அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தார். அப்படியிருந்தும் அவர் பெயரை இருட்டடிப்புச் செய்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “சிரிக்கும் சில��” என்ற படத்தில் கூட இதே நிலைமைதான் ரவீந்தருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தப்படம் வெளிவரவில்லை. இரவு பகல் பாராது கண்துஞ்சாது கஷ்டப்பட்டு அந்தப் படத்திற்கு ரவீந்தர் கதை வசனம் எழுதினார். அந்தப் படம் ஓடவேண்டுமென்றால் நிச்சயமாக “Face Value” மிகுந்த பிரபலம் தேவை என்ற கண்ணோட்டத்தில் “திரைக்கதை – வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரம் செய்யப்பட்டு ‘ஒப்புக்குச் சப்பாணியாக’ ரவீந்தர் பெயரையும் இணைத்துக் காண்பித்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத “சிரிக்கும் சிலை” திரைப்படம்\nஅந்தக் கால கட்டத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக திராவிட இயக்க வசனகர்த்தாக்களுக்கு அதீத மவுசு கூடியிருந்தது. கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதி பிரபலமடைந்த மந்திரிகுமாரி (1950), பராசக்தி (1952), திரும்பிப்பார் (1953), மனோகரா (1954), போன்ற படங்களுக்குப் பிறகு அரசியல் பின்னணி கொண்ட வசனகர்த்தாக்களுக்கு தனியொரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டிருந்தது. ஏ,வி,பி,.ஆசைத்தம்பி முதற்கொண்டு முரசொலி சொர்ணம் உட்பட திரைப்பட வசனகர்த்தாக்களாக மாறி இருந்தனர். முரசொலி மாறன் “மறக்க முடியுமா (1966)” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதானித்திருந்தார். அதற்கு முன்பே நல்லதம்பி (1949), வேலைக்காரி படத்தின் மூலம் சி.என்.அண்ணாத்துரை பிரபலமாகியிருந்த செய்தி அனைவரும் அறிவர்.\nரவீந்தர் ஏன் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டார் எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை எதற்காக அவருடைய திறமை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார் என்ன காரணத்திற்காக அவர் ஒவ்வொரு படத்திலும் ஓரங்கட்டப்பட்டார் ஏன் அவர் மீது மட்டும் இந்த ஓர வஞ்சனை\nஅவர் அரசியல் பின்புலம் இல்லாத மனிதர் என்ற ஒரே காரணத்தினாலா இந்தக் கேள்விக்கு இதுவரை பதிலில்லை.\nஉண்மையைக் கூற வேண்டுமென்றால் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரின் பெயர் முதற்கொண்டு அவரது கார் ஓட்டுனர் பெயர்வரை எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அனைத்தும் அத்துப்படியாக இருந்தது.\nஆனால் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு உரியவராக, எப்போதும் அவர் கூடவே இருந்த காஜா மெய்தீன் என்கின்ற ரவீந்தரின் பெயர் மட்டும் யாருக்குமே தெரியாது. ‘யாருக்குமே தெரியாது’ என்று சொல்வதை விட யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் நாட்டாமை செய்து வந்தவர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தார்கள் என்று கூறுவதே சாலப்பொருத்தம்.\n“யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை”\nஎன தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனே கூறுகின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..\nஅதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், உலக நடப்புகளை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ரூமி உட்பட ரவீந்தரின் மறைவுச் செய்தியை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது எதர்த்தமான உண்மை.\nரவீந்தர் உயிரோடிருந்த போதும். அவர் நோய் வாடப்பட்டு இருந்தபோதும், அவர் மறைந்தபோதும் கூட அனைத்து ஊடகங்களும் சினிமாத்துறையினரும் பாராமுகமாகவே இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்\n“அரச கட்டளை” படத்தின் ஸ்டில்கள் காண்பிக்கையில் அதன் திரைக்கதையை வடிவமைத்தது “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா” என்று காண்பிப்பார்கள்.\nஅரச கட்டளை படத்தின் Screenshot\n“எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்பதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் கீழே R.M.வீரப்பன், வித்வான் வே.லட்சுமணன், S.K.T.சாமி என்று மூன்று பேர்களுடைய பெயர்களை மட்டும் காண்பித்து ரவீந்தரின் பெயரை இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.\nஇப்பொழுது இயற்கையாகவே நம் மனதில் ஒரு கேள்வி பிறக்கிறது. “அரச கட்டளை” படத்தில் உண்மையிலேயே ரவீந்தரின் பங்களிப்புதான் என்ன\nஆர்.எம்.வீ. ஒரு மாபெரிய கதாசிரியர், பிரமாண்டமான படத்தயாரிப்பாளர், சிறந்த நிர்வாகி, தமிழார்வலர், கம்பராமாயணச் சிற்பி என்பது போன்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவரே உருவாக்கியிருந்தார். அவருடைய உண்மையான முகம் என்னவென்று சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாகவே தெரியும். எழுத்து நாகரிகம் கருதியும், சில பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணக்கூடாது என்று நல்லெண்ணத்தாலும் அவரது வஞ்சகச் சூழ்ச்சி அனைத்தையும் இங்கு என்னால் வடிக்க இயலவில்லை.\n“அரச கட்டளை” படத்தின் கதை எப்படி பிறந்தது என்பதற்கு சின்னதாக ஒரு “FLASHBACK” தேவைப்படுகின்றது. அதை ரவீந்தர் வாயிலாகவே அறிந்துக் கொள்வோம். ��ப்படத்தில் ரவீந்தரின் பங்கு என்ன என்பது அப்போது விளங்கும்.\n1962 ம் ஆண்டு , தேர்தல் சமயம்.\nதி மு க வினர் அன்றைய முதல்வர் காமராஜரை மிக மோசமாக, தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தக் காலக் கட்டம். ஆனால் மக்கள் திலகமோ காமராஜரை மரியாதைக் குறைவாக விமர்சிக்க மறுத்தார்.\nஅப்பொழுது நடந்த நிகழ்வு …\nதேர்தல் பிரசாரத்துக்காக போகிறோம். கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு ரயில்வே கேட் அப்பொழுது பிரசித்தம் . மூடினால் சீக்கிரம் திறக்க மாட்டார்கள். சில துரித ரயில்கள் போனப் பின்னர் தான் திறப்பார்கள்.\nஅங்கு மக்கள் திலகத்தின் வண்டி நின்றது. அந்தக் காரின் எண் எல்லோருக்கும் தெரியும் . கூட்டம் கூடிவிட்டது. மக்கள் திலகத்தின் காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்றுக் கொண்டிருந்தது. மக்கள் திலகம் அவரது உதவியாளர் சபாபதியிடம் சொல்கிறார் …\n” அது யார் கார் காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, சபாபதி போய் பார்த்து வா… ”\nசபாபதி போய் பார்த்து விட்டு வந்து “ஆமா அவுங்க தான்” என்று சொல்ல , உடனே மக்கள் திலகம் தன் காரை விட்டு இறங்கிப் போய் அவருக்கு வணக்கம் சொன்னார்.\nகாமராஜர் கீழே இறங்க எத்தனிக்க, மக்கள் திலகம் தடுத்து விட்டார் .\n“இதென்ன தனியே செக்கியூரிட்டி இல்லையா ” என்று கேட்டார் மக்கள் திலகம். அப்பொழுது காமராஜர் முதல்வர் .\n“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க எனக்கு பாடி கார்டு வைச்சுக்க ” என்றார் காமராஜர் .\nஇருவரும் கொஞ்ச நேரம் குசலம் விசாரித்தப் பின் வந்து அமர்ந்தார்கள். ரயில் போனதும் கார் புறப்பட்டது .\nமக்கள் திலகம் என்னைப் பார்த்துச் சொன்னார் “ரவீந்திரன், அடுத்த படத்துக்கு , ஐடியா கிடைச்சிட்டது , நம்ம காமராஜர் ஐயா தான் ஹீரோ. ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாம, தனக்கு சவால் இல்லாம யார் மக்கள் மத்தியிலே பவனி வருகிறானோ அவன் தான். இதை வச்சு கதை எழுதணும், நானல்ல டைரக்டர் என் அண்ணனை செய்யச் சொல்லப் போறேன் ” என்றார் …\nஅப்படி உருவானப் படம் தான் “அரசக் கட்டளை” .\nஇது ரவீந்தரே பொம்மை இதழில் எழுதியது. தான் ஏற்கனவே பலமுறை மாற்றியமைத்து எழுதிய “இணைந்த கைகள்” படத்தின் ஒரு சில பகுதியை மையமாக வைத்தும், எம்.ஜி.ஆர். சொன்ன குறிப்புகளை வைத்தும் ரவீந்தர் தீட்டிய திரைக்கதைதான் “அரச கட்டள��”.\nஇந்தக் காட்சியை இப்படி வைக்கலாம், அப்படி வைக்கலாம் என்று ஏதாவது ஆலோசனை கூறிவிட்டு, ரவீந்தரின் மூளையை கசக்கிப் பிழிய வைத்து விட்டு, கஷ்டப்படாமல் பெயரைத் தட்டிக் கொண்டு போவது ஆர்.எம்,வீரப்பனின் வழக்கமாக இருந்தது. திரைக்கதை என்று பெயர் போடுகையில் ஆர்.எம்.வீரப்பன் பெயர்தான் முதலாவதாக இடம்பெறும்.\nகதை எழுதும் கலையையும், வசனம் எழுதும் கலையையும் கற்று வைத்திருந்த ரவீந்தர் ஒரே ஒரு கலையைக் கற்க தவறியாதால்தான் அவரால் முன்னுக்கு வர முடியாத நிலை.ஆம். ஜால்ரா அடிக்கும் கலை ரவீந்தருக்கு வரவேயில்லை.\nஅரச கட்டளை படத்தின் SCREENSHOT\n.சரி.. திரைக்கதையில்தான் ரவீந்தர் பெயர் இடம்பெறவில்லை. விழுந்து விழுந்து “அரச கட்டளை” படத்திற்கு வசனம் எழுதிய அவருடைய பெயர் “உரையாடல்” என்ற தலைப்பிலாவது காட்டப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. அதற்கும் அரசியல் செல்வாக்கு வேண்டுமே. முரசொலி சொர்ணத்தின் பெயர் காட்டப்பட்டது.\nஎம்.ஜி.ஆர். தனது அண்ணன் குடும்பத்திற்காக ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமென விரும்பினார். எம்.ஜி.ஆர். தனது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் பிள்ளைகள் எம்.சி.ராமமூர்த்தி மற்றும் மூத்த மகள் சத்யபாமா இவர்களுக்காக “சத்யராஜா பிக்சர்ஸ்” என்ற பட நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க வைத்து தன் அண்ணனையே டைரக்ட் செய்ய வைத்த படம்தான் “அரசகட்டளை”.\nதன் அண்ணன் மகள் சத்யபாமாவுடன் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி. ஆருடன் ஜெயலலிதாவும், சரோஜாதேவியும், சந்திரகாந்தாவும், “அரச கட்டளை” படத்தில் நடித்திருந்தனர்.\nஎம்.ஜி.ஆர். சுடப்பட்டபோது, தயாரிப்பில் இருந்த படங்கள் இரண்டு. ஒன்று சத்யராஜா பிக்சர்ஸ் “அரச கட்டளை”. மற்றொன்று சத்யா மூவிஸ் “காவல்காரன்” ஆகியவை.\nபடப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் “எடிட்டிங்”, “ரீ ரிக்கார்டிங்” போன்ற ஒரு சில வேலைகளே மிச்சமிருந்தது. அந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது,.\nஇப்படத்தில் வாலி, முத்துகூத்தன் மற்றும் ஆலங்குடி சோமு எழுதிய பாடல்கள் அமர்க்களமாக இருந்தன. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக கவிஞர் வாலி அவர்கள்\n“ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே – உன்\nஎன்ற பல்லவியை எழுதிக்கொடுக்க முகம் சிவந்த எம்.ஜி.ஆர். வாலியை கடிந்துக் கொண்டார். காரணம் “ஆண்டவன் கட்டளை” சிவாஜ��� நடித்த படம். “அரச கட்டளை” அச்சமயம் தயாரிப்பில் இருந்த எம்.ஜி.ஆர். படம். எம்.ஜி.ஆர். இதனை சுட்டிக்காட்டிய போது வாலிக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. இப்படியொரு பொருள்படும் என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவேயில்லை. இப்பாடல் வரிகளில் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர். கவிஞர் முத்துக்கூத்தனை வைத்து வேறொரு பாடலை எழுத வைத்தார்.\n“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” – என்று தொகையறாவாகத் தொடங்கி “ஆடி வா ஆடி வா” என்ற பாடல்தான் அந்த மாற்றுப் பாடல்.\nஇந்த சம்பவத்தைச் சொன்னவர் ரவீந்தர். இதை உறுதிப்படுத்தும் வகையில் இதே சம்பவத்தை கவிஞர் வாலி அவர்கள் விலாவாரியாக “எனக்குள் எம்.ஜி.ஆர்”. என்ற தன் நூலில் எழுதியுள்ளார்.\nகவிஞர் கண்ணதாசன் தன் சொந்த அனுபவங்களை, எண்ணங்களை, மனத்தாங்கல்களை எத்தனையோ பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கின்றார். “அண்ணன் என்னடா, தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே” போன்ற பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்.\n“நான் எப்பவுமே சொந்த வாழ்க்கை அனுபவங்களை பாடல்களாக வடித்ததே இல்லை. ஆனால் அரசகட்டளை படத்துக்கு பாடல் எழுதும் போது என் மன உணர்வை வெளிக்காட்டும் விதமாக எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு பாடல் எழுதினேன்.”\nஎன்று கவிஞர் வாலி, பொதிகைத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\n“என்னைப் பாடவைத்தவன் ஒருவன். என் பாட்டுக்கு அவன் தான் தலைவன்” என்ற பாடல், வாலிக்கு வாய்ப்பு வழங்கி அவருடைய வாழ்வில் ஒளியேற்றிய எம்.ஜி.ஆருக்கு நன்றிக்கடன் செய்யும் வகையில் எழுதப்பட்ட பாடல்.\nஇப்படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் உருவான அத்தனைப் பாடல்களும் மனங்கவர் பாடல்களாக அமைந்திருந்தன.\n”அரசகட்டளை”யில் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் இடம்பெறும் ஒரு காட்சி. சொர்ணத்தின் உரையாடல் என்று நம்பப்படும் ரவீந்தரின் வசனங்கள் இன்றைய அரசியல் நாடகங்களுக்கு அப்பட்டமாக பொருந்தும் வகையில் உள்ளன.\n”எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்தப் பாவிகளின் நாக்கை துண்டுத்துண்டாக வெட்டி..”\n”அதனால்தான் அதிகாரம் உன் கையில் இல்லை. மதனா.. கல்லடியும் சொல்லடியும் கடமைவாதிகள் சந்திக்க வேண்டிய முதல்படி, அரசியல் அகராதிப்படி”\n“அப்படியா, இப்படி இன்னும் எத்தனைப் படிகளோ, உருப்படியாய் ஓடிவிடுவோம் வாருங்கள்”\n”ஓடு ��டு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்றுதான் முழங்கிக்கொண்டிருப்பேன் என் லட்சியம் நிறைவேறும்வரை”\n”ஆபத்து இருந்தாலும் (ஆட்சி) எவ்வளவு சுகமாக இருக்கிறது”\n” இந்த சுகத்திலேதான் பதவி வெறியே பிறக்கிறது மதனா..இதில் மயங்கித்தான் ஆட்சியிலே இருந்தவர்கள் மக்களை மறந்தார்கள்..துன்பத்தை விதைத்தார்கள். துயரத்தை வளர்த்தார்கள்.”\n“உன் உயிரைப் பறிப்பேன்” என்று உடைவாளை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைத் தாக்க வரும் நம்பியார் கூற “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்…” என்று சொல்லும் எம்.ஜி.ஆர். சற்று இடைவெளி விட்டு புன்னகை சிந்த “.நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். நறுக்குத் தெறித்தார்போல் காணப்பட்ட இதுபோன்ற வசனங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.\nபுகழ் யாவும் சொர்ணத்திற்கு அர்ப்பணமாயின. ரவீந்தருக்கு வழக்கப்படி பிஸ்கோத்து, “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற மலைக்கள்ளன் படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடல்தான் என் நினைவில் நிழலாடியது.\nகதாசிரியர்கள் நட்சத்திர அந்தஸ்து பெற்று அமோகமான பேரும் புகழும் பெற்றிருந்த காலத்தில் ரவீந்தர் எழுதிக் கொண்டிருந்தபோதும் கூட அவரால் ஒளிவிட்டு பிரகாசிக்க முடியவில்லை; அவரது பெயர் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது என்பது வருத்தத்திற்குரிய விடயம்.\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 1\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 2\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 3\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 4\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 5\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 6\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 7\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 8\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 9\nஎம்.ஜி.ஆரும். எங்களூர்க்காரரும் – தொடர் – 10\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – தொடர் – 11\nஎம்.ஜி.ஆரும். எங்களுர்க்காரரும் – தொடர் – 12\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் – 13\nPosted by அப்துல் கையூம் on June 10, 2015 in கலைமாமணி ரவீந்தர்\nTags: எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும், நாகூர் மண் வாசனை, ரவீந்தர், by Abdul Qaiyum\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\n1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான “குலேபகவாலி” வெளிவந��தது. அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.\n1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது. அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது. கதை-வசனம் கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.\n1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும் “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.\n1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.\n1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்” படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.\n1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.\n1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்” படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் டைட்டிலில் காண்பிக்கப்படும்.\nஅதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன. எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.\n1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில் கதை-வச��ம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள். ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.\n1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.\nமேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா\nஇதில் பெரும்பான்மையான படங்களுக்கு வசனம் மாத்திரம் அல்ல மூலக்கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துக் கொடுத்ததும் இந்த வாயில்லா பூச்சிதான்.\nஎழுதியது இவர். ஆனால் பேரையும் புகழையும் குவித்ததோ வேறொருவர். என்ன இது அநியாயமாக இருக்கிறது என்கிறீர்களா சந்தேகமேயின்றி இது பெரிய அநியாயமேதான். This is just a tip of the iceberg. இப்படி வெளிவராத உண்மைகள் எத்தனை எத்தனையோ..\n‘காத்திருந்தவன் பொண்டாடியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்போன கதை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதுதான் இது.\n‘முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது’ போன்று அவரது புகழை வெளியுலகத்திற்கு தெரியாதவாறு மறைத்தார்கள்’. கேட்டால் ‘சினிமா உலகில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பார்கள். மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பது வேறொருவன் என்ற கதை.\nஇந்த காஜா மொய்தீன்தான் ரவீந்தர் என்ற புனைப்பெயரில் திரைப்பட உலகில் மகத்தான புரட்சி செய்தவர். அமைதியே உருவாக நின்று, கலைத்துறையில் அரிய பல சாதனைகள் புரிந்தவர். எந்தக் காலத்திலும் புகழுக்கு ஆசைப்படாத மனிதரிவர். தானுண்டு தன் பணியுண்டு என்ற சுபாவம். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற்றவர். வேறொரு கோணத்தில் இவரை விமர்சிக்க வேண்டுமென்றால் “பிழைக்கத் தெரியாதவர்” என்று நாம் பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.\nஅல்வாவுக்கு பிரசித்தப்பெற்ற ஊர் நாகூர். ந��கூர்க்காரரான இவருக்கு அல்வாவை அள்ளி அள்ளித் தந்தார்கள் சினிமாக்காரரர்கள். ‘குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டினால் போதும்’ என்ற வித்தையை இவருக்கு கற்றுத் தந்தது சினிமா உலகம். “வாங்குகிற சம்பளத்துக்கு வக்கனையாக வேலை பார்த்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற பாடத்தை இவருக்கு போதித்தார்கள்.\nநாகூரிலிருந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்க இரண்டு சூறாவளிகள் புறப்பட்டன. ஒன்று காஜா மொய்தீன் என்கிற “ரவீந்தர்”, மற்றொன்று அக்பர் என்கிற “தூயவன்”. (தூயவனைப் பற்றி பிற்பாடு விவரமான பதிவுகள் எழுத நினைக்கிறேன் – இன்ஷாஅல்லாஹ்)\nநாகூர் தேசிய உயர்நிலை பள்ளி – இது எத்தனையோ படைப்பாளிகளை உருவாக்கிய கலாகேந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக்கூடம் அதே தோற்றத்தில்தான் இருக்கிறதே தவிர பலபேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. நாகூரில் பிறந்த பெரும்பாலான பிரபலங்கள் இங்குதான் தங்களை செதுக்கிக் கொண்டார்கள். காஜா மொய்தீனுக்கு சிறுவயது முதலே எழுத்தாளன் ஆக வேண்டுமென்ற ஒரு பேரார்வம் மனதுக்குள் பொதிந்திருந்தது. அவருக்கு படிப்பில் இருந்த நாட்டத்தை விட கதை கட்டுரை, நாடகம் இதுபோன்ற இலக்கியத்துறையில்தான் ஆர்வம் மேலிட்டிருந்தது.\nஇன்பத்தமிழ் மணம் கமழும் இவ்வூரில் சுனாமி அலைகளைப்போன்று எளிதில் இளைஞர்கள் இலக்கியத் தாக்கத்திற்கு ஆளாகி விடுவார்கள் . ஏனெனில். இயல், இசை, நாடகம் இவை மூன்றும் பின்னிப் பிணைந்த ஊர் இது. ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அன்பர்கள் ஆர்வத்தோடு முன்வருவார்கள்.\n1947-ஆம் ஆண்டு நாகூரில் இருந்துக்கொண்டே `பூ ஒளி` என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார் ரவீந்தர். அவருடைய வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் நண்பர்கள் அவரை மென்மேலும் ஊக்குவிக்கின்றனர். “இது தேவையில்லாத வேலை. உருப்படுவதற்குள்ள வேலயைப் பார்” என்று வீட்டார் அறிவுறுத்துகிறார்கள். அவருடைய எழுத்தாற்றலுக்கு நண்பர்களிடம் கிடைத்த பாராட்டுக்களில் திக்குமுக்காடிப் போன அவர் வாழ்க்கையில் ஏதெனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு தள்ளப்படுகிறார். எழுத்தார்வத்தால் தடைபட்டுப்போன தனது பள்ளிப்படிப்பை முடிக்க பிற்பாடு விடாமுயற்சியால் லண்டன் மெட்ரிக் பரிட்சை எழுதி தேர்ச்சியும் பெறுகிறார்.\n“சமீபத்தில் நாடோடி மன்னன் படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை” என்று மனம் புழுங்குகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.\nநாடறிந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கே இந்த ஆச்சரியமென்றால் சராசரி பாமர மனிதன் ரவீந்தரை எங்கே தெரிந்து வைத்திருக்கப் போகிறான்\n“சொர்ணம்”, போன்றவர்களை அறிந்து வைத்திருக்கின்ற சினிமா ஆர்வலர்கள் ரவீந்தர் பெயரை அறிந்து வைத்திருக்கவில்லை, அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கத்தின் பிரபலங்களுக்கு தனியொரு முக்கியத்துவம் இருந்தது. மற்றவர்களுக்கு எத்தனை திறமை இருந்த போதிலும் அவர்களை இருட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.\nஎம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர். இவர்களுடைய பெயர்கள் பெரிதாக சுவரொட்டிகளிலும் பத்திரிக்கை விளம்பரங்களிலும் அலங்கரிக்கும். இந்த அதிர்ஷ்டம் ரவீந்தர் போன்ற படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை.\nஎன் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு நண்பரிடம் “திரைப்படத்துறையில் ரவீந்தர் யார் என்று தெரியுமா” என்று கேட்டுப்பார்த்தேன். “இதுகூடத் தெரியாதா.. என்ன” என்று கேட்டுப்பார்த்தேன். “இதுகூடத் தெரியாதா.. என்ன ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தாரே ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தாரே” என்று ஒரு போடு போட்டார். நான் நொந்தே போனேன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சினிமா ஊடகங்கள் அவரை நினைத்தும் பார்க்கவில்லை. நினைவிலும் வைக்கவில்லை. அவர் மறைந்தபோதும் கூட ஊடகங்கள் அவரைக் கண்டுக்கொள்ளவில்லை.\nபாடுபட்டு எழுதுவது ஒருவர். பெயரையும் புகழையும் தட்டிப் பறித்துக் கொண்டு போவது வேறொருவர். யார் இந்த கொடுமையை தட்டிக் கேட்பது தயாரிப்பாளர்கள் தங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற Publicity Gimmicks கையாண்�� வண்ணம் இருந்தார்கள். பிரபலமானவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில் இருந்தால் மட்டுமே படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்ற எண்ணம் சினிமாக்காரர்களிடம் நிலை கொண்டிருந்தது. அதிகாரத்திற்கு முன்பு கலைத்திறமை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.\nமுப்பத்திரண்டு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியவர் இந்த எழுத்துலக வேந்தர். ஆனால் இவர் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது சில படங்களுக்கு மாத்திரமே. பணத்தையும் பொருளையும் கொள்ளையடிப்பதை விட மிகக் கொடுமையானது பிறரின் திறமையை சூறையாடி அதில் ஆதாயம் தேடுவது. ரவீந்தர் இந்த சூழ்ச்சியில் பலிகடா ஆனது வருந்தத்தக்கது.\nஇப்பொழுதுதான் கதை வசனகர்த்தாவுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அன்றிருந்த சூழ்நிலை வேறு. அக்காலத்தில் வசனகர்த்தாக்களுக்கு இருந்த மரியாதையே தனி. படம் பார்க்க விழைபவர்கள் முதலில் வசனம் எழுதியது யார் என்றுதான் பார்ப்பார்கள்.. கதாநாயகனின் பெயரை டைட்டிலில் காண்பிப்பதற்கு முன்பாகவே மூலக்கதை அல்லது கதை-வசனம் எழுதியவரின் பெயரை பெரிய எழுத்தில் காண்பிப்பார்கள். வசனகர்த்தாக்களாக வந்து முதலமைச்சர் ஆனவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.\nகலைஞரின் பராசக்தி வசனம் காலத்தால் அழியாத ஒன்று. அதில் இடம்பெற்ற வசனத்திற்காகவே படம் வெற்றிகரமாக ஓடியது. அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்த “வேலைக்காரி”, மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு” எமறு சொன்ன வசனம் நிலைபெற்று விட்டது.\nரவீந்தருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது அது ஒரு பெரிய கதை\nஎம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின் மதுரை ட்ராமாட்டிக் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘பதி பக்தி’போன்ற நாடகத்தில் 1935-ஆம் ஆண்டு முதலே எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். , என்.எஸ். கிருஷ்ணன், , எம்.ஜி.சக்ரபாணி, வீர்ராகவன் இவர்களோடு ஒன்றாக இணைந்து நடித்து வந்தவர் கே.ஏ.தங்கவேலு.\nகலைஞர் கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம் அறிமுகம் செய்த கா.மு.ஷெரீப்பை போன்று, எம்.ஜி.ஆரிடம் காஜா மொய்தீனை அறிமுகம் செய்து, அவருடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் சிரிப்பு நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு. இது நடந்தது 1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்.\nநாகூர் காஜா மொய்தீனுக்கு நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனை ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் எதார்த்தமாக சொல்லப்போக “ரவீந்தர்” என்ற அந்த பெயரையே அவருக்கு சூட்டி விட்டார். இந்த புனைப்பெயரே அவருக்கு இறுதிவரை நிலைத்தும் விட்டது. ரவீந்தருக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட அறிமுகம் ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.\nடணால்’ தங்கவேலுவின் சொந்த ஊர் நாகூரை அடுத்த திருமலைராயன்பட்டினம். தங்கவேலுவுக்கும் ரவீந்தருக்குமிடையே நாடக ரீதியாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவர்களுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது,\nடணால் கே.ஏ.தங்கவேலு சினிமா உலகில் நுழைந்து சிரிப்பு நடிகராக முத்திரை பதித்த நேரம் அது. “சிங்காரி”, “அமரகவி”, “கலியுகம்” , “பணம்” , “அன்பு” , “திரும்பிப்பார்” போன்ற படங்களில் நடித்து பிரபல்யமாகியிருந்தார், “சிங்காரி” படத்தில் ‘டணால்’ ‘டணால்’ என்று கூறி நடித்ததினால் இவர் பெயர் ‘டணால் தங்கவேலு’ என்ற பெயர் ஏற்பட்டது. சொந்த நாடகக்குழுவொன்றை ஏற்படுத்தி “மனைவியின் மாங்கல்யம்”, “விமலா”, “பம்பாய் மெயில்”, “லட்சுமிகாந்தன்” உள்பட பல நாடகங்களில் நடித்தார்.\nரவீந்தரின் திறமை எடுத்த எடுப்பிலேயே புரிந்துக் கொண்ட தங்கவேலு அவரை பயன் படுத்திக் கொண்டார். தன்னுடய நாடகத்திற்கு கதை-வசனம் எழுதும் பொறுப்பை அவருக்களித்தார். ரவீந்தரும் தன் பங்கைச் சரியாக செய்தார்..\nதங்கவேலுவும், ‘நாம் இருவர் படத்தின் மூலம் புகழ்ப்பெற்ற சி.ஆர்..ஜெயலட்சுமியும் இணைந்து நடிக்க “மானேஜர்” என்ற மேடை நாடகம் அரங்கேறியது. கதை வசனம் யாவற்றிற்கும் ரவீந்தரே பொறுப்பேற்றிருந்தார். நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரவீந்தரின் எழுத்தாற்றலில் மனதைப் பறிகொடுத்திருந்த தங்கவேலு அவரது திறமைக்கு தீனி போடும் வகையில் “உன்னை கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தில் நான் போய்ச் சேர்த்து விடுகிறேன்” என்று உறுதிபூண்டு எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்று அவரை அறிமுகம் செய்தார்.\nரவீந்தருக்கு எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் கிடைத்தது இப்படித்தான்.\nஎம்.ஜி.ஆர். சினிமாத் துறையில் பெரிய அளவில் பிரபலமாகாத காலமது. அவர் தன்னை கலைத்துறையில் நிலைநாட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்த நேரம். சொந்தமாக நாடகக் குழு அமைத்து நாடகங்கள் போட திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ‘கும்பிடப்போன தெயவம் குறுக்கே வந்தது போல’ ரவீந்தரின் எழுத்துத்திறமையை தங்கவேலு மூலம் தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர். பூரித்துப் போனார். ரவீந்தரை முறையாக பயன்படுத்தி கொண்டார்.\nஇவர் எம்.ஜி.ஆரோடு இணைந்த பிறகுதான் “எம்.ஜி.ஆர். நாடக மன்ற”மே உருவாகியது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்கு பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் வந்துச் சேர்ந்தார். ரவீந்தரை முன்னுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு கணிசமான பங்கு உண்டு. எம்.ஜி.ஆரிடம் தன்னைத் தவிர வேறு யாரும் நெருக்கமாகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ரவீந்தரின் தலையில் யாரெல்லாம் மிளகாய் அரைத்தார்கள்; யாரெல்லாம் அவர் மீது குதிரைச் சவாரி செய்தார்கள்; அவரை எப்படி ஒப்புக்குச் சப்பாணியாக சேர்த்துக் கொண்டார்கள்; எப்படியெல்லாம் அவர் ஓரம் கட்டப் பட்டார்; என்பதை நாம் பின்னர் தெரிந்துக் கொள்ளலாம்.\nஇப்போது வெளிவரும் படங்கள் அது ரஜினி படம் அல்லது விஜய் படம் எதுவுமே ஆனாலும் அதில் அதிரடி வசனங்கள் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். சண்டைக்காட்சிகள் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் ஹீரோக்களின் படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது.\nஇந்த பஞ்ச் டயலாக் Trend-யை சினிமாவுக்கு கொண்டு வந்த வசனகர்த்தாக்களில் ரவீந்தர் முன்னோடி வரிசையில் இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்து ரசிகர்களிடயே பெருத்த வரவேற்பை பெற்றவர் பி.எஸ்.வீரப்பா. இப்போதுகூட யாராவது அட்டகாசமாகச் சிரித்தால் பி.எஸ்.வீரப்பாவின் நினைவுதான் சட்டென்று எல்லோருக்கும் வரும். ஒரு குரூரச் சிரிப்பைக்கூட ரசனையாக மாற்றியவர் அவர். காமெடிச் சிரிப்பால் வேண்டுமானால் குமரிமுத்து நம்மை கவர்ந்திருக்கலாம். அப்படியொரு வில்லத்தனமான சிரிப்பால் பி.எஸ்.வீரப்பாவிற்குப் பிறகுஎந்தவொரு வில்லனும் இதுவரை நம் மனதில் முத்திரை பதிக்கவில்லை,\n1958-ஆம் ஆண்டு வெளிவந்த “வஞ்���ிக்கோட்டை வாலிபன்” படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசிய அந்த ஒரு வசனம் இன்றுவரை பரபரப்பாக பேசப்படுகிறது. “சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது கணீர்க் குரல், ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கிடையே ஒலிக்கும். இப்படம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம். ஆதலால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.\nஆனால், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படம் வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே 1957-ஆம் வருடம் “மகாதேவி” படம் வெளிவந்தது. மகாதேவியாக சாவித்திரியும், கதாநாயகனாக எம்.ஜி.ஆரும் நடித்திருப்பார்கள். பி.எஸ்.வீரப்பா அட்டகாச தொனியில் பேசிய “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்ற வசனம் திரைப்பட உலகில் ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணியது. படம் வந்த புதிதில் எல்லோருடைய உதடுகளிலும் இந்த வசனம்தான் முணுமுணுக்கப்பட்டது. இன்றளவும் இது காலத்தால் அழியாத வசனமாக திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது.\nகுறிப்பாக, காதல் வயப்பட்டு காதலியை கைப்பிடிக்க நினைக்கும் அத்தனை வாலிபர்களுக்கும் இந்த வசனம்தான் கைகொடுக்கும். பெரும்பாலோரின் தாரகமந்திரம். காதலர்களின் தேசிய கீதம். இப்படத்தில் இடம்பெறும் “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை ” என்ற வசனமும் மிகவும் பிரபலம் ஆனது.\n“என்னை வச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே\n‘கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்களா தான் வரும்‘…\nபோன்ற இன்றைய வசனகர்த்தாக்கள் எழுதும் பஞ்ச் டயலாக்கையும், ரவீந்தர் அவர்கள் அன்று எழுதிய பஞ்ச் டயலாக்கையும் ஒருசேர ஒப்பிட்டு நோக்கினால் உண்மையான தரம் நமக்கு விளங்கவரும்..\nரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட திருப்பங்கள், அவர் எப்படியெல்லாம் திரையுலகில் ஓரம் கட்டப்பட்டார் என்பதை இனிவரும் தொடர்களில் விவரமாகக் காண்போம்.\n– நாகூர் அப்துல் கையூம்\n(ரவீந்தர் அவர்களின் இளமைக்கால புகைப்படத்தை மிகுந்த பிரயாசத்துடன் அவரது குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தந்த முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி)\nPosted by அப்துல் கையூம் on October 2, 2014 in கலைமாமணி ரவீந்தர்\nTags: கலைமாமணி ரவீந்தர், நாகூர் மண்வாசனை, நாகூர் ரவீந்தர், by Abdul Qaiyum\nநாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)\n“நாகூர் ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா” என்று இக்கட்டுரைக்கு தலைப்பு கொடுத்ததற்கு பதிலாக “பிழைக்கத் தெரியாத நாகூர் ஹனிபா” என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே என்று என் நண்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள். இதற்கு காரணம் நாகூர் ஹனிபா மீது அவர்களுக்கிருந்த கோபமா அல்லது கலைஞர் மீது அவர்கள் வைத்திருந்த அளப்பரிய அன்பா என்று கண்டறிய நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.\nஅவர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துப் பார்த்தால் நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரசியல் செல்வாக்கையும், கட்சித் தலைமையோடு அவருக்கிருந்த நெருக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டாரோ என்ற சந்தேகமும் நம் மனதில் எழுந்து தொலைகின்றது.\nகலைஞர் அவர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து “ஏன் நீங்கள் நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி கொடுக்கவில்லை” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை” என்று கேட்பதற்கு பதிலாக நாகூர் ஹனிபாவிடமே “நீங்கள் ஏன் பதவியை கேட்டுப் பெறவில்லை” என்று ஏன் நாம் கேட்கக் கூடாது\nநாகூர் ஹனிபா அவர்கள் “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற மனப்பக்குவத்துடன் பெருந்தன்மையோடு நடந்துக் கொண்டாரா அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா அல்லது கூச்ச சுபாவம் காரணமாக வந்த வாய்ப்புக்களை எல்லாம் விரால் மீனாக நழுவ விட்டாரா அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா அல்லது இஸ்லாமியப் பாடகராக கச்சேரிகள் மூலமாக வரும் வருமானம் இதனால் கெட்டுப் போய்விடுமே என்ற காரணத்தினால் அரசியல் பதவியை தவிர்த்து விட்டாரா\nஇசைத்துறையில் தனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அரசியலில் கிடைக்காது என்ற காரணத்தினால்கூட இருக்கலாம் அல்லவா\nஇந்த வாதத்தை நாம் முன் வைப்பதால் கலைஞர் – நாகூர் ஹனிபா இருவருக்கும் இடையிலான நட்புறவில் கலைஞர் அவர்கள் நியாயமாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியாது. இதோ அந்த நிகழ்வு நாம் சொல்லவரும் கருத்துக்கு நல்லதோர் உதாரணம்.\nஇசைமுரசு அவர்கள் தனக்குச் சொந்தமான “அனிபா லாட்ஜ்” கட்டிடத்தை கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவுக்கு கலைஞர் அவர்களை அழைத்தபோது, வருவதாக வாக்களித்திருந்த கலைஞர் அவர்கள் வேண்டுமென்றே வரவில்லை. அதற்கு காரணம் அதையொட்டி நடைபெறவிருந்த தேர்தல்.\nபெருமளவில் கூட்டத்தைக் கூட்டி கட்சியின் வலிமையைக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார் கலைஞர். இதுபோன்ற சிறிய நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொண்டு பெருந்திரளான கூட்டத்தை திரட்டத் தவறினால் எங்கே தன்னுடைய ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டு விடுமோ என்று தயங்கிய கலைஞர் நாகூர் வருவதை ரத்து செய்து விட்டார். கடைசியில் சாதிக் பாட்சா, ஆ.கா.அப்துல் சமது, மதுரை ஆதீனம் போன்றவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் ஹனிபா.\nநட்புதான் பெரிது என்று கலைஞர் மனதார நினைத்திருந்தால் தஞ்சாவூர் வரை வந்த தானைத்தலைவர் தாராளமாக ‘இமேஜ்’ எதையும் பார்க்காமல் நண்பரின் அழைப்புக்கு இணங்கியிருக்கலாம். நாகூர் ஹனிபாவுக்கும் அது பெருமையாக இருந்திருக்கும்.\nகலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள் என்பதை இந்தப் பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன். இவர்கள் அனைவரும் எழுத்துலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் கைதேர்ந்த தமிழார்வலர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வுப் பொருத்தமா அல்லது கலைஞர் அவர்கள் இஸ்லாமிய அன்பர்களுடன் நட்புறவு கொள்வதை மிகவும் விரும்பினாரா என்பது ஆராய வேண்டிய விஷயம். கலைஞர் அவர்களுக்கு இஸ்லாமியச் சமூகத்தினர் மீது ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்ததை நாம் மறுக்கவோ மறக்கவோ இயலாது. இன்றளவும் நாகூர் ஹனிபாவைப் போன்று எத்தனையோ இஸ்லாமியச் சகோதரர்கள் கலைஞரின் Diehard விசுவாசிகளாக இருக்கிறாகள் என்பது கண்கூடு. தன்னுடைய அரசியல் லாபத்திற்காக முஸ்லீம் லீகை பிளவு படுத்தினார் என்பது உண்மையாக இருந்தபோதிலும், கலைஞர் செய்தது ஒருவகையில் நன்மையாகவே முடிந்தது என்று சிலர் கருதுகிறார்கள்.\nகூட்டணிக் குடையின் கீழ் ஆட்சியின் பீடத்திலிருந்து அவர்கள் சாதிக்க முடியாத பல விஷயங்களை எதி��் அணியில் இருந்துக் கொண்டு சமுதாயப் பிரச்சினைக்கு வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கும் ஒன்றிணைந்து செயலாற்றும் இத்தனை இஸ்லாமிய அமைப்புகளை நினைத்தால் நமக்கு பெருமையாகத்தான் இருக்கிறது.\n“முஸ்லீம் லீக்” என்ற கட்சி உட்பூசலின் காரணமாக பெரிதாக எந்த ஒரு சமுதாய சீர்திருத்தத்தையோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காக களமிறங்கி போராடியோ சாதனை படைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் பரவலாக நிலவுகிறது. இதனை என்னால் மறுக்க முடியவில்லை என்பதும் உண்மை.\nகலைஞர் அவர்களுடைய பொதுவாழ்க்கையில் அவருக்கு தோளோடு தோள் நின்று, அவருடைய இன்ப துன்பங்களில் பங்கு பெற்று, பொருளாதார உதவியும், தொழில் ரீதியான முறையில் உதவிகளும் புரிந்து, கலைஞர் அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவர் தொடர்பு வைத்திருந்த திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த முஸ்லீம் அன்பர்கள் பலரைச் சாரும்.\nகமால் பிரதர்ஸ், கவி.கா.மு.ஷெரீப், கருணை ஜமால், சாரணபாஸ்கரன், கலைமாமணி காரை எஸ்.எம்.உமர், நாகூர் ஹனிபா, நாவலர் ஏ.எம்யூசுப், ஆ.கா.அ.அப்துல் சமது என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கட்டுரையின் மையக்கருத்தை விட்டு சற்றே விலகி கலைஞர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த இந்த இஸ்லாமிய நண்பர்கள் பத்திரிக்கைத் துறையில் எவ்வாறு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள் என்பதை சற்று விரிவாகக் காண்போம்.\nநாகூர் ஹனிபாவுக்கும் பத்திரிக்கைத் துறைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லாத போதிலும் அவருடன் நெருங்கிப் பழகிய நாகை, திருவாரூர், காரைக்கால் வட்டார இஸ்லாமிய நண்பர்கள் பலர் பத்திரிக்கைத் துறையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைஞர் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு அறிஞர் தாவுத்ஷா அவர்கள் ஒரு முன்மாதிரியாகத் (as a Role Model) திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையாகாது.\n“அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே “தாருல் இஸ்லாம்” என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு – இவைகள்தான் எங்கள் கைகளை அலங்கரிக்கும்”\nஎன்று டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் சொன்னதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த “தாருல் இஸ்லாம்” பத்திரிக்க��யின் ஆசிரியர்தான் தாவூத் ஷா.\n1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “தாருல் இஸ்லாம்” என்ற மாத இதழ், அக்காலத்தில் பத்திரிக்கை உலகில் ஒரு முன்னோடி இதழாகத் திகழ்ந்தது.\nகலைஞர் அவர்கள் தனியாக பத்திரிக்கை தொடங்குவதற்கு “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கை ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும்.\n64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழானது, தலையங்கம், அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, ‘கேள்வி-பதில்’ பகுதி, வாசகர் கடிதம், துணுக்குகள் என்று அத்தனை பல்சுவை அம்சங்களுடன் அவ்விதழ் மக்களைக் கவர்ந்தது. ‘தத்துவ இஸ்லாம்’, ‘முஸ்லிம் சங்கக் கமலம்’, ‘தேவ சேவகம்’, ‘ரஞ்சித மஞ்சரி’ போன்ற பல இதழ்கள் நடத்திய அனுபவம் அவருக்குண்டு.\nதினத்தந்தியில் சிந்துபாத் கதை வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றிருந்ததை நாமெல்லோரும் அறிவோம். முதன் முதலாக ஆயிரத்தொரு இரவுகள் அரபுக் கதைகளை மொழி பெயர்த்து தமிழுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தாவூத் ஷா. அதற்குப்பின்னால் அரேபியக் கதைகளின் Fantasy அம்சங்களை திரைப்படங்களில் குலேபகவாலி, நாடோடி மன்னன், பாக்தாத் பேரழகி போன்ற படங்களில் புகுத்திய பெருமை திரைப்பட வசனகர்த்தா நாகூர் ரவீந்தரைச் சேரும்\n“பத்திரிகையில் எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு” என்று அறிவித்ததும், தம் பத்திரிகையில் புரூப் திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்து வைத்திருந்ததும் தாவுத்ஷா அவர்களின் பத்திரிக்கை தர்மத்தையும் அவரது தொழில் பக்தியையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.\nஅக்காலத்தில் பிராமணச் சமூகத்திற்கு இணையாக, பத்திரிக்கைத் துறையில் இஸ்லாமியர்கள் காலூன்றி தடம் பதித்திருந்தார்கள் என்ற கருத்தை வலியுறுத்த பல உதாரணங்களை இங்கே கோடிட்டுக் காட்ட முடியும்.\n[19-ஆம் நூற்றாண்டிலேயே (1880-களில்) நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்கள் ‘வித்தியா விசாரிணி’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி கவிதை, உரைநடை, இலக்கியம், மொழி பெயர்ப்பு, இதழியல் என இலக்கியத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.]\nகீழை நாடுகள் மற்றும் பிரஞ்சு நாட்டில் வியாபாரத் தொடர்பை வளர்த்துக் கொண்ட இஸ்லாமியர்கள் இங்கு சொந்தமாக அச்சகங்கள் துவங்கியதால் அவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்தது. [நாகூரைச் சேர்ந்த தளவாய் சின்னவாப்பா மரைக்காயர் ‘ரபீக்குல் இஸ்லாம்’ (இஸ்லாமிய நண்பன் என்று பொருள்) என்ற வார இதழை 1905-ஆண்டு சிங்கப்பூரில் நடத்தி வந்தார் என்பது மற்றொரு கொசுறு செய்தி]\nகாரைக்காலிலிருந்து 1944-ஆம் ஆண்டு முதல் “பால்யன்” என்ற வார இதழ் வெளிவந்துக் கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் உ.அபூஹனிபா என்பவராவார். “மணிச்சுடர்” ஆ.கா.அப்துல் சமது, நாவலர் “மறுமலர்ச்சி” யூசுப், “சாந்தி விகடன்” அ. மு. அலி, எஸ்.எம்.உமர், வடகரை எம்.எம்.பக்கர், ஓவியர் காரை பக்கர் போன்றவர்கள் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பால்யன் இதழே.\nகாரைக்காலில் 1940-களில் நடத்தப்பட்ட “கதம்பம்:, “இளம்பிறை” , “முஸ்லீம் லீக்” போன்ற இதழ்களிலும் ஆ.கா.அ. அப்துல் சமது எழுதி வந்தார்.\n“பால்யன்” இதழை முதலில் தொடங்கியவர் காரை அ.மு.அலி அவர்கள் . இவர், தான் ஆரம்பித்த இதழை உ.அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்று விட்டார். “பால்யன்” இதழ் ஒரு தரமான இலக்கிய இதழாக தமிழ்ச் சேவை ஆற்றி வந்தது.\nஅதன் பின்னர், ஆனந்த விகடன் போன்றே ஜனரஞ்சகமான இஸ்லாமிய சஞ்சிகை ஒன்று “சாந்தி விகடன்” என்ற பெயரில் காரைக்காலிலிருந்து காரை அ.மு.அலி வெளியிட்டார். 1960 முதல் 1963 வரை வெளிவந்த இந்த இதழ் 1963-ஆண்டில் வரலாறு மலர் ஒன்றை வெளியிட்டதுடன் நின்றுபோனது. இவ்விதழ் அரசியலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தது. கருத்துப்படங்களும் விகடனைப் போன்றே கேலியும் கிண்டலும் நிறைந்து காணப்பட்டது.\nகாரை அ.மு.அலி வேறு யாருமல்ல. கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ‘கலைமாமணி’ உமர் அவர்களின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.\nகலைஞர் அவர்கள் தன் பழைய நண்பர்களை அறவே மறந்து விட்டிருந்தார் என்று கூற முடியாது. அவர்களை நெஞ்சில் நினைவிறுத்தி கவி கா.மு.ஷெரீப், நாகூர் ஹனிபா, காரை எஸ்,எம்.உமர் போன்றவர்களை கெளரவித்து “கலைமாமணி” பட்டம் வழங்கினார். (கலைமாமணி பட்டம் “Tom. Tick & Harry” என்று கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து அந்த விருதுக்கே மதிப்பில்லாமல் போனது வேறு கதை)\n‘கலைமாமணி’ எஸ். எம். உமர், நாகூ��் ஹனிபா, கலைஞர் கருணாநிதி – இம்மூவரும் ஏறக்குறைய சமவயதினர். எழுத்தாளராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இருந்த உமர் கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட இந்தியப் படங்களை வியட்நாம் மொழியில் மொழிமாற்றம் செய்தவர். “இளம்பிறை” (1944), “குரல்” (1949), “உமர்கய்யாம்” (1978) போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். “ஞானசௌந்தரி”, “லைலா மஜ்னு”, “அமரகவி”, “குடும்ப விளக்கு”, “ஜெனோவா” போன்ற படங்களின் தயாரிப்பில் பங்கு பெற்றவர்.\n1968-ல் காரை எஸ்.எம்.உமர் “வசந்த சேனா’ என்ற வண்ணப்படத்தை பிரமாண்டமான முறையில் தயாரித்தார். இப்படத்தில் பின்னணியில் முகவுரை பேசியவர் நாவலர் ஏ.எம்.யூசுப். 1948-ல் ஏ.எம்யூசுப், அ.மு.அலி, ஜே.எம்.சாலி மற்றும் தோழர்கள் இணைந்து “இழந்த காதல்” என்ற சமூக சீர்த்திருத்த நாடகத்தை நடத்தினார்கள். அந்த நாடகத்தில் “ஜெகதீஷ்” என்ற வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களைக் கவர்ந்தவர் ‘மறுமலர்ச்சி; ஏ.எம்.யூசுப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்படத் துறையில் இவர் செய்த சாதனைக்காக, 1997-ல் கலைஞர் கருணாநிதி இவருக்கு “கலைமாமணி’ விருது அளித்து கெளரவித்தார்.\nஅடுத்து கலைஞர் அவர்களுக்கும் கமால் பிரதஸுக்கும் இருந்த நட்பின் நெருக்கத்தை ஆராய்வோம்.\nதளபதி ஸ்டாலினிடம் சென்று “உங்கள் தந்தையாரின் கோபாலபுரம் வீட்டை வாங்கித் தந்தவர் கமால் சகோதரர்கள் என்று சொல்லுகிறார்களே. இது உண்மையா” என்று கேட்டால் “யார் சொன்னது” என்று கேட்டால் “யார் சொன்னது இது என் தந்தையார், அவரே சம்பாதித்து வாங்கியது” என்பார்.\n“கோபாலபுரம் வீடும், திருவாரூர் அருகே காட்டூரில் அஞ்சுகம் அம்மாள் கல்லறை அமைந்துள்ள இடமும் நான் சம்பாதித்த சொத்துகள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் கலைஞர்.\n“கோடியென வந்த சம்பளத்தையும்- குடியிருந்த வீட்டையும்-தமிழுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் – தன் அறிவையும் ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் – உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துக்கள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்” என தன் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் முதல்வர் தெரிவித்த���ருக்கிறார்.\n‘சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில் தான்.’\nஎன்று கலைஞர் அவர்கள் அண்மையில் உணர்ச்சி பொங்க ஒரு விழாவில் பேசினார்.\nஆம் கோபாலபுரத்திற்கும் சினிமா உலகத்திற்கும் அப்படி ஓர் ஒற்றுமை. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் வங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. திரைப்படத்துறைக்காக அடகு வைக்கப்பட்ட விடுதான் அந்த வீடு. அதே திரைப்படத்தால் மீட்கப்பட்ட வீடுதான் அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nகூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nகமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே. இன்று கமால் சகோதரர்கள��� வாங்கித் தந்த வீட்டை மக்களுக்கு தானம் கொடுத்து விட்டதாக கலைஞர் அறிவிக்கிறார். இந்த வீட்டை ஒரு காலத்தில் தனது “மேகலா பிக்சர்ஸ்” நிறுவனத்திற்காக அடகு வைத்து ஏலத்திற்கு வந்தபோது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வெறும் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு “எங்கள் தங்கம்” படத்தில் நடித்துக் கொடுத்து அந்த வீட்டை மீட்டுக் கொடுத்தார்கள் என்கின்ற செய்தியை நடிகர் ராதா ரவி தெரிவிக்கிறார்.\nதிரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா’ என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்தச் செய்தியை நான் அறிந்தபோது கலைஞர் தன் பழைய உறவுகளை நினைத்துப் பார்க்க மனமில்லாத கல்நெஞ்சம் கொண்ட மனிதரல்ல என்பதை உணர்ந்தேன்.\nகமால் சகோதரர்கள் கலைஞரைச் சந்தித்திருந்தால் இவர்களுக்கு பொருளுதவி செய்திருக்கக் கூடும். வாய்ப்பினை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதைப் போன்று நாகூர் ஹனிபாவும் பதவியை கேட்டுப் பெற்று பயன் அடைந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.\nகலைஞர் அவர்களை மாடர்ன் தியேட்டர்ஸில் அறிமுகம் செய்து வைத்தது கவி கா.மு.ஷெரீப் என்பதை நாம் முன்பே ஆராய்ந்தோம். அவர் வசனம் எழுதிய ஒரு படத்திற்கு – அப்போது அவர் பிரபல வசனகர்த்தாவாக இல்லாமல் போன காரணத்தால் – படம் வெளிவந்தபோது அவருடைய பெயர் இருட்டடிப்புச் செய்யப் பட்டிருந்தது. பிறகு கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்திற்கு வசனம் எழுதியபோதும் அவருடைய பெயர் இருட்டடிக்கப்பட்டு ஏ.எஸ்.எ.சாமியின் பெயரை வெளியிட்டார்கள். இத்தனை பெரிய அவமானம் அவர் சந்திக்க வேண்டிவரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. மனம் நொந்துப்போன கலைஞர் அவர்கள் மீண்டும் சேலத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் மனைவி பத்மாவதியை அழைத்துக்கொண்டு திருவாரூருக்கு பயணமாகி வந்து சேர்ந்தார்.\n“குடி அரசு” பத்திரிக்கையில் கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக எழுதி வந்த படைப்புகள் மக்களை எழுச்சிக் கொள்ள வைத்தன. இதற்கிடையில் கலைஞர் கதை வசனம் எழ��தித் தந்த “மந்திரிகுமாரி” படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பு மீண்டும் வந்தது. கலைஞரை மறுபடியும் சேலம் வரச் சொல்லி அவருடைய எதிர்காலத்தின் மீது மிகவும் அக்கறை காட்டியவர் கவி.கா.மு.ஷெரீப். கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வார் என்ற நம்பிக்கை ஷெரீப்புக்கு இருந்தது. கலைஞர் அவர்களின் வசீகரப் பேச்சுத்திறனையும் கனல் தெறிக்கும் எழுத்தாற்றாலையும் நன்கறிந்திருந்தார் அவர்.\nஅப்போது கலைஞரின் மனைவி பத்மாவதி கர்ப்பமாக (மு.க.முத்து) வேறு இருந்தார் பணத்திற்காக கலைஞர் அவர்கள் மிகவும் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞர் அவர்களின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாக இருந்தது. ஒருபுறம் பணக்கஷ்டம். இன்னொருபுறம் குறிக்கோள் எந்தி வாழ்க்கையின் ஏறுமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கலைஞர் அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.\nபத்மாவதிக்கு குழந்தை பிறந்தது. தனது தந்தை முத்துவேல் அவர்களின் ஞாபகர்த்தமாக முத்து என்ற பெயரை வைத்தார். இவர்தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக() திரைப்படத்தில் இறக்கிவிடப்பட்ட மு.க.முத்து. இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் பத்மாவதியும் இறந்து போனார்.\nஇச்சமயத்தில் கலைஞர் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் கருணை ஜமால். இவர் மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழார்வலர். திருவாரூக்காரர்.\nஏற்கனவே ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக இருந்த அனுபவம் கலைஞர் அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது.\nதுவக்கத்தில் துண்டு பிரச்சார ஏடாகவே முரசொலியானது கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் கலைஞர் அவர்கள் தனது 18-வது வயதில் (10-08-1942) பத்திரிக்கையாக வெளிக்கொணர்ந்தார். இம்முயற்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. பொருளுதவி மற்றும் சொந்த அச்சகம் இல்லாத காரணத்தினால் இது தடைபட்டுப் போனது. கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பரான கருணை ஜமால் அவர்களின் முயற்சியால் 14-01-1948 அன்று திருவாரூரிலிருந்து முரசொலி மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1954-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாக வெளிவந்த முரசொலி 17-09-1960 முதல் நாளிதழாக வ���ளிவரத் துவங்கியது.\nநின்று போயிருந்த முரசொலி பத்திரிகையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் திருவாரூரில் கலைஞர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தன் மனைவியிடமிருந்த நகைகள் யாவையும் அடகு வைத்து முரசொலி பத்திரிக்கையை மீண்டும் தொடங்கினார் அவர். இருந்தபோதிலும் பத்திரிக்கை நடத்துவதென்பது அவர் நினத்ததுபோல் அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. நிறைய முதலீடும், சொந்தமான அச்சகமும் தேவைப்பட்டது.\nகலைஞர் தனது எண்ணத்தை கருணை ஜமாலிடம் தெரிவித்தபோது கொஞ்சமும் தயங்காமல் கலைஞருக்கு உதவி செய்ய முன்வந்தார். கருணாநிதி எழுத்தாற்றல் மீது பெருத்த நம்பிக்கை கொண்டிருந்தார் கருணை ஜமால். கருணை ஜமால் அவர்களை கலைஞர் நினைத்துப் பார்க்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கலைஞர் அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக கருணை ஜமால் இருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார ரீதியிலும், தொழில் ரீதியிலும் யாரும் கலைஞருக்கும் உதவ முன்வராத காலத்தில் கருணை ஜமால்தான் கலைஞரின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக திகழ்ந்திருக்கிறார்.\nமுரசொலி பத்திரிக்கையின் பிரதிகளை கருணை ஜமால் அவர்களே தன் சொந்த அச்சகத்தில் அச்சடித்துக் கொடுத்து, விற்பனையாளர்களுக்கு அனுப்பி, அதன்பின் தனக்குச் சேர வேண்டிய செலவுத் தொகையை பெற்று, கலைஞர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவியைச் செய்தார். காலத்தினால் செய்த இந்த உதவியானது கலைஞர் அவர்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும் பெரிதும் துணை புரிந்தது.\nகலைஞர் அவர்களின் உடல் உழைப்பும் அறிவுத்திறனும் முரசொலி பத்திரிக்கை வெற்றி பெற வழி வகுத்தது. முரசொலியில் எழுச்சிக் கட்டுரைகள் எழுதுவதோடு நிற்காமல் அவரே பிரதிகளைச் சுமந்துக் கொண்டு திருவாரூர் மற்றும் இதர இடங்களுக்குச் சென்று வினியோகம் செய்வார். அவருக்கு உதவியாக முரசொலியின் மேலாளர் கனகசுந்தரமும் முரசொலிக் கட்டுகளை சுமப்பது வழக்கம்.\nதிராவிட இயக்கத்தின் சார்பாக “குடி அரசு”, “விடுதலை”, “திராவிட நாடு” போன்ற ஏடுகள் மக்களிடையே பிரபலமாக இருந்த போதிலும், கருணை ஜமால் உதவியோடு கலைஞர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் குறுகிய காலத்தில் “முரசொலி” இதழானது மக்களிடையே பெருத்த வரவேற்பை ப��ற்றது\nTags: கலைஞருக்கு நாகூர் ஹனிபா கொடுத்த அல்வா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, பத்திரிக்கைத் துறையில் முஸ்லீம்கள், by Abdul Qaiyum, Nagore Mann Vasanai\nநாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)\nநாகூர் ஹனிபாவை கட்சியின் கொள்கைப் பாடல்களைப் பாடும் வெறும் ஒரு கட்சிப்பாடகராக மட்டும் கருத முடியாது. கட்சித் தலைமையுடன் அன்றிலிருந்தே அவருக்கிருந்த ஆளுமை மிகஅதிகம். கட்சித் தலைமைக்கும் அவரது அருமை பெருமை நன்றாகவே தெரியும்.\nகட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்த சாதிக் பாட்சாவின் மறைவுக்குப் பிறகாவது நாகூர் ஹனிபாவுக்கு உரிய பதவி அளித்து தகுந்த மரியாதை செய்திருக்கலாம். ஆனால் ஏனோ கலைஞர் அவர்களுக்கு அந்த நட்புணர்வு இல்லாமல் போனது மிகவும் ஆச்சரியம்.\nகலைஞர் அவர்கள் தாராள மனது பண்ணி கட்சியில் நாகூர் ஹனிபாவுக்கு ஒரே ஒரு புரொமோஷன் கொடுத்தார். அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆமாம். அவரை பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியிலிருந்து உயர்த்தி செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை மனமிறங்கி அளித்தார்.\nசமநிலைச் சமுதாயத்தில் ஆளுர் ஷாநவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி மிகவும் நியாயமானதாக நம் மனதுக்குப் படுகிறது.\n“தி.மு.க. சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. அண்ணா, அதன் தலைவராக இருந்தபோது, பொருளாளராக சாதிக் பாட்சா இருந்தார். சாதிக் பாட்சாவின் மறைவிற்குப் பிறகு அப்பதவி சமூகநீதி அடிப்படையில் முஸ்லீம் ஒருவருக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.\nஅண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயளாளர் பொறுப்பை உட்கட்சிப் பூசலின் காரணமாக பரிதி இளம்வழுதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த இடத்திற்கு உடனடியாக வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் பதவியை ராஜினாமா செய்யும்போது, அதே தலித் சமூகத்திலிருந்தே இன்னொருவரைத் தேர்வு செய்து சமூகநீதியை நிலைநாட்டியுள்ளது தி.மு.க. ஆனால் இந்த அளவுகோல் ஏன் கழகத்தில் உள்ள முஸ்லீம்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதே நம் கேள்வி\nஎன்ற வாதத்தை நம் முன் வைக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். மிகவும் நியாயமான கேள்வி.\nகட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சியிலிருந்த தங்களுக்கிருந்த செல��வாக்கை பயன்படுத்தி, பதவிகளை கேட்டுப் பெற்று, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டபோது, சுயமரியாதைக்காரரான நாகூர் ஹனிபா தனக்கிருந்த அரிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாததாலேயே அவரை நாம் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று அழைக்க வேண்டியதுள்ளது.\nநாகூர் ஹனிபா இதுவரை பாடியிருக்கின்ற கட்சியின் கொள்கைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றுப் பின்னணியில் பல சுவையான நிகழ்வுகள் மறைந்திருப்பதுண்டு. திமுகவின் தொடக்க காலத்தில் உதயசூரியன் சின்னத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கு கட்சியின் தலைமைக்கு நாகூர் ஹனிபா என்ற பிரபலத்தின் காந்தக்குரல்தான் தேவைப்பட்டது.\nஆரம்ப காலத்தில் திமுகவின் ஆஸ்தான பிரச்சார பீரங்கியாய் கட்சியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு திமுகவிற்கு இரண்டு பிரபலங்கள் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். ஒன்று மக்கள் கலைஞர் எம்.ஜி.ஆர். அவர்கள். மற்றொருவர் மக்கள் பாடகர் நாகூர் ஹனிபா.\n“ஓடி வருகிறான் உதய சூரியன்” என்று நாகூர் ஹனிபாவின் குரல் தெருக்கோடியின் ஒலிபெருக்கியில் அதிரடியாய் ஒலிக்கையில் நாடி நரம்புகளெல்லாம் முறுக்கேற கட்சித்தொண்டன் மகுடி ஊதிய பாம்பாய் கட்டுண்டு படையெடுத்துப் போவான்.\nஇன்னொருபுறம், “உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே” என்று படங்களில் எம்.ஜி.ஆர். வாயசைத்துப்பாடி உதயசூரியன் சின்னத்தை மார்கெட்டிங் பண்ணிக் கொண்டிருந்தார்.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது “வேறுதுவும் வேண்டாம். தொகுதிகளில் வெறுமனே எம்.ஜி.ஆர் தன் முகத்தை காட்டினாலே போதும். ஜெயித்து விடலாம்” என்பார் அறிஞர் அண்ணா. பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி,ஆர். பிரச்சாரத்திற்கு போக இயலாதிருந்த நேரத்தில் வெறுமனே அவரது ‘கட்-அவுட்’டை காண்பித்தே அவரை ஜெயிக்க வைத்தார்கள் திமுக தொண்டர்கள்.\nஅதே போன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு நாகூர் ஹனிபா நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. அவருடைய வெண்கலக் குரல் முழங்கும் இசைத்தட்டு அல்லது கேசட் போதும். ஆயிரமாயிரம் ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வர.\nஇன்று எங்கு நோக்கினாலும் தலைவர்களின் ஆளுயர கட்-அவுட்களை வைத்து “மருத்துவர் ஐயா அழைக்கிறார்” “கேப்டன் அழைக்கிறார்” “திருமா அழைக்கிறார்” “வைகோ அ��ைக்கிறார்” என்ற வாசகத்தைப் பொறிக்கிறார்கள். இந்த மோகஅலை (Trend) அமோகமாக பரவுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் நாகூர் ஹனிபா என்றால் அது மிகையாகாது.\n“1955-ஆம் ஆண்டு, ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற புகழ் பெற்ற பாடலை இசைத்தட்டில் வெளியிடுமாறு HMV நிறுவனத்திடம் வேண்டினார் ஹனிபா. அதை மறுத்த அந்த நிறுவனம், ‘இஸ்லாமியப் பாடல்களையே பாடுங்கள்’ என்று சொன்னது. இந்தப் பாடலை பதிவு செய்யாவிட்டால் நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என்று மறுத்து, பின்னர் வென்றார் ஹனிபா. இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா எந்தப் பாடலை வெளியிட முதலில் HMV மறுத்ததோ அந்த இசைத்தட்டுதான் அந்த வருடம் அதிகம் விற்று சாதனை படைத்தது”\nஎன்று குமுதம் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகருக்கு அளித்த பதில் ஒன்றில் சுவையான தகவலைப் பரிமாறுகிறார் அரசு.\nமற்ற பாடல்களைக் காட்டிலும் பல்வேறு சிறப்புக்கள் இந்த பாட்டுக்கு உண்டு.\n“திருவாடுதுறை இராசரத்தினத்துக்குத் தோடி ராகம் போல ஹனிபாவுக்கு இந்தப் பாடல்” என்று சான்றிதழ் வழங்குகிறார் டாக்டர் கலைஞர்.\n“‘அழைக்கின்றார் அண்ணா’ என்று ஹனிபாவை பாட வைத்து படமெடுத்து, அதைத் திரையிட அரசு அனுமதித்தால், திராவிட நாடு பெற்று விடுவேன்”\nஎன அடிக்கடி குறிப்பிடுவாராம், அண்ணா என்று சமநிலைச் சமுதாயம் (ஜனவரி 2012) இதழில் குறிப்பிடுகிறார் ஆளுர் ஷாநவாஸ்.\nகட்சியில் அனிபாவிற்கு இருந்த ஆளுமைக்கு இதைவிட வேறு ஒரு நற்சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nதிண்ணை இதழில் நானெழுதிய ஹனிபாவைப் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து விட்டு அதே இதழில் திரு. மலர் மன்னன் அவர்கள்\n“அந்த நாட்களில் ஹனிஃபா தி.மு.க. மாநாடுகளில் தவறாமல் பாடும் பாடல் “அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா” என்பது. இதனைக் கட்டுரை ஆசிரியர் கையூம் மறந்து விடாமல் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்”\nஎன்று நான் எழுத மறந்ததை குறைப்பட்டு எழுதியிருந்தார்.\nதிரைப்படத்தில் முதல் சீனில் கதாநாயகனை அறிமுகம் செய்ய வேண்டுமெனில் ஒரு யுக்தியை பயன் படுத்துவார் படத்தின் இயக்குனர். இந்த யுக்தி இன்று நேற்றல்ல எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து கையாளப்பட்டு வருகிறது. கதாநாயகன் ஒரு காரில் வந்து இறங்குவதாக இருந்தால் முதலில் காரின் டயரைக் காட்டுவார்கள். பிறகு காரின் கதவுகள் திறக்கப்பட்டு கதாநாயகனின் “Entry”-யை, அவரது காலணியிலிருந்து காமிரா Focus செய்யப்பட்டு கடைசியில்தான் முகம் காட்டுவார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் தியேட்டரில் கரகோஷமும் விசில் சத்தமும் கூரையைப் பிளக்கும். இதே பாணியைத்தான் திமுகவினர் கையாண்டனர்.\n1960களில் அறிஞர் அண்ணா கலந்துக் கொள்ளும் பொதுக்கூட்டங்களில் பலவிதமான யுக்திகள் கையாளப்படும். விழா மண்டபத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடியிருப்பார்கள். சிறுவர் முதல் பெரியோர் மட்டுமின்றி தாய்க்குலங்களும் தத்தம் குழந்தைகளுடன் அணிஅணியாகத் திரண்டிருப்பார்கள். அலங்கார வளைவும், வரவேற்புத் தோரணங்களும், வண்ணப் பூக்கோவைகளும், வண்ண ஒளி அமைப்புக்களும், அந்த கூட்டத்திடலை விழாக்கோலம் காணச் செய்யும். மாலை 6 மணிக்கு கூட்டம் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டு இரவு 10-மணி வரை நேரத்தை இழுத்தடிப்பார்கள்.\nகிரிக்கெட் மைதானத்தில் அறிவிக்கப்படும் கமெண்டரி போன்று “அண்ணா புறப்பட்டுவிட்டார்” “அண்ணா வருகிறார்” “அண்ணா வந்துக்கொண்டே இருக்கிறார்”. “அண்ணா இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார்” “அண்ணா இதோ வந்து விட்டார்” என்று அவ்வப்போது அறிவிப்பு செய்துக் கொண்டே இருப்பார்கள்.\nஎதிர்பார்ப்பை அதிகம் உண்டாக்குவதற்காக வேண்டுமென்றே காலதாமதத்தை உண்டாக்குவார்கள். மாலையில் வந்து பேசவேண்டிய ஒரு கூட்டத்திற்கு மிகவும் தாமதமாக வருகிறார் அறிஞர் அண்ணா. “மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை” என்று பேச்சைத் தொடங்கியதும் சோர்வடைந்திருந்த பொதுமக்களுக்கு எங்கிருந்துதான் உற்சாகம் பீறிட்டிக்கொண்டு வந்ததோ தெரியவில்லை; கைத்தட்டல் வானை முட்டியது. இதே பாணியை பின்பற்றி கூட்டத்திற்கு தாமதமாக வந்த கவிஞர் கண்ணதாசன் “சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும். எனக்கோ தாமதம் பிடிக்கும்” என்று வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார் என்பது நினைவில் நிற்கும் நிகழ்வு.\nதிமுக காரர்கள் மக்களை எதிர்ப்பார்ப்பின் நுனியில் இருக்க வைத்து அவர்களைப் பரவசப் படுத்துவதை ஒரு கலையாகவே கற்றிருந்தார்கள். ஆர்வக்களை சொட்டும் முகங்களை அதிசயிக்க வைக்கும் ஆற்றல் அவர்களுக்கு கைவந்தக் கலையா�� இருந்தது.\nஅண்ணா வந்த பிறகும் மேடையில் உடனே ஏறி மைக்கை பிடித்து விடமாட்டார். மேடைக்குப் பின் நின்று அவர் மூக்குப்பொடி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் நாகூர் ஹனிபாவை மேடை ஏற்றுவார்கள். ஹனிபா மேடை ஏறியதுமே கூட்டம் களைகட்டத் தொடங்கிவிடும். ஹனிபாவின் ஆஜானுபாகுவான உயரம், மிடுக்கான தோற்றம், கணீரென்ற குரல் இவைகள் அவர்மீது காந்தசக்தி போன்ற ஓர் ஈர்ப்பை மக்கள் மத்தியில் உண்டுபண்ணியது.\nபொதுமக்கள் ஆர்வமிகுதியால் எதிர்பார்ப்பின் உச்சகட்ட நிலைக்கு எட்டியிருப்பார்கள். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். “அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா” என்று அந்த சிம்மக்குரலோன் ராகமெடுத்து பாடலை கர்ஜிக்கையில் மெய்மறந்து போவார்கள் கூட்டத்தினர். பாடல் முடியும் தறுவாயில் ஒரு அட்டகாசமான Entry கொடுப்பார் அறிஞர் அண்ணா. பொதுமக்கள் அடையும் பரவசநிலையை சொல்லவா வேண்டும் காமிராக்கள் மின்னலாய் பளிச்சிட ‘கிளிக், கிளிக்‘ என்ற சப்தம் தொடர்ச்சியாய் கேட்கும். பெரும் பரபரப்புக்கிடையே ‘அண்ணா வாழ்க’ ‘அண்ணா வாழ்க’ என்ற முழக்கம் இடைவிடாது ஒலிக்கும். அதற்குப் பிறகுதான் அண்ணா பேசத் தொடங்குவார்.\n“நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்” என்று நாகூர் ஹனிபாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஆக அன்றிலிருந்து இன்றுவரை நாகூர் ஹனிபா ஒரு பகடைக்காயாக, பலிகடாவாக, பரிசோதனை எலியாக, கறிவேப்பிலையாகவே திமுகவிற்கு பயன்பட்டு வந்தார் என்பதில் நன்றாகவே நமக்கு விளங்குகிறது.\nவளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா\n19.4.1961-ல் கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி ‘தமிழ்த் தேசியக் கட்சி’-யை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு இது. கண்ணதாசனும் திமுகவிலிருந்து வெளியேறியிருந்த காலம் அது. அவர்கள் இருவரையும் சாடுவதுபோல் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற ஆவல் நாகூர் ஹனிபாவின் எண்ணத்தில் உதித்தது. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான்’ என்பது போல மேடை நாடகங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்த உள்ளுர்க் கவிஞர் நாகூர் சலீமை அணுகி தன் எண்ணத்தை வெளியிட்டார்.\n“வளர்த்த கடா மார்பில�� பாய்ந்ததடா” என்ற சரணத்தைக் கேட்டதுமே பரவசப்பட்டுப் போனார் நாகூர் ஹனிபா. அவர் நினைத்தைப் போலவே அப்பாடல் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இடம், பொருள், ஏவலுக்கு ஏற்றார்போல் அப்பாடல் பட்டி தொட்டிகளெங்கும் ஒலித்தது. அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் திமுகவை விட்டு வெளியேறிய போதும், வைகோ அவர்கள் கலைஞரை விட்டு பிரிந்தபோதும் இதே பாடல்தான் மூலை முடுக்குகள் எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மாறன் சகோதரர்கள் கலைஞர் அவர்களை பகைத்துக்கொண்டு கிளம்பியபோது “கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு, ஆத்தை விட்டே பறந்து போயிடுச்சு” என்ற பாடல் ஒலிக்கவில்லை.\nஅச்சமயத்திலும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல்தான் கைகொடுத்தது. தற்போது வைகோவின் கட்சியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறி விட்டார். “பட்ட பாடுகளும் பதிந்த சுவடுகளும்” என்ற தொடரை குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதத் துவங்கி விட்டார். இனி சற்று காலத்திற்கு ம.தி.மு.க.வின் மேடைகளில் மறுபடியும் நாகூர் ஹனிபாவின் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா” என்ற பாடல் ஒலிப்பதை நாம் கேட்க முடியும்.\nநாகூர் ஹனிபாவை வெறும் ஒரு பாடகனாக மட்டும் தராசில் வைத்து தரம் பார்க்க முடியாது. அவர் ஒரு சகாப்தம். அவருடைய இடத்தை நிரப்ப இன்னொருவர் அவ்வளவு சீக்கிரம் வருவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.\nகாங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அக்கட்சியை கிண்டல் செய்து ஒரு பாடலைப் பாடினார் நாகூர் ஹனிபா.\nஎன்ற பாடல் வரிகள் காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கியது. மக்களிடையே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதைவிட வார்த்தைகளாலே ‘சுருக்’கென்று காங்கிரஸ்காரர்களின் நெஞ்சங்களை தைத்த பாடல் ஒன்று உண்டு.\nபதவி நாற்காலி உனக்கொரு கேடா\nஏறிய பீடத்தில் இருந்து சுவைத்திட,\nஇது உன் பாட்டன் வீடா\nஎன்ற பாடல்தான் அது. இந்த இருபாடல்களை எழுதியதும் நாகூர் சலீம்தான். “எலிக்கறியைத் தின்னச் சொன்ன காங்கிரஸ் கட்சிக்கா உங்கள் ஓட்டு” என்ற தெரு வாசகங்களும், இந்தப் பாடலும்தான் காங்கிரஸ் கட்சியை அரியாசனத்திலிருந்து கீழே இறக்க உதவிய பயங்கர ஆயுதங்களாக இருந்தன என்றால் அது மிகையாகாது.\n“வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையானது” என்றான் நெப்போலியன். ஹனிபாவின் பாடல்கள் பேனாமுனையைக் காட்டிலும் வலிமையானதாக இருந்தது.\nTags: நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum\nநாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)\nமாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே ‘அல்வா’ கொடுத்தாரா அல்லது ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமூகத்திற்கே ‘அல்வா’ கொடுத்தாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கலைஞர் அவர்களின் அபிமானத்திற்கு ஆளாகி இதுநாள் வரை கலைஞரையே துதிபாடிவரும் என் மானசீக குரு கவிக்கோ அப்துல் ரகுமானை இவ்வேளையில் இங்கு நான் குறிப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.\nஎழுத்தாளர் சோலை, கவிக்கோ, கலைஞர்\nவெற்றி பல கண்டு – நான்\nஎனக் கேட்டால் – அப்துல்\nஎன்று கவிக்கோ அப்துல் ரகுமானை வெகுவாகப் பாராட்டியவர் கலைஞர். அப்படிப்பட்ட ஒரு நட்பிறுக்கம் அவர்கள் இருவருக்குமிடையில் இன்றும் நிலவுகிறது.\nஎன் கவிதை உனக்கு பூச்சொரியும்\nஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம்.\nஎன்று கவியரங்கம் ஒன்றில் கலைஞரை வானளாவப் புகழ்ந்து கவிதை பாடுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.\n கலைஞரைப் பார்த்தால் உங்களுக்கு மட்டும்தான் ஆச்சரியமாக இருக்கிறதா\nஅவருடைய தமிழ்ப்பற்று எங்கே போயிற்று\nஅவருடைய பகுத்தறிவுக் கொள்கை எங்கே பறந்தது\nஅவருடைய திராவிட உணர்வு என்ன ஆனது\nஎப்படி இருந்த இவர் எப்படி ஆகி விட்டார்\nஎன்று எங்களுக்கும்தான் ஆச்சரியம் தாங்கவே முடியவில்லை.\nஆரம்பத்தில் “கடவுள் இல்லை” என்ற நாத்திகக் கொள்கையில் ஊறித்திளைத்த கலைஞர் அவர்கள். “ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்” என்ற கொள்கைக்கு மாறி, இன்று ரகசியமாக ஆன்மீகத்திற்கும் மாறி விட்டார். என்ன ஓர் ஆச்சரியம்\nதிராவிட பாரம்பரியத்தில் வந்த நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி சாமி கும்பிட்டதை விமர்சித்த கலைஞர் அவர்கள், தான் தாலி கட்டிய மனைவி சாய்பாபாவுக்கும், சாமியார்களுக்கும் பக்தையாகிப் போனதைப் பற்றி எதையும் சொல்ல முடியாமல் மெளனம் சாதிக்கிறார்.\nஆமாம். கலைஞரின் போக்கைப் பார்த்த எங்களுக்கும் ஆச்சரியம்தான்.\nமூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்த திராவிட பாரம்பரியத்தில் வந்த கலைஞர் மஞ்சள் துண்டுதான் ராசி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.\nபுத்தபிரான் சொன்னதற்காக அவர் அதை அணிகிறாரா, ஓஷோ சொன்னதற்காக அணிகிறாரா, நண்பர் ��ராமதாஸ் அணிவித்த காரணத்தினால் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டாரா அல்லது ஜோஸியர் ஆலோசனையின் பேரில் அணிந்துக் கொண்டாரா என்பது “பெர்முடா முக்கோண”த்தைக் காட்டிலும் மர்மமாய் இருக்கிறது.\n“மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” – இது பூம்புகார் படத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய பிரபலமான ‘பஞ்ச்’ டயலாக். நடந்தவைகளை வைத்து பார்க்கும்போது நம் தலைவரின் ‘மனசாட்சி’ உறங்க ஆரம்பித்து, வீல்சேரில் மனக்குரங்கு வாக்கிங் கிளம்பி விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.\nசிறுபான்மைச் சமுதாயத்திற்கு தான் ஒரு காப்பாளன் என்று அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருந்த கலைஞர் அவர்களின் மனநிலை மாறிப்போனது ஏன் என்று இதுவரை நமக்கு புரியாதப் புதிர்.\n“சங்கு மார்க் கைலிகளைத்தான் நான் விரும்பி அணிவேன்” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, கோவலன் கதை எழுதிய அவரை முஸ்லீம்களின் காவலன் என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன\nஇப்படி எல்லா விதத்திலும் மாறிப்போன கலைஞர் அவர்களைக் காண்கையில் எங்களுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை கவிக்கோ அவர்களே\n“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக்கிற்கு அடுத்தபடியாக . “நான் லுங்கி அணியாத முஸ்லிம், தொப்பி போடாத இஸ்லாமியன்” என்னும் கலைஞரின் இந்த பஞ்ச் டயலாக்தான் மிகவும் பிரபலமாக இருக்கிறது.\n‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.\n“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்”என்றெல்லாம் பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.\nஇன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான். அன்று காயிதேமில்லத் உயிரோடு இருந்த காலத்தில் பச்சைக்கொடி ஏந்தி, கட்டுக்கோப்பாக ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்த சமூகம் இன்றும் அதுபோலவே இருந்திருந்தால் இந்நேரம் இஸ்லாமியச் சமூகத்தின் பிரதிநிதிகள் விஜயகாந்த் கட்சியை விட சட்டசபையில் அதிகம் இருந்திருப்பார்கள். நமக்குத் தேவையான அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் போராடிப் பெற்றிருப்பார்கள்.\nஅப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது.\nஇதோ பாருங்கள், கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட முதுகுவலி கவிக்கோ அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது\nஎன்று வினா தொடுக்கிறார் கவிக்கோ.\nகலைஞருக்கு மட்டுமா முதுகு வலிக்கிறது. எங்களுக்கும்தான் வலிக்கிறது. கலைஞர் எங்கள் புறமுதுகில் இப்படி குத்தி விட்டாரே என்று மனம் வெதும்பி துடிக்காத இஸ்லாமியச் சகோதரனே இருக்க முடியாது.\nதன் வாழ்நாள் முழுதும் கலைஞரைப் புகழ்ந்து கவிதை வடித்துக் கொண்டிருந்த கவிக்கோ அவர்களுக்கும், தன் வாழ்நாள் முழுதும் வாழ்த்திப் பாடிக்கொண்டிருந்த இசைமுரசு இ.எம்.ஹனிபாவுக்கும் கலைஞர் செய்த கைம்மாறு ஒன்று உண்டு.\nகெட்டதை எழுதும்போது நல்லதையும் சேர்த்து எழுதத்தானே வேண்டும் இருவருக்கும் வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை வாரி வழங்கினார் கருணையின் வடிவமான கலைஞர் கருணாநிதி.\nமுஸ்லீம் சமுதாயத்தினரிடையே இருந்த ஒற்றுமையைக் குலைத்துவிட்டு, பல்வேறு பிரிவினைகளை உண்டாக்கி, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியச் சமூகத்திற்கு இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்துவிட்டு கவிக்கோ அவர்களுக்கும் இசைமுரசு அவர்களுக்கும் இந்த பதவியை வாரி வழங்கியதால் மட்டும் கலைஞர் அவர்களின் கறை அழிந்து விடுமா என்ன\nஉனக்கு என்றும் இல்லை மேற்கு.\nநீ வடக்கு வழிபடும் தெற்கு \nஎன்று கலைஞரைப்பார்த்து கவிதை பாடினார் கவிஞர் வாலி. “நீ எங்கள் கிழக்கு” என்றால் “எங்களின் விடிவுகாலம் உன்னாலேதான்” என்று பொருள். “உனக்கு என்றும் இல்லை மேற்கு” என்றால் “உன் புகழுக்கு அஸ்தமனமே கிடையாது” என்று பொருள். “நீ வடக்கு வழிபடும் தெற்கு” என்றால் “சோனியா காந்தி அம்மையார் உன் கருணையால்தான் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கிறார்” என்று பொருள்.\nஇந்த வரிகளைப் படித்ததும் எனக்கு பழைய முழக்கங்கள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது\n“வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற உணர்ச்சியூட்டும் முழக்கத்தை முன்வைத்��ே அண்ணா வழி வந்த கலைஞர் அவர்கள் நம் திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பி நம்மை பரவசப் படுத்தினார். அதற்குப்பிறகு நடுவண் அரசோடு உறவு கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்ற திமுகவின் தலைவர் கருணாநிதி, “வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது” என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தார்.\nவலம்புரிஜானுக்கு கொடுத்த “வார்த்தைசித்தர்” பட்டத்தை வாபஸ் பெற்று “வாழும் வள்ளுவருக்கு” கொடுத்திருக்கலாம்.\nநாத்திகம் போன்ற விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. “பிராமண எதிரிப்பு” – அது அவ்வப்போது தேவைப்படும்போது வந்து வந்து போகும். தமிழினம், தமிழுணர்வு போன்ற விஷயங்கள் இலங்கைப் பிரச்சினைக்குப் பிறகு மிகவும் கவனமாகவும் ரகசியக்குரலிலுமே முழங்கப் படுகிறது.\n“பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக” திராவிட இயக்கங்களின் அடிப்படையான கொள்கைகளை “திராவிடக் கட்சிகள்” என்று பெயரளவில் செயல்படும் அனைவரும் காற்றில் பறக்கவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது பரிதாபமான உண்மை.\nகவிக்கோ சொன்னதுபோல் கலைஞர் ஓர் ஆச்சரியம். அவரது மனமாற்றங்கள் சிதம்பர ரகசியம். அவரது ஒவ்வொரு செயலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\n1996-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களைப் பெற்று, வெற்றி கண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது, “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டது.\nகலைஞர் கருணாநிதி அவர்களின் தன்னிகரில்லா தமிழ்ப்பற்றை புகழாத நாவுகளே இல்லை. பாராட்டாத பத்திரிக்கைகள் இல்லை. அதே கலைஞர் கருணாநிதி, தான் தொடர்பு கொண்ட தொலைகாட்சி ஊடகங்களுக்கும், அவர்களது வாரிசு நிறுவனங்களுக்கும், தன் குடும்பத்தார்கள் தயாரிக்கும், வினியோகிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கும் பிறமொழி பெயர்கள் வைப்பதை கண்டும் காணாததுமாய் இருந்து புரட்சி செய்தார்.\nஎன்ன ஒரு மாற்றம் பார்த்தீர்களா தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டமா கலைஞரின் க��ள்கை நமக்கு புரியவே மாட்டேன்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்றார். “சிவாஜி” என்ற பெயரெல்லாம் தமிழ் பெயராம். நம்புங்கள்.\nஉதயநிதி ஸ்டாலின் கதநாயகனாக நடித்த படத்திற்கு “ஒரு கல்… ஒரு கண்ணாடி” என்று பெயர் வைத்தார்கள். அதையும் சுருக்கி கச்சிதமாக “ஒ.க.. ஒ. க..” என்று வைத்தாலென்ன என்று மூளையை கசக்கினார்கள். ஏதோ தெலுங்கு பேச்சு போல அசிங்கமாக உள்ளது என்ற கருத்து தெரிவிக்கப்பட உடனே “O.K. O.K.” என்று பெயரை மாற்றி படத்தை வெளியிட்டார்கள். பெயர் மாடர்னாக இருக்கிறது, ஈர்ப்பாக இருக்கிறது என்று அச்செயலுக்கு புகழ்மாலை வேறு. இந்த கண்றாவியை எல்லாம் மவுனமாக அமர்ந்து இரசித்த நம் தலைவரின் தமிழ்ப்பற்றை எப்படி புகழ்வதென்று எனக்குத் தெரியவில்லை.\nஏன் இந்த மனமாற்றம் கலைஞருக்கு\nகவிக்கோ சொன்னது போல கலைஞர் என்றாலே ஆச்சரியம். ஆமாம் எங்களுக்கும்தான்.\nகடந்த 1967-க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் அவர்கள் பெரிய முதலாளிகளாக வலம் வருகிறார்கள். கலைஞர் அவர்களின் குடும்பமோ உலகப் பணக்காரர்களின் முன்னணி வரிசையில் ஒன்றாகத் திகழ்கிறது.\nஇதோ தன் வாழ்நாள் முழுதும் திமுகவின் உயிர்நாடியாகத் திகழ்ந்த அந்த வரலாற்று நாயகனான நாகூர் ஹனிபா, உச்ச ஸ்தாயியில் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்து, சிறுகச் சிறுக சிமெண்டும், செங்கல்லும், இரும்புக்கம்பியுமாய் வாங்கி கட்டிய வீட்டில், தன் வயோதிக காலத்தில், தனிமையாய் அமர்ந்து கலைஞர் அவர்களோடு தனக்கிருந்த பால்ய நட்பையும் அவரது தாராள மனதையும் சிலாகித்து அசைபோட்டு, தன்னைக் காண வருவோரிடத்திலெல்லாம் கலைஞரின் புகழைப் பரப்பி வருகிறார்.\nஇதனால்தான் நாகூர் ஹனிபாவின் பெயரை பிழைக்கத் தெரியாதவர்களின் வரிசையில் இணைக்க வேண்டும் என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன்.\nPosted by அப்துல் கையூம் on November 7, 2012 in நாகூர் ஹனீபா\nஅகடம் பகடம் (Misc.) (45)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (12)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\n��ம்பன் அவன் காதலன் (10)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (2)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (7)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (5)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (6)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :\nதென்றல் காற்றே கொஞ்சம் நில்லு\nஇலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்\nசிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2021-05-13T06:56:37Z", "digest": "sha1:PEGT3OIL56KT7UJLH2IYP4USCO3O45NU", "length": 9343, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48 ஆம் ஆண்டு விழா ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபுனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48 ஆம் ஆண்டு விழா \nபுனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48 ஆம் ஆண்டு விழா \nபுனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48ஆம் ஆண்டு விழா \nபுனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48ஆம் ஆண்டு விழா மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா 2018-2019 புனித தெரசாள் ஆலயவளாகத்தில் உள்ள இருதயசாமி மக்கள் மன்றத்தில் 21.07.2018 மாலை 4.30 நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு பங்குதந்தை அருட்பணி அருளானந்தம் தலைமை தாங்கினார். புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கிளைச்சபை தலைவர் மெற்றில்டா ராஜகுமாரி, திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்க தலைவர் ஜாக்கப் மற்றும் புத்தூர் வட்டார துணைத்தலைவர் எடிசன் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்கள்.\nசபையின் துணைத்தலைவர் பிலேந்திரன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கீரனூர் மறைமாவட்ட அதிபர் அருட்பணி அருளானந்தம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மகளிர் மாண்பு நமது கடமை என்ற தலைப்பில் ஆசிரியை நிக்கோலா பிரின்சியும், பெண் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பாரதிதாசன் மகளிரியல் துறை பேராசிரியை முனைவர். முருகேஸ்வரியும் கருத்துரை வழங்கினார்கள்.\nஇச்சபையில் 25 ஆண்டுகளாக பல்வேறு பணிகள் செய்து வந்த முனைவர். ஆம்ஸ்ட்ராங் ராபி அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஷிபாவுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.\n48 ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் 36 தத்து மாணவர்களுக்கு தலா 1000 உதவி தொகையும், 20 தத்து குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உதவித் தொகையும், ஏழை மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகமும், இந்த சபையின் மூலம் தையல் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் சபையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்ஙளுக்கு சபையின் கிளைச்சபை தலைவர் மெற்றில்டா ராஜகுமாரி நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார்.\nவிரிவாக்க அலுவலர் சகோதரர் நாதன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.\nபுனித வின்சென்ட் தே பவுல்\nஅறிவோம் தொல்லியல்-21 பயணங்கள் முடிவதில்லை…\nதிருச்சி திமுக நகர செயலாளர் மு.அன்பழகன் எப்போது ஜெயிக்க வாய்ப்பு \nதினம் ஒரு திருத்தலம் ; மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம்\nவாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு ஒரு ரகசியம் செல்கிறேன்……\nஇன்று ரத ஸப்தமி (19-02-2021)\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2021-05-13T05:57:48Z", "digest": "sha1:HNQRKB6X4EKKDMAOMCVVBUH3OB7KVLWC", "length": 8178, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nவாட்ச்: இஸ்ரேலில் ஹமாஸ் வான்வழித் தாக்குதலில் இந்தியப் பெண் கொல்லப்பட்டார்; இரங்கல் ஊற்றுகிறது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / கண்காணிப்பு: இஸ்ரேலில் ஹமாஸ் வான்வழித் தாக்குதலில் இந்திய பெண் கொல்லப்பட்டார்; இரங்கல் ஊற்றுகிறது மே 12, 2021 அன்று\nவாட்ச்: கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் உ.பி.யில் யமுனா ஆற்றில் உடல்கள் மிதந்து கிடந்தன\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / கண்காணிப்பு: கோவிட் நெருக்கடிக்கு மத்தியில் உ.பி.யில் யமுனா ஆற்றில் உடல்கள் மிதந்து கிடந்தன மே 09, 2021 அன்று\nவாட்ச் | ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார்\nஸ்டாலின் தமிழக முதல்வர் பதவியேற்றார்\nவாட்ச்: மகளை தாயைக் காப்பாற்றுவதற்காக வாய்-க்கு-வாய் புத்துயிர் அளிக்கிறது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / வாட்ச்: தாயைக் காப்பாற்றும் முயற்சியில் மகள் வாயிலிருந்து வாய் புத்துயிர் தருகிறாள் மே 07, 2021 அன்று வெளியிடப்பட்டது\nவாட்ச்: பஞ்சாப் காவல்துறை காய்கறி விற்பனையாளரின் கூடையை உதைக்கிறது; இடைநீக்கம் செய்யப்பட்டது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / வாட்ச்: பஞ்சாப் காவல்துறை காய்கறி விற்பனையாளரின் கூடையை உதைக்கிறது; இடைநீக்கம் செய்யப்பட்டது மே 06, 2021 அன்று வெளியிடப்பட்டது\nவாட்ச்: சத்தீஸ்கரின் சுக்மாவில் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பில் 7 கிலோ ஐ.இ.டி.யை சி.ஆர்.பி.எஃப் அழிக்கிறது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / கண்காணிப்பு: சத்தீஸ்கரின் சுக்மாவில் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பில் 7 கிலோ ஐ.இ.டி.யை சி.ஆர்.பி.எஃப் அழிக்கிறது மே 04, 2021 அன்று\nவாட்ச்: அம்மா உனவகத்தை அழிக்கும் அதன் ஆண்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கிறது\nதிமுகவைச் சேர்ந்த ஆண்கள் குழு செவ்வாய்க்கிழமை சென்னை மொகாபாயரில் உள்ள அம்மா உனவாகம் (அம்மா கேண்டீன்) க்குள் நுழைந்து அந்த வளாகத்தை கொள்ளையடித்தது, மேலும் முன்னாள் முதலமைச்சர்\nவாட்ச் | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்\nதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தி இந்து மூத்த உதவி ஆசிரியர் முகமது இம்ரானுல்லா எஸ் உடன் பகுப்பாய்வு செய்யும் வீடியோ. தமிழ்நாடு சட்டமன்றத் தேர��தல் முடிவுகள்\nவாட்ச்: செஃப் டிஜாக்கின் மேகாலயன் காசி கருப்பு எள் சிக்கன் செய்முறை ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம்\nபம்பாய் கேன்டீன் புகழ் செஃப் தாமஸ் சக்கரியாஸ் ஒரு திறமையான திறமைக்கு பெயர் பெற்றவர், இதில் இந்திய சமையல் வகைகளை விசித்திரமான முறையில் மீண்டும் உருவாக்குவது மட்டுமல்லாமல்,\nவாட்ச்: குரு தேக் பகதூரின் 400 வது பிரகாஷ் பராபில் டெல்லி குருத்வாராவை பிரதமர் மோடி பார்வையிட்டார்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / வாட்ச்: குரு தேக் பகதூரின் 400 வது பிரகாஷ் பராபில் டெல்லி குருத்வாராவை பிரதமர் மோடி பார்வையிட்டார் மே\nமகாராஷ்டிரா அதன் பரவலை மதிப்பிடுவதற்கு “கருப்பு பூஞ்சை” வழக்குகளின் தரவுத்தளத்தை தொகுக்க: அறிக்கை\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் புதிய கூட்டத்தை நடத்த ஐ.நா.பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை\nநகை சாங்கி விமான நிலையம் மற்றும் பயணிகள் முனையங்கள் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு மூடப்பட்டன\nஎஸ் $ 200 எடுசேவ் அல்லது பிஎஸ்இஏ டாப்-அப் பெற 500,000 க்கும் மேற்பட்ட இளம் சிங்கப்பூரர்கள்\nஐ.நா. யேமன் தூதர் மனிதாபிமான தலைவர் என்று பெயரிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://register.tncsc.in/", "date_download": "2021-05-13T06:52:53Z", "digest": "sha1:KFSOEKP7HAW5L53SQBO2EZFO2CDFEDKK", "length": 2438, "nlines": 22, "source_domain": "register.tncsc.in", "title": "உறுப்பினர் பதிவு - தமிழ்நாடு பொதுசேவை மைய கூட்டமைப்பு", "raw_content": "\nஐந்து ரூபாய் செலவில் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,பான் கார்டுகளை பிரின்ட் செய்ய வேண்டுமா \nஏற்கனவே பதிவு செய்தவர்கள்,தங்களது உறுப்பினர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும்\nஆதார் கார்டு,ரேஷன் கார்டு,பான் கார்டுகளை பிரின்ட் செய்ய பயன்படும் PVC கார்டுகள் Rs : 2.5 /- மட்டுமே\nபொது சேவை மைய எண்/CSC ID\nமாவட்டம் அரியலூர் சென்னை கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனீ திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் திருநெல்வேலி திருப்பூர் திருச்சிராப்பள்ளி தூத்துக்குடி வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-winter-breakfast-ideas-quick-and-nutritious-recipes-to-help-you-stay-warm-esr-ghta-374599.html", "date_download": "2021-05-13T06:16:24Z", "digest": "sha1:4NH6LZK4ZHP72KNNDUQ5WHO2VISWMBLT", "length": 22477, "nlines": 208, "source_domain": "tamil.news18.com", "title": "இன்னைக்கு என்ன சமையல்..? குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ... | winter breakfast ideas quick and nutritious recipes to help you stay warm– News18 Tamil", "raw_content": "\n குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ...\nகுளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nமழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு மிகவும் இதமானவையாக இருக்கும். ஆனால் இது உடல்நிலைக்கு உகந்ததா என்றால் கேள்விக்குறிதான். எனவே குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும்.\nமேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலங்களில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். அதற்கேற்ப குளிர்காலங்களில் நம் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக சாதாரண நாட்களை ஒப்பிடும்போது குளிர் காலங்களில் நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அந்த வகையில் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய சில சத்தான காலை உணவுகளை பற்றி காண்போம்.\n1. முட்டை ரொட்டி :\nகோதுமை மாவு - 1 கப்\nசிறிய வெங்காயம் - 1\nகொத்தமல்லி இலைகள் - சிறிது\nபச்சை மிளகாய் (விரும்பினால்) - 1\nஉப்பு - தேவையான அளவு\nசமையல் எண்ணெய் - தேவையான அளவு\nகோதுமை மாவினை பிசைந்து, சப்பாத்தியை திரட்டவும். தவாவை சூடாக்கவும். இதற்கிடையில், ஒரு கப்பில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தவா சூடேறியதும், சப்பாத்தியை இருபுறமும் ஒரு நிமிடம் வேகா விடவும். சிறிது எண்ணெய் சேர்த்து பிரட்டவும். சப்பாத்தி உப்பி வரும் வேளையில் அதன் நடுப்புறத்தில் கத்தியை கொண்டு ஒரு பெரிய ஓட்டை போட்டு முட்டை கலவையை அதில் ஊற்றவேண்டும். பின்பு இருபுறமும் ரொட்டியை நனவு வேகவைத்து பின்னர் பரிமாறலாம். இது சப்பாத்தி ரொட்டிக்கிடையில் முட்டை சாண்ட்விச் போல் இருக்கும்.\nகோதுமை மாவு - 1 கப்\nதண்ணீர் - ஒரு கப்\nஉப்பு - தேவையான அளவு.\nImmunity | Health | மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெல்த்தி லட்டுகள் - வீட்டிலேயே செய்யலாம்..\nகாலிஃப்ளவர் (சிறிய பூக்களாக நறுக்கியது) - 1/2 கப்\nநறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்\nமிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்\nசீரகத்தூள், கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்\nநெய் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு.\nகோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். காலிஃப்ளவர் துண்டுகளை சுடுநீரில் போட்டு எடுத்துத் துருவவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து மசாலா செய்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக்கி சற்று கனமான சப்பாத்திகளாகக் கைகளால் தட்டவும். அதன் நடுவே சிறிதளவு காலிஃப்ளவர் மசாலாவை வைத்து மூடி உருட்டவும். பிறகு உருண்டைகளை சப்பாத்திக்கல்லில் வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் தடவி, சப்பாத்திகளை போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். தால், தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.\nசோளம் - ஒரு கப்\nஉளுத்தம்பருப்பு - கால் கப்\nகேரட் – ஒன்று (துருவவும்)\nபச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)\nநறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்\nஎண்ணெய், ­உப்பு - தேவையான அளவு.\nசோளத்துடன் வெந்தயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாகக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். மாவுடன் வதக்கிய காய்கறிக் கலவை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல���லைச் சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவை ஊற்றி, மூடி வேகவிடவும். பிறகு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.\nகம்பு - ஒரு கப்\nஉளுத்தம்பருப்பு - கால் கப்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகம்புடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்துக் கழுவி ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.\nராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்\nவெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)\nபச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)\nநறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.\nராகி மாவுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவு உருண்டைகளை எடுத்து கைகளால் ரொட்டிகளாகத் தட்டவும். சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.\n6. ராகி - உருளைக்கிழங்கு ரொட்டி\nராகி மாவு (கேழ்வரகு மாவு), கோதுமை மாவு - தலா அரை கப்\nமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nஓமம், கரம் மசாலாத்தூள் - தலா 2 சிட்டிகை\nஉருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும்)\nகொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nராகி மாவுடன் கோதுமை மாவு, மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், உப்பு, ஓமம், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை தேவையான அளவு எடுத்து உருண்டைகளாக்கி பராத்தாக்களாக தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, பராத்தாக்களைப் போட்டு, சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகோவை: ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஅண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\n குளிர்காலத்திற்கு ஏற்ற சத்தான காலை உணவுப் பட்டியல் இதோ...\nMadras Samayal : மெட்ராஸ் சமையல் யூடியூப் சானலின் டாப் 10 சமையல் குறிப்பு வீடியோக்கள்.\nInternational Nurses Day 2021: கொரோனா அபாயத்தில் இருந்து நம்மை காக்கும் ஹீரோக்களை கொண்டாடி வரும் மக்கள்\nஉங்களுக்கு இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா.. துணையிடம் பக்குவமாக எடுத்துச்சொல்ல ஆலோசனைகள்..\nகொரோனா சமயத்தில் மிளகு ரசம் சாப்பிடுவது நல்லதா..\nகோவை: கொரோனா சூழலில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nபெற்றோர்களே...குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்..\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/man-got-2-life-sentenced-due-to-child-abuse-case-in-pudukottai-crime-vai-386775.html", "date_download": "2021-05-13T05:17:52Z", "digest": "sha1:EH52FP76YJEESR35KVQLNC6HGOT6SS7H", "length": 9893, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை... புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...| man got 2 life sentenced due to child abuse case in pudukottai– News18 Tamil", "raw_content": "\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை... புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nஅறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு இரட்டை மரண தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு, இரட்டை மரண தண்டனை வ���தித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏம்பல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇதில் கடந்த 19 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி சத்யா தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி, ராஜாவிற்கு இரட்டை மரண தண்டனையுடன், சாட்சியை அழித்ததற்காக 7 ஆண்டுகளும், கடத்தியதற்காக 7 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி கொன்றதற்காக, 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் படிக்க...சிறுமி மீது கொண்ட ஆசையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை... புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஉயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; அதிமுக ஆட்சியிலும் ரூ.25 லட்சம்தான் அளிக்கப்பட்டது; : எல்.முருகன்\nதமிழகத்தில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் கடைகளில் வழங்க உணவுத்துறை பரிசீலனை\nCorona Tamilnadu | திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்குக் கொரோனா- மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/06/14/woman-gives-electric-shock-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-05-13T06:11:43Z", "digest": "sha1:X64V4VGZ7TWQWR7I4OKWEMRKXRVCMLZI", "length": 14541, "nlines": 207, "source_domain": "tamilandvedas.com", "title": "WOMAN GIVES ELECTRIC SHOCK சம்சாரம் தொட்டால் மின்சாரம் (Post No.8172) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசம்சாரம் தொட்டால் மின்சாரம் வரும்; இலவசம்\nஉலகில் பல அற்புத மனிதர்கள் வாழ்கிறார்கள் ; சிலர் உடலில் காந்த சக்தி இருக்கிறது. இன்னும் சிலர் உடலில் மின்சார சக்தி இருக்கிறது.ஞானிகளுக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒளி (AURA) வட்டத்தைப் பார்க்க முடிகிறது. அவ்வப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளை சேகரிப்பது என் வழக்கம் இதோ 23-2-2008-ல் லண்டன் டெய்லி மெயில்\n(DAILY MAIL) பத்திரிகையில் வந்த செய்தி.\nஇந்தப் பெண்மணி யின் பெயர் மேவிஸ் ப்ரைஸ் MAVIS PRICE ; வயது 60. இவர் எ தைத் தொட்டாலும் அதில் அதி பயங்கர மின் சக்தி பாய்கிறது. இதனால் இவர் மின்சார கெட்டில் பக்கம் போகவே அஞ் சுகிறார். அம்மணி தொட்டால் வீடு முழுதும் எலெக்ட்ரிக் கட் (ELECTRICITY CUT) தான் . எல்லாம் பியூஸ் (FUSE) போய்விடும்.\nஇருடைய சாதனை — இவர் தொட்ட 15 மின்சார கெட்டில்கள், 20 அயன் பாக்ஸ்கள் (IRONS) , 10 வாக்வம் கிளீனர்கள் (VACUMN CLEANERS) எல்லாம் விளங்காமல் போய்விட்டது.\nசிலர் தொட்டதெல்லாம் பொன் ஆகும்; அவ்வளவு அதிர்ஷ்டக் கை ; இவர் தொட்டதெல்லாம் பியூஸ் ஆகும்; அவ்வளவு துரதிருஷ்டக் கை\nஇவருக்கு 50 ஆண்டுகளாக இந்த அபூர்வ சக்தி இருக்கிறது.\nமேவிஸ் ப்ரைஸ் சொல்கிறார் “சிறு வயதில் ஒரு முறை டெலிவிஷன பிளக்கை சாக்கெட்டில் சொருகப் போனேன். டெலிவிஷனும் இயங்காமல் போனது. என்னையும் தூக்கிப் போட்டது. அறையி ல் ஒரு மூலையில் போய் நன் விழுந்தேன். என் பேரக் குழந்தைகள் பக்கத்தில் வந்தால் பாட்டி, எனக்கு ‘ஷாக்’ அடிக்கிறது என்பர்”.\nஇவர் வசிப்பது இங்கிலாந்தில் ஷ்ராப்ஸைர் பகுதியில் உள்ள டெல்போர்ட் நகர்(TELFORD IN SHROPSHIRE, ENGLAND, UK)\nஇது போல டெப்பி உல்ப் ( DEBBIE WOLF OF TELLSCOMBE CLIFFS, NEAR BRIGHTON, ENGLAND, UK) என்னும் 38 வயது பெண்மணி இங்கிலாந்தில் பிரைட்டன் நகர் அருகில் வசிக்கிறார். அவர் உடலில் பாயும் மின்சார சக்தி மிகவும் வினோதமானது. அவர் தெருவில் நடந்து சென்றால் மின்சார விளக்குகள் எல்லாம் அணைந்துவிடும். இரவு நேர���்தில் இவர் நடந்தால் எல்லோருக்கும் திண்டாட்டம். எந்த மின்சார சாதனமும் இவர் வந்தால் அப்படியே அசந்து போய்விடும். அவ்வளவு ‘மின்சார அழகு’\nபெண்களின் அன்ன நடையைக் கண்டால் நாம் மயங்குவோம். இவர் நம் அருகில் அன்ன நடை பயின்றால் நாம் மயங்கி விழுந்து விடுவோம். நம் கம்ப்யுட்டர் , மொபைல் போன் ஆகியன எல்லாம் இவர் மீது காதல் கொண்டுவிடும்.\nசம்சாரம் என்பது மின்சாரம் மட்டுமா ; ஸம்ஹாரமும் கூட \nசம்சாரம் = மனைவி; ஸம்ஹாரம் = அழிவு (மின்சாரப் பொருட்களுக்கு மட்டும்).\nஇது பற்றி விஞ்ஞானிகள் கூறுவது என்ன \nநம் எல்லோருடைய உடலிலும் ஸ்டாடிக் எலெக்ட்ரிசிட்டி (STATIC ELECTRICITY) இருக்கிறது. சில நேரங்களில் உலோகப் பொருட்களைத் தொடும்போது நமக்கு இது தெரியும்; சிலருக்கு செயற்கை இழைகளால் ஆன நைலான் முதலிய உடைகளை அணியும்போது இது அதிகரிக்கிறது. இரண்டு பொருட்களை உராயும்போது இந்த வகை மின்சக்தி வரும். ஆயினும் மேவிஸ் ப்ரைஸ் போன்ற சிலரின் உடலில் இருக்கும் மின் சக்தியின் அளவு விஞ்ஞானிகளையும் திகைக்க வைக்கிறது என்கிறார்கள். அவர் வீட்டிலுள்ள கம்பளம், அவர் அணியும் உடை , அவரது நடை ஆகிய எல்லாவற்றையும் கவனித்தால்தான் விளக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.\nஅறிவியல் அறிஞர்களுக்கு அதிசய விஷயங்களில் நம்பிக்கை வராது . அதை ஆராய்வதில் ஆர்வம் மட்டுமே பிறக்கும்.\nTAGS – சம்சாரம் , மின்சாரம்,அபூர்வ சக்தி\nTagged அபூர்வ சக்தி, சம்சாரம், மின்சாரம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/10th-and-12th-class-exams-postponed-no-tamil-nadu/cid2703458.htm", "date_download": "2021-05-13T06:05:47Z", "digest": "sha1:JFTRZAWHZGK5AZECRX7R4J6SXOBJCHQE", "length": 5617, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்���ிவைப்பு! தமிழ்நாட்டு", "raw_content": "\n10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா அதிகரிப்பால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது மராட்டிய அரசு\nகண்ணுக்கு தெரியாமல் அனைவரின் உயிரையும் வாங்கும் ஒரு விதமான நுண்கிருமி கொரோனா.இந்த கொரோனா நோயானது நட்பு நாடான சீனாவில் முதல் முதலில் கண்டறிந்து அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் உலகமே இந்த நோய்க்காக பயத்தில் இருந்தனர், மேலும் இந்தியாவில் இந்த கொரோனா நோய் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசு எந்த ஒரு நாடும் பின்பற்றாத ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.\nஇதனால் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதனால் பல நாடுகள் தரப்பில் இருந்து வந்த வண்ணம் இருந்தன.மேலும் பல நாடுகளும் இந்தியாவின் இந்த திட்டத்தினை தங்கள் நாடுகளில் நடைமுறைப்படுத்திட நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். மேலும் நொடிக்கு நொடி இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக மாறுகின்றது.\nகுறிப்பாக இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் உலக நாடுகளில் இந்தியா கொரோனா அதிகமுள்ள நாடாகவும் உள்ளது. இதனால் நாட்டு மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.\nமேலும் தற்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அம்மாநில அரசு கொரோனா அதிகரிப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது ஆயினும் கொரோனாவின் அச்சம் மக்களை வெகுவாக பயமுறுத்துகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/rangasamy-is-about-to-set-foot-in-pondicherry-he-has-a-cha/cid2820275.htm", "date_download": "2021-05-13T07:20:53Z", "digest": "sha1:MWMUEGN7QAY77JBVECRQGIRKDXTHN7JY", "length": 5542, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "புதுச்சேரியில் கால்பதிக்க உள்ளார் ரங்கசாமி!அவருக்கு 20 தொகுத", "raw_content": "\nபுதுச்சேரியில் கால்பதிக்க உள்ளார் ரங்கசாமிஅவருக்கு 20 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது\nபுதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 16 முதல் 20 தொகுதிகளை என்ஆர் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது\nசட்டமன்ற தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மேலும் புதுச்சேரியில் பலவிதமான கூட்டங்கள் களமிறங்கி இருந்தன. குறிப்பாக பாஜக- என்ஆர் காங்கிரஸ்- அதிமுக கூட்டணி களம் இறங்கின. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியும் புதுச்சேரியில் தேர்தலை சந்தித்துள்ளன.\nஇந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு வெளிச்சமாக உள்ளதாக கூறுகிறது. அதன்படி என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அவனது 16 முதல் 20 பகுதிகளை கைப்பற்றும் என்று கூறுகிறது மேலும் புதுச்சேரியில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ் கூட்டணி யானது 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. அதனால் புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க உள்ளது என்ஆர் காங்கிரஸ்.\nஎன்ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரங்கசாமி. மேலும் தமிழ்நாடு மேற்கு வங்கம் அசாம் போன்ற மாநிலங்களிலும் கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி பாஜகவுடன் இருக்குமா என்று இழுபறி நிலவி நிலையில் என் ஆர் காங்கிரஸ் பாஜக அதிமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/02174354/IPL-Cricket-Joss-Butler-hits-Century-221-run-target.vpf", "date_download": "2021-05-13T06:44:32Z", "digest": "sha1:Y32NUEXFNCNV3AIYW5IEBLADIEWZYUNW", "length": 13476, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket Joss Butler hits Century 221 run target for Hyderabad || ஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரளாவில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறார் பினராயி விஜயன் | திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்து |\nஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம் + \"||\" + IPL Cricket Joss Butler hits Century 221 run target for Hyderabad\nஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்\nஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.\nஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை தவற விட்டார்.\nமறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் இன்று தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளை சந்தி��்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19-வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.\nஇறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்\nஐதராபாத் அணியுடனான இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்கு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி\nஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 3-வது வெற்றி பெங்களூருவை சாய்த்தது\n2. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்\n3. ‘பேட்டிங், பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறோம்’ - கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் புலம்பல்\n4. ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் அதிரடி நீக்கம் - புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமனம்\n5. கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ ஐ.பி.எல். சம்பளத்தின் ஒரு பகுதியை வழங்கும் நிகோலஸ் பூரன் - தவான், உனட்கட்டும் நிதியுதவி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/category/uncategorized/", "date_download": "2021-05-13T05:22:51Z", "digest": "sha1:JQFIIFDO3DDU5MTJUF5WMIL33FBEYAVG", "length": 4887, "nlines": 85, "source_domain": "www.khaleejtamil.com", "title": "Uncategorized | Khaleej Tamil", "raw_content": "\nஓமான்: மே 8 முதல் லாக்டவுன் நேரம் நீட்டிப்பு.. ஈத் பிரார்த்தனைக்கு தடை.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட உச்ச குழு..\nஓமான்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நெறிமுறைகள் தோஃபர் கவர்னரேட்டில் அறிவிப்பு..\nUAE: தொலைபேசி வாயிலாக ஒருவர் மற்றொரு நபரை அவமதிப்பு செய்தால் 5000 திர்ஹம் அபராதம்..\nUAE கொரோனா அப்டேட் (நவம்பர் 27, 2020) : பாதிக்கப்பட்டோர் 1,283 பேர்..\nUAE: விசிட்டில் வருபவர்கள் தங்கும் இடம், ரிட்டர்ன் டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும்..\nஓமானில் மூன்று நாட்களில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகுவைத் கொரோனா அப்டேட் (அக்டோபர் 2, 2020) : பாதிக்கப்பட்டோர் 411 பேர்..\nகுவைத் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 26, 2020) : பாதிக்கப்பட்டோர் 758 பேர்..\nUAE: மருத்துவமனை துப்புரவாளர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்த அமீரக...\nஓமான் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 1,2020): பாதிக்கப்பட்டோர் 206 பேர் ..\nகுவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 29, 2020) : பாதிக்கப்பட்டோர் 646 பேர்..\nகுவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 28, 2020) : பாதிக்கப்பட்டோர் 633 பேர்..\nபோலி சர்டிபிகேட்டை வைத்து இன்ஜினியர் விசா பெற்றதன் எதிரொலி. இந்திய இன்ஜினியர்களுக்கு NOC வழங்குவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-05-13T06:23:43Z", "digest": "sha1:7D22FNLMMOB5OT74GF6EBJFABEYGPOSO", "length": 27243, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "கரும்புலி கப்டன் சத்தியா | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் கரும்புலி கப்டன் சத்தியா\nஉறவுகள் செதுக்கிய உறுதியின் உறைவிடம்.\nசத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன.\nசின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள்.\nநடக்கின்றபோது அவளின் துடியாட்டமான நடை ஒரு உற்சாகமான கறுப்புத் தாரா நடப்பதுபோல் இருக்கும். அவள் “லோ” கட்டினால் அதுவும் அவளும் ஒரேயளவு போல் எண்ணத் தோன்றும். ஆனையிறவுக்குள் நடத்தப்பட்ட பல கரும்புலித் தாக்குதல்களில் இவளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. தண்ணீருக்குள்ளால் நகர்ந்து செல்லவேண்டிய அநேகமான தாக்குதல்களுக்கு இவள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவளின் குறைந்த உயரம்தான் அதற்கு ஒரேயொரு காரணம்.\nநித்தமும் இப்படியே வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தால் அவளுக்கு அழுகை வந்துவிடும். தனக்குச் வாய்ப்புத் தரும்படி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருப்பாள். இவளோடு அன்பாய் சண்டை செய்வதற்காக மற்றத் தோழிகள் இவளைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.\n“நாங்க போறம்…” என்ற போதெல்லாம் அவள் தனது உறவுகளை மறைத்துச் சிரிப்பாள். “நானும் வருவன்தானே. ஆனையிறவுக்குத்தான் தண்ணி கடக்கவேணும். பலாலி றோட்டால போவன்” என்று தன் உள்ளத்தில் என்றுமே மாறாத உறுதியைச் சொல்வாள். ஆனாலும் அவளுக்குள் உள்ளூர ஒரு துயர் இருக்கவே செய்தது. தானும் விரைவாகப் போய் தனது இலக்குகளை அழிக்கவேண்டும். நளா அக்காவும் இன்னும் எத்தனையோ கரும்புலி வீரர்களின் கனவோடு சென்று மக்களின் அவலவாழ்வு போக்கவேண்டும் என்ற துடிப்பு, வெளித்தெரியாமல் அவளிற்குள்ளேயே மறைந்திருந்தது. அவளைக் கரும்புலியாய் மாற்றியது அவள் பழகிய ஒவ்வொரு கரும்புலி வீரர்களின் முகங்களும் அவர்களின் இலட்சியம் சுமந்த அங்கங்களும்தான். அந்த வீரர்களின் முகங்கள்தான் நெஞ்சில் நிறைந்திருந்தது. கரும்புலிகளோடு சேர்ந்து வாழ்வதும் அவர்கள் பிரியும்போது இதயம் விம்முவதும் யாராலும் தாங்கமுடியாத வேதனை. அவளிற்கு இது எத்தனையோ தடவை வந்துபோன நிகழ்வு.\nஇயக்கத்தில் இணைந்து அடிப்படை படையப் பயிற்சி முடிய முன்னரே ச���ரியகதிர் படை நடவடிக்கையில் காவு குழுவாகச் செயற்பட்டவள்.\nகாயப்பட்ட போராளிகளையும், வீரச்சாவடைந்த வித்துடல்களையும் சுமந்து அவள் தோள்களும், கைகளும் காய்த்திருந்தன. முதலுதவி பண்டுவம் வழங்கிக் கொண்டிருந்தபோது பல போராளிகள் அவள் மடியிலேயே உயிரடங்கியிருக்கிறார்கள். அவையெல்லாம் வேதனைதான். அவள் தனக்குள்ளேயே அழுதுகொண்டிருந்தாள். அந்த நாட்கள்தான் போராட்ட வாழ்வில் அவள் முதலில் சந்தித்த கடுமையான நாட்கள். ஈர உடைகள், உடைமாற்ற நேரமற்றுக் கடமைகள், ஓய்வில்லாமல் தொடர்ச்சியாகக் களப்பணிகளில் ஈடுபட்டவள் அந்தக் களத்திலிருந்து வந்து சிறிதும் ஓய்வில்லாமலே முல்லைத்தீவுச் சமரிற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு சண்டையிலும் பங்குபற்றினாள். அந்தச் சண்டையில் தலையில் சிறு காயம், அது மாறமுன்னரே “சத்ஜெய” சண்டைக்குப் போகப்போறன் என்று அடம்பிடித்து சத்ஜெய சண்டையில் நின்ற போதுதான் இன்னொரு முக்கியமான பணி இருக்கிறது என்று பின்களமுனை அழைத்து இந்தப் புதிய பணி கொடுக்கப்பட்டது.\nஅவள் கரும்புலிகள் அணிக்குள் நிர்வாகம் தொடர்பான வேலைகளுக்காகச் சென்றாள். அங்கே செல்வதற்கு முன்பிருந்த கரும்புலிகளின் ஈகங்களை, அவர்களின் உணர்வுகளை புரிந்துவிட வேண்டும் என்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது.\nஅவளின் விருப்பப்படியே அமைந்துவிட்ட இந்தப் பணியால் மகிழ்ந்தாள். நாட்கள் செல்லச்செல்ல அவர்களுடனான உறவும் வலுப்பெற அவளின் செயற்பாடுகளுக்குள்ளேயே மாறுதல்கள் வந்தது. ஒவ்வொரு கரும்புலி வீரர்களும் எவ்வளவு மென்மையானவர்கள், மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், தமக்குள்ளேயே எத்தனையோ சோகங்கள், வேதனைகள் இருந்தாலும் சிரித்துச் சிரித்து மற்றவர்களிற்காக வாழ்கிறார்கள். இப்படி அவர்களின் இதயங்களை அறிந்தபோது அவர்கள் மீதான அன்பு வலுவானது. நிலைக்காத உறவென்று தெரிந்த பின்பும் நினைவுகளில் அவர்களின் நினைவுகளே நெருக்கமானது. அங்கே நளாதான் (மேஜர் நளா) இவளில் அதிகபாசம். அவளும் அப்படித்தான். பயிற்சி முடிந்து வரும் ஓய்வு நேரங்களிலும் அவள் இவளோடு கதைப்பதும் அறிவுரை சொல்லுவதுமாகவே பொழுதுகள் கழிந்தது. அவளின் நெஞ்சிற்குள் இருந்த உணர்வுகள் முழுவதும் இவளுக்கும் தெரிந்திருந்தது.\nஆனையிறவுத் தளம்மீது நடத்தத் திட்டம���ட்டிருந்த கரும்புலித் தாக்குதலிற்கு ஆசா தலைமையில் ஒரு அணி தயாரானபோது இவள் தன்னைப் பிரிந்து நளாக்காவும் மற்றத் தோழியரும் போகப்போகிறார்களே என்று அழுதபடி சிந்தித்த நாட்கள் கடுமையானதாகவேயிருந்தது. தாக்குதலிற்குச் செல்லத் தயாரானவர்கள் கலகலப்பாகவே இருந்தார்கள். இவளிற்கு ஆறுதல் கூறித் தேற்றினார்கள்.\n“நாங்கள் சாதிக்கப்போறம் சாகப் போகேல்லை” என்று எல்லோரும் ஒரே மூச்சில் கூறிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களின் நிரந்தரமான இழப்பால் அவள் நிலை தளர்ந்துபோனாள். அவர்களிற்காக அழுவது பிழையெனக் கண்டாள். கண்ணீர் உறுதியைக் கரைத்துவிடும் என்று கண்களிற்குள்ளேயே கண்ணீரைத் தேக்கினாள்.\nஇப்போது அவர்களின் வழியில் அவளும் ஒரு கரும்புலியாகிவிட்டாள். இவள் கரும்புலி என்ற கனவினை நெஞ்சினுள் நிறைத்துக்கொண்டு கண்களால் அதை மறைத்துக்கொண்டு விடுமுறையில் அம்மம்மா வீடு சென்றாள்.\nசின்ன வயதிலிருந்து அவள் அம்மம்மாவோடுதான் வளர்ந்தவள். அம்மம்மாவைத்தான் இவள் அம்மா என்று சொல்வாள். அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாணத்தில் சிலவேளைகளில் இங்கே வந்து இவளைப் பார்த்துவிட்டு போவார்கள். விடுமுறையில் வந்தபோது எல்லாம் மாற்றமாகவே இருந்தது. அம்மம்மா இறந்துவிட்டார். அவரின் இடத்தில் இப்போது சித்தியே இருந்தாள். விடுமுறைக்காலம் கலகலப்பாகக் கழிந்தது. “இஞ்ச இருட்டுக்கு பயப்பிடுகிறனி விளக்கு நூந்தாலே கத்திறனி அங்க என்னண்டு துணிவாய் நிற்கிறாய்” என்றபோது அவள் சிரிப்பால் மட்டும் சமாளித்துக் கொண்டாள். அது வெறும் சிரிப்பல்ல அந்தச் சிரிப்புக்குள் ஏராளமான அர்த்தங்கள் இருந்தன.\n“இருட்டுக்குப் பயந்தவள் வெளியில போறதென்றால் நான் அல்லது அம்மா வேணும். இவள் வீட்டுக்குள் நிற்கேக்குள்ள விளக்கு நூந்தால் வெளியில வரமாட்டாள். வெளியில நின்று விளக்கில்லாட்டி உள்ளுக்குள் போகமாட்டாள். அவ்வளவு பயம். சும்மா வெருட்டினாலே கத்துவாள்”\nசத்தியாவோடு சென்ற தோழிக்கு சின்னம்மா தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தாள். சத்தியாவோ தன் தோழியையும் சின்னம்மாவையும் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு மாறாமலே விடைபெற்றுக் கொண்டாள். அந்தச் சிரிப்புக்குள் எவ்வளவோ அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.\nஅவள் எவ்வளவு துணிச்சலான போராளி. தேசப்பற்றிலும், தோழர்களது இலட்சியத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற இலட்சியத்தில் ஊறி வளர்ந்தவள். தனியே சென்று ஒரு இராணுவ இலக்கைத் தகர்ப்பதற்குக்கூட திடம் கொண்டிருந்தவள்.\n31.03.2000 அன்று தாமரைக்குளம் பகுதியில் நான்கு ஆட்லறிகளை அழிப்பதற்கு வழியமைத்துவிட்டு வீரகாவியமாகினாள்.\nவிடுதலைப்புலிகள் (ஆடி, ஆவணி 2005) இதழிலிருந்து வேர்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext articleதிரு அரியநாயகம் சந்திரநேரு\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nகடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nநெடுஞ்சேரலாதன் - May 1, 2021 0\nகடற்கரும்புலி மேஜர் அறிவுச்செல்வன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் 01.05.2002 அன்று தமிழீழ கடற்பரப்பில் ஏற்ப்பட்ட நடைவடிக்கை ஒன்றின்போது வீரச்சாவை தழுவிகொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் அறிவுச்செல்வன் , மேஜர் சூரியன்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புல���கள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/3_27.html", "date_download": "2021-05-13T05:31:31Z", "digest": "sha1:I73WQDVZTC2RMDRDFSZMMWWTW3QONLCK", "length": 8723, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படுமா? \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படுமா\nஇலங்கையில் கொவிட் பரவலை அடுத்து, எதிர்வரும் 30ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூட அரசாங்கம் இன்று (27) தீர்மானித்தது. இந்த நில...\nஇலங்கையில் கொவிட் பரவலை அடுத்து, எதிர்வரும் 30ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூட அரசாங்கம் இன்று (27) தீர்மானித்தது.\nஇந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி திங்கட்கிழமை ப��டசாலைகள் அனைத்தும் வழமை போன்று ஆரம்பிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nநாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் தொற்று காரணமாகவே இந்த கேள்வி தற்போது பலரது மனங்களிலும் எழுகின்றது.\nஇந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுமா என நாம் ஆராய்ந்தோம்.\nகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்த சந்தேகத்திற்கான பதிலை இன்று வெளியிட்டார்.\nசுகாதார அதிகாரிகள், மாகாண கல்வி அதிகாரிகள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எட்டியதன் பின்னரே, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: பாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படுமா\nபாடசாலைகள் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-maha-pradosham-2019/", "date_download": "2021-05-13T06:54:45Z", "digest": "sha1:DBQIJT3O7OYMFUGLGKEAVQ7HBV2RTBSO", "length": 16545, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "சனி மகா பிரதோஷ மகிமை | Sani maha pradosham 2019", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சனி மகா பிரதோஷம் சக்திவாய்ந்தது தவறவிடாதீர்கள்.\nசனி மகா பிரதோஷம் சக்திவாய்ந்தது தவறவிடாதீர்கள்.\nபிரதோஷம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள் “ப்ர” என்றால் விசேஷமானது என்று அர்த்தம். “தோஷம்” என்றால் எல்லோரும் அறிந்தது தான். உலகத்தில் உள்ள எல்லா விசேஷமான தோஷங்களையும், நீக்கக்கூடியது தான் இந்த பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தன்று சிவனை நினைத்து வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது தான் உண்மை. இந்தப் பிரதோஷ நாளானது ஏன் வந்தது. இந்த தினத்தில் எப்படி விரதமிருக்கலாம். மகா பிரதோஷமான சனிப்பிரதோஷத்தின் சிறப்பு என்ன என்பதைப்பற்றி காண்போமா.\nதேவர்கள் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடலால் மிகவும் துன்பப் பட்டார்கள். தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ள தேவர்கள் கடவுளிடம் செல்ல வில்லை. அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர். அது என்னவென்றால் “பாற்கடலை கடைந்தால் அமிர்தம் வரும். அந்த அமிர்தத்தை குடித்து தங்கள் துன்பத்தை தீர்த்துக் கொள்ளலாம்.” என்று நினைத்து பார் கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஆனால் பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவில்லை. விஷம் தான் வந்தது. (ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும்போது தான் அந்த ஈசனின் நினைப்பு தேவர்களுக்கு வந்துள்ளது) அந்த விஷம் தேவர்களை துரத்த ஆரம்பித்தது. தேவர்கள் வேறு வழியின்றி கைலாய மலையில் உள்ள ஈசனை வந்து தஞ்சம் அடைந்தனர்.\nதேவர்கள் ஈசனிடம் கூறியது என்னவென்றால், “நாங்கள் செய்த விவசாயத்தில் முதலில் கிடைத்தது தங்களுக்கு” என்று நாசுக்காக கூறினர். அப்படி தேவர்கள் கொடுத்த விஷத்தை ஈசன் தனக்காக ஏற்றுக்கொண்ட பிறகு, தேவர்களைப் பார்த்த ஈசன் “இனி பாற்கடலில் வரும் அமிர்தத்தை தேவர்களாகிய நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டார். தேவர்களும் அமிர்தத்தை தேடிப்போய் கடைந்து எடுத்து பருகி விட்டு தங்கள் கஷ்டங்களை எல்லாம் போக்கிக் கொண்டனர்.\nஅமுதத்தை பருகிய தேவர்கள் அடுத்து என்ன செய்திருக்க வேண்டும். விஷத்தை ஏற்றுக்கொண்டு அமிர்தத்திற்கு வழிகாட்டிய ஈசனுக்கு நன்றி கூறி இருக்க வேண்டுமல்லவா ஆனால், தேவர்களோ அந்த சமயத்தில் ஈசனை மறந்துவிட்டனர்.\nஎம்பெருமானை மறந்து விட்டோமே என்ற நினைவு தேவர்களுக்கு பிறகு தான் தோன்றியது. பின்பு தான் செய்த தவறை உணர்ந்த தேவர்கள் எம்பெருமானிடம் சென்று மன்னிப்பு கேட்டு, ஈசனுக்கு அபிஷேகம் செய்து, பூஜை செய்து, வழிபட்ட நாள் தான் பிரதோஷ தினம்.\nபிரதோஷங்களில் நித்ய பிரதோஷம், பக்ஷ் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் இப்படிப் பல வகைப்பட்ட பிரதோஷங்கள் உள்ளன.\nமாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். சிவபெருமான் ஆறுகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் இந்த சனி பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகிறது. இந்த பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் சேர்த்து வழிபடுவதால் இந்��� பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமம் என்பது தான் ஆன்மிக நம்பிக்கை. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது.\nமகா பிரதோஷத்தில் ஈசனை வழிபடும்போது இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பயனை கொடுக்கும்.\nபிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அந்த ஈசனின் நாமத்தை சிறிது நேரம் உச்சரித்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பிரதோஷ தினத்தன்று விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 6 மணி வரை உணவு ஏதும் அருந்தாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. அவரவர் உடல்நிலையைப் பொருத்து விரதத்தை மேற்கொள்ளலாம்.\nபிரதோஷ நேரமானது மாலை 4.30 மணிக்கு தொடங்குகின்றது. அந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் நடைபெறும் போது சிவனை நினைத்து “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கூறி ஆலயத்தில் சிவனை வழிபட வேண்டும்.\nநந்தியின் இரண்டு கொம்பிற்கும் இடையே சிவபெருமான் எழுந்தருளி நடனமாடும் நேரம் தான் இந்த பிரதோஷ காலம். நாம் சிவபெருமானை, பிரதோஷ காலத்தில் நந்தியின் இரண்டு கொம்பிற்க்கும் இடையே பார்த்து தரிசிப்பது சிறப்பானது. இந்த பிரதோஷ கால விரதமானது நம் வாழ்விற்கு அனைத்து விதமான நலன்களையும் தேடித்தரும். குறிப்பாக கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், நம் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு நம் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வரும் மகா பிரதோஷ தினத்தன்று, எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சிவபெருமானே பிரதோஷ காலத்தில் வழிபடுவோம்.\nபெண்கள் செய்யக்கூடாத சில முக்கியமான செயல்கள்\nமஹா சனி பிரதோஷம் 2019\nநம்முடைய வீட்டை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தரித்திரத்தை துரத்தியடிக்க, வெள்ளிக��கிழமை அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும்.\nநாளை வரக்கூடிய அட்சய திதி அன்று இதை மட்டும் செய்தால் போதும். நமக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகள் பஞ்சம் இல்லாமல், செல்வ செழிப்போடு வாழும்.\nநீங்களும் விரைவாக உங்களுக்கென்று சொந்த வீடு வாங்க இவர்களுக்கு இந்த தானம் செய்யுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/action-if-the-bottles-are-sold-at-extra-cost/", "date_download": "2021-05-13T05:16:22Z", "digest": "sha1:ZPUH2PRXWF3FPREDSQMHQ2TGRJDMUXRD", "length": 7837, "nlines": 94, "source_domain": "capitalmailnews.com", "title": "கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை - capitalmail", "raw_content": "\nHome Govt-News கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை\nகூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை\nடாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பரவலாக புகார் கூறப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி புகார் கூறப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இது குறித்து கேட்டபோது டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாவது:-\nமதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் சரக்கு, சேவை வரி உள்பட ரூ.10,900 அபராதமாக விதிக்கப்படும்.\nஅந்த அபராதத்தை சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின் மேலாளர், டாஸ்மாக் கணக்கில் செலுத்தி விடுவார். மேலும் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பு குழுக்களை அமைத்து உள்ளது.\nஇவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleமொயீன் அலிக்கு கொரோனா\nNext articleஐபிஎஸ் மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தை சல்யூட்\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி...\nஇந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு...\nஇந்திய அணி முன்னாள் கேப்டன் டிராவிட். கடந்த 2016-19ல் இந்திய 'ஏ', 19 வயது அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். தற்போது இந்திய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருந்து இளம் வீரர்களை சிறப்பான முறையில்...\nபுதிய கேப்டனை உருவாக்குவதில் சிக்கல்..\nஇலங்கை அணியுடனான தொடர் நடைபெறும் அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளதால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கும், இளம் இந்திய படையை இலங்கைக்கும் அனுப்ப...\nபுதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணி வருகிற 16-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் மே 23, 25, 28-ந்தேதிகளில் டாக்காவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/indian-players-for-last-three-odi/", "date_download": "2021-05-13T06:29:46Z", "digest": "sha1:4Q3GWNCA6UUOKHFXIHOA7QWWEFPRBJL4", "length": 8082, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணிவீரர்கள் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அணி இந்த மாதம் இறுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nகடைசி 3 ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ :\nமுதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்புவார். மற்றபடி எந்த மாற்றமும் இந்த பட்டியலில் இல்லை. இருப்பினும், உலகக்கோப்பை தொடருக்கு முன் நாடாகும் கடைசி 3 போட்டிகள் என்பதால் இதில் தினேஷ் கார்த்திக் ஆடி இருக்கலாம்.\nஏனெனில், நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் பின்வரிசையில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பண்ட் தன்னை நிரூபித்தால் அவர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதை யாராலும் தடுக்க இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pamban-swamigal-mantra/", "date_download": "2021-05-13T05:22:52Z", "digest": "sha1:DM26SYLHKAU2JYGN242FNK56LHIB7KSZ", "length": 13169, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சஸ்திர பந்தம் தமிழில் | Kadan theera valigal Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை நெறிக்கும் கடனுக்கு ஒரே தீர்வு கிடைக்க வேண்டுமா\nகண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தை நெறிக்கும் கடனுக்கு ஒரே தீர்வு கிடைக்க வேண்டுமா பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த 4 வரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதுமே.\nமனிதர்களுக்கு கஷ்டம் என்று வரும்போது, இறைவனால் நேரே வந்து உதவி செய்ய முடியாது. இந்த காரணத்தினால் தான், அந்த இறைவன் சில மகான்களை நமக்காக மனித ரூபத்தில் படைத்திருக்கிறார். நம்முடைய இந்து சாஸ்திரத்தில், இறைவழிபாட்டிற்க்கு நிகராக, மகான்களின் வழிபாடும் சொல்லப்பட்டிருக்கின்றது. அந்த வரிசையில் இன்று நமக்கு இருக்கக்கூடிய தீராத கடன் சுமை தீர, கடன் வாங்குவதற்கான சூழ்நிலையை நமக்கு அமையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிய, சஸ்திர பந்தத்தைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபாம்பன் ஸ்வாமிகளுடைய இயற்பெயர் குமரகுருதாச சுவாமிகள் ஆகும். ராமேஸ்வரத்தில் பாம்பன் என்ற இடத்தில் இவர் பிறந்ததால் இவருக்கு பாம்பன் சுவாமிகள் என்ற பெயர் வந்தது. இவருக்கு முருகப்பெருமானின் அருள் முழுமையாக இருப்பதாக சாஸ்திர குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. பலமுறை முருகப் பெருமானையே நேரில் கண்ட பாக்கியமும் இவருக்கு உண்டு என்பதாகவும் சில குறிப்புகளில் உள்ளன. அந்த அளவிற்கு முருகனின் மேல் பக்தி கொண்டு தன்னுடைய 12 வயதில் இருந்தே முருகரை பற்றிய பாடல்களை இவர் இயற்றி வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.\nஅந்த வரிசையில் நம் துயரை துடைக்க கூடிய, நம்மை கஷ்டத்தில் இருந்து காக்கும் கவசமாக இருக்கக்கூடிய, ஒரு பாடலை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப் பாடலை உச்சரிப்பதற்கு முன்பாக பூஜை அறையில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு பூமாலை சூட்டி விட்டு, நெய்தீபம் ஏற்றி வைத்துவிட்டு, நம்பிக்கையோடு உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளலாம்.\nகுறிப்பாக இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை, பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை தீர வேண்டும். கடன் வாங்கும் எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது. கடனை அடைப்பதற்கு முயற்சிகளை மேலும் மேலும் எடுப்பதற்கு, உங்களது உடலிலும் மனதிலும் ஆரோக்கியமும் தெம்பும் தேவை என்று, வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். உங்களை கவசம் போல காக்கப் போகும் பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம் இதோ\nவாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா\nமாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ\nமாபாசம் போக மதிதேசார் மாபூதம்\nகடன் பிரச்சினை இருப்பவர்களுக்கு மட்டும் தானா இந்த மந்திரம் இல்லை. தொழிலில் முன்னேற்றம் அடைய, வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் சுலபமாக காணாமல் போவதற்கும், இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். முருகனுக்கு உகந்த இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு, பாம்பன் ஸ்வாமிகளையும் ஒருமுறை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரத்தை உச்சரிக்க தொடங்கலாம்.\nதினம்தோறும் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியாதவர்கள், வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது 27 முறை உச்சரிக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத திருப்பங்கள் அமைவதை சில நாட்களில் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஅதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்க உங்களோட பர்ஸ்ல இத மட்டும் வச்சு பாருங்க, சொன்னா நம்பமாட்டீங்க பணம் சுரந்து கொண்டே இருக்கும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநாளை வரக்கூடிய அட்சய திதி அன்று இதை மட்டும் செய்தால் போதும். நமக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகள் பஞ்சம் இல்லாமல், செல்வ செழிப்போடு வாழும்.\nநீங்களும் விரைவாக உங்களுக்கென்று சொந்த வீடு வாங்க இவர்களுக்கு இந்த தானம் செய்யுங்கள்\nவீட்டிலிருந்தபடியே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களை, எப்படி பாதுகாத்துக் கொள்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/kollywood/", "date_download": "2021-05-13T07:22:27Z", "digest": "sha1:HRCTS7PJTASJERN3BQRZED5GLKBIWZY6", "length": 19089, "nlines": 228, "source_domain": "kalaipoonga.net", "title": "kollywood - Kalaipoonga", "raw_content": "\nமருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்த பிரபாஸின் ராதே ஷியாம் படக்குழு ஒன்பது ட்ரெக் லாரிகளில் ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றம்\nமருத்துவமனை செட்டையே நன்கொடையாக அளித்த பிரபாஸின் ராதே ஷியாம் படக்குழு ஒன்பது ட்ரெக் லாரிகளில் ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றம் ஒன்பது ட்ரெக் லாரிகளில் ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய,...\nஹைதராபாத்தில் நிறைவடைந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு: சென்னை திரும்புகிறார் ரஜினி\nஹைதராபாத்தில் நிறைவடைந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு: சென்னை திரும்புகிறார் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அங்கு முக்கிய காட்சிகளை இயக்குநர் படமாக்கியுள்ளார்....\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பெப்சி...\n“நிலைகெட்ட மனிதர்கள்” சமூக (கல்வி) பிரச்சனையை பேசும் Pilot Film\n\"நிலைகெட்ட மனிதர்கள்\" சமூக (கல்வி) பிரச்சனையை பேசும் Pilot Film \"நிலைகெட்ட மனிதர்கள்\" Pilot Film அறிமுக இயக்குனர் சரண் மணி இயக்கியுள்ளார். இயன் கிறிஸ்டியன், மதுக்கூர் சத்யா, இப்ராகிம், முத்து.வி, நா.ராமலிங்கம், எஸ்.கே.மீசை இராஜேந்திரன், ம.மோகன்ராஜ், சதீஷ்குமார்.ச, மாலிக்கான் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீராமன்...\nமாநாடு டப்பிங் ஆரம்பம்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்\nமாநாடு டப்பிங் ஆரம்பம்... படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக்...\nநமீதா தியேட்டர்ஸ் – உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம்\nநமீதா தியேட்டர்ஸ் - உண்மை சம்பவங்களின் அடிப்படியில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் OTT தளம் கடந்த சில வருடங்களாக கணக்கற்ற வகையில் OTT தளங்கள் துவங்கப்பட்டுவருகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது...\nஅண்ணாத்த படப்பிடிப்பு: விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்\nஅண்ணாத்த படப்பிடிப்பு: விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது....\nஎன்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் புகழ் டிகேஎஸ் நடராஜன் மரணம்\nஎன்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் புகழ் டிகேஎஸ் நடராஜன் மரணம் என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டிகேஎஸ் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று...\nபூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள்\nபூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள் தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம���, தற்போது ஒரு அழகான...\nநயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே\nநயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு அவர் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது...\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால்\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால்\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்ச��யர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால்\nகொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு: சாலையோர மக்களுக்கு தினமும் உணவு வழங்கும் நடிகர் விஷால் கொரோனா ஊரடங்கு சூழலில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/25/s-who-helped-in-the-development-of-trichy-lazarus-broke-down/", "date_download": "2021-05-13T06:54:12Z", "digest": "sha1:OVPC6MCGKRTWG3DHX3A4GPQE5GMF3ER7", "length": 11140, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியின் வளர்ச்சிக்கு உதவிய எஸ். லாசர் உடையார் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியின் வளர்ச்சிக்கு உதவிய எஸ். லாசர் உடையார்\nதிருச்சியின் வளர்ச்சிக்கு உதவிய எஸ். லாசர் உடையார்\nதிருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான திருச்சி, ��ல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் திருச்சியின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.\nஇந்தவாரம் திருச்சியின் அடையாளமாக விளங்கிய லாசர் உடையார் பற்றி பார்ப்போம்.\nஇவர் 8.2.1925 இல் சாமுவேல்-மரியமுத்து அம்மாளின் மகனாக பிறந்தவர். வழக்கறிஞரான இவர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்துள்ளார். 1957 தேர்தலில் லால்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். இவரை தந்தை பெரியாரும் ஆதரித்தார்.\nசுதந்திராக்கட்சி (ராஜாஜி)யும் ஆதரித்தது என்பது இவரது நேர்மை, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்ற ஒன்றாகும். பிறந்த ஊராக கல்லக்குடியில் ஆர்.வெங்கட்ராமன் மூலமாக இவர் பெரும்முயற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாகவே இன்றைய டால்மியா சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டது.\nபுள்ளம்பாடி வாய்க்கால் உருவாவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதனை காமராஜர் செயல்படுத்த அடிகோலியவர் லாசர் உடையார். அதனைப் போலவே, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இவர் பணியாற்றிய போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பாய்லர் தொழிற்சாலை நிறுவிட முனைப்போடு பாடுபட்டவர். சட்ட மன்றத்தில் அமைச்சர் சி.சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக இவர் ஒருமுறை பேசியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டது.\nநீதிமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான உறவு குறித்த முதல் வழக்கே (1959) இவரால் ஏற்பட்டதாகும்.\n1960ஆம் ஆண்டில் இந்திய அரசின் பிரதிநிதியாக லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கு பெற்றதுடன் இவர் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தூய வளனார் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு இவர் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார். தியாகி டி.எஸ். அருணாசலம் மாவட்டத் தலைவராக வருவதற்கு முன் ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார். இன்றைய அருணாசல மன்றக் கட்டிடம் உருவாகிட இவரது உழைப்பும் பெரும் காரணமாகும்.\nஇம்மாவட்டதின் தொழில் வளர்ச்சிக்கும், லால்குடி தாலுக்காவின் விவசாய அபிவிருத்திக்கும் பெரிதும் துணை நின்றவர் லாசர் உடையார். பொது வாழ்க்கையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதன் விளைவாக நோய்வாய்ப்பட்டு 24.8.1962 இல் இயற்கை எய்தினார்.\nஇவருக்கு ஜெயரத்தினம் என்ற மகளும், டாக்டர் பால்ராஜரத்தினம், வழக்கறிஞர் சபாரத்தினம் என்ற இரு மகன்களும் உள்ளனர். டாக்டர் பால்ராஜரத்தினம் தமிழக சமூகப் பணி மையத்தில் சிறப்பு மருத்துவ ஆலோசகராக உள்ளார்.\nபெரியாரின் தோழராக வாழ்ந்த மு.அ. அருணாச்சல செட்டியார்\nNHAI தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033 தமிழ் மொழியில் பேச வேண்டும்\nஉண்மைக் கதை பாகம் 7 ; போன் செய்ய சென்ற இடத்தில் மலர்ந்த காதல் \nஉண்மைக் கதை பாகம் 5 : 50 இட்லி, 25 புரோட்டா, 5 ஆம்லெட்..\nஆர்மோனியம் டி.எம். காதர் பாட்சா\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/changes-made-to-bus-services-during-night-curfew-sur-449861.html", "date_download": "2021-05-13T05:09:53Z", "digest": "sha1:QF4CIH446XZ5AL3YNT7TGAHBJLJSKX2I", "length": 14562, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "இரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் | Changes made to bus services during night curfew– News18 Tamil", "raw_content": "\nஇரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்\nதமிழ்நாடு அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் ஏப்ரல் 20 முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் ஏப்ரல் 20 முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என போக்கு���ரத்து மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கோவிட் நோய் தொற்று பரவுவதை தடுத்திட மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அமுலில் இருந்து வருகிறது.\nகொரோனா நோய் பரவல் நிலை தற்பொழுது அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், நாளை (20.04.2021) செவ்வாய்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கினை அமுல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு உத்தரவில், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையும் இயங்கிட அனுமதி இல்லை. மேலும், பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.\nஅரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது, அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 8.00 மணிக்குள்ளாக சென்றடைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nவிரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக, அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அனுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும்.\nதளவழி முன்பதிவு செய்த பயணிகள் தளவழி மூலமாக பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதி��ு செய்துள்ள பயணிகளுக்கும் மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும்.\nMust Read : ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை இருமடங்களாக அதிகரிக்க முடிவு: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டிவிட்டரில் உறுதி\nமாநகர் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\nஉ.பி.யில் தொடரும் அதிர்ச்சி:மீண்டும்கங்கைநதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்\nஇரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஉயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; அதிமுக ஆட்சியிலும் ரூ.25 லட்சம்தான் அளிக்கப்பட்டது; : எல்.முருகன்\nதமிழகத்தில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் கடைகளில் வழங்க உணவுத்துறை பரிசீலனை\nCorona Tamilnadu | திருப்பூரில் ஒரே நாளில் 647 பேருக்குக் கொரோனா- மொத்த பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்தது\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\nBodies in Ganga |உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-general-secretary-durai-murugan-regression-in-katpadi-constituency-sur-456815.html", "date_download": "2021-05-13T06:45:48Z", "digest": "sha1:L34D4ORGSFTJSQILP7P54F3MTZ5YX5BP", "length": 10588, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "TN Election Results 2021 : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு | DMK general secretary Durai Murugan Regression in Katpadi constituency– News18 Tamil", "raw_content": "\nTN Election Results 2021 : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரம் காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nகாட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nகொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை.\nதிருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nஇரண்டாவது சுற்று முடிவு அதிமுக வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜோதிராமனை விட 848 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.\nதிமுக கூட்டணி 112 தொகுதியில் முன்னணி அதிமுக கூட்டணி 83 இடங்களில் முன்னணி வகிக்கின்றது.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவை சந்தித்துள்ளார்.\nஎடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி இரண்டாம் சுற்று முடியில் முன்னிலை. 5,847 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சம்பத் குமாரை விட முன்னிலை பெற்றுள்ளார்.\nகோவை தெற்கில் மநீம தலைவர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றுள்ளார். விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவில்பட்டியில் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 களஆய்��ு\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்\nTN Election Results 2021 : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’ - சென்றாயன்\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/08/blog-post_19.html", "date_download": "2021-05-13T06:30:03Z", "digest": "sha1:DRHQ6AYQY2CVQHYUMEWAQWY5J4DGR2HG", "length": 20808, "nlines": 358, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்!", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியு��் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nநீதி அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி, சகல சமூகங்களாலும் நேசிக்கப்படும் வகையில், பவ்வியமான கருத்துக்களை வௌியிடுவாரென தான் எதிர்பார்ப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளதை, முஸ்லிம் காங்கிரஸ் பெருமனதுடன் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனினும், அவர் அண்மையில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில், ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளதாவது,\n\"குறித்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகச் செயற்படாது, அரசாங்கத்தின் கொள்கைகளைத் துணிச்சலுடன் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை, சிறுபான்மை மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சுப் பொறுப்பையேற்ற சில பொழுதுகளில் இவ்வாறான கருத்தை அமைச்சர் அலி சப்ரி வௌியிட்டமை, மகிழ்ச்சிப்பிரவாகத்தின் வௌிப்பாடாகவே நான் பார்க்கிறேன். எந்த விடயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் கருத்துக்களை வௌியிட வேண்டிய காலத் தேவையில் நாம் உள்ளோம். சில தலைமைகளின் உணர்ச்சிகரப் போக்குகளே, சிறுபான்மைச் சமூகங்களை இன்று பெருந்தேசிய அரசியலிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது.\nஎனவே,பொறுப்புமிக்க அமைச்சைப் பொறுப்பேற்றுள்ள அலிசப்ரி, துள்ளாமலும் துவழாமலும் நடந்துகொள்வதுதான், இந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சிறுபான்மையினர் மத்தியில் இன்னும் அதிகரிக்கச் செய்யும்.\nஅரசியலமைப்பின் 19 ஆவது சரத்தை நீக்கும் விடயத்தில் \"எவருக்கும் அஞ்சப்போதில்லை\" என்று அவர் எதற்காகக் கூற வேண்டும். தேவைக்கு அதிகமான பாராளுமன்றப் பலத்தையுடைய அரசு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லைதான். ஆனால், இதிலுள்ள தர்மங்கள், நியாயங்களைச் சிந்திப்பது ஒரு அரசின் கடமை என்பதை அமைச்சர் என்ற வகையில், அலி சப்ரி மறக்கலாகாது. இவ்வாறு செயற்பட்டாவது சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.\nஉங்களை வைத்துத்தான் முஸ்லிம்களின் சில மத விடயங்களை வெல்வதற்கு எமது சமூகம் எதிர்பார்த்துள்ளது. ஆனால், தாங்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கு நீங்கள் உடந்தையாக்கப்படுவீர்களோ\nஷரீஆச் சட்டம், அரபு மத்ரஸாக்கள், முஸ்லிம் தனியார் சட்டம், விவாக - விவாகரத்துச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்களை அரசுக்கு தெளிவுபடுத்தி, எமது கலாசாரத்தைப் பாதுகாப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், முஸ்லிம்களை இந்த அரசுக்கு எதிராக திசை திருப்பிய காரணிகளை இல்லாமல் செய்வதும் உங்கள் கடமையில் தங்கியுள்ளது என்பதுவும் எமது நம்பிக்கை.\nஎனவே, உங்களுக்குக் கிடைத்த இந்த முக்கிய அமைச்சுப் பதவியூடாக சிறுபான்மையினரின் குறிப்பாக, முஸ்லிம்களின் மத, கலாசார நம்பிக்கைகளை பாதுகாக்கும் வகையில், செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” என்று ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26016?page=8", "date_download": "2021-05-13T07:25:23Z", "digest": "sha1:6US2D7Z7M3EPF5OELXHRW2IXM5ENCOIC", "length": 12934, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அடிக்கலாம் வாங்க | Page 9 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..\n பெயர மாத்திடீங்க.. நல்லாத்தானே இருக்கு..\nவினிதா ஒரு த்ரெட் ல அதிக பட்சம் 200 பதிவுகள் தான் பா இருக்கனுமாம் .அந்த த்ரெட் ல 300 பதிவு போட்டாச்சு .ஒரு தோழி தான் இதை குறிப்பிட்டு இருந்தாங்க .அதான் இந்த த்ரெட் ல வந்து சேர்த்துகிட்டேன் .ஈஸ்வரி எங்க பா \nநாங்க வேற வீடு பார்த்துட்டோம் பா .அடுத்த மாதம் போவோம் .\nஒரு பாதுகாப்பு காக தான் பா .பல விஷயங்களை இங்க பதிவிடுகிறோம் .தெரிஞ்சவங்க யாராவது பார்க்க கூடாதுல்ல அதுக்குதான் .\n Chat panrathu உங்க Husbandகு பிடிக்காதா\nஏ சுசி நம்ம இவ்வளவு நாள்\nஏ சுசி நம்ம இவ்வளவு நாள் பழ்குரோம் ஆனா நீங்க ஒங்க நிஜ பேர சொன்னதே இல்ல பாத்திங்கலா, சரி அத விடுங்க,இப்ப பாத்துருக்க வீடு எப்படி இருக்கு போய் பாத்திங்கலாபா, பிடிச்சுருக்கா,அந்த வீடு மாதிரி எந்த தொந்தரவும் இருக்காதுல்லபா, நல்லா பத்துக்கோங்க சுசி,ஈஷ் என்ன ஆனாங்கனு தெரியலபா ஒங்கலோட மெய்ல் ஐ டி குடுங்க சுசி நம்ம மெய்ல்ல பேசிக்கல்லாம் விருப்பம் இருந்தா குடுங்க சுசிவிருப்பம் இல்லைனா குடுக்க வேன்டாம் ஒ கே வா சுசி\nஎன் husband காக இல்ல பா .அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க .நான் சில பிரச்னை பற்றி எல்லாம் பதிவு போட்டிருக்கேன் .எனக்கு தெரிஞ்சவங்க யாராவது அறுசுவை ல இருந்து அதை பார்த்தாலும் நான்தான் போட்டேன் நு அவங்களுக்கு தெரியாதுல்ல .\nவினிதா உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல பா .உங்க மெயில் id கு msg அனுப்பி இருக்கேன் பா .\nஇப்போ பர்துருக்கிற வீடு நல்ல இருக்கு பா .வாடகை தான் அதிகம் .ரமலான் வர போகுதுல்ல .அப்பவும் இப்படியே கடைல வாங்கிட்டு இருக்க முடியாது .அதான் டிசம்பர் வர ஒரு வீடு எடுத்திருக்கோம் .\nநான் எதுவும் தவறா கேட்டிருந்தா.. பா.. என்ன பிரச்சினை உங்களுக்கு,, சொல்லனும்னு உங்களுக்கு தோணிச்சின்னா சொல்லுங்க.. இல்லைன்னா வேணாம்..\nநானும் மெய்ல் அனுப்பி இருக்கெ\nநானும் மெய்ல் அனுப்பி இருக்கெ சுசி வந்துருச்சானு பாருங���க சுசி , ஈஷ் மெய்ல் ஐடி தெரியுமா சுசி தெரிஞ்சா சொல்லுங்க அவுங்க கூடயும் பேசலாம்ல சுசி, மற்ற தோழிகள் எல்லாம் என்னப்பா பன்றீங்க,என் கூடயும் பேசுங்கப்பா\nநான் இன்ஞ்னீயரிங் காலேஜ்ல அட்மிசன் ஆப்பிசரா வொர்க் பன்ரே ஃபரிதா, நீங்க எந்த ஊர்ல இருக்கீங்கபா\nதிபாவளி எல்லொரும் எப்படி கொண்டடினீங்க\nகதீஜாக்கு பெண் குழந்தை :-)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (இளவரசி மேடம்)\nசமயல் வல்லுனர்களாக ஆவதற்க்கு உங்களுக்கு ஆர்வம் தந்தது எது\nகலர் கலர் என்ன கலர்....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/103294", "date_download": "2021-05-13T05:20:06Z", "digest": "sha1:RMIO7NAYJYIJFATEXWVPV5H4WFRP4UAH", "length": 9083, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "1000 ரூபா சம்பள விவகாரம்; பெருந்தோட்ட நிறுவனங்களின் மனு நீதி மன்றத்தால் நிராகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\n1000 ரூபா சம்பள விவகாரம்; பெருந்தோட்ட நிறுவனங்களின் மனு நீதி மன்றத்தால் நிராகரிப்பு\n1000 ரூபா சம்பள விவகாரம்; பெருந்தோட்ட நிறுவனங்களின் மனு நீதி மன்றத்தால் நிராகரிப்பு\nதோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள அதிவி ஷேட வர்த்தமானிக்கு, இடைக்கால தடை விதிக்க கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே 5 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.\n1000 ரூபா சம்பளம் பெருந்தோட்ட நிறுவனங்கள் மனு\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 10:38:40 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nவவுனியா கொரோனா கிசிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:33:04 வவுனியா 155 நோயாளர்கள்\nவவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2021-05-13 09:36:46 ஹெரோயின் போதைப்பொருள் பெண் கைது\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\nசைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது - உலக சுகாதார நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/06/blog-post_2.html", "date_download": "2021-05-13T06:37:03Z", "digest": "sha1:7UDKOQGBHJ6JJLROIZB5ZMLBUJALVQQA", "length": 10630, "nlines": 39, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பிரதமருடனான சந்திப்பில் பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பிரதமருடனான சந்திப்பில் பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nபிரதமருடனான சந்திப்பில் பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு\nஇந்த வருடம் செப்டம்பர் மாதம் தற்போது இருக்கின்ற மாகாண சபையும் பெரும்பாலும் கலைக்கப்பட்டுவிடும், மாகாண சபை தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் நடக்கின்றன. அந்தத் தேர்தலையும் புதிய தொகுதி அடிப்படையில் நடத்த வேண்டுமென்று பாராளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தாலும், அந்த திருத்தம் சிறுபான்மை சமூகங்களுக்கு மிகவும் ஆபத்தானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nதெல்தோட்டை, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (01) தமது ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.\nஅமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவித்தாவது,\nதேர்தல் தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு முஸ்லிம்களுக்கான தொகுதிகள் போதியளவு நிர்ணயிக்கப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதை அறிந்தவர்களாக நாங்கள் அரசாங்கத்திற்கு பலத்த அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். அதை மாற்றியமைக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நேற்றும் (வியாழக்கிழமை) பிரதமரோடு நடந்த சந்திப்பில் நாங்கள் கடுமையாக வலியுறுத்தியிருக்கின்றோம். அதை வாபஸ் பெற்று பழைய தேர்தல் முறைக்கு மீண்டும் போக வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியிருக்கின்றோம்.\nஇந்த புதிய தேர்தல் முறையிலும், பழைய தேர்தல் முறையிலும் சில சந்தர்ப்பங்களில் நான்கு முஸ்லிம் உ���ுப்பினர்களை பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் வட்டார முறையில் தெரிவு நடக்கின்றபோது இந்த விடுத்தம் எங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்றொரு அச்சம் இருந்தது.\nஆயினும், பல்வேறு கட்சிகளினூடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றது. இந்த புதிய தேர்தல் முறையிலும்கூட இந்த பகுதிக்கான உறுப்பினர்களை பெறுகின்ற வாய்ப்பு எங்களுக்கு கிட்டியுள்ளது. இருந்தபோதிலும், வட்டாரங்களை நாங்கள் நிர்ணயிக்கின்ற முறையில் எங்களுக்கான போதிய வட்டாரங்கள் கிடைக்காமையில் குறைபாடுகள் எங்களுக்கு இருந்து வந்திருக்கின்றது.\nவட்டார அடிப்படையிலான உறுப்பினர்களின் தெரிவு, பட்டியல் உறுப்பினர்களின் தெரிவை விடவும் முக்கியமானது என்ற அடிப்படையில் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்து வருகின்றது. அந்த போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்துகொண்டிருகின்றோம். இது சம்பந்தமான மீண்டும் ஒரு மீள்நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.\nதெல்தோட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம் நீண்டகாலத் தேவையாக இருந்து வருகின்றது. அது மிக விரைவில் நிறைவேறுகின்ற தறுவாயில் இருக்கின்றது. லூல்கந்துற நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பெற்று கலஹா, தெல்தோட்டை பிரதேசங்களுக்கு முழுமையான சுத்தமான குடிநீர் திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற போதிலும்கூட, துரதிர்ஷ;டவசமாக ஹங்குரங்கெத்த பிரதேசத்திலிருக்கின்ற விவசாயிகளின் எதிர்ப்புக் காரணமாக இது நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகின்றது.\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க விவசாயிகளுடன் பேசி அந்த சர்ச்சையை தீர்த்தத்தருவதாக எனக்கு ஒரு பொருத்தத்தைத் தந்தார். அவரின் உத்தரவாதத்தோடு இந்த செயல்திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று, ஆஸ்திரிய அரசாங்கத்தின் 12 மில்லியன் ஐரோப்பிய யூனியன் டொலர்கள் பெறுமதியான கடனுதவியை திரைசேரி பெற்றுத்தந்துள்ளது. இந்த செயற்;திட்டத்திற்கான கேள்விப்பத்திர விவகாரங்கள் மிக வேகமாக கையாளப்பட்டு வருகின்றன என்றார்.\nஇந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இல்லாஸ் மெலளவி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ��, முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசல் தலைவர், அஷ;nஷய்க் இஹ்ஸான் (இஹ்ஸானி) உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/34102?page=1", "date_download": "2021-05-13T05:06:18Z", "digest": "sha1:375POCR43JUQGY4SV3M4GUHIX5TFLQNB", "length": 7574, "nlines": 198, "source_domain": "arusuvai.com", "title": "NT scan | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்கள் பதில் தேவை தாமதம் வேண்டாம்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-janhvikapoor-latest-photo-u4x5bh", "date_download": "2021-05-13T07:02:30Z", "digest": "sha1:LA7ALYBQR5LHWQFDCQCBGJVG5ZHXUEUS", "length": 6003, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "அழகாய் புறந்துபுட்ட ஆறடி சந்தனகட்டை... நடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nஅழகாய் புறந்துபுட்ட ஆறடி சந்தனகட்டை... நடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம்\nநடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை ஜான்வி கபூர் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி அங்கேயும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பின்னர் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி, இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி படு கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் சப்போர்ட் இல்லாத சிகப்பு நிற மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்...\nஇவங்களையெல்லாம் பிடித்து அடிக்க வேண்டும் செம ஆவேசத்தில் 90ஸ் கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான் செம ஆவேசத்தில் 90ஸ் கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான் ஏன்\n முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/15/covid-19-fatality-rate-gujarat-is-higher-than-bihar/", "date_download": "2021-05-13T06:29:03Z", "digest": "sha1:PXT72F3SROCQII2PODRHTJC7I3LT4HUU", "length": 25841, "nlines": 238, "source_domain": "www.vinavu.com", "title": "பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம��சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள��� விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் \nபொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் \nஇந்தியாவுக்கே முன்னுதாரணமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை படுமோசமாக இருக்கிறது.\nஏப்ரல் ஏழாம் தேதி நிலவரப்படி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்திருக்கும் தகவல்களின்படி, கொரோனாவினால் நோயாளிகள் இருக்கும் விகிதாச்சாரம் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம் என்கிறது Thewire.inல் வந்திருக்கும் ஒரு கட்டுரை.\nகுஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 7.88 சதவீதம். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.87 சதவீதம்தான்.\nஇந்தியாவுக்கே முன்னுதாரமாக குஜராத் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் பொது சுகாதாரத்தின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கிறது.\nஇந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப் பிறகுதான் குஜராத் அரசு கொரோனாவுக்கென மருத்துவமனைகளை ஒதுக்கீடு செய்ய ஆரம்பித்தது. பிறகுதான் 156 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டன. அதற்குப் பிறகுதான் 9000 சுகாதாரப் பணியாளர்களுக்கு அதை எப்படி இயக்குவது என்று சொல்லித்தரப்பட்டது.\nபொது சுகாதாரத் துறையில் நீண்டகாலமாகவே மோசமாக இருக்கும் மாநிலம் குஜரா��். இம்மாதிரி ஒரு நிலையை உருவாக்கியதில் 4 முறை முதல்வராக இருந்த மோதியின் பங்கு மிக முக்கியமானது என்கிறது இந்தக் கட்டுரை.\n2001-லிருந்து 2014 வரை 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோதி, குஜராத் பாணியிலான வளர்ச்சி என்பதை முன்னிறுத்தினார்.\nகுஜராத்தில் ஆயிரம் பேருக்கு 0.33 படுக்கைகளே உள்ளன. இந்த அளவுக்கு மோசமான நிலையில் இந்தியாவில் இருக்கும் மற்றொரு மாநிலம் பிஹார்தான். தேசிய அளவில் 1000 போருக்கு 0.55 படுக்கைகள் இருக்கின்றன.\nசமூக ரீதியில் செலவழிப்பதில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் குஜராத் 17வது இடத்தில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. தன் மொத்த பட்ஜெட்டில் வெறும் 31.6 சதவீதத்தையே சமூக ரீதியில் செலவழிக்கிறது குஜராத்.\n♦ மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் \n♦ குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி \nதனிநபர் சுகாதரத்திற்கு செலவழிப்பதில் 1999 – 2000ல் நாட்டில் நான்காவது இடத்தில் இருந்த குஜராத் 2009 – 10ல் 11வது இடத்திற்குப் போய்விட்டது. இந்த காலகட்டத்தில் அசாம், உத்தரப்பிரதேசம்கூட மேலே வந்தன. 99 – 2000ல் தன் பட்ஜெட்டில் 4.39 சதவீதத்தை சுகாதரத்திற்கு செலவிட்டுவந்த குஜராத், 09-10ல் வெறும் 0.77 சதவீதத்தையே செலவிட்டது.\nதமிழ்நாடும் அசாமும் இந்த காலகட்டத்தில் தங்கள் சுகாதாரத்துறைச் செலவுகளை இரட்டிப்பாக்கியிருக்கின்றன.\nகுஜராத்தில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர், செய்யும் சொந்தச் செலவு பிஹாரில் அரசு மருத்துவமனைக்குச் செல்பவர் செய்யும் செலவைவிட அதிகம். 2001ல் மோதி முதல்வரானபோது அங்கு 1,001 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 244 சமூக சுகாதார மையங்களும் 7,274 துணை மையங்களும் இருந்தன. பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1158 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 318 சமூக சுகாதார மையங்களும் இருந்தன. துணை மையங்களின் எண்ணிக்கை சுத்தமாக அதிகரிக்கவில்லை.\nஆரம்ப சுகாதார நிலையைப் பொறுத்தவரை, இப்போதும் பிஹாரைவிட மோசமாக இருக்கிறது குஜராத். குஜராத்தில் உள்ள கிராமப்புற மருத்துவமனைகளைவிட பிஹாரில் மூன்று மடங்கு அதிகமாக மருத்துவமனைகள் உள்ளன.\nகட்டுரையை எழுதியவர் டாடா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்சின் ஆய்வாளரான சஞ்சீவ் குமார். லிங்க் கீழே.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆ��ிரியரிடமிருந்து மேலும்\nவிவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்\nகும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்\nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா \nஉலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை\nஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்த டேவிட் ஹியூம் | பொருளாதாரம் கற்போம் – 36\nவிவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9465", "date_download": "2021-05-13T05:52:43Z", "digest": "sha1:SYGMGJ7I72FCUYPPC6PCB2ONX4AO3S76", "length": 11173, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பல்லேகலை மைதானத்தில் ஆஸி.ரசிகர் நிர்வாண நடனம் (வீடியோ இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாத��ர ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nபல்லேகலை மைதானத்தில் ஆஸி.ரசிகர் நிர்வாண நடனம் (வீடியோ இணைப்பு)\nபல்லேகலை மைதானத்தில் ஆஸி.ரசிகர் நிர்வாண நடனம் (வீடியோ இணைப்பு)\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை கண்டி பல்லேகலையில் நடைபெற்றபோது அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மதுபோதையில் மைதானத்திற்குள் நுழைந்து நிர்வாணமாக நடனமாடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.\nஇவ்வாறு தகாத முறையில் நடந்து கொண்ட 26 வயதுடைய மேற்படி இளைஞரை பொலிஸார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.\nநேற்றைய போட்டியின் மதிய உணவு இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்திருந்தபோது 3.00 மணியளவில் மழை குறுக்கிட்டிருந்தது.\nஇந்த சந்தர்ப்பத்திலேயே பார்வையாளர் கலரியில் போதையில் இருந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த மேற்படி இளைஞர் திடீரென மைதானத்திற் குள் நுழைந்து நிர்வாண கோலத்தில் நடனமாடியுள்ளார்.\nஇலங்கை அவுஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை மதுபோதை நிர்வாணம்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nசர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானில் பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\n2021-05-13 10:59:26 டோக்கியோ ஒலிம்பிக் ஜப்பான் Tokyo Olympics\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\n2 ஆவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாலைதீவில் தனிமைப்படுத்தலிலுள்ள நியூஸிலாந்து வீரர்கள் வார இறுதியில் இங்கிலாந்து புறப்படலாம்\n2021 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய நியூஸிலாந்து வீரர்கள் தற்சமயம் மாலைதீவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.\n2021-05-12 11:51:54 நியூஸிலாந்து மாலைதீவு இங்கிலாந்து\n5 பேர் கொண்ட உலகக்கிண்ண ஹொக்கி போட்டியை நடத்துவது குறித்து தீர்மானம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டி நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.\n2021-05-12 12:14:08 சர்வதேச ஹொக்கி சம்மேளனம் உலகக் கிண்ணம் ஹொக்கி விளையாட்டு\nபங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கு அனுமதி\nஎதிர்வரும் 16 ஆம் திகதியன்று இலங்கை கிரிக்கெட் குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.\n2021-05-12 12:13:11 பங்களாதேஷ் கிரிக்கெட் இலங்கை\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_64.html", "date_download": "2021-05-13T07:03:44Z", "digest": "sha1:ZHL3RK7WHDCX6FD52W4SDELXTRQ3NU7U", "length": 6874, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை.\nகைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னி...\nகைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nபாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபாணந்துறை, ஹொரெதுடுவ பகுதியில் நேற்ற��� (06) அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை.\nகைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_93.html", "date_download": "2021-05-13T05:40:08Z", "digest": "sha1:NMYM2LYMGZTFMIF7KANEN6HYNIQOJ5TS", "length": 8876, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை..\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.\nஅந்தந்த அமைப்புக்களின் தலைவர்களிடம் தற்போது சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.\nகொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ம் திகதி வெளியிடப்பட்டது.\nஇந்த நிலையிலேயே, சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nகுறித்த அமைப்புக்களின் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகுறித்த அமைப்புக்களின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த சொத்துக்களை அரசுடமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை..\nதடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/665194", "date_download": "2021-05-13T06:13:36Z", "digest": "sha1:5IRKJTRUPQBG32NO5SBOWM5U65BVKGCB", "length": 7568, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர��� திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..\nதிருவனந்தபுரம்: கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் கேரள மாநிலத்தில் உள்ள காடுகளில் 167 வகையான பறவை இனங்கள் இருப்பதும், 187 வகையான வண்ணத்து பூச்சி இனங்கள் இருப்பதும் தெரியவந்தது.மேலும் காட்டு நாய்கள், மரவெறுக்கு, நீர் நாய்கள், செங்கீரி ஆகியவற்றிலும் புதிய வகை இனங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டன. இந்த சர்வேயில் கேரள காடுகளில் 6 வகையான புதிய பறவை இனங்கள் மற்றும் 3 வகையான புதிய வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த புதிய வகை வண்ணத்து பூச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டதால் கேரள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nTags : Kerala , கேரள வனபகுதி,வண்ணத்து பூச்சிகள்\nஏப்ரல் 2021 இல் ஆட்டோமொபைல்கள் பதிவு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மிதமானதாகக் உள்ளது: ஆளுநர் சக்தி காந்தா தாஸ் பேட்டி\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்; விஞ்ஞானிகள் வியப்பு\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்து பதிலளிக்க குழுவுக்கு உத்தரவு\nகாற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேற்றம்\nரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுப்பு\nஇத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்\nஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது\nமனித முகம் போன்ற தோற்றத்துடன் பிடிபட்ட வெள்ளைச் சுறா\n× RELATED கேரளாவில் தனியார் மருத்துவமனைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/18/international-mask-making-workshop-at-puthanampatti-nehru-memorial-college/", "date_download": "2021-05-13T05:44:43Z", "digest": "sha1:5N4WNX4F4BK5Q6AY35QEVHGTJ44YAETP", "length": 15467, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை\nகொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறையானது சர்வதேச அளவில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி விலங்கியல் துறையில் நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், பிசினஸ் இங்குபேஷன் மையம், நாட்டு நலப்பணித்திட்ட மையம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மற்றும் கியோட்டோ, பல்கலைக்கழகம், ஜப்பான் இணைந்து இணைய வழி மூலமாக இலவச எளிதில் கிடைக்கும் பொருள்கலைக் கொண்டு தரமான விலைக் குறைவான முகமூடி தயாரிப்பு பயிற்சி பட்டறை 18.11.2020 இன்று நடத்தப்பட்டது.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயர் வேதியல் துறை மூத்த பேராசிரியர் முனைவர் சா.சுதாகர் அவர்கள் பயிற்சிப் பட்டரை பற்றிய முன்னுரையையும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசினார். இந்த முககவசத்தின் சிறப்பு அம்சமானது, இது ரொம்பவும் பாதுக்காப்பானது, மற்ற முககவசத்தை விட இதில் நன்றாக சுவாசிக்க முடியும், அரிப்பு ஏற்படாது, இதில் கிருமிகள் உள்ளே செல்லமுடியாது. ஏனெனில் கிருமிகளால் நேராக மட்டுமே செல்ல முடியும் `’S’ போன்று வலைந்து செல்லமுடியாது. இது, கண், மூக்கு, வாய் போன்ற பாகங்களை மூடிப்பாதுகாக்கிறது என்று இவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்தர்.\nதிருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தை சேர்ந்த மாவட்ட அறிவியல் அதிகாரி திரு எஸ்.குமார் அவர்கள் நம்மிடையே கிடைக்கக்கூடிய மிக குறைந்த விலையுள்ள பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு முகமூடி தயாரிப்பது என்பதனைப் பற்றியும் முகமுடி தயாரிப்பது பற்றிய செய்திகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறப்புரை ஆற்றி சிறப்பித்தார். திருநெல்வேலி மாவட்டம் அறிவியல் மையத்தை சேர்ந்த திரு.மர்லின் அவர்கள் பிளாஸ்டிக் பேப்பர் ( X- ரே அல்லது பேப்பர்) மூலம் முகமுடி தயாரிப்பு பற்றிய பயிற்சி அளித்தார். இந்த முகக்கவசத்தை தயாரிப்பதற்கு 10 ரூபாய் மட்டுமே ஆகும். இதை மருப்படியும் பயன்படுத்தலாம். மிக நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். ��தை தயாரிக்க ஒரு X ரே பேப்பர் மற்றும் நூல் போதுமானது.\nஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் நமச்சிவாய கணேஷ் பாண்டியன் அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் துவக்க உரையாற்றி துவக்கி வைத்தார் இவ்வுரையில் அவர் முகமூடி முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றி சிறப்பித்தார். ஜப்பான் கியோட்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த முனைவர் பேராசிரியர் ஈசன் சிவனயன் அவர்கள் முகமூடி பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்க உரை அளித்தார். முனைவர். ஈசன் அவர்கள் இதற்கு காப்புருமை வாங்கியுள்ளார். இருந்தபோதும் அதற்காக எந்த ராயல்டி தொகையும் வேண்டாமென தெரிவித்துள்ளார். ஆனால் இதை அனைவரும் தயாரித்து பயன்பெறவேண்டும் இந்த செய்தி அனவரிடமும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் நோக்கம் என கூறினார்.\nஅதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா கிப்பன்ஸ் அவர்கள் முகமூடி தயாரிப்பு பற்றியும் அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பாதுகாப்பு முறை பற்றியும் விரிவுரை ஆற்றினார். இப்பயிற்சிப் பட்டறையில் எமது கல்லூரியை சார்ந்த அனைத்து துறை பேராசிரியர்கள், பிற கல்லூரிகளை சார்ந்த அனைத்து துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் 200 க்கும் மேற்ப்பட்ட இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டடு பயன்பெற்றனர். புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி கல்வி குழு தலைவர் பொறியாளர் பொன் பாலசுப்பிரமணியம், கல்விக் குழு செயலர் திரு பொன்.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர்.பொன் பெரியசாமி அவர்க ளும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.\nமுன்னதாக விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இப்பயிற்சி பட்டறை சிறப்பாக நடத்துவதற்கு எமது விலங்கியல் துறை சார்ந்த உதவி பேராசிரியர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.\nஇப்பயிற்சிப் பட்டறையில் இறுதியாக புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியை செல்வி க.ரேவதி நன்றியுரை வழங்கினார். விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு பயிலும் செல்வி எஸ்.எம்.மோனிஸ்ரீ இப்பயிற்சிப் பட்டறையை தொகுத்து வழங்கினார். கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மு.பி.சாந்தி அவர்கள் பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.\nசர்���தேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறைபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி\n“பாண்டியர்களின் இரட்டை மீன் ரகசியங்கள் “நூல் வெளியீடு\nகல்லூரி நாய் மரணம் கலங்கிய பேராசிரியர்\nகரோனா வைரஸ் தடுப்பு ஊசி போடலாமா இல்லை பக்கவிளைவுகள் வருமா \n2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1293619", "date_download": "2021-05-13T07:32:09Z", "digest": "sha1:J7EIKGHQ7YOHC7CMFVVZVQPIQLGGRU7W", "length": 2848, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:15, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:55, 26 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:15, 6 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/578340", "date_download": "2021-05-13T07:22:43Z", "digest": "sha1:XHBIAUXQLAH5MI6UXDBOBYCKIHC5HCXL", "length": 2811, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:36, 19 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன��\n20:37, 20 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:36, 19 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSilvonenBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: vi:Hải quân)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-05-13T06:20:41Z", "digest": "sha1:64RFVYDQX7WF2QAN33CKXL4NR5VJHNB3", "length": 16361, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பம் (இயற்பியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅணுக்கரு இணைவு மூலம் சூரியனில் வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது மின்காந்த கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகிறது. இது புவியில் உயிர் வாழ்வதற்கான மூலாதாரமாக விளங்குகிறது\nஇயற்பியல், வேதியியல், பொறியியல், வெப்பஇயக்கவியலில், வெப்பம் (Heat) என்பது ஒருவகை ஆற்றல் ஆகும்.[1].[2][3][4][5][6] இது வேலை தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மாற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.[7] சாதாரண மொழியில், தொழில்நுட்ப மொழி இருந்து மாறுபட்டதாக, வெப்பம் என்ற வார்த்தைக்குப் பரந்த பொருள் உண்டு. வார்த்தைகளின் பல்வகைமையை மறந்து பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் உண்டாகும்.\nவெப்ப இயக்கவியலில், வெப்பக் கதிர்வீச்சு, உராய்வு மற்றும் பாகுத்தன்மை மூலம் மற்றும் இரசாயன சிதறல் முலம் வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது பரிமாற்றலாம்.\nபொறியியலில் வெப்பப் பரிமாற்றம்; திணிவுப் பரிமாற்றம் மூலம், கதிர்வீச்சு, வெப்பச்சலனம் மூலம், மற்றும் வெப்பக் கடத்தலின் மூலமான வெப்ப பரிமாற்றத்தை கருதுகிறது.\nமிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.\nவெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி சமமான அல்லது அதிக வெப்பநிலையில் உள்ள உடலில் இருந்து மற்றொரு உடலிற்கு ஆற்றல் பரிமாற்றம் வெப்ப எக்கி மூலமான இயந்திர வேலை, அல்லது இதற்கு ஒத்த செயல்முறை உதவியுடன் செய்யலாம் என்கிறது. இதன்போது பிரபஞ்ச இயல்பாற்றல் அதிகரிக்கும் அதேவேளை குளிரான பொருளின் இயல்பாற்றல் வெப்பத்தை அதிலிருந்து உறிஞ்சுவதால் குறைகிறது.\nஇயற்பியலில், குறிப்பாக வெப்பஅளவீடு, மற்றும் வானிலை ஆய்வில், உள்ளுறை வெப்பம் மற்றும் உணர்வெப்பம் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவெப்பத்துடன் தொடர்புடைய ஒரு குழப்பமான சொல்லாக வெப்ப ஆற்றல் உள்ளது. இது ஓர் அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றலைப் பற்றி கூறுகிறது. ஓர் அமைப்பை அல்லது பொருளைச் சூடாக்கும் அல்லது குளிர்விக்கும் போது அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.\nமுதன்மைக் கட்டுரை: வெப்பக் கடத்தல்\nதிடப் பொருள்களில் வெப்பக்கடத்தல் முறையில் மட்டுமே வெப்பம் பரவுகிறது, திடப் பொருளின் ஒருமுனை வெப்பப்படுத்தப்படும்போது, அம்முனையிலுள்ள அணுக்களும் மூலக்கூறுகளும் அதிக கிளர்ச்சிக்கு உட்பட்டு அதிகமான வீச்சுடன் அதிர்வுறத் துவங்கும். இந்த மாறுபாடு அருகிலுள்ள மூலக்கூறுகளுக்குக் கடத்தப்படும்.\nபாய்மத்தில் உள்ள துகள்களின், இயக்கத்தின் மூலமாகவே வெப்பம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படும் நிகழ்வு, வெப்பச் சலனம் எனப்படும். பாய்மத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்பம் அடைந்த பகுதி விரிவடைவதால் குறைவான அடர்த்தியைப் பெறுகிறது. அப்பகுதி மேலே எழும்போது, அவ்விடத்தை குளிர்ந்த மேற்பகுதிகள் நிரப்புகின்றன. மீண்டும் குளிர்ந்த பகுதிகள் வெப்பமேற்றப்படுவதால் அவை மேலெழும். அவ்விடத்தை குளிர்ந்த பகுதிகள் மீண்டும் நிரப்பும். இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். இவ்வகையில் நடைபெறும் வெப்ப மாற்றம், மூலக்கூறுகளின் இயக்கமின்றியே ஆற்றல் கடத்தல் நடைபெறும் வெப்பக் கடத்தல் முறையிலிருந்து மாறுபட்டதாகும்.\nமுதன்மைக் கட்டுரை: வெப்பக் கதிர்வீசல்\nபருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெப்பம் மாற்றப்படும் நிகழ்வினை வெப்பக் கதிர்வீசல் என்கிறோம். ஒரு பொருளிலிருந்து, அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுவது, வெப்பக் கதிர்வீச்சு என���்படும். வெப்பக் கதிர்வீச்சு பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது.\nவெப்பக்கதிர் வீச்சின் பொதுவான பண்புகள்:\nஒளிஅலைகளைப் போல் வெப்பக் கதிர்வீச்சும் நேர் கோட்டில் பயணிக்கின்றது.\nஒளிஅலைகளைப் போல், சீரான பரப்பில் விலக்க விதியினைக் கொண்டுள்ளது. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்தில் செல்லும்போது விலக்கமுறுகிறது.\nஒளிஅலைகளைப் போல் அதே திசைவேகத்தில் பயணிக்கிறது.\nஒளிஅலைகளைப் போல் ஒரு புள்ளியில் குவிக்கப்பட முடியும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2020, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-13T07:25:31Z", "digest": "sha1:EOPFV6M3I7FYY45U5XDX62VNQCMAKKI4", "length": 3960, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"எந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகெந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30478-youngster-who-put-status-as-claiming-to-be-dead.html", "date_download": "2021-05-13T06:47:10Z", "digest": "sha1:FS2MDVHEU3W2DGWWNVWRZYWFNBX6P7VU", "length": 12253, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தன்னை தானே இறந்துவிட்டதாக கூறி ஸ்டேடஸ் அதிர்ச்சியில் உறவினர்கள் - கடுப்பான பெற்றோர்! - The Subeditor Tamil", "raw_content": "\nதன்னை தானே இறந்துவிட்டதாக கூறி ஸ்டேடஸ் அதிர்ச்சியில் உறவினர்கள் - கடுப்பான பெற்றோர்\nதன்னை தானே இறந்துவிட்டதாக கூறி ஸ்டேடஸ் அதிர்ச்சியி���் உறவினர்கள் - கடுப்பான பெற்றோர்\nசங்கரன்கோவிலை சேர்ந்த மகாபிரபு என்ற இளைஞர், தனது வாட்ஸ் அப்பில் என்ன ஸ்டேட்டஸ் வைப்பது என்று தெரியாமல், தான் இறந்துவிட்டதாக கூறி, வால்போஸ்டர் அடித்து ஓட்டி, அதனை ஸ்டேட்டஸாக வைத்து நண்பர்கள், உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.\nஸ்டேடஸ், செல்ஃபி மோகங்கள் இளைஞர்களை பைத்தியமாக ஆக்கி விடுகின்றன. தங்களுடைய உணர்ச்சிகள் அனைத்தையும் ஸ்டேடஸ் வைக்கும் போக்குகள் தற்போது அதிகரித்து வருகின்றன. என்ன நடந்தாலும் ஸ்டேடஸ், காதல் தோல்வி முதல் கரண்டு கட் ஆனது வரை ஸ்டேடஸ் மூலமாகவே எல்லாத்தையும் தெரிவித்து விடுகிறார்கள்.\nஅப்படியான ஸ்டேடஸ் பித்து தான் தற்போது ஒருவரை எக்ஸ்ட்ரீம் வரை கொண்டு சென்றுள்ளது. இளைஞர் ஒருவர் விநோதமான முறையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களை வியப்பில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்த கனிமாரியப்பன் மகன் மகாபிரபு (25). இவர் திருவேங்கடம் பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். தனது வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடனே தனது நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.\nகுறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பாடல்கள், காமெடிகள் என ஸ்டேட்டஸ் வைத்து கொண்டு வந்துள்ளார். எப்போதும் வாட்ஸ்அப்பில் மூழ்கி இருக்கும் இவருக்கு ஒரு ஸ்டேடஸ்களில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தான் வைத்த ஸ்டேட்டஸ் தனக்கே பிடிக்காமல் போக விநோதமான முறையில் ஸ்டேட்டஸ் வைக்க முயற்சி செய்துள்ளார். அதன்படி, வாட்ஸ் ஆப்பில் தான் இறந்து விட்டதாக கூறி ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்.\nஇவர் வைத்த ஸ்டேட்டசை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் உடனடியாக அவரது எண்ணை தொடர்பு கொண்டபோது, தான் உயிரோடு இருப்பதாகவும் தான் இறந்தாக ஸ்டேட்டஸ் வைத்தால் என்ன ரெஸ்பான்ஸ் வருகிறது என்று பார்த்தேன் என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட அவரது நண்பர்கள், உறவினர்கள் சரமாரி வசை பாடியுள்ளனர். பெற்றோர் அடித்து எச்சரித்துள்ளனர்.\nYou'r reading தன்னை தானே இறந்துவிட்டதாக கூறி ஸ்டேடஸ் அதிர்ச்சியில் உறவினர்கள் - கடுப்பான பெற்றோர்\n24 மணி நேரத்தில் 13,000 பேருக்கு கொரோனா… அபாய கட்டத்தை நோக்கி செல்லும�� தமிழகம்\n2 மணி நேரத்தில் 25 பேர் பலி… 60 பேரின் உயிர் ஊசல்…\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு.. இன்று கவர்னரை சந்திக்கிறார்..\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் பலி… ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் காரணமா…\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/30658-an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy.html", "date_download": "2021-05-13T06:05:38Z", "digest": "sha1:UPH63DCHJUAKMLDZKTGPRFCTBZG2OLV7", "length": 10616, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்? - The Subeditor Tamil", "raw_content": "\n32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்\n32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்\nஇத்தாலியில் புடெல்லி தீவில் வசித்து வந்த முதியவர் 32 ஆண்டுகளுக்கு பின் அந்த தீவில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஇத்தாலியை சேர்ந்த ராபின்சன் குருசோ என்பவர் 1939 ஆம் ஆண்டு, இத்தாலி கடற்பகுதியில் நண்பர்களுடன் கடற்பயணம் மேற்கொண்டார். அப்போது ராபின்சன் மற்றும் அவரின் நண்பர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரையில் உள்ள புடெல்லி என்ற தீவிற்கு சென்றுள்ளனர்.\nஅந்த தீவை பாதுகாக்க ஆள் தேடிகொண்டிருக்கும் சமயத்தில், கூட வந்த நண்பர்கள் அந்த தீவை விட்டு வெளியேற, ராபின்சன் மட்டும் தானாக முன் வந்து தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளார்.\nகடந்த 32 ஆண்டுகளாக புடெல்லி தீவினை எந்த ஒரு பிரச்சனையுமின்றி பாதுகாத்து வந்ததோடு கடற்கரைகளை அழகாக வைத்துள்ளார்.\nதீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் பெருமையாக பேசி அதன் சிறப்பம்சங்களை விளக்கி வந்துள்ளார்.\nஇதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு தீவை நிர்வகித்து வரும் தேசிய பூங்கா அதிகாரிகள் ராபின்சன் குருசோவை தீவில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர்.\n32 ஆண்டுகளாக தான் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற மனம் இல்லாமல் மிகுந்த மனவேதனையுடன் ராபின்சன் குருசோ அந்த தீவில் இருந்து வெளியேறியுள்ளார்.\nYou'r reading 32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர் என்ன காரணம்\nஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புக்கு பியூஸ் போனது… அப்போது வெற்றிபெறுவது யார்…\nவாகன நிறுத்துமிடத்தில் தற்காலிக தகனமேடைகள் – தலைநகர் டெல்லியில் தொடரும் அவலம்\nமனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்… பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...\nசொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…\n32 ஆண்டுகள் தன���யாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்\nஉலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா\n – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்\nநீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு\nமாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா\nகோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nஇலங்கையில் புர்கா, நிகாப் அணிய தடை\n” - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஇதயம் நொறுங்குகிறது – இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம்\nகாற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/02/blog-post_11.html", "date_download": "2021-05-13T05:40:56Z", "digest": "sha1:XZG2ECDHGYNTMBTCZVPSAVPYIGT3MDNJ", "length": 24734, "nlines": 364, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன் பார்த்தார்கள். மட்டுமின்றி பிரதமரின் செயலாளருடன் என்னை அனுமதிக்கக் கூடாது என வாதிட்டனர்..\nஎன்னை அந்த செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் வரவேற்பறையில் காத்திருந்த போது அதை அறிந்த பிரதமர் தனது செயலாளர்களை அனுப்பி என்னை உள்ளே வரவழைத்தார். அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி, இராஜாங்க அமைச்சர் விமலவிர திஸாநாயக்க , கிழக்கு மாகாண ஆளுநர், முக்கிய அரச அதிகாரிகள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள், தமிழ் புத்திஜீவிகள் எனப்பலரும் குழுமியிருந்தனர்.\nதமிழ் மக்களின் சார்பில் இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ யானி ஆகியோருடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் களின் குரல் அப்பிரதேச செயலக தரமுயர்வுக்கு ஆதரவாக இருந்த போது நான் தைரியமாக அந்த பிரதேச செயலக உருவாக்கம், அமைவிடங்களை பற்றி தெளிவுபடுத்தினேன். அரசாங்க அதிபரும் அதுபற்றிய முழு விளக்கத்தை வழங்கினார்.\nகடந்த கால அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக உருவாக்கிய செயலகம் என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம். அதை செவியுற்ற பிரதமர் அவர்கள் அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதாகவும் தெரிவித்து 100 மீட்டர் தூரத்திற்குள் இரு செயலகங்கள் இருப்பதை கேட்டு ஆச்சரியப்பட்டார்.\n1987 ஆம் ஆண்டு இருந்தது போன்று நான்கு சபைகளை உருவாக்கி நான்கு செயலகமங்களை உருவாக்கும் யோசனையை ஏற்றுக்கொள்வதாக எனது நிலைப்பாட்டை அறிவித்தேன். அப்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பது வருடங்களாக அந்த செயலகம் இயங்குவதாகவும் அதை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.\nஅக்கூட்டத்திற்க்கு அப்போது சமூகமளித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இனவாத அரசியலுக்கு எதிராக குரல்கொடுத்தார். இனவாதமாக அமைக்கப்பட்ட கல்விவலயங்கள், நிர்வாக அலகுகளுக்கு எதிராக கடுமையாக பேசினார். இந்த நாட்டில் சகல இனங்களும் நிம்மதியாக வாழவேண்டிய தேவையை உணர்த்தி பேசினார். அதன் பின்னர் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தோம். மாற்று அரசியல் கொள்கைவாதியாக இருந்தாலும் அவரின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்.\nபிரதமருடனான அந்த கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு எல்லைநிர்ணய ஆணைக்குழுவை அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ்,முஸ்லிம் மக்களின் சாட்சியங்கள் கேட்கப்பட்டு நியாயமான ஒரு தீர்வை பெற முடிவு எட்டப்பட்டது. அதன் பின்னர் சில அரசியல் சித்து விளையா���்டுக்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருவது மிகவும் கவலையான ஒன்றாக நான் பார்க்கிறேன்.\nதேசிய காங்கிரஸ் அபிமானிகள் அந்த பிரச்சினை முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும், என்னுடைய அபிமானிகள் என்னால் மட்டுமே முடிக்கப்பட்டதாகவும் பதிவிட்டு சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது தேவையில்லாத ஒரு விடயம்.\nமுஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளான எங்களின் ஒற்றுமையான குரலுக்கு கிடைத்த வெற்றியே.\nஇந்த கட்சி சண்டை கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள்.\nஎமது பிரதேச பள்ளிவாசல் சம்மேளனங்கள், பொதுநல அமைப்புக்கள், என்பன இதுசம்பந்தமாக தமது கரிசணையை செலுத்தி எமது அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்தி தமது சமூகத்தின் இருப்பை பலப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்���தன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/may/03/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616042.html", "date_download": "2021-05-13T07:15:36Z", "digest": "sha1:46AFUM2SRFHDNBRTNDGK56QXKJKFKPJM", "length": 8764, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் வெற்றி\nஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.\nஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட சிவ.வீ. மெய்யநாதன் 87,935 வாக்குகள் பெற்றுள்ளாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட தா்ம.தங்கவேல் 62,088 வாக்குகள் பெற்றாா். 23 சுற்றுக்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தொடா்ந்து, முன்னிலை வகித்து வந்த சிவ.வீ.மெய்யநாதன் 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா், அமமுக வேட்பாளா் டி. விடங்கா் 2924, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் என். வைரவன் 1,230, நாம்தமிழா் வேட்பாளா் சி.திருச்செல்வம் 15,477 வாக்குகள் பெற்றனா். ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி 15477 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/617881-iran-s-judiciary-chief-warned-friday-that-qasem-soleiman.html", "date_download": "2021-05-13T05:51:55Z", "digest": "sha1:LJEDCYBWA6FJIOCV5PZILL2F4KNRK7IX", "length": 15052, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "சுலைமானியைக் கொன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: ஈரான் எச்சரிக்கை | Iran's judiciary chief warned Friday that Qasem Soleiman - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nசுலைமானியைக் கொன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்: ஈரான் எச்சரிக்கை\nஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அந்நாடு எச்சரித்துள்ளது.\nகாசிம் சுலைமானி அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஒருவருடம் கடந்த நிலையில் அவருக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பல ஈரான் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து ஈரான் தலைமை நீதிபதி இம்ராஹிம் ரைசி கூறும்போது, “சுலைமானியை கொலை செய்தவர்கள் உலகில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெரும் பழிவாங்களுக்கு சாட்சியாக இருக்கப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்ட ராணுவ வீரர்களை அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசி தாக்கியது. இதில் சுலைமானி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.\nஇந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம் என்று முழக்கமிட்ட ஈரான் அரசு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தீவிரவாதியாக அறிவித்தது.\nமேலும், பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்நிலையில் ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்துள்ளது.\nஇதையடுத்து, அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி ஈரான் நாட்டு நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.\nகட்டாயத் திருமணம் போன்றது அதிமுக, பாஜக உறவு: ப.சிதம்பரம் பேச்சு\nதென் கொரியாவில் மீண்டும் வேகமெ��ுக்கும் கரோனா\nபகை விரட்டுவாள்; வெற்றியைத் தருவாள் வாராஹி\n'ஆயிரத்தில் ஒருவன் 2' கண்டிப்பாக இயக்குவேன்: செல்வராகவன்\nIranஈரான்ஈரானின் புரட்சி படைஅமெரிக்காகாசிம் சுலைமான்ஹசன் ரவ்ஹானி\nகட்டாயத் திருமணம் போன்றது அதிமுக, பாஜக உறவு: ப.சிதம்பரம் பேச்சு\nதென் கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா\nபகை விரட்டுவாள்; வெற்றியைத் தருவாள் வாராஹி\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nஅப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்: கால்பந்து வீரர்...\nகாசா தாக்குதல்: எர்டோகன் - புதின் ஆலோசனை\nஜப்பானில் கரோனா நான்காம் அலை: நிரம்பும் மருத்துவமனைகள்\nகரோனா பற்றிய இந்தியாவின் தவறான கணிப்புதான் கடும் நெருக்கடிக்குக் காரணம்: அமெரிக்க அதிபரின்...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஇனி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்; காஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்\nதுறைரீதியான விசாரணையில் விதிக்கப்படும் அபராதத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/thalapathi-63-new-abdate---today-6pm", "date_download": "2021-05-13T06:16:20Z", "digest": "sha1:K5MOEQMW4IW6TYPSRG4ZRLNN3VTMJ7PC", "length": 7321, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் இதோ! செம உற்சாகத்தில் ரசிகர்கள்.! - TamilSpark", "raw_content": "\nதளபதி 63 படத்தின் புதிய அப்டேட் இதோ\nதெறி, மெர்சலை தொடர்ந்து விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்நிலையில், தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் ஏதாவது தாருங்கள் என்று இப்படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதியிடம் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டேக்\nசெய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ரசிகர்களுக்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாதி:\nதளபதி 63 படம் குறித்த அப்டேட் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தான் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வெளியாகப் போவது இப்படத்தின் டைட்டிலா அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா அல்லது பாடலா என்ற குழப்பத்துடன் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை ம���ன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hangchisolar.com/png-72m-40f-product/", "date_download": "2021-05-13T06:44:25Z", "digest": "sha1:OMTXLHGDJGFQKLKHZGYMG542XMVK7VWW", "length": 16046, "nlines": 294, "source_domain": "ta.hangchisolar.com", "title": "அதிக வேலை திறன் கொண்ட உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் சீனா பி.என்.ஜி 72 எம் -40 எஃப் மோனோ சோலார் பேனல் | ஹாங்கி", "raw_content": "\nசார்ஜர் ஏசி / டிசி\nசார்ஜர் ஏசி / டிசி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் பவர்\nSGL07 தொடர் சூரிய புல்வெளி ஒளி 5W\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி கறை படிந்த ...\nB008 சோலார் கார்டன் லைட்_9.7 வி லித்தியம் பேட்டரி\n60W ஹைட் முன்னணி செயல்திறன் UFO சூரிய தோட்ட ஒளி\n20W சூரிய தோட்ட ஒளி 2000 லுமன்ஸ்\nPV3500 சீரிஸ் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nசிறிய சூரிய மண்டலத்திற்கு இன்வெர்ட்டர் பி.வி 18 வி.பி.எம் 2-3 கி.வா.\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் சிஸ்ட் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ்டம்\nஅதிக வேலை திறன் கொண்ட பி.என்.ஜி 72 எம் -40 எஃப் மோனோ சோலார் பேனல்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nIP68 சந்தி பெட்டி, இணைப்பு\nஐபி 68 சந்தி பெட்டி மற்றும் இணைப்பான் அதிக அளவு நீர்ப்புகாவைக் கொண்டுள்ளன, கடுமையான சூழலை திறம்பட எதிர்க்கின்றன;\nசந்தி பெட்டி 15A மின்னோட்டத்தைக் கொண்டு செல்கிறது, இது தொகுதிகள் வழியாக அதிக மின்னோட்ட ஓட்டத்தை உறுதி செய்கிறது;\n96 மணிநேர (85 ℃ / 85%) சோதனையில் சிறந்த PID எதிர்ப்பு, குறிப்பாக கடுமையான சூழலுக்கான உயர் தரத்தை பூர்த்தி செய்ய மேம்படுத்தலாம்;\nபசை-சிதறிய தொட்டியில் இரட்டை அடுக்கு நீர்ப்புகா உள்ளது, கொக்கி வடிவ அலுமினிய சட்டத்துடன் குறுக்குவெட்டு உள்ளது, இது இயந்திர சுமை வலிமையின் 10% ஆல் மேம்படுத்தப்பட்டுள்ளது;\nமிகவும் சீரான உள்துறை அழுத்தத்துடன் சிறந்த எதிர்ப்பு மைக்ரோ கிராக்கிங் செயல்திறன்;\nவலுவான இயந்திர சுமை திறன்\n2400pa காற்று சுமை மற்றும் 5400pa பனி சுமை சோதனையில் தேர்ச்சி பெற்றது, தொகுதி ஒ���ு நிலையான இயந்திர ஆயுளைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது;\nபி.என்.ஜி 72 எம் -365\nபி.என்.ஜி 72 எம் -370 பி.என்.ஜி 72 எம் -375\nபி.என்.ஜி 72 எம் -380\nமதிப்பிடப்பட்ட வெளியீடு (Pmp / Wp)\nகுறுகிய சுற்று மின்னோட்டம் (Isc)\nதிறந்த சுற்று மின்னழுத்தம் (வோக்)\nஅதிகபட்ச சக்தி மின்னோட்டம் (Impp)\nஅதிகபட்ச சக்தி மின்னழுத்தம் (Vmpp)\nபெயரளவு தொகுதி இயக்க வெப்பநிலை (NMOT): இராடியன்ஸ் 800W / m², சுற்றுப்புற வெப்பநிலை 20 ℃, AM1.5, காற்றின் வேகம் 1 மீ / வி\nதற்காலிக குணகம் (Pmax) -0.40% /\nதற்காலிக குணகம் (குரல்) -0.29% /\nதற்காலிக குணகம் (Isc) 0.05% /\nசெல் வகை 5 பிபி மோனோ 156.75 × 156.75 மி.மீ.\nகலங்களின் எண்ணிக்கை 72 (6 × 12\nகண்ணாடி 3.2 மிமீ, குறைந்த இரும்பு வெப்பமான கண்ணாடி\nசட்டகம் அனோடைஸ் அலுமினிய அலாய் (வெள்ளி அல்லது கருப்பு)\nசந்தி பெட்டி ஐபி 68, பைபாஸ் டையோட்களுடன்\nவெளியீட்டு கேபிள்கள் TUV, ± நீளம் 900 மிமீ, 4.0 மிமீ²\nஇணைப்பு வகை MC4 இணக்கமானது\nஅதிகபட்ச கணினி மின்னழுத்தம் (IEC) 1000 வி / 1500 வி டி.சி.\nகாற்று / பனி 5400 பி.ஏ.\nஇயக்க வெப்பநிலை -40 ℃ ~ + 85\nபைபாஸ் டையோட்களின் எண்ணிக்கை 3\nதயாரிப்பு மற்றும் தர சான்றிதழ் ations கேஷன்ஸ்\nமுந்தைய: சோலார் லைட் அல்லது சிஸ்டத்திற்கான பி.என்.ஜி 60 எம்-எஃப் -35 எஃப் மோனோ சோலார் பேனல்\nஅடுத்தது: பி.என்.ஜி 72 எம்-எஃப் -40 எஃப் செரீஸ் சோலார் பேனல்கள் பி.வி அமைப்புக்கு மட்டுமே\nசோலார் பேனல் மற்றும் பேட்டரி\nசோலார் பேனல் பேட்டரி அமைப்பு\nபி.என்.ஜி 60 எம் -35 எஃப் சூரிய குடும்ப செல் பேட்டரிகள்\nசூரிய மண்டலத்திற்கான பி.என்.ஜி 96 எம் -40 எஃப் மோனோ செல் பேட்டரிகள்\nPNG144M சோலார் பேனல் மோனோ 10W-500W\nசூரிய குடும்பத்திற்கான PNG120M 9BB பி.வி.\nசோலார் ஒளிக்கு பி.என்.ஜி 60 எம்-எஃப் -35 எஃப் மோனோ சோலார் பேனல் ...\nபி.என்.ஜி 72 எம்-எஃப் -40 எஃப் செரீஸ் சோலார் பேனல்கள் பி.வி.க்களுக்கு மட்டுமே ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரி: 1 வது மாடி, சீனாவில் முதல் வருவாய் பாவான் மாவட்ட ஷென்சென்.\nஒளிமின்னழுத்த மின் நிலைய ஆய்வு ...\nபுறக்கணிக்கப்பட்ட “புதிய முன்மொழிவு” ...\nசோலார் எட்ஜ் ஹவாய் அழைப்பை மீறுகிறது ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/04/blog-post_70.html", "date_download": "2021-05-13T05:40:35Z", "digest": "sha1:QOGVYXXXHFTOA3JL7XC7NR6RO6HXAZJX", "length": 9749, "nlines": 88, "source_domain": "www.kurunews.com", "title": "அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் பொறுப்பேற்றார் ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் பொறுப்பேற்றார் \nஅட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் பொறுப்பேற்றார் \nஅட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எஸ்.நபார் அவர்கள் கடந்த திங்கட்கிழமை (19) முதல் பொறுப்பேற்றார். கல்முனை கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்தார்.SLPS-I ஐச் சேர்ந்த இவர் தேசிய பாடசாலை அதிபர் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்தே அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபேராதெனிய பல்கலைக்கழக கலைமானி சிறப்பு பட்டதாரியான இவர் ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ உதவியாளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து சமூக சேவை திணைக்களம், கட்டிடங்கள் சேவை திணைக்களத்தில் பணியாற்றிய பின்,பட்டதாரி ஆசிரியர் சேவையில் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருது கமு/ கமு/ மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம், கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணி புரிந்தார். மிக குறுகிய காலத்தில் அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து சாய்ந்தமருது கமு/ கமு/ அல்- ஜலால் வித்தியாலயம், மாவடிப்பள்ளி கமு/ கமு/ அஸ்ரப் மகா வித்தியாலயம், கல்முனை கமு/ கமு/ அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்த நிலையிலையிலையே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்க���ள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/670123/amp", "date_download": "2021-05-13T05:27:46Z", "digest": "sha1:WXFA77O5AFJD3KJTJT52KFU4EBEQ4AY6", "length": 15795, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய பாஜ அரசு விவசாயிகளை பாழ்படுத்தும் வகையில் உர விலை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம் | Dinakaran", "raw_content": "\nமத்திய பாஜ அரசு விவசாயிகளை பாழ்படுத்தும் வகையில் உர விலை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: விவசாயிகளை பாழ்படுத்தும் வகையில் மத்திய பாஜ அரசு உர விலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 58 சதவீத உரவிலை உயர்வின் மூலம் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயில் இருந்து 1900 ரூபாயாக செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்கும், சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அராஜகமாக கலைத்திருப்பதற்கும் திமுக சார்பில் மத���திய பாஜ அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபோராடும் விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு கூட மனமில்லாத, மார்க்கம் தெரியாத, மனிதாபிமானமற்ற மத்திய பாஜ அரசு, அவர்களின் எதிர்காலத்தை மேலும் பாழ்படுத்தும் வகையில் உரவிலையை அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த டி.ஏ.பி. உர விலை உயர்வை தொடர்ந்து என்.பி.கே. உரங்களின் விலையும் 50 சதவீதம் வரை உயர்ந்து, இன்றைக்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகளுக்காக, தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பிரதமர் மோடி பழிவாங்குவது நியாயமல்ல.\nஉர விலையை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஆங்காங்கு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதன் பிறகு உரவிலை உயர்வு இப்போதைக்கு கிடையாது என்று மட்டும் ஒப்புக்காக ஒரு அறிவிப்பு மத்திய பாஜ அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தை செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு. ஏற்கனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்து விட்டு பிறகு திரும்பப் பெற்றது மத்திய அரசு. இப்போது உர விலையை உயர்த்தி விட்டு இப்போது அமல்படுத்தமாட்டோம் என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது.\nபொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் இந்த பாஜ அரசுக்கு இருக்கிற நிறுவனங்களை கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. ஒருபுறம் உரவிலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொரு புறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்து, தமிழகத்திற்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதீர்ப்பாயம் கலைப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தீவிர முயற்சியின் விளைவாக 2003ல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் த���வங்கப்பட்டது. இங்கு சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த தீர்ப்பாயம் காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கிய பங்காற்றியது. ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்த தீர்ப்பாயத்தை கலைத்துள்ளது மத்திய பாஜ அரசு. இந்த தீர்ப்பாயம் மட்டுமல்ல, இன்னும் பிற 7 தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. உயர் நீதிமன்றங்களின் சுமையை குறைக்க, மக்களுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜ அரசு கலைத்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்தது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: அப்பாவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு\nபுதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜ முயற்சிப்பதா மக்கள் தீர்ப்பை மாசு படுத்தவேண்டாம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்\nசுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது: ரங்கசாமியின் முடிவால் அதிர்ச்சி\nஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு: மக்களின் உயிர்களை காப்பாற்ற முயல் வேகத்தில் செயல்பட வேண்டும்: கே.எஸ். அழகிரி அறிக்கை\nஅனைத்து மக்களுக்குமான அரசாக இந்த அரசு இருக்கும்: வேல்முருகன் பேட்டி\nஎந்த சூழ்ச்சியும் என்னை வீழ்த்த முடியாது: கமல்ஹாசன் அறிக்கை\nதமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார்: பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்: 17 மாதங்களுக்கு பின் பதவியேற்பு\nபுதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு\nஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது: காங்கிரஸ் காரிய கமிட்டியில் சோனியா பேச்சு\n��ங்கசாமி கொரோனா சிகிச்சையில் இருக்கும் நிலையில் புதுவை பாஜவை சேர்ந்த 3 பேருக்கு நியமன எம்எல்ஏ பதவி: மத்திய அரசு உத்தரவு...என்.ஆர். காங்கிரஸ் அதிர்ச்சி\nசட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஆனதால் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா\nதமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி தேர்வு ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்\nஜிஎஸ்டி ஆலோசனை கூட்டம் உடனே நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு கமல் கோரிக்கை\nபாஜ சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு\nசித்த மருத்துவ சிகிச்சை மையம்: பாலகிருஷ்ணன் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671850/amp", "date_download": "2021-05-13T06:04:40Z", "digest": "sha1:6JGNPB3ZIG5ZI7QOVTNOL5L2LTCHOYV4", "length": 11515, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்: முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்: முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு\nகாந்திநகர்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது.‌ உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட சாதுக்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது.‌ இந்த நிலையில் ஹரிதுவார் கும்பமேளாவில் கலந்து கொண்டுவிட்டு குஜராத் திரும்புபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், டெல்லி அரசும் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து விஜய் ரூபானி கூறுகையில், ‘கும்பமேளாவில் கலந்துகொண்டு விட்டு திரும்புபவர்களை கண்காணிக்கவும், அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தங்கள் ஊர்களுக்குள் நுழைவதை தடுக்க சோதனைச் சாவடிகளை அமைக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கும்பமேளாவில் இருந்து திரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சோதனையின்போது வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.\nமருத்துவ தகுதி கொண்ட மத்திய அரசு ஊழியர்கள் மருத்துவ பணி செய்ய மத்திய அரசு ஒப்புதல்: நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமதுரையில் ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 4,120 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது :90% இந்தியாவில் மோசமடைந்த பாதிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\nதொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் கடிதம்..\nகொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு\nதமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 293 பேர் உயிரிழப்பு, சென்னையில் 7,564 பேர் பாதிப்பு\nகிராமப்புறங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா தொற்று: தடுப்பூசி போடுவதும் கிராமப்புறங்களில் குறைவு\nகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் கோவாக்சின் நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு...\nகொரோனா 2வது அலை: இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை..\nமருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையத்தை வேறு இடங்களுக்கு மாற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்: கொரோனா பரவல் குறைந்தவுடன் சரியான நாளில் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி\nபதிவுத்துறையில் நிர்ணய கட்டணத்தை த��ிர்த்து வேறு தொகை வசூலித்தால் ஒழுங்கு நடவடிக்கை: வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை..\nஇங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி திட்டம், முழு ஊரடங்கு மூலம் சாதித்து காட்டிய பிரதமர் போரிஸ் ஜான்சன்\nகொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பார்வை இழப்பு, மூளை பாதிப்பை தடுக்க மருந்து தயாரிக்க மத்திய அரசு ஆணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தம்மன் கொரோனாவுக்கு பலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/04/24/narendramodi-government-hindu-govt/", "date_download": "2021-05-13T05:51:18Z", "digest": "sha1:4IF4ZHQEJ6CFA2TXSHF4YMCIXSK6UO2K", "length": 32441, "nlines": 195, "source_domain": "oredesam.in", "title": "நரேந்திர மோடியும் பாஜகவும் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய கட்டுரை. - oredesam", "raw_content": "\nநரேந்திர மோடியும் பாஜகவும் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய கட்டுரை.\nபிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய “WHAT IS WRONG IN INDIA BECOMING A HINDU RASHTRA” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nநரேந்திர மோடியும் பாஜகவும் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அப்படியே இருந்தாலும், இதில் என்ன தீங்கு\nஇந்தியா ஒரு இந்து தேசமாக இருப்பதற்கு ஆதரவாக பின்வரும் வாதங்களை நான் முன்மொழிகிறேன்:\nஉலகெங்கும் பரவியிருக்கும் இந்துக்களின் மூதாதையர் மற்றும் புனித நிலம் இந்தியா, உலக இந்துக்களில் 95% பேர் வாழும் தேசம், குறைந்தது 5000 ஆண்டுகள் பழமையான சனாதன் இந்து நாகரிகத்தின் மையம் என்பதால் இந்தியாவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.\nஇந்தியாவை ஒரு இந்து தேசமாக\nமக்கள்தொகை அடிப்படையில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்குப் பிறகு இந்துமதம்தான் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும், ஆனால் அதன் புவியியல் பரவல் மற்ற மதங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது.\nஉலக இந்து மக்கள்தொகை���ில் 99% இந்தியா, மொரீஷியஸ் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று இந்துகள் பெரும்பான்மை நாடுகளில் மட்டுமே வாழ்கிறார்கள்.\nஉலகின் இந்துக்களில் 95% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர், அதே நேரத்தில் இஸ்லாத்தின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உலகில் உள்ள முஸ்லிம்களில் 1.4% மட்டுமே இருக்கிறார்கள்.\nஉலகில் உள்ள இடதுசாரிகளுக்கும் மற்ற லிபரல்களுக்கும் 53 முஸ்லிம் நாடுகள் பற்றியும் 100 க்கு மேற்பட்ட கிருத்துவ நாடுகளைப் பற்றியும் எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் இந்தியா இந்து நாடக அறிவிப்பதில் மட்டும் பிரச்சனை..\nஅவற்றில் 27 நாடுகளில் இஸ்லாம் அதிகாரபூர்வமான மதம் சுமார் 17 நாடுகளில் கிருத்துவம் அதிகாரப்பூர்வமான மதம் அதில் பிரிட்டன், கிரீஸ், ஐஸ்லாந்து, நோர்வே, ஹங்கேரி, டென்மார்க் போன்ற மேற்கத்திய நாடுகளும் அடங்கும்.\n7 நாடுகள் புத்த மத்தத்தை அதிகாரப்பூர்வ மதமாக கருதுகிறது, யூத மதம் இஸ்ரேலின் மதம் ஆனால் இடதுசாரிகளுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nஆனால் இந்தியாவை ஒரு இந்து தேசம் என்று கூறினால் இந்த அறிவுஜீவிகள் அதெப்படி முடியும் என்று வாதிட தயங்குவதில்லை.\nஇந்தியா ஒரு இந்து தேசமாக மாறுவதால், அதன் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆபத்து என்று கூறுகிறார்கள் – இவர்கள் கூறுவதை இந்துக்கள் நம்ப எந்த காரணமும் இல்லை.\nஜோராஸ்ட்ரியர்கள், சமணர்கள், சீக்கியர்கள், இஸ்லாம் மற்றும் ஜர்சுஷஸ்தா – இந்தியாவில் அனைத்து மதங்களும் தழைத்தோங்கியுள்ளன –\nஇந்துக்கள் மற்ற நம்பிக்கைகளுக்கு சகிப்புத்தன்மையற்றவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க இது போதுமானது.\nஇந்தியாவில் பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களிலும் இந்துக்கள் வழிபடுவதைக் காணலாம். இந்து மதத்தில் மதமாற்றத்திற்கு இடமில்லை.\nஇந்த மதங்களின் விசுவாசிகள் மத ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக மியான்மர், பாலஸ்தீனம், ஏமன் போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களை அவ்வப்போது சத்தமிடும் பல முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நாடுகள் உள்ளன,\nஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆனால் மனிதாபிமானமற்ற அட்டூழியங்களுக்கு கண்களைத் திறப்பது அவசியம் என்று அவர் ஒருபோதும் கருதவில்லை.\n1971 ல் பாகிஸ்தான் துருப்புக்களால் பங்களாதேஷின் அப்பாவி இந்துக்களை படுகொலை செய்��� அளவு இன்று யாருக்கும் நினைவில் இருக்கிறதா\nவந்தாமா (காண்டர்பால்) உட்பட காஷ்மீர் படுகொலை, பாகிஸ்தானில் இருந்து இந்துக்களை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் அரேபியாவில் வரலாற்று இந்து கோவில்கள் மற்றும் இந்து மதத்தை அழித்தல் (எடுத்துக்காட்டாக, மஸ்கட்) பற்றி யார் பேச விரும்புகிறார்கள்\nஇந்திய அரசாங்க அமைப்பின் மதச்சார்பின்மையை வெல்லும் கொள்கைகள் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு நேரடியாகவும், பரந்த இந்து பெரும்பான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றன.\nஇந்தியாவில் கொடுக்கப்பட்ட ஹஜ் மானியத்தின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\n2000 ஆம் ஆண்டிலிருந்து, 1.5 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்த மானியத்தை ரத்து செய்ய இந்திய அரசுக்கு உத்தரவிட இந்திய உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.\nஉலகில் வேறு எந்த மதச்சார்பற்ற நாடுகளும் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களின் மத சுற்றுலாவுக்கு இத்தகைய விலக்கு அளிக்கிறதா\n2008 ஆம் ஆண்டில் இந்த விலக்கு ஒரு முஸ்லீம் யாத்ரீகருக்கு 1000 அமெரிக்க டாலர்.\nஇந்தியா தங்கள் நாட்டின் முஸ்லிம்களுக்கு தங்கள் மதக் கடமைகளை நிறைவேற்ற உதவும்போது, ​​சவுதி அரேபியா வஹாபி தீவிரவாதத்தை இந்தியா உட்பட முழு உலகிற்கும் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.\nஅங்கு இந்து சின்னங்கள் சட்டவிரோத\nமானவை, கண்டிக்கத்தக்கவை மற்றும் விக்கிரக ஆராதனை என்ற பெயரில் தண்டனைக்குரியவை.\nதங்கள் சொந்த கோவில்களைக் கட்ட அனுமதிக்கப்படவில்லை…\nஆனால் இந்து வரி செலுத்துவோரின் பணத்துடன், இந்திய அரசு மத யாத்திரை மூலம் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.\nஎந்தவொரு (உண்மையான) மதச்சார்பற்ற தேசத்திலும், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் உள்ளன,\nஆனால் இந்தியா வெவ்வேறு நலன்களுக்காக தனித்தனி தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டுள்ளது (இது இந்திய அரசியலமைப்போடு மோதுகிறது).\nஅரசாங்கம் கோயில்களை பராமரிக்கிறது, ஆனால் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் முழுமையாக தன்னாட்சி பெற்றவை.\nஹஜ் யாத்திரைக்கு விலக்கு உண்டு,\nஆனால் அமர்நாத் அல்லது கும்பிற்கு அல்ல. ஒரு மதச்சார்பற்ற நாடு மத சுற்று��ாவுக்கு விலக்கு அளிக்கக் கூடாது – இது குறித்த விவாதத்திற்கு வாய்ப்பில்லை.\nஇந்துக்கள் எப்போதும் சிறுபான்மையினரை மதித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்; சகிப்புத்தன்மையின் வரலாற்றைக் கவனியுங்கள்.\nஎல்லா இடங்களிலும் பார்சிகள் துன்புறுத்தப்படுகையில், இந்தியா அவர்களுக்கு தங்குமிடம் கொடுத்தது;\nகடந்த ஆயிரம் ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகையில் மிகக் குறைவான\nபங்கு இருந்தபோதிலும், அவரே நாட்டின் வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து பங்கேற்றுள்ளார்.\nஉலகெங்கிலும் துன்புறுத்தப்பட்ட யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர் மற்றும் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சிரிய கிறிஸ்தவர்கள்.\nசமண மதம், பவுத்தம் (Buddhism) மற்றும் சீக்கியம் ஆகியவை இந்து மதத்தின் கிளைகளாகும், அவர்களைப் பின்பற்றுபவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்துக்களுடன் அமைதியான சகவாழ்வில் வாழ்ந்துள்ளனர்.\nஇந்துக்கள் தங்கள் சகிப்புத்தன்மையுள்ள வரலாற்றைப் பற்றி பெருமைப்பட வேண்டும், வெட்கப்படக்கூடாது.\nஇந்தியா இன்று ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தால், அது 1979 இல் அரசியலமைப்பு- திருத்தம் அல்லது அதன் சட்டத்தை உருவாக்கியதன் காரணமாக அல்ல…\nமாறாக அதன் மிகப்பெரிய இந்து பெரும்பான்மையால், இயற்கையால் மதச்சார்பற்றது. இந்து மதத்தின் தன்மை,\n1000 வருட சகிப்புத்தன்மையுள்ள நடத்தைக்குப் பிறகு நடைமுறைக்கு வந்த ஒரு துண்டு அல்ல, இது நாட்டில் மதச்சார்பின்மைக்கு உத்தரவாதம்.\nஇந்தியா தன்னை ஒரு இந்து தேசமாக அறிவித்து சமண, ப and த்த மற்றும் சீக்கிய மதங்களைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாக்க வேண்டும்,\nஒரு இந்திய இந்து தேசமாக இருப்பது அதன் பெரிய இந்து மக்களை கையாள்வதன் மூலம் சிறுபான்மையினரை மாற்றுவதையும் திருப்திப்படுத்துவதையும் தடுக்க வழி வகுக்கும்.\nமதச்சார்பற்றதாக இருக்கும் வரை இந்தியா ஒரு முற்போக்கான மற்றும் அபிவிருத்தி சார்ந்த தேசமாகவே இருக்கும்.\nமேலும் நாட்டின் மக்கள்தொகை விவரங்களில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் வரை அது மதச்சார்பற்றதாகவே இருக்கும்.\nமதச்சார்பின்மை மற்றும் இந்து மதம் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்; நாணயம் வேறு எங்காவது விழுந்தால், இந்தியா வெல்லும்.\nஇந்தியா ஒரு இந்து தேசமாக மாறினால், இதை விட சிறந்தது எதுவுமில்லை. நாட்டில் ஒரே ஒரு நடத்தை விதிமுறை இருக்கும், இது அனைவருக்கும் கட்டுப்படும்.\nஎந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒரு அங்கமான சட்ட விதிமுறை நாட்டில் இருக்கும்: அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.\nவெவ்வேறு கருத்துக்களுக்கு இடையிலான மோதலுக்கு மூல காரணியாக இருந்த வஞ்சகத்தை மாற்றுவது முற்றிலும் தடைசெய்யப்படும்,\nஇதனால் நாத்திகம் உட்பட ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த கருத்தை பின்பற்ற முற்றிலும் சுதந்திரமாக இருப்பார்கள்.\nபெயரளவிலான (கடவுளின் இருப்பை மறுப்பது) இந்து தத்துவத்தின் ஒரு பகுதியாகும் என்பது பலருக்கும் ஆச்சரியமான செய்தியாக இருக்கும். தங்கள் மதத்தை நம்பாதவர்களை மதிக்கும் வேறு எந்த மதமும் உலகில் உள்ளதா\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக நீடித்த முஸ்லீம் படையெடுப்பாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே மத சகிப்புத்தன்மை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை இந்த நிலத்தில் வசிப்பவர்களின் அடிப்படை இயல்பு.\nகி.பி 1000 முதல் 1739 வரை தடையின்றி தொடர்ந்த இந்த இஸ்லாமிய படையெடுப்புகளில், குறைந்தது 100 மில்லியன் இந்துக்கள் கொல்லப்பட்டனர்,\nஇது வரலாற்றில் எந்தவொரு பிரதேசத்திலும் நடந்த மிகப்பெரிய படுகொலை, ஆனால் இந்துக்கள் ஒருபோதும் இந்த படையெடுப்பாளர்களின் சந்ததியினரிடமிருந்து பழிவாங்க முயற்சிக்கவில்லை. செய்யவில்லை.\nஅரசாங்கங்களின் போலி-மதச்சார்பற்ற கொள்கைகள் இந்து பெரும்பான்மைக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையிலான மோதலுக்கு தற்போது காணப்படுகின்றன.\nஇந்து இந்தியாவில் இந்து அல்லாதவர்களின் மத சுதந்திரத்திற்கு எந்த தடையும் இருக்காது.\nஇந்துக்கள் தங்கள் தேசத்தின் வரலாறு குறித்து பெருமைப்பட வேண்டும். வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அவர்கள் தங்கள் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும்.\nநீண்ட காலமாக மத சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தின் கொடியை ஏந்திய இந்த நாட்டிற்கு உண்மையில் இருந்து விலகி ஓடுவதற்கான முயற்சிகள் இறுதியில் பேரழிவை ஏற்படுத்தும்.\nமுஸ்லீம் நாடுகளை மகிழ்விக்க இந்தியா தனது விலைமதிப்பற்ற கொள்கைகளை தியாகம் செய்வது முட்டாள்தனமாக உள்ளது;\nஇது நீண்ட காலமாக மதச்சார்பின்மை என்ற பெயரில் சமாதானக் கொள்கைகளையும் பின்பற்றி வருகிறது. இந்துக்கள் இப்போது ஒன்றுபட்டு, தங்களுக்குள் இருக்கும் அமைதியை வெளிப்படுத்த நாட்டின் மீது தங்கள் கூற்றை முன்வைக்க வேண்டும்.\nஇயற்கையால் ஒரு இந்து தேசமாக, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பங்கு அல்லது கட்டுரையின் காரணமாக அல்ல, மதச்சார்பற்ற இந்தியா உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.\nஅதைச் செய்ய வேண்டிய நேரம் இது: இப்போது; உடனடியாக\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nதமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் அவர்களின் பிரசார யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் – பொன் ராதாகிருஷ்ணன்\nபுதிய தொழில்நுட்பங்களால், தீர்வுகாண்போம் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் பேச்சு.\nகொரோனா காலகட்டத்தில் மீண்டும் களம் இறங்கிய வானதி சீனிவாசன்\nCSK வின் IPL ராஜ்ஜியம் முடிவிற்கு வந்தது..\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னா��் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:32:40Z", "digest": "sha1:6E46UOMI45TWS34EGIEUOZVG5U6OUDAV", "length": 8447, "nlines": 275, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள்\nதானியங்கிஇணைப்பு category மாற்று மருத்துவ முறைகள்\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nKrishnamoorthy1952 பக்கம் ஆயுள்வேதம் ஐ ஆயுர்வேதம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...\n→‎மேலும் பார்க்க: clean up\nதானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவி. ப. மூலம் பகுப்பு:இந்திய வைத்தியம் நீக்கப்பட்டது\nKanags பயனரால் ஆயுள் வேதம், ஆயுள்வேதம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:阿育吠陀\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ne:आयुर्वेद; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: bn:আয়ুর্বেদ\nபகுப்பு:சித்த மருத்துவம் நீக்கப்பட்டது; பகுப்பு:இந்திய மருத்துவங்கள் சேர்க்கப்பட்டது us...\nபகுப்பு:மருத்துவம் நீக்கப்பட்டது; பகுப்பு:சித்த மருத்துவம் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-HotCat|Hot...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/home-gardening", "date_download": "2021-05-13T07:28:54Z", "digest": "sha1:DH6QGKD2P4KVV2J5V5GD3RYPR3I3JCYG", "length": 6941, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "home gardening", "raw_content": "\n`எங்களோட மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க\nவறட்சியிலும் எங்கள் வீட்டில் தண்ணீர் இருக்கிறது - வீட்டுத்தோட்ட முன்னோடி 'பம்மல்' இந்திரகுமார்\nமந்த நிலையில் மாடித்தோட்ட திட்டம்...காலாவதி உரத்தைக் கொடுக்கும் தோட்டக்கலைத்துறை\nநடிகர் மனோபாலாவின் அழகிய மாடித்தோட்டம்\nபூங்காவிற்குள் ஒரு வீடு... அசத்தும் ஐ.டி இளைஞர்\n1 ஏக்கர் 25 சென்ட்... ஆண்டுக்கு ₹54 லட்சம்... அள்ளித்தரும் அக்வாபோனிக்��் தொழில்நுட்பப் பயிற்சி\nஊருக்குப் போகும்போது தண்ணீர் இன்றி தவிக்கும் செடிகள்... வாட்டம் போக்க வழிகள் உண்டா\nமாடித்தோட்ட மானியம்... காலாவதியான விதைகள்..கண்டறிந்த 'பசுமை' - அதிர்ச்சியான அலுவலர்கள்\n`வீட்டுத்தோட்டம் அமைப்பது மிக சுலபம்' - வழிகாட்டும் அவள் விகடன், பசுமை விகடனின் பயிற்சி வகுப்பு\nமாடித்தோட்டத்தில் பூச்சி பிரச்னையா... ஒரே பாட்டிலில் இருக்கு தீர்வு - வீட்டுக்குள் விவசாயம் - 25\nமாடித்தோட்டத்தை வளமாக்கும் வெங்காயத்தோல் & வாழைப்பழத்தோல்... எப்படி - வீட்டுக்குள் விவசாயம் - 24\nகீரை முதல் 'பிரான்ஸ்' பீன்ஸ் வரை... என் மாடி என் தோட்டம் மூலம் அசத்தும் 75 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlulislam.net/nd?nid=62&%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D!", "date_download": "2021-05-13T07:12:20Z", "digest": "sha1:ZVOYJ4UI5TIC3WY6PKCW32X437NOSTHH", "length": 8827, "nlines": 60, "source_domain": "ahlulislam.net", "title": "Ahlul Islam | the right path", "raw_content": "\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ்\nதீக்கதிர் பத்திரிக்கை செய்தி இதழில் 27-08-2020, வியாழன் கிழமை அன்று 3வது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nதுல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா\nநல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை)\nஅலைபேசி ஒழுக்கங்கள் இந்துக்களின் தாய்மதம் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) பரக்கத்தை இழந்த ரஹ்மத்... காலையா மாலையா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1\n அன்பளிப்பு - உள்ளங்களை வெல்வோம் – தொடர் 2 அலைபேசி ஒழுக்கங்கள் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) ஆட்சி மாற்றம் – தொடர் 2 அலைபேசி ஒழுக்கங்கள் அழைப்பு கடிதம் (இந்துவுக்கு) ஆட்சி மாற்றம் அஞ்சத் தேவையில்லை இந்துக்களின் தாய்மதம் உணர்வுக்கு செவி கொடுங்கள் – உள்ளங்களை வெல்வோம் – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்களை வெல்வோம் – தொடர் 3 உள்ளங்களை வெல்வோம் – 5 உள்ளங்க��ை வெல்வோம் – தொடர் 1 என்னருமை தலித் சகோதரரே – தொடர் 1 என்னருமை தலித் சகோதரரே ஒரு நடிகையின் வாக்குமூலம் கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-1 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-2 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-3 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-4 கடன் முறைகளும் சட்டங்களும் - பாகம்-5 கருப்பு பணத்தை ஒழிக்க ஒரே வழி கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணும், பாலூட்டும் பெண்ணும் ரமலானில் நோன்பு நோற்க முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part -2 காதல் - ஓர் இஸ்லாமிய பார்வை part-1 காலையா மாலையா கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் குணத்தை மாற்ற முடியுமா கிறிஸ்துவ சகோதரர்களுக்கு ஒரு கடிதம் குணத்தை மாற்ற முடியுமா குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் - தொடர்- 1 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – 3 குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்கள் – தொடர்- 2 சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல் சலஃப், சலஃபி சரியான புரிதல். தொடர்- 2 சலப், சலபி – சரியான புரிதல் சொர்கத்தில் துணைகள் தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா சொர்கத்தில் துணைகள் தக்லீதின் எதார்த்தங்கள் தற்கொலை தீர்வாகுமா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா தாய் மதம் திரும்பினார் யுவன் ஷங்கர் ராஜா திருநங்கைகளும் சமூகத்தின் கடமைகளும் துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13. உழ்ஹிய்யா கொடுக்கலாமா தேவனுக்கு குமாரனா தொழுகை உடைய \"ரூக்ன்\" என்று சொல்லப்படும் ஃபர்ள்களிலிருந்து ஏதேனும் ஒன்று விட்டு விட்டால் அதை எவ்வாறு சரி செய்வது தோன்றின் எடுப்போடு தோன்றுக – தொடர் 4 நபி சுலைமான் தான் ஸ்ரீ ராமர்… நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் த���வை பரக்கத்தை இழந்த ரஹ்மத்... நல்ல மாற்றத்தில் ஏற்பட்ட தீய மாற்றம் நல்லோரும் செய்யும் தவறுகள் - 1 (வீட்டோடு மாப்பிள்ளை) நல்லோரும் செய்யும் தவறுகள் -2 பெண்களின் ஆடை - கவனம் தேவை பரக்கத்தை இழந்த ரஹ்மத்... பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்டும் தில்லி கலவரம் தொடர்பான புத்தகம் வாபஸ் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 மனிதநேயத்தை வென்ற மிருகநேயம் புரிய சிரமமான வசனங்கள்-1 புரிய சிரமமான வசனங்கள்-2 புரிய சிரமமான வசனங்கள்-3 மனிதநேயத்தை வென்ற மிருகநேயம் மார்க்கப்பணிக்கு ஊதியம் பெறலாமா மீலாதும் மவ்லிதும் யார் இந்த அல்லாமா ஷேய்க் முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி(ரஹ்) ரமலானும் ஈமானும் ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி ரமளானை பயனுள்ளதாக்குவோம் லவ் ஓம்’ ஐ மறைக்கவே லவ் ஜிஹாத் பூச்சாண்டி ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம் ஷேய்க்.முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹ்) வாழ்க்கை வரலாறு ஸகாத்துல் (ஸதகத்துல்) பித்ர் பற்றி விளக்கம் ஹதீஸ் எப்படி புரிவது-3 ஹதீஸ்_எப்படி புரிவது-1 ஹதீஸ்_எப்படி புரிவது-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/06/blog-post_36.html", "date_download": "2021-05-13T07:07:02Z", "digest": "sha1:DNYWDVXBGQ6OTZG4VIIWHCLLJRGQREV2", "length": 8066, "nlines": 39, "source_domain": "www.thuruvamnews.com", "title": "தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்: | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்:\nதமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் தீர்வை நோக்கி ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும்:\nநோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன்மூலமே, பெரும்பான்மை சமூகத்துடன் நல்லுறவைப் பேணிவரும் அதேவேளை தமிழ்பேசும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் தங்களது அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nதமிழ் மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலமே ஆரோக்கியமானதொரு அரசியல் நகர்வை முன்கொண்டுசெல்ல முடியும். அண்மைக்காலமாக இரு சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருசிலரினால் மேற்கொள்ளப்படும் இந்த சம்பவங்களுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.\nஇரு சமூகத்தினரும் மொழியால் இணைந்திருந்தாலும் முஸ்லிம்கள் தனியானதொரு இனக்குழுமம் என்றும் அவர்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை இந்துக்களும், அதுபோல இந்துக்களுக்கு தனியான கலாசாரம், அரசியல் அபிலாஷைகள் இருப்பதை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இரு இனக்குழுமங்களுக்கு இடையிலும் எவ்வித குறுக்கீடுகளும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும்.\nபுதிய அரசியலமைப்பை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நாங்கள்; எங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளாமல், ஒற்றுமையுடன் பயணித்து இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயங்களை பின்பற்றினாலும், மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும்.\nமுஸ்லிம்களின் பிரதான கடமைகளில் ஒன்றான நோன்பு, அதனை நோற்பவர்களுக்கு நற்குணம், பொறுமை, நேர்மை, நன்நடத்தை, மனிதநேயம், உளத்தூய்மை போன்ற நன்னடத்தைகளுடன் அடுத்தவர் கஷ்டங்களை உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பத்தையும் கொடுத்துள்ளது.\nஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் இனநல்லுறவு, சகிப்புத்தன்மையுடன்; வாழ்ந்துவந்தாலும் இன ரீதியான வன்முறைகளுக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும் ஏற்பட்டமை வேதனைக்குரிய விடயமாகும். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தின் மனங்களை புரிந்துகொண்டு வாழ்தன் மூலமே நிலையான சகவாழ்வை ஏற்படுத்த முடியும்.\nஇன ஐக்கியத்தை வலியுறுத்தும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற���றும் முஸ்லிம்கள், புனித ரமழான் மாதத்தில் நோன்புகளை நோற்று பெருநாளை கொண்டாடும் இவ்வேளையில் சௌபாக்கியம் நிறைந்த சகவாழ்வை நோக்கிய பயணத்தில் கைகோர்க்கவேண்டும்.\nசோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்நாளில் இருகரமேந்தி பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/34102?page=4", "date_download": "2021-05-13T05:47:23Z", "digest": "sha1:42XQZASNDZQLIUJTW4RRNSFIBL644HKO", "length": 8552, "nlines": 203, "source_domain": "arusuvai.com", "title": "NT scan | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைங்க\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:16:09Z", "digest": "sha1:EWK75CSASNGHYYDMZY3GYET645JFT34B", "length": 3836, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரிசூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிசூலம் (சமக்கிருதம்: त्रिशूल triśūla) என்பது இந்து மற்றும் புத்த தொன்மவியலில் இறையின் ஆயுதமாக கருதப்படுகிறது. இவ்வாயுதம் தெற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.\nதிரிசூலத்தினை பிடித்துள்ள சிவபெருமான், புது டெல்லி\nசிவன், துர்க்கை, காளி, பிரத்தியங்கிரா தேவி, சரபா\nஇந்து சமயத்தில் வழிபடப்படும் கடவுளர்களான சிவன், காளி, துர்கை முதலான தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதமாகத் திரிசூலம் காணப்படுகின்றது. இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் திருவருட்சக்தியின் அடையாளமாக காட்டப்டுகின்றது. தீய சக்திகளை அழிப்பது என்பது இதன் கோட்பாடாகும்.\nபொதுவகத்தில் திரிசூலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2021, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/i-will-definitely-come-to-politics-says-actor-parthiban-sur-380853.html", "date_download": "2021-05-13T06:05:37Z", "digest": "sha1:UOJML7VMJ7IAMJFLVEVL6RDD6SKYRYEI", "length": 10520, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்- நடிகர் பார்த்திபன்– News18 Tamil", "raw_content": "\nஎதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்- நடிகர் பார்த்திபன்\nபுதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொண்ட, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள் என்றும், திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்று கூறினார். மேலும், நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை என்றும், தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கூறினார்.\nசினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு என்று கூறிய பார்த்திபன், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். புதிய கட்சியை நான்கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை என்றார்.\nவிழாவில், கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nஅண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nஇந்திய அணி சீன் போட்டதால் கவனம் சிதறி தோற்றோம்- டிம் பெய்ன்\nஎதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்- நடிகர் பார்த்திபன்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஉயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; அதிமுக ஆட்சியிலும் ரூ.25 லட்சம்தான் அளிக்கப்பட்டது; : எல்.முருகன்\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nகளத்துக்கு வெளியே ‘சீன்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/47038-.html", "date_download": "2021-05-13T06:39:52Z", "digest": "sha1:2KCJGSVP5CFW7EI4RGMHLPPCYE5JXICI", "length": 10255, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "முளைகட்டிய பயறு கட்லெட் | முளைகட்டிய பயறு கட்லெட் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமுளைகட்டிய பயறு 1 கப்\nவெல்லம் (துருவியது) அரை கப்\nஅரிசி மாவு 1 டீஸ்பூன்\nமுளைகட்டிய பச்சைப் பயறைத் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதில் வெல்லம், அரிசி மாவு, ஏலக்காய்த் த���ள் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை வாழையிலையில் வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். செய்வதற்கு எளிமையானது. சத்து நிறைந்தது.\nதலைவாழைசமையல் குறிப்புகள்தின்பண்டங்கள்முளைகட்டிய பயறு கட்லெட்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஏமன் ராணுவ தளம் மீது சவுதி தாக்குதல்: 22 பேர் பலி\nசீன வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/109-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-13T07:14:23Z", "digest": "sha1:4UIVVLAHZ6ORZX2FHEZXBRU2DLNNBFOE", "length": 5378, "nlines": 87, "source_domain": "www.patrikai.com", "title": "109 அடியை எட்டியது மேட்டூர் அணை: தண்ணீரை தடாலடியாக குறைத்தது கர்நாடகா – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n109 அடியை எட்டியது மேட்டூர் அணை: தண்ணீரை தடாலடியாக குறைத்தது கர்நாடகா\n109 அடியை எட்டியது மேட்டூர் அணை: தண்ணீரை தடாலடியாக குறைத்தது கர்நாடகா\nமேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால், காவிரியில் வினாடிக்கு 1லட்சத்து 15ஆயிரம்…\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/husband-and-wife-coomit-suicide-for-family-problem", "date_download": "2021-05-13T06:29:39Z", "digest": "sha1:6AJGGXVPXT7W7O3QILEPQ2PFSPUP2BHH", "length": 7486, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "குழந்தை பிறந்து தாய்வீட்டில் இருந்த மனைவி! அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோக சம்பவம்! - TamilSpark", "raw_content": "\nகுழந்தை பிறந்து தாய்வீட்டில் இருந்த மனைவி அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி அழைக்க சென்ற கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே காரியனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சத்யாதேவி. இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது 5மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக, பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற சத்யாதேவி, குழந்தை பிறந்து 5 மாதமாகியும் அங்கேயே இருந்துள்ளார்.\nஇந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கணேசன் தனது மனைவி மற்றும் குழந்தையை தங்களது ஊருக்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு கணேசன் மற்றும் சத்யாதேவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சத்யாதேவி தனது வீட்டின் அறைக்குள் சென்று, மின்விசிறியில் சேலையை மாட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கதவை உடைத்து சத்யாதேவியை மீட்ட குடும்பத்தினர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் மனைவி உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த கணேசன் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nபின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இருவரது உடல்கள��யும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாத குழந்தையை தவிக்க விட்டுவிட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hangchisolar.com/specification-of-3000-lumens-2-product/", "date_download": "2021-05-13T06:28:44Z", "digest": "sha1:YDX2I3INWVNJCRXDGJNZVTUT6CLRNMJT", "length": 22223, "nlines": 257, "source_domain": "ta.hangchisolar.com", "title": "3000 லுமன்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களின் சீனா விவரக்குறிப்பு | ஹாங்கி", "raw_content": "\nசார்ஜர் ஏசி / டிசி\nசார்ஜர் ஏசி / டிசி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் பவர்\nSGL07 தொடர் சூரிய புல்வெளி ஒளி 5W\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி கறை படிந்த ...\nB008 சோலார் கார்டன் லைட்_9.7 வி லித்தியம் பேட்டரி\n60W ஹைட் முன்னணி செயல்திறன் UFO சூரிய தோட்ட ஒளி\n20W சூரிய தோட்ட ஒளி 2000 லுமன்ஸ்\nPV3500 சீரிஸ் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nசிறிய சூரிய மண்டலத்திற்கு இன்வெர்ட்டர் பி.வி 18 வி.பி.எம் 2-3 கி.வா.\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் சிஸ்ட் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ்டம்\n1. பி.ஐ.ஆர் மோஷன் சென்சார் கொண்ட 3 லைட்டிங் முறைகள்\n2. ரிமோட் கன்ட்ரோலர் லைட்டிங் முறைகளை சரிசெய்து டைமரை அமைக்கலாம்\n3. கலந்த சூடான மற்றும் தூய வெள்ளை நிறம், கண்களுக்கு கண்ணை கூசும்\n4. மேகமூட்டமான அல்லது மழை நாளில் கூட அனைத்து இரவு விளக்குகளுக்கும் ALS2.1 + TCS தொழில்நுட்பம்.\nவிண்ணப்பம்: சுவர் / சாலைவழி / தோட்டம் / பூங்கா / சதுக்கம் / பாதை போன்றவை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமாதிரி எண். எஸ்.சி.எல் -03\nஎல்.ஈ.டி அளவு 60 பி.சி.எஸ்\nசோலார் பேனலின் சக்தி 4.5 வி / 5 டபிள்யூ\nபேட்டரி விவரக்குறிப்பு 10.4AH / 3.7 வி\nகட்டணம் வசூலிக்கும் நேரம் 10 மணி நேரம்\nவிளக்கு நேரம் 6-8 இரவுகள்\nவெளியேற்ற வெப்பநிலை -20 ℃ ~ 60\nவெப்பநிலை சார்ஜ் 0 -45\nஒளி சென்சார் மாறவும் ≥80 லக்ஸ், விளக்கு அணைக்க≤20 லக்ஸ், விளக்கு ஆன்\nM3: 400LM (PIR இல்லாமல்) 5 மணி நேரம் + 80LM (PIR 3000LM 30S உடன்) விடியற்காலை வரை;\nடி: 10 நிமிடங்களுக்கு 100% பிரகாசம், இரண்டு வினாடிகளில் இருமுறை தட்டவும், 100 நிமிட பிரகாச நேரம் 20 நிமிடங்களுக்கு, அதிகபட்ச அமைப்பு 20 நிமிடங்களுக்கு 100% பிரகாசம்\n1. ரிமோட் கன்ட்ரோலரால் 3 லைட்டிங் முறைகளைத் தேர்வு செய்யலாம்\nபச்சை: M3: 400LM (PIR இல்லாமல்) 5 மணி நேரம் + 80LM (PIR 3000LM 30S உடன்) விடியற்காலை வரை;\nடி: 10 நிமிடங்களுக்கு 100% பிரகாசம், இரண்டு வினாடிகளில் இருமுறை தட்டவும், 100 நிமிட பிரகாச நேரம் 20 நிமிடங்களுக்கு, அதிகபட்ச அமைப்பு 20 நிமிடங்களுக்கு 100% பிரகாசம்\nஇயக்க மற்றும் அணைக்க 1.5 எஸ் சுவிட்சை அழுத்தவும், பயன்முறைகளை மாற்ற குறுகிய அழுத்தவும்\n2. சக்தி காட்டி பேட்டரி திறனைக் காட்டுகிறது\nசிவப்பு: < 50% சக்தி\nபச்சை: ≥ 80% சக்தி\nஏ.எல்.எஸ் (தகவமைப்பு லைட்டிங் சிஸ்டம்): போதுமான சூரிய ஒளி இல்லாத மோசமான வானிலை இல்லாதபோது, ​​மீதமுள்ள பேட்டரி திறனுக்கான சரியான நேரத்தில் கணக்கீட்டை இந்த அமைப்பு செய்யும் மற்றும் நீண்ட வெளிச்ச நேரத்திற்கு அதிகபட்ச வெளியீட்டு செயல்திறன் பயன்பாட்டை வழங்கும்\nடி.சி.எஸ் (வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு) 60 over க்கும் அதிகமான வெப்பநிலை இருக்கும்போது, ​​பேட்டரியைப் பாதுகாக்க டி.சி.எஸ் சார்ஜிங் முறையை துண்டித்துவிடும், 60 below க்குக் கீழே இருக்கும்போது, ​​சார்ஜிங் சிஸ்டம் தானாகவே செயல்படும்\nஎந்தவொரு பிரிவிற்கும் நவீன மற்றும் கம்பீரமான வடிவமைப��பு கிடைக்கிறது. பெரிய உடல் கொண்ட சிறிய உடல், அமேசானில் விற்க சூப்பர் நல்லது.\nசூரிய விளக்குகள் முக்கிய அம்சங்கள்:\n1. இது அலுமினிய உடலால் ஆனது, சந்தையில் மலிவான ஒளியை முற்றிலும் வேறுபட்டது. பெரும்பாலானவை கடினமான உடலுடன் கூடிய பிளாஸ்டிக் ஏபிஎஸ் பொருட்களால் ஆனவை\n2. நிறுவ மற்றும் அனுப்ப எளிதானது - பெரிய செயல்திறன் கொண்ட சிறிய உடல் (3000 லுமேன்) சிறந்த செயல்திறனில்.\n3. மழை / மேகமூட்டமான நாட்களில் (5 நாட்கள் அதிகம்) ஒளி நன்றாக வேலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த எங்கள் தனித்துவமான தொழில்நுட்பம்.\nஇந்த தொடர் தயாரிப்புகள் புதிய மின்னியல் பூச்சு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்கின்றன, முக்கியமாக தொழில்முறை கட்டுமான பொருட்கள் பூச்சுகள், அவை தயாரிப்பு மேற்பரப்பு நிறம் மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்திற்கான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதே நேரத்தில், தயாரிப்பு அதிக சுய சுத்தம், வலுவான அரிப்பு எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பைக் கொண்டுள்ளது, மேலும் எந்தவொரு காலநிலை சூழலுக்கும் ஏற்றது. செயலாக்க தொழில்நுட்பம் ஹாட்-டிப் கால்வனைசிங் அடிப்படையில் பூச வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தயாரிப்பு செயல்திறனை பெரிதும் மேம்படுத்துகிறது.\n1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு\nசூரிய வீதி விளக்கு மின்சாரம் சூரிய ஆற்றல் சேமிப்பகத்தை நம்பியுள்ளது, இது சாதாரண தெரு விளக்குகளை விட சுற்றுச்சூழல் நட்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகும்.\nசாதாரண தெரு விளக்குகளை நிறுவுவதற்கு சிக்கலான குழாய்களை அமைப்பது தேவைப்படுகிறது, மேலும் நிறுவல் மற்றும் ஆணையிடுதல் மற்றும் செயற்கை பொருட்கள் செலவு ஆகும்; சூரிய தெரு விளக்குகள் நிறுவ எளிதானது மற்றும் சிக்கலான வயரிங் தேவையில்லை, எஃகு திருகுகள் கொண்ட ஒரு சிமென்ட் தளம்.\n3. குறைந்த பராமரிப்பு செலவு\nபழைய நாட்களில், வயரிங் மற்றும் உள்ளமைவை பராமரிக்கவும் மாற்றவும் சாதாரண தெரு விளக்குகளுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது, மேலும் பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது. இந்த தயாரிப்பு எந்தவொரு பராமரிப்பு மற்றும் மேலாண்மை செலவுகளும் இல்லாமல் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டும்.\n4. உயர் பாதுகாப்பு சூரிய வீதி விளக்குகள் நிறுவல், பராமரிப்பு மற்றும் பயன்���ாட்டின் போது மிகக் குறைந்த மின்சாரம், மின்சார அதிர்ச்சிக்கு ஆபத்து இல்லை, உடைக்க எளிதானது அல்ல, பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயல்பாட்டைக் கொண்ட அதி-குறைந்த மின்னழுத்த தயாரிப்புகள். 5. நீண்ட ஆயுள்: சூரிய விளக்குகளின் ஆயுள் சாதாரண விளக்குகளை விட நீண்டது. தயாரிப்பு உயர் தொழில்நுட்ப உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பாகங்கள் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் தரத்தில் நம்பகமானவை. சுருக்கமாக, சூரிய வீதி விளக்குகள் பாதுகாப்பு மற்றும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் இல்லை, ஆற்றல் சேமிப்பு மற்றும் நுகர்வு இல்லை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எளிதான நிறுவல், தானியங்கி கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாதது போன்ற பல நன்மைகள் உள்ளன.\nமுந்தைய: சூரிய சுவர் ஒளி SWL-12\nஅடுத்தது: 1000 லுமன்ஸ் விவரக்குறிப்பு\nசூரிய சுவர் விளக்கு வழிவகுத்தது\nமோஷன் சென்சார் கொண்ட சூரிய சுவர் ஒளி\n007 தொடர் சுற்று சூரிய புல்வெளி ஒளி மூன்று மவுண்டின் ...\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ்டம்\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி ஸ்டாவுடன் ...\nமாறுபட்ட செயல்பாடு சூரிய மற்றும் கார்களைக் கொண்ட ஜெல் பேட்டரி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரி: 1 வது மாடி, சீனாவில் முதல் வருவாய் பாவான் மாவட்ட ஷென்சென்.\nஒளிமின்னழுத்த மின் நிலைய ஆய்வு ...\nபுறக்கணிக்கப்பட்ட “புதிய முன்மொழிவு” ...\nசோலார் எட்ஜ் ஹவாய் அழைப்பை மீறுகிறது ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/05/blog-post_8.html", "date_download": "2021-05-13T05:38:19Z", "digest": "sha1:QG2N7N4YT3TZQLWKNDTSSAYRWUZMGP6Y", "length": 10093, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "மோசமடையும் கொரோனா தொற்று - இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மோசமடையும் கொரோனா தொற்று - இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு\nமோசமடையும் கொரோனா தொற்று - இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு\nகொரோனா தொற்று அதிகரித்து செல்வதன் காரணமாக தேசிய இரத்தமாற்ற சேவை கடும் நெருக்கடியில் இருப��பதாக கூறப்படுகிறது. தனது நிறுவனத்தில் இரத்த நாளங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் டொக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கொவிட் தொற்றுநோய் மற்றும் இரத்த ஓட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இரத்த தானம் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்.\nதினமும் சுமார் 1200 இரத்த அலகுகள் தேவை என்று மருத்துவர் தெரிவித்தார். தினமும் குறைந்தது 800 யுனிட் இரத்தம் பெறப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nஆனால் தற்போது தினமும் பெறும் இரத்தத்தின் அளவு குறைந்துள்ளது. எதிர்காலத்தில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமானால் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, போதுமான இரத்த இருப்புக்களை கையிருப்பில் வைத்திருக்க இரத்த தானம் செய்யுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொழும்பின் நரஹன்பிட்டியவில் உள்ள தேசிய இரத்தமாற்ற மையத்திற்கு அல்லது பிராந்திய மட்டத்தில் அமைந்துள்ள இரத்த தான மையங்களுக்கு சென்று இரத்த தானம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். ஒன்லைன் மூலம் இரத்த தானம் செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம���பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/national-sports-award-june-3-is-the-last-date/", "date_download": "2021-05-13T06:36:10Z", "digest": "sha1:MIGFPX46WDPSUCLXRL7Y75JQCLMTOCCD", "length": 9950, "nlines": 94, "source_domain": "capitalmailnews.com", "title": "தேசிய விளையாட்டு விருது! ஜூன் 3 கடைசித் தேதி! - capitalmail", "raw_content": "\nHome Govt-News தேசிய விளையாட்டு விருது ஜூன் 3 கடைசித் தேதி\n ஜூன் 3 கடைசித் தேதி\nஇந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினர் ஜூன் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவிளையாட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்- வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கும் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் (ஜூன்) 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த முறை தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஒரிஜினல் விண்ணப்ப படிவத்தை அனுப்பிவைக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெயரை பரிந்துரை செய்யும் சம்மேளனங்களின் கையெழுத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை (நகல்) இ-மெயில் மூலம் கடைசி நாளான ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்பினால் போதும். கடைசி நாளுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகள் விருதுக்கான தேர்வில் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும். ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தண்டனை பெற்றவர்கள் மற்றும் ஊக்கமருந்து விசாரணை நிலுவையில் இருக்கும் நபர்கள் இந்த விருதுக்கு தகுதி படைத்தவர்கள் கிடையாது’ என அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleநான் அவரின் ரசிகை – சானியா மிர்சா\nNext articleஇந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன் – விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் பவுலர்\nபட வாய்ப்புகள் குவியும் தலைவர்..\nகபாலி, பேட்ட என அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்த நிலையில் மீண்டும் இளம் படைப்பாளியுடன் இணையவே அவர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில்...\nநாய்க்காக கோபம் கொண்ட நபர்..\nநாய்க்காக அக்கம்பக்கத்தினரை தாக்கிய நபர்.தான் செல்லமாக வளர்க்கும் நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காமல் நாய் என்று அழைத்ததால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினரை சரமாரியாக தாக்கிய குருகிராமை சேர்ந்த நாய் பிரியர்.\nஆர்.பி.சிங் தந்தை கொரோனாவுக்கு பலி\nஇந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். ஆர்.பி.சிங்கின் தந்தை சிவபிரசாத் சிங். இவர் கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்....\nஇந்திய வீரர்ரை புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் (Curtly Ambrose), தனது மிரட்டல் பவுன்சர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தவர். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர்,...\nயானைகளுக்கு கால் தந்த மருத்துவர்..\nதாய்லாந்தில் விபத்துகளால் காலை இழந்த யானைகளுக்கு பிரத்யேகமாக செயற்கை கால் பொருத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ’சோலே புடிங்’.இது இணையதளத்தில் பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672589/amp", "date_download": "2021-05-13T06:36:14Z", "digest": "sha1:FYOZJIXZIJLB3HTDJGII4P6MESZ4E6IO", "length": 8306, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்.: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "\nஅடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்.: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nவேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாகுறையால் 4 நோயாளிகள் இறந்ததாக வெளியான செய்தியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநர், அரசு மருத்துவமனை டீன் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nசிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேலூருக்கு 11 ஆயிரம் சித்த மருந்து பெட்டகம் வருகை: மதுரையில் இருந்து எடுத்து வந்தனர்\nகே.வி.குப்பம் அருகே பசுவிடம் ஆடுகள் பால் குடிக்கும் அதிசயம்\nபோச்சம்பள்ளியில் தோட்டத்தில் பறிக்காமல் வீணாகும் மல்லிகை பூக்கள்: விவசாயிகள் கவலை\nசாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற வலியுறுத்தல்\nபுதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழப்பு\nவிழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரையில் ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்\nகடலூர் ரசாயன ஆலை விபத்து.: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆறுதல்\nதடுப்பூசி போட தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி தருகிறேன்.: மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு சு.வெங்கடேசன் கடிதம்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை\nதென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடாதீர்.: மாவட்ட ஆட்சியர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ���ெந்தில்ராஜ்\nகரூரில் ஏழை எளிய மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nமதுரை தத்தனேரி, கீரைத்துறை மின் மயானங்களில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலை தகனம் செய்ய 5 மணிநேர காத்திருப்பு: வைரஸ் பரவும் என உறவினர்கள் அச்சம்\nமுதிய தம்பதியின் பிரச்னைக்கு திண்டுக்கல் போலீசார் தீர்வு ஆறு பிள்ளைகள் பெற்றும் அரை வயிறு கஞ்சியில்லை: கடைசி மகளிடம் அனுப்பி வைத்தனர்\nபேரிடர் காலத்தில் பிரமிக்க வைக்கும் பேருதவி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோ சேவை: போன் செய்தால் உடனே வருகை; மதுரை வாலிபரின் மனிதநேயம்\nசேலம் - சென்னை விமான சேவை 10 நாட்கள் நிறுத்தம்\nசேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் பலி: கடைசி நேரத்தில் வருவதால் பரிதாபம்\nதினமும் 10 பேருக்கு கொரோனா சிறையில் பலூன் ஊதி கைதிகள் மூச்சுப்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/673117/amp", "date_download": "2021-05-13T05:58:06Z", "digest": "sha1:OTVFLYGIINJYVME7TJ3E7WL3PRTPCPSC", "length": 7486, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nமுழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு\nசென்னை: முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்\n2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனையிட அனுமதி.: மத்திய அரசு\nசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு\nசென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் நேரில் ஆய்வு\n��ாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nமேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் சாலை போட வேண்டும்.: நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nசென்னை நீலாங்கரையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலி\nமே-13: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.84, டீசல் ரூ.87.49க்கும் விற்பனை\nஈரான் பயணியிடம் போலீஸ் விசாரணை\nகொரோனா நிவாரண நிதிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி\nகொரோனாவால் உயிரிழந்த போலீசாருக்கு கமிஷனர் அஞ்சலி\nவடசென்னையில் கொரோனா மருத்துவ பணியில் இளைஞர்கள்; ஆட்டோவில் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி அசத்தல்\nஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள்\nமின்சாரம் பாய்ந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nநர்சுகள் காலில் விழுந்து கண்ணீர் விட்ட கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன்: ‘நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்’ என நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டாக்டர்களுக்கு அழைப்பு: மாநகராட்சி அறிவிப்பு\nசென்னையின் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது: 17 ஆயிரம் பேர் சிகிச்சை\nசெய்யூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு பலி\nஆக்சிஜன் உற்பத்தியை விரைவுப்படுத்த வேண்டும்: வாசன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/2014/10/07/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-05-13T05:30:30Z", "digest": "sha1:EPDGV3AC3W4HD7YUHPQHPEXGZKNCEUHW", "length": 54942, "nlines": 297, "source_domain": "nagoori.wordpress.com", "title": "எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2) | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\n← எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3 →\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)\nஎம்.ஜி.ஆர். தனது நாடகக்குழுவினருடன். அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலமாக) : மூன்றாவதாக எம்.கே.முஸ்தபா, ஐந்தவதாக எம்.ஜி.ஆர்., ஆறாவதாக எம்.ஜி.சக்ரபாணி, எட்டாவதாக ரவீந்தர், ஒன்பதாவதாக ஆர்.எம்.வீரப்பன்\n1951-ஆம் ஆண்டில்தான் ரவீந்தருக்கும��� எம்.ஜி.ஆருக்கும் இடையே இணையில்லாத ஒரு நெருங்கிய பந்தம் ஆரம்பமாகியது. எம்.ஜி.ஆருடன் ரவீந்தருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை இதற்கு முந்தைய பதிவில் நான் விளக்கமாக எழுதியிருந்தேன்.\n1953-ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற நாடகக் குழுவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டவர் ரவீந்தர். அதற்கான ஆயத்தப்பணிகளை முறையாக நிறைவேற்ற முழுஉத்வேகத்துடன் அயராது பாடுபட்டார். இவர்கள் இருவருக்குமிடையே நிலவிய இந்த கலையுறவு பந்தம் இறுதிவரை நிலைத்திருந்தது. கடைசிவரை எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவே இவர் காலம் தள்ளினார்.\nவிசுவாசம் என்பது நாகூர்க்காரர்களுக்கே உரித்தான உயர்ந்த குணம் போலும். எப்படி நாகூர் ஹனிபா இன்றுவரை திமுகவுக்கும், கலைஞருக்கும் அசைக்க முடியாத விசுவாசியாக இருக்கிறாரோ அதுபோல இறுதிமூச்சு வரைக்கும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர் ரவீந்தர்.\nதன்னுடைய சுகபோக நாட்களிலும் கடினமான சூழ்நிலையிலும் தனக்கு தோள் கொடுத்த ரவீந்தருக்கு எம்.ஜி.ஆர் நன்றிக்கடன் செலுத்தினார். ஆம். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு அவருக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது வழங்கி “கலைமாமணி” பட்டம் தந்து கெளரவித்தார். இப்பொழுதாவது தனது எழுத்தாற்றலுக்கு ஊரறிய அங்கீகாரம் கிடைத்ததே என உள்ளம் பூரித்தார் ரவீந்தர்.\n(மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. “ஆனைப்பசிக்கு சோளப்பொறி” என்று. இந்த தருணத்தில் ஏன் அந்த பழமொழி என் ஞாபகத்திற்கு வந்து தொலைந்தது என்று எனக்கு புலப்படவில்லை)\nஎம்.ஜி.ஆரின் நாடக வாழ்க்கை அவரது ஏழாவது வயதிலிருந்தே தொடங்கி விட்டது. குடும்ப சூழ்நிலை காரணமாக அவரும், அண்ணன் சக்கரபாணியும் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனி’யில் சேர்ந்தனர். அதன்பின் ‘கிருஷ்ணன் நினைவு நாடக சபா’, ‘உறையூர் முகைதீன் நாடக கம்பெனி’ போன்றவற்றில் பணியாற்றிய பிறகுதான் “ எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் இந்த நாடகக்குழுவை அவர் உருவாக்கினார். திரையுலகில் எம்.ஜி.ஆர். கால்பதித்து முன்னுக்கு வந்துக்கொண்டிருந்த நேரம் அது. எம்ஜிஆருக்கு பக்கபலமாக, நாடக சபாவின் வெற்றிக்கு கண்ணும் கருத்தாக இருந்து பாடுபட்டார் ரவீந்தர்.\nரவீந்தரின் கைவண்ணத்தில் உருவான “அட்வகேட் அமரன்”, “சுமைதாங்கி”, “இன்பக்கனவு” முதலான நாடகங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த நாடகங்கள் அரங்கேறி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ஆரின் “மணிமகுடம்” நாடகத்தையெல்லாம் ஓரங் கட்டி பெருத்த வரவேற்பைப் பெற்றது\n[ரவீந்தரின் நாடகங்களைப் பற்றிய முழுவிவரங்களை நாம் அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்].\nஅதே 1953-ஆம் ஆண்டில் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனத்திற்கும் ஆர்.எம். வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார்.\nரவீந்தருக்கு ‘கிரகணம்’ பிடிக்கத் தொடங்கியதும் வீரப்பன் நுழைந்த பிறகுதான். “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுப்பதைப்போல” ரவீந்தரின் வாழ்க்கைக்கு பலவிதத்தில் முட்டுக்கட்டை போட்டார் வீரப்பன். “வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதை”யாகி விட்டதே என்று பின்னர் எம்.ஜி.ஆர். குடும்பத்தார்களும் வருந்தினர்.\nவீரப்பனைப் போன்று “மஸ்கா, பாலீஷ்” கலையை ரவீந்தர் அறிந்து வைத்திருக்கவில்லை. “காக்கா” பிடிக்க அவருக்கு அறவே தெரியாது. நாடகக்குழு நிர்வாகி என்ற பொறுப்பையும், எம்.ஜி.ஆருடன் இருந்த பரஸ்பர நெருக்கத்தையும் முழுவதுமாக பயன்படுத்தி முழுபலனையும் அடைந்துக் கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். (அவர் ஆர்.எம்.வீ. ஆனதும் இராம.வீரப்பன் ஆனதும் பிற்பாடுதான்)\n‘பெரியவர்’ என்று அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மைத்துனர் கே.என்.குஞ்சப்பன்தான் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸின் பொறுப்பாளராக இருந்தார். (மேலேயுள்ள படத்தில் கடைசி வரிசையில் வலதுகோடியில் நிற்பவர்). கொஞ்சம் கொஞ்சமாக குஞ்சப்பனை எம்.ஜி.ஆரின் பரஸ்பர நெருக்கத்திலிருந்து அப்புறப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார் விரப்பன்.\n1963-ஆம் ஆண்டு வீரப்பனுக்கு சொந்தமாக படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை திடீரென்று முளைத்தது. “நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கணும் அதில் நீங்களே நடிக்கணும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று நேரம் காலம் பார்த்து எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வை���்தார். கோரிக்கை வைத்தார் என்று சொல்வதைவிட ‘செக்’ வைத்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். (எல்லா “பொறுப்புகளையும்” என்று சொன்னால் “முதலீடு” அனைத்தும் நீங்கள்தான் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்).”நீங்க அரிசி கொண்டு வாங்க, நாங்க உமி கொண்டு வருகிறோம். நாம இரண்டு பெரும் ஊதி ஊதி சாப்பிடலாம்” என்ற பழமொழியை எங்களூர்க்காரர்கள் அடிக்கடி சொல்வார்கள்.\nமற்றவருடைய முன்னேற்றத்தில் தடை போடுபவரா எம்.ஜி.ஆர் உடனே அவருக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார்.\nஎம்.ஜி.ஆருடைய பலத்தையும், பலவீனத்தையும், நன்கு அறிந்து வைத்திருந்தவர் வீரப்பன். எம்.ஜி.ஆர் தன் அன்னை சத்யா மீது அளப்பரிய பாசம் வைத்திருந்தார். அது வீரப்பனுக்கும் நன்றாகத் தெரியும். தினமும் தன் அன்னையின் படத்திற்கு முன்பு சற்று நேரம் நின்று தியானம் செய்துவிட்டுதான் தன் வேலையைத் தொடங்குவார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர். அனுமதி கொடுத்த அடுத்த மாதமே “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து விட்டார் கெட்டிக்காரரான வீரப்பன். மளமளவென்று எம்.ஜி.ஆரை வைத்து படங்களைத் தயாரித்து பெரிய அளவில் சமூக அந்தஸ்த்தையும் எட்டி விட்டார். பிறகென்ன அதன்பின் அரசியல்களத்தில் அவர் அடைந்த வெற்றிகள், பதவிகள், சாதனைகள் எல்லோரும் நன்கு அறிந்ததே.\nஎம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் ஆஸ்தான கதை வசனகர்த்தாவாக வெறும் ரூ 150/-ல் தன் கலைப்பணியைத் தொடங்கி ரூ 1500- வரை எட்டிய சாதனையே ரவீந்தர் அடைந்த மிகப்பெரிய பலன். “காற்றுள்ளபோதே தூற்றுக்கொள்”ளத் தெரியாதவராக இருந்தார் ரவீந்தர்.\n“நாடோடி மன்னன்”, “அடிமைப் பெண்” , “உலகம் சுற்றும் வாலிபன்” ஆகிய மூன்று படங்களை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த மூன்று படங்களிலுமே மற்றவர்களின் பெயர்கள் Star Value-க்காக அலங்கரித்த போதிலும் போதிலும் கதையாக்கத்திலும், உரையாடல்களிலும் ரவீந்தரின் பங்களிப்பே நிறைந்திருந்தது. நாடோடி மன்னன் படத்திலாவது ரவீந்தரின் பெயர் கண்ணதாசனோடு இணைத்து பட டைட்டிலில் மட்டும் காட்டப்பட்டது. மற்ற இரண்டு படங்களிலும் அவருடைய பங்கு முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது.\nபெரும் படத்தயாரிப்பு நிறுவனங்கள் “கதை இலாகா” என்ற ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தனர். உதாரணமாக பக்தி படங்களையும், விலங்குகளை வைத்தும் படம் த���ாரித்த சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவரும், “சந்திரலேகா”, “ஒளவையார்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்” போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்த ஜெமினி எஸ்.எஸ்.வாசனும், மற்றும் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனமும் “கதை இலாகா” என்ற பெயரில் குழுவொன்றை நியமித்திருந்தனர்.\nபடக்கதையை எப்படி கொண்டு போனால் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைக்கும்; பாடல் காட்சியை எப்படி அமைக்கலாம்; பாடல் காட்சியை எப்படி அமைக்கலாம், கிளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைத்தால் விறுவிறுப்பாக இருக்கும், கிளைமாக்ஸ் காட்சியை எப்படி அமைத்தால் விறுவிறுப்பாக இருக்கும்; சண்டைக் காட்சிகளில் என்னென்ன புதுமை நிகழ்த்தலாம்; சண்டைக் காட்சிகளில் என்னென்ன புதுமை நிகழ்த்தலாம் போன்ற பல்வேறு விஷயங்களை விவாதிப்பது இந்த கதை இலாகாவினரின் தலையாய பணியாக அமைந்திருந்தது.\nஇரவு, பகல் என்று காலநேரம் பாராமல், விழித்திருந்து, ஊண் உரக்கமின்றி, முழுமூச்சாய் பாடுபட்டு கதை-வசனம் எழுதிய ரவீந்தரின் உழைப்பு பெரும்பாமையான படங்களில் புறக்கணிக்கப்பட்டு அவர் வஞ்சிக்கப்பட்ட நிகழ்வுகள் நம்மை கொதிப்படைய வைக்கின்றன. இப்படி திரைக்குப்பின்னால், எந்தவித சுயவிளம்பரத்தையும் எதிர்நோக்காமல், படத்தின் வெற்றியே தன் குறிக்கோளாக எண்ணி தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அப்பாவி மனிதர்தான் இந்த ரவீந்தர்.\nகலைஞர் மு.கருணாநிதி, (முரசொலி) சொர்ணம், போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், கதை-வசனம் எழுதிய ரவீந்தருக்கு – சுவரொட்டிகளிலோ அல்லது டைட்டிலிலோ அறவே கொடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுபோன்ற பாரபட்சத்தையும், இருட்டடிப்பையும், பாகுபாட்டையும் ரவீந்தர் தன் வாழ்நாளில் நிறையவே சந்தித்திருக்கிறார். அவருடைய பரந்த உள்ளம் இதனை பொருட்படுத்தவும் இல்லை, அதற்காக ஒருபோதும் அவர் மனம் கலங்கியதும் இல்லை. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்தவர் அவர்.\nதிரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த காலத்தில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கு ஒருவிதமான அதீத மவுசு ஏற்பட்டது. 1940-ஆம் ஆண்டு சோமையாஜுலு வசனம் எழுதிய “மணிமேகலை”, மற்றும் 1943-ஆம் ஆண்டு இளங்கோவன் வசனம் எழுதிய “சிவகவி” திரைப்படத்திற்குப் பின்னர் வசனகர்த்தாவுக்கு சிறப்பான ��ட்சத்திர அந்தஸ்த்து கிடைக்கத் தொடங்கியது. இந்த வசன மோக அலை அடித்தபோது சரியான நேரத்தில் பிரவேசித்து, தக்க ஆதாயம் பெற்று, திரைப்பட உலகத்தின் மூலம் தங்களை தக்கவைத்து முன்னிறுத்திக் கொண்டவர்களின் பட்டியலில் மு.கருணாநிதி அவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஇதில் பிழைக்கத் தெரியாதவர்களின் பட்டியலில் வேண்டுமானால் ரவீந்தரை முதன்மை இடத்தில் வைத்துக் கொள்ளலாம் . தொடக்ககால முதல் இறுதிகாலம்வரை சினிமா உலகில் முடிசூடா மன்னராகவும், ஒரு மாநிலத்திற்கு மூன்றுமுறை முதல் அமைச்சராக இருந்த ஒருவருக்கு பாசத்திற்கும், நேசத்திற்கும் உரியவராக இருந்தும், எந்தவித பிரயோஜனமும் அடையாத ஒரே நபர் இவராகத்தான் இருக்க முடியும்.\nஉதவியை எம்.ஜி.ஆரிடம் நாட எண்ணம் ஏற்பட்ட போதெல்லாம் தன்மானமும் சுயகெளரவமும் அவரை தடுத்து விட்டது. 32 படங்களுக்கு கதை வசனம் எழுதியிருந்த போதிலும் ஒரு சொந்த வீடுகூட வாங்க முடியாமல் வாடகை வீட்டிலேயே அவர் தன் வாழ்நாளை கழிக்க நேர்ந்ததுதான் கொடுமையிலும் கொடுமை.\nஎம்.ஜி.ஆரின் உள்ளங்கவர்ந்த உன்னத மனிதராகவும், அபிமானியாகவும், விசுவாசியாகவும், 35 ஆண்டுகட்கு மேல் உடன் பணியாற்றியவர் ரவீந்தர். “அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்” என்று கவிகம்பன் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்ததைப்போன்று , எம்.ஜி.ஆர், வீட்டுக் கதவுகள் ரவீந்தருக்காக எல்லா நேரமும் திறந்தே இருந்தன. எந்நேரத்திலும் எம்.ஜி.ஆர்.அவர்களை நேரில் சென்று சந்திக்கும் உரிமம் பெற்றிருந்தார் ரவீந்தர். தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு “எங்க வீட்டுப் பிள்ளையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கே “எங்க வீட்டுப் பிள்ளை”யாக வலம் வந்தவர் ரவீந்தர்.\nகதை இலாகாவில் மூன்று பேருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ரவீந்தரை இவர்கள் மட்டம் தட்டியே வைத்திருந்தனர். அதில் முதன்மையானவர் ஆர்.எம்.வீரப்பன். “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின்” மேனேஜிங் டைரக்டர் அளவுக்கு உயர்ந்து விட்ட இவரை மீறி யாரும் அங்கே வாலாட்ட முடியாது என்ற சூழல் நிலவியது. எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸை பொறுத்தவரை Deciding Authority இவராகத்தான் இருந்தார்.\nஇவருக்கு ரவீந்தரைப்போன்று ‘கிரியேட்டிவாக’ சிந்திக்க வராது. இருந்தபோதிலும் குறை சொல்லத் தெரியும்; மாற்றங்களைச் சொல்லத் தெரியும். ஒரு பெரிய கலைத்துறை மேதாவி போன்ற ஒரு இமேஜை இவர் எம்.ஜி.ஆரிடம் தன்னைப்பற்றி உருவாக்கி வைத்திருந்தார். அங்கு இவர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. எம்.ஜி.ஆரின் பிரியமான அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியையே பல தருணங்களில் எம்.ஜி.ஆரை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்ட ஆர்.எம்.வீரப்பனுக்கு ரவீந்தரை ஓரங்கட்டுவது பெரிய காரியமா என்ன\n1958-ஆம் ஆண்டு “நாடோடிமன்னன்” மாபெரும் வெற்றியைக் கண்டது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது 1963-ஆம் ஆண்டு ரவீந்தர் கதை-வசனம் எழுத “கலைஅரசி” படம் வெளிவந்தது. படம் வித்தியாசமான கதையமைப்பில் இருந்தபோதிலும், படம் சரியாக ஓடவில்லை. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆர்.எம்.வீரப்பன், ரவீந்தரை ஒரு ராசியில்லாத கதாசிரியர் போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார். இது ரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.\nகதை இலாகாவில் இருந்த மற்றொரு முக்கிய நபர் வித்துவான் வே. இலட்சுமணன். இவர் சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த “நான் ஆணையிட்டால்” போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். எம்.ஜி.ஆர். நடித்து, சியமாளா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான “சிலம்புக்குகை” என்ற படத்திற்கு வசனம் எழுதியதும் வித்வான் வே.லட்சுமணன்தான். அந்தப்படம் தயாரிப்பு நிலையிலேயே நின்று போனது. படம் வெளிவரவே இல்லை. “இதயம் பேசுகிறது” மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் ஒன்றுசேர்ந்து “உதயம் புரொடக்‌ஷன்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர். தனக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்கும்படி லட்சுமணன் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைக்க, உடனே அவர் சம்மதமும் தெரிவித்துவிட்டார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மணியன் கதை எழுதி “இதயவீணை” படம் வெளிவந்தபோது பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தந்தது.\nரவீந்தருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொருவரும் புரட்சி நடிகரின் துணையால், “எம்.ஜி.ஆர்”. என்ற ஒரு மாபெரும் நட்சத்திரத்தை மட்டும் மூலதனமாக வைத்து, வெற்றிக்கனிகளைப் பறித்த வண்ணம் இருந்தனர். பொருளாதார ரீதியில் நல்ல நிலைக்கு எட்டியிருந்தனர். நம் ரவீந்தரைத் தவிர.\nஎம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவில் இருந்த மூன்றாவது முக்கியப் புள்ளி எஸ்.கே.டி.சாமி. இவர் எம்.ஜி.ஆரின் அந்தரங்க காரியதரிசியாகவும், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் பங்குதாரராக��ும் இருந்தவர். எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர். படம் முடிந்தபிறகு “இந்த காட்சியை நீக்கிவிடுங்கள், இந்த காட்சி சரிப்பட்டு வராது” என்றெல்லாம் அதிரடி மாற்றங்களைச் செய்யச் சொல்லி எம்.ஜி.ஆரையே திக்குமுக்காடச் செய்தவர். ஓரளவு ஆளுமை பொருந்தியவர். இவரையும் ஓரங்கட்டினார் ஆர்.எம்.வீரப்பன்.\nரவீந்தர் மறைந்தபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை. சினிமா உலகம் அவரது இழப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எத்தனையோ வெற்றிப் படங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்த இந்த வசனகர்த்தாவுக்கு சினிமா உலகம் இழைத்த மிகப் பெரிய துரோகம் இது.\n“அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி” என்று வசனம் எழுதிய ரவீந்தரின் மரணத்தின்போது சினிமாக்காரர்கள் யாரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவேயில்லை.\nஎம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த நடிகை மஞ்சுளாவுக்கு தாரை தாரையாக கண்ணீர் விட்ட சினிமாக்காரர்களில் ஒருவர்கூட – எம்.ஜி.ஆரின் கலைத்துறை வாழ்க்கையில், இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த – ரவீந்தரின் மரணத்திற்கு ஒரு சொட்டு கண்ணீர்கூட விடவில்லை.\nஎனது பாசத்திற்குரிய நண்பர் எழுத்தாளர் நாகூர் ரூமி இதற்கு முந்தைய பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். “ரவீந்தர் மாமாவுடைய அலைபேசி எண் இருந்தால் கொடுங்கள். நான் சென்னை போகும்போது நேரில் பார்த்து பேட்டி எடுத்து வருகிறேன்” என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது.காரணம் அவருடைய இறப்பு பற்றியச் செய்தி நாகூர்க்காரர்கள் கூட அறியாமல் இருந்ததுதான்.அந்த அளவுக்கு பத்திரிக்கை மற்றும் இதர ஊடகங்கள் அவரை மறந்தே போயிருந்தன.\n2002 – ஆம் ஆண்டு, தினமணி ஈகைப் பெருநாள் மலருக்காக பேட்டி காண்பதற்காக எனது அருமை நண்பர் புதுக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்சா அவர்களும், கம்பம் சாஹுல் ஹமீது அவர்களும் தேனாம்பேட்டையில் எல்லையம்மன் காலனியில் இருந்த அவருடைய வாடகை வீட்டிற்கு சென்றனர். “அந்த சந்திப்பு அனுபவம் எப்படி இருந்தது” என்று நண்பர் நத்தர்சாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டார்.\nஅவரது இல்லத்து வரவேற்பறை முழுவதும் அவருடைய துள்ளல் நிரம்பிய இளமைக்கால புகைப்படங்கள் காட்சிதர, குழிவிழுந்த கண்களுடன், வெளிர்ந்த முகமும், தளர்ந்த தேகமுமாய், முதுமை வரைந்த ஓவியமாய் காட்சி தருகிறார் ரவீந்தர். அப்போது அவருக்கு வயது எழுபத்தைந்து.\nஒரு மாபெரும் மனிதருக்கு பக்கபலமாக இருந்த இவர் இன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசவும் முடியாமல் இப்படி திணறுகிறாரே என்று ஆடிப்போகிறார் பேட்டி காணவந்த நத்தர்சா. உற்சாகமாக கதை சொல்லி பழக்கப்பட்ட நாக்கு இன்று ஒன்றிரண்டு வார்த்தைகளைக்கூட கோர்வையாய் எடுத்துரைக்க தடுமாறுகிறதே என்று அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.\nஇந்த நிகழ்வுக்குப்பின் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அந்த எழுத்துலக வேந்தர் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார். யாருமே அறியாத வண்ணம் அந்த திரையுலக ஜோதி அணைந்து போகிறது.\n“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\nஇவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”\nஎன்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.\n– நாகூர் அப்துல் கையூம்\nஎம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nPosted by அப்துல் கையூம் on October 7, 2014 in கலைமாமணி ரவீந்தர்\nTags: கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர், Nagore Raveendar\n← எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3 →\n8 responses to “எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 2)”\nசில செய்தி குறிப்புகளை சேகரிக்க ரவீந்தர் அவர்கள் நாகூர் கால்மாட்டுத் தெரு வீட்டிற்கு வருகை தந்த போது நேரில் சந்தித்து நெடுந்நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது..உரையாடும் போதே அவர்களின உள்ளத்தின் ஆதங்கம் எளிதாகப் புரிந்தது..ஆனால் யார் மீதும் பழி சுமத்தாத கோபமும் கொள்ளாத குணத்தின் குன்று சொல்லப்போனால் அவர்கள் இறைவனடிச் சேர்ந்த தகவல் எனக்கே இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது ..சினிமா உலகில் அந்தக் காலத்தில் நம்மவர்கள் என்ன திறமைப் பெற்றிருந்தாலும் எண்ணை இல்லாத விளக்காகவே சித்தரிக்கப்பட்டது..kaderolinagore\nஅன்பு கய்யூம், படித்துவிட்டு உண்மையிலேயே கலங்கிப்போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ரவீந்தர் மாமா அவர்களின் மகிழ்ச்சியான மறுமை வாழ்வுக்காக துஆ செய்கிறேன். இந்த உலகில் கிடைக்காத கண்ணியத்தையும் சந்தோஷத்தையும் இறைவன் அந்த படைப்பாளிக்கு அந்த உலகில் தரட்டும்.\nவீந்தர் மறைந்தபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை. சினிமா உலகம் அவரது இழப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எத்தனையோ வெற்றிப் படங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்த இந்த வசனகர்த்தாவுக்கு சினிமா உலகம் இழைத்த மிகப் பெரிய துரோகம் இது.\n“அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி” என்று வசனம் எழுதிய ரவீந்தரின் மரணத்தின்போது சினிமாக்காரர்கள் யாரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவேயில்லை\n“படித்துவிட்டு உண்மையிலேயே கலங்கிப்போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை”-நாகூர் ரூமி\nஇதுதான் எனது மனமும் சொல்கின்றது\nஇன்றைய தலைமுறையினர் அறியாத, ஆனால் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொண்டு வெளிவரும் உங்களது ஆக்கங்களுக்கு பாராட்டுக்களுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது கட்டுரைகளை எமது தளத்தில் நன்றியுடன் வெளியிட விரும்புகிறோம். அதற்கான உங்களது அனுமதி தேவை. எங்களது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nபெயருடன், முழுமையாக கட்டுரையை உங்கள் தளத்தில் பதிப்பிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.\nஅகடம் பகடம் (Misc.) (45)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (12)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (10)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (2)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (7)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (5)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (6)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :\nதென்றல் காற்றே கொஞ்சம் நில்லு\nஇலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்\nசிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28314/medhu-vadai-in-tamil.html", "date_download": "2021-05-13T07:02:51Z", "digest": "sha1:JM2FDKRXBC4AV5X4NCVQMSF42OQKQW7O", "length": 12469, "nlines": 240, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மெது வடை ரெசிபி | Medhu Vadai Recipe in Tamil", "raw_content": "\nபெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.\nமெது வடை தமிழகத்தின் பாரம்பரியமான மற்றும் பிரபலமான ஒரு சிற்றுண்டி. இதனின் உள்ளே மெதுவாக மற்றும் வெளியே மொறு மொறுப்பாக இருக்கும் தன்மை தான் இது பலரின் விருப்பமான சிற்றுண்டியாக திகழ் வதற்கான காரணம். இவை பெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.\nமெது வடையை சுட சுட இருக்கும் சாம்பாரில் போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை ஊற விட்டு அதன் மேலே பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி அதை அசத்தலான சாம்பார் வடையாகவும் உண்ணலாம். கேரட்டை விரும்பி உண்ண கூடியவர்கள் கேரட்டையும் பொடியாகத் துருவி வெங்காயம் மற்றும் கொத்தமல்லியுடன் சேர்த்து தூவி கொள்ளலாம். சாம்பார் வடை பிரியர்கள் என்று தமிழகத்தில் ஒரு தனி கூட்டமே உண்டு என்றால் அது மிகையல்ல.\nசாம்பார் வடையை போன்றே வடையை பல விதமாக சுவைக்கலாம். மெது வடையை தயிரில் போட்டு தயிர் வடை ஆகவும் மற்றும் ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் இதை உண்கிறார்கள்.\nமெது வடையை முதல் முறை செய்யும் போது தான் அனுபவம் இல்லாததால் வடையை தட்டி போடுவதற்கு சிறிது நேரம் பிடிக்கும். மூன்றாவது அல்லது நான்காவது முறை இதை செய்யும் போது வடை காண மாவை அரைத்து விட்டால் போதும் வடையை வெகு எளிதாக தட்டி எண்ணெயில் போட்டு எடுத்து விடலாம்.\nஇப்பொழுது கீழே மெது வடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபெரும்பாலும் காலை நேரங்களில் வெண் பொங்கலுடனோ அல்லது மாலை நேரங்களில் தேங்காய்ச் சட்னியுடனோ தான் சுவைக்க படுகிறது.\nமெது வடை செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் உளுத்தம் பருப்பு\nமுதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து, வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள���ும்.\nஅடுத்து நாம் ஊற வைத்திருக்கும் உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு பின்பு அதனுடன் பச்சரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்த அதனுடன் சீரகம், மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nஇப்பொழுது கலந்து வைத்திருக்கும் மாவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (வெங்காயம் தண்ணீர் விடும் தன்மை கொண்டதால் வெங்காயத்தை வடை சுடுவதற்கு முன்பு கடைசியாக சேர்க்கவும்.)\nஅடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுடுவதற்குல் ஒரு வாழை இலையில் வடையை தட்டு வதற்கு நன்கு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். (கையில் தட்டி போட வாட்டம் பெற்றவர்கள் கையிலேயே எண்ணெய்யை தடவி வடையை தட்டி போடலாம்.)\nஎண்ணெய் சுட்டதும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து இலையில் வைத்து அதை பக்குவமாக தட்டி நடுவில் துளை இட்டு கடாயில் போடவும்.\nபின்பு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு வடை நன்கு பொன்னிறமாக வந்ததும் அதை ஜல்லி கரண்டியின் மூலம் எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nகடாயின் அளவிற்கேற்ப வடைகளை ஒவ்வொன்றாக தட்டி போட்டு எடுத்து சுட சுட சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மெது வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/626639-cartoon.html", "date_download": "2021-05-13T06:48:46Z", "digest": "sha1:6B3RM2EBJDK4DBRALWBKXVASSPSPEL3B", "length": 9486, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "மார்கெட் போன பிறகு வந்தா போதுமா? | cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமார்கெட் போன பிறகு வந்தா போதுமா\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்���ட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nகரோனா பரவலுக்கு பிறகு சுவாசக் கோளாறு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது: ஜிதேந்திர சிங்\n23 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_618.html", "date_download": "2021-05-13T07:13:52Z", "digest": "sha1:2CVR5JBAYXDJR6WXU7Y4E6G33YBVDFTI", "length": 7418, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "காரைநகர் மற்றும் கரைச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகாரைநகர் மற்றும் கரைச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்.பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்...\nயாழ்.பல்கலைக்கழக கொரோனா பரிசோதனைக் கூடத்தில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nகிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதி தண்ணீர் விநியோக கடையின் வாகனச் சாரதி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேவேளை கொழும்பிலிருந்து காரைநகர் திரும்பியிருந்த காரைநகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n���ணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: காரைநகர் மற்றும் கரைச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகாரைநகர் மற்றும் கரைச்சி பகுதியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/34102?page=6", "date_download": "2021-05-13T07:04:42Z", "digest": "sha1:ZOAONNR377I4LROC7TWUAA7GV234SUHI", "length": 9597, "nlines": 201, "source_domain": "arusuvai.com", "title": "NT scan | Page 7 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஏன் ma மறுபடியும் பயப்படற tention உம் பயமும் மே பீரியட் ஆக காரணமா ஆயிடும் relax ஆ இரு மா நீ பயந்தாலும் நடக்க இருக்கிறது தான் நடக்கும் positive வந்தா சந்தோஷம் நெகட்டிவ் வந்தா இன்னும் எத்தனையோ மாசம் இருக்கு அவ்ளோதான் இன்னிக்கு இல்லனாலும் ஒரு நாள் கண்டிப்பா நடக்கத்தான் போகுது ஆனா அது எப்ப தாணு தெரியாது அவ்ளோதான் நடக்கிற வரைக்கும் பொறுமையாய் இருக்க வேண்டும்\nஇதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல\nஎனக்கு ஆலோசனை சொல்லுங்க pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=81&Itemid=237&lang=ta", "date_download": "2021-05-13T06:48:02Z", "digest": "sha1:YERHQYCMDL2KOWEPRHYM344UEZ4UTT5P", "length": 12323, "nlines": 218, "source_domain": "daph.gov.lk", "title": "Supplier Registration - 2021", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை ��� கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகாப்புரிமை © 2021 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/04/new-sri-balaji-garments/", "date_download": "2021-05-13T06:57:14Z", "digest": "sha1:DLZ5AYBDXYYYRZGV4LZ3QL32SLE6S2ZI", "length": 4641, "nlines": 97, "source_domain": "ntrichy.com", "title": "நியூ ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nநியூ ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ்\nநியூ ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ்\nஆடவர்சர்ட்ஸ்சிறுவர்களுக்கானநியூ ஸ்ரீ பாலாஜி கார்மெண்ட்ஸ்பட்டுபெண்களுக்கானபேண்டுகள்பேன்சி சேலைகள்\nநவம்பர் 4…யுனெஸ்கோ அமைப்பு தொடங்கப்பட்ட தினம்\nவிவசாயக் கடன்களுக்கு நோ சலுகை\nஉங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ\nஐந்திணை உணவுகள் – ஓர் இடத்தில்..\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவம���ையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/09/bjp-leader-his-father-and-brother-killed/", "date_download": "2021-05-13T06:41:31Z", "digest": "sha1:JMZ4ZF3HNLNGTH5UEXJ75BUIIJHSUOSG", "length": 13356, "nlines": 129, "source_domain": "oredesam.in", "title": "தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு! - oredesam", "raw_content": "\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பந்திபூரா மாவட்டத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பகுதி பா.ஜ.க தலைவரான ஷேக் வாசிம் அவருடைய சகோதரர் உமர் பஷீர், மற்றும் அவருடைய தந்தை ஆஷிர் அஹ்மத் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு ஒன்பது மணி அளவில் உள்ளூர் காவல் நிலையம் அருகில் இருந்த இந்த மூவர் மீதும் தீவிரவாதிகள் தீடீர் தாக்குதல் நடத்தினர். தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்கள் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் படுகாயமுற்ற ஷேக் வாசிம் உட்பட மூவரையும் மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஇதை தொடர்ந்து தகவலறிந்த பிரதமர் மோடி நேற்று இரவு தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாஜக தலைவர். ஷேக் வாசிமுக்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆ��ால், தாக்குதல் நடைபெற்றபோது ஒருவரும் அவருடன் இல்லை. ஏன் எதற்காக என கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடமையை தவறியதற்காக பாதுகாப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஐஜிபி விஜய்குமார் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.மேலும் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்இரு சக்கர வாகனங்களில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.\nபாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் இந்த கொலையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், “பாண்டிபோராவில் இளம் பாஜக தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது சகோதரர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர்களுக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் டிவிட் செய்துள்ளார்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nபயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..\nமேற்கு வங்கத்தில் கொடி நாட்ட அமித்ஷாவின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன\nசங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்களா.\nசிவசேனாவை சல்லி சல்லியாக நொறுக்கிய கங்கனாரனாவத்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:26:28Z", "digest": "sha1:OIAAVAMSJ67YLJHVH5WEKAJDYOGHXF5W", "length": 17560, "nlines": 295, "source_domain": "ta.wikipedia.org", "title": "லால்குடி ஜெயராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பாரம்பரிய இசை, ஜாஸ் கலவை\nவயலின், தாள இசைக்கருவி, மின்னிசையாக்கிகள்\nலால்குடி ஜெயராமன் (செப்டம்பர் 17, 1930 - ஏப்ரல் 22, 2013) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசை அறிஞர் ஆவார். இவர் ஒரு வயலின் கலைஞர், பாடல் இயற்றுநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இசை ஆசிரியர்[1]\nஇவர் கருநாடக இசைப் பயிற்சியை தனது தந்தை வீ. ஆர். கோபால ஐயரிடமிருந்து பெற்றார்.\nஒரு வயலின் பக்க வாத்தியக் கலைஞராக தனது 12 ஆம் வயதில் இசைப் பயணத்தை தொடக்கினார்.\nஇவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்:\nபுல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார் லால்குடி ஜெயராமன்.\nஇன்னும் என் மனம்... - இராகம்: சாருகேசி\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராமன், 2013ஆம் ஆண்டு ஏப்பிரல் 22ஆம் நாள் சென்னையில் காலமானார்.[3]\nபத்மஸ்ரீ விருது, 1972 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\nவாத்திய சங்கீத கலாரத்னா விருது ; வழங்கியது: பாரதி சொசைட்டி, நியூயார்க்\nசங்கீத சூடாமணி விருது, 1971 மற்றும் 1972 ; வழங்கியது: இசை சபாக்களின் கூட்டமைப்பு, மெட்ராஸ்\nமாநில வித்வான் விருது, 1979 ; வழங்கியது: தமிழ்நாடு அரசாங்கம்\nசௌடையா நினைவு தேசிய அளவிலான விருது ; வழங்கியது: கர்நாடகா அரசாங்கம்\nஇசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[4]\nபத்ம பூசன் விருது, 2001 ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\nசிறந்த இசை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருது, 2006 (சிருங்காரம் எனும் தமிழ் படம்) ; வழங்கியது: இந்திய அரசாங்கம்\n↑ வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் பி பி சி தமிழ்\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nலால்குடி ஜெயராமனுக்கென உருவாக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம்\n\"To my guru, with love-ஆசிரியருக்கு ஒரு மாணவியின் அஞ்சலி, கட்டுரை வடிவில்\". The Hindu (2013-04-23). பார்த்த நாள் 2013-04-23.\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்\nசங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/tech-mahindra-partners-with-govt-to-create-tech-opportunities.html", "date_download": "2021-05-13T06:53:57Z", "digest": "sha1:FU3HO4RL4R7N6KTCAQQ72UOSP65UOBXC", "length": 8200, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "Tech Mahindra Partners with Govt to Create Tech Opportunities | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம் நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்'.. இந்தியர்களின் அடு��்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்\nVIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n\"நாங்க இல்லனா உலகப் பொருளாதாரமே இல்ல\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்\".. கொந்தளித்த ஐடி ஊழியர்கள்.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. ட்ரம்ப் அரசிற்கு சரமாரி கேள்வி.. பூதாகரமான H-1B விசா விவகாரம்\nஹெச்-1 பி விசா: டிரம்பின் முடிவால் 'ஆடிப்போன' ஐடி துறை... கலங்கும் இந்தியர்கள்\nசென்னையில் இன்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n‘எவரெஸ்ட்’ மலையில் ‘5ஜி’ டவர்.. கொரோனா களேபரத்துக்கு நடுவில் ‘சைலண்டா’ அடுத்தடுத்த வேலையில் இறங்கும் சீனா..\n‘இப்போதைக்கு இதெல்லாம் கிடையாது’... ‘இந்திய நிறுவனத்தின் அதிரடி முடிவு’... ‘ஏமாற்றத்திலும், மூன்று ஆறுதலான விஷயங்கள்’\n'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’\n‘பிரபல ஐடி ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்’... ‘கொரோனா பாதிப்பால்’... 25% கூடுதல் சம்பளம்\n‘உலகமே கொரோனாவ ஒழிக்க போராடிட்டு இருக்கு’.. ‘இந்த நேரத்துல இப்டியா பண்றது’.. சாப்ட்வேர் இன்ஜினீயர் செஞ்ச காரியம்..\nதயவுசெஞ்சு கெளம்புங்க... 10,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்பும் 'பிரபல' நிறுவனம்\nஉங்களுக்கு கொஞ்சம் கூட 'பொறுப்பு' இல்ல.... அதனால தான் 'எங்களுக்கு' இவ்ளோ கஷ்டம்... பிரபல ஐடி நிறுவனத்தின் மீது... 3000 ஊழியர்கள் வழக்கு\n'காத்து வாக்குல லேப்டாப்புடன்... தென்னந்தோப்பில் கடையைப் போட்ட ஐ.டி. ஊழியர்கள்'... தேனியை அதிரவைத்த டெக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-won-against-newzealand-in-5th-t-29-match/", "date_download": "2021-05-13T06:39:23Z", "digest": "sha1:EIKKRMYNVBJ7LRVLVCQSE4T7PNTPXLI3", "length": 12583, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "பும்ராவின் புயலால் சேதமான நியூசிலாந்து: 5வது போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்தியா – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபும்ராவின் புயலா���் சேதமான நியூசிலாந்து: 5வது போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nபும்ராவின் புயலால் சேதமான நியூசிலாந்து: 5வது போட்டியிலும் வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்தியா\nமவுண்ட் மவுங்கானு: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியையும் இந்தியா வென்று தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது.\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.\nடாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் 35 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 11.3 ஓவரில் 93 ரன்கள் என்று இருந்தது.\nஎனவே, நிச்சயம் அணி 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோகித் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது காயம் காரணமாக வெளியேறினார். அப்போது இந்தியா 138 ரன்கள் எடுத்திருந்தது.\nபின்னர் நியூசி.யின் அசத்தலான பவுலிங்கால் இந்தியா ரன்கள் குவிக்க இயலவில்லை. முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களே சேர்த்தது.\nஇதையடுத்து, 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசி. களம் இறங்கியது. தொடக்கத்திலேயே நியூசிலாந்து இந்திய பந்துவீச்சால் தடுமாறியது. 7 ரன்கள் இருந்த போது குப்தில் வெளியேறினார். அணியின் ஸ்கோர் 17 ஆக இருந்த போது முன்ரோவும் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த ப்ருசும் வெளியேற 17 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து. 4வது விக்கெட்டுக்கு செய்வேர்ட்டும், டெய்லரும் அழகான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 116 ரன்கள் என்ற போது இந்த கூட்டணி பிரிந்தது.\nஅதன்பின்னர் இந்திய பந்துவீச்சை திறம்பட நியூசிலாந்து வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சால் அரண்டு போயினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக். இழப்புக்கு 156 ரன்களே நியூசி. எடுத்தது. இதன் மூலம் இந்தியா 7 ரன்கள் ���ித்தியாசத்தில் வென்றது.\nகடைசி டி 20 போட்டியையும் வென்றதால் தொடரை 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து அசத்தி இருக்கிறது இந்தியா. ஆட்ட நாயகனாக பும்ராவும், தொடர் நாயகனாக கேஎல் ராகுலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅசத்தல் ஆட்டம் ஆடிய கேஎல் ராகுல்: நியூசி.க்கு எதிரான 2 டி 20 போட்டியில் கலக்கல் வெற்றி நியூசி.க்கு எதிரான 3வது டி 20 போட்டி: ரோகித் அரைசதம், 180 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா ஹிட் மேன் ரோகித் புதிய சாதனை: தொடக்க வீரராக 10,000 ரன்கள் குவித்து அபாரம்\nPrevious நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா – ஐந்தாவது டி20 போட்டியிலும் வெற்றி\nNext ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன் ஜோகோவிக்..\nஅர்ஜுனா விருது பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் கொரோனாவால் மரணம்\nசிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா\n2 days ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா பாதிப்பு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சகாரியாவின் தந்தை உயிரிழப்பு\n4 days ago ரேவ்ஸ்ரீ\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=2200", "date_download": "2021-05-13T05:59:06Z", "digest": "sha1:6ODJJWF42GS2NK4ZIVZ2PTFD34OGM4LX", "length": 24181, "nlines": 264, "source_domain": "www.tamiloviam.com", "title": "ராசி பலன் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nJanuary 10, 2012 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t1 Comment gopinath, neeya naana, ஜோதிடம், ராசி பலன், ராசி பலன்\nஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. அதில் ஜோதிடர்கள் பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு ராசிக்கும் 2012 எவ்வாறு இருக்குமென்று தங்கள் கணிப்புக்களைக் கூறிக்கொண்டு இருந்தனர���. எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு\nநன்மை பயக்குமென்றும், எந்தெந்த ராசிகளுக்கு இந்த ஆண்டு தீமையான பலன்கள் நடைபெறும் என்றும் ஜோதிடர்கள் விவாதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது ஒரு ஜோதிடர் இந்த விவாதங்களில் பங்கு கொள்ளாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார். அதை கவனித்த நிகழ்ச்சி அமைப்பாளர் “நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் இதில் பங்கெடுக்கத்தானே இங்கு வந்தீர்கள் இதில் பங்கெடுக்கத்தானே இங்கு வந்தீர்கள்\nஇருக்கும்போது ஏன் ஒதுங்கி இருகிறீர்கள்\nஅதற்கு அந்த ஜோதிடர் வெறும் ராசியை வைத்துப் பலன் சொல்ல முடியாதென்றும், லக்கினத்தையும் சேர்த்து வைத்துத்தான் பலன் செல்ல வேண்டுமென்றும் அவ்வாறு கூறினால்தான் பலன்கள் சரியாக இருக்குமென்றும் கூறினார். நிகழ்ச்சி அமைப்பாளர் சிறிது அதிர்ந்து போனார். ”இந்த ஜோதிடர் கூறுவது சரிதானா இவர் கருத்து சரியானது என்று கூறுபவர்கள் கையைத் தூக்குங்கள் இவர் கருத்து சரியானது என்று கூறுபவர்கள் கையைத் தூக்குங்கள் ” என்று மற்ற ஜோதிடர்களைப் பார்த்துக் கேட்டார். அனேகமாக ஓரிருவரைத்\nதவிர மற்றவர்கள் எல்லோரும் கையை உயர்த்தினர். ”இவர் சொல்வது சரியானது என்றால் நாம் இதுவரை ராசியை வைத்துத்தானே பலன் சொல்லிக் கொண்டு இருந்தோம்” என்று கேட்டார். ஜோதிடர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. இதுவரை பலன் கூறியவர்கள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொள்ளவேண்டிய நிலையில் இருந்தார்கள். சரியான பதிலை அவர்களால் கூற முடியவில்லை. இத்தோடு இந்த நிகழ்ச்சியை நிறுத்திக் கொள்வோம். நாம்\nராசி என்பது ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம். அதாவது ஒருவருக்கு அஸ்வினி நட்சத்திரமென்றால் அஸ்வினி நட்சத்திரத்தில் அன்று சந்திரன் இருக்கின்றார் எனப் பொருள். அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியில் இருக்கிறது. ஆக அவர் மேஷ ராசிக்காரர். அதைப் போன்று பரணி நட்சத்திரம், கார்த்திகை முதல் பாதம் ஆகியவை மேஷ ராசியில் வருகின்றன. ஆக பரணி நட்சத்திரத்திலோ அல்லது கார்த்திகை முதல் பாதத்திலோ பிறந்தவர்களுக்கும் மேஷ ராசிதான். ராசி ஒன்றாக இருந்தாலும் நட்சத்திரம் வெவ்வேறுதான். நட்சத்திரங்களுக்கு ஏற்பபலன்களும் வேறுபடும். அப்படி இருக்கு���்போது பலன்கள் எப்படி ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே மாதிரி இருக்கும்\nஇருவர் ஒரே நட்சத்திரமெனக் கொள்வோம். அவர்களுக்குப் பலன்கள் ஒரே மாதிரியாக இருக்குமா இருக்காது. மாறுபடும். நீங்கள் உங்கள் அனுபவத்தில் இரட்டைக் குழந்தை பிறப்பைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வாழ்க்கை எல்லாம் ஒரே மாதிரியாகவா இருக்கிறது இருக்காது. மாறுபடும். நீங்கள் உங்கள் அனுபவத்தில் இரட்டைக் குழந்தை பிறப்பைப் பார்த்து இருப்பீர்கள். அவர்கள் வாழ்க்கை எல்லாம் ஒரே மாதிரியாகவா இருக்கிறது இரட்டைக் குழந்தைகள் பிறந்த நேரத்தில் சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும். அவர்கள் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால் ஜாதகத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்காது. ஒரே மாதிரியான ஜாதகமாகத்தான் இருக்கும். ஆனால் பிறப்பில் பார்த்தால் ஒன்று ஆண் குழந்தையாக இருக்கும்; மற்றொன்று பெண் குழந்தையாக இருக்கும். ஒன்று படிப்பில் சுட்டியாக இருக்கும். மற்றொன்று படிப்பில் அவ்வளவு நாட்டமில்லாது இருக்கும். ஒன்றுக்கு உரிய காலத்தில் திருமணம் ஆகி இருக்கும். மற்றொன்றுக்கு மிகவும் தாமதப் பட்ட திருமணம் ஆகி இருக்கும். ஒன்று பிறந்து இறந்து இருக்கும். மற்றொன்று உயிருடன் இருக்கும். இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும்.\nஒரே மாதிரியான ஜாதகங்கள் இருக்கும் போதே வாழ்க்கையில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றபோது வெறும் ராசியை மட்டும் பலன் சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும் சரி ராசி, லக்கினம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பலன்கள் சரியாக வருமா வராது. ஜாதகங்களைத் தனித் தனியாகப் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். மொத்தமாக ராசிக்கோ அல்லது லக்கினத்தை மட்டுமோ அல்லது இரண்டையும் மட்டுமோ வைத்துக் கொண்டு சொல்லும் பலன்கள் சரியாக இருக்காது. “பொட்டைக் கண்ணில் மை இட்டால் பட்ட இடத்தில் படட்டும்” என்று கூறுவார்களே; அதைப் போல்தான்.\nஒவ்வொருவர் தனிப்பட்ட ஜாதகத்தையும் தனியாக ஆராய்ந்துதான் பலன்கள் சொல்ல வேண்டும். ஒரு ஊரில் ஒரு பணக்காரருக்கு ஒரு குழந்தையும் அதே ஊரில் ஒரு ஏழைக்கும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். இரண்டு ஜாதகங்களும் சந்தேகமில்லாமல் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை முறை ஒரே மாதிரியாகவா இ���ுக்கும் நிச்சமாக இருக்காது. வித்தியாசங்கள் இருக்கும். பணக்காரர் வீட்டில் பிறந்த குழந்தை வளர்ந்து நல்லகாலம் வரும்போது தொழிலில் பல லட்சங்கள் லாபம் பார்க்கலாம். அதே வயதிலுள்ள ஏழைக்குழந்தைக்கு அதே நல்ல நேரத்தில் பல நூறுகளோ அல்லது பல ஆயிரங்களோ லாபமாக வரலாம். பணத்தில் அளவில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அப்போது மனதிற்குக் கிடக்கும் நிறைவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். The quantum of satisfaction will be same for both of them. ஆகவே இவ்வாறு பலவற்றை மனதில் கொண்டு கணித்துப் பலன் சொல்ல வேண்டிய ஜோதிடத்தை வெறும் ராசியையோ அல்லது லக்கினத்தையோ வைத்துப் பலன் சொல்வது அறியாமை அன்றோ.\nஅதேபோன்று நிகழ்ச்சியை நடத்துபவரும் அதைப் பற்றி நன்றாகத் தெரிந்தவராக இருக்க வேண்டும். “இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்களுக்குத் திருமணம் நடைபெறும் இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்கள் வீடு கட்டுவார்கள் இந்த ஆண்டு எந்த ராசிக் காரர்கள் வீடு கட்டுவார்கள்” என்று அறியாத்தனமாகக் கேள்விகள் கேட்கக் கூடாது.\nஜோதிடரத்னா S. சந்திரசேகரன் நடத்தும்\nஜென்ம ராசி ஜோதிட பலன்கள்\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/07/", "date_download": "2021-05-13T05:30:34Z", "digest": "sha1:RK5SFHNFBK4E35Q7RWGL4JNXZ4MFW3LZ", "length": 22651, "nlines": 273, "source_domain": "www.ttamil.com", "title": "July 2016 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம்,\nபயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்\nஅதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.\nஏன்,வீட்டினில் அவசியமற்று இருப்பனவற்றை குப்பைத்தொட்டியில் தானே எறிகிறோம்.அதேவேளை கூட இருப்போரிடம் பயனற்ற விதத்தில் அலம்பி எமது நேரத்தினையும்,அறிவு வளர்ச்சியினையும் வீணடிக்கலாமா\nஅதேபோலவே,மனித சமுதாயத்திற்கு அவசியமற்ற விடயங்களை ஊடகங்களும் தவிர்த்துக் கொள்வது இவ் இயந்திர உலகின் கட்டாய தேவையாகும்.\nஅதனை நாம் என்றும் கவனத்தில் கொண்டே எமது சஞ்சிகையினை தினசரி வெளியிட்டு வருகிறோம். அதற்கு ஆதரவு நல்கும் அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகள்..\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\nஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.\nமாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ‘பூச்சாண்டி வருகிறான்‘ என்று பயமுறுத்தி பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதேபோல். ‘இவனுடன் பேசாதே‘, ‘அவனுடன் பழகாதே‘ என்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்\nஉடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தைவிட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள்.\nபெரிய மீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டுமல்ல, பயத்தை போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.\nபயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொள்வது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறைய���க, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது.\nமேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பஸ் விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து நம் தலையில் விழுந்துவிடுமோ என்றெல்லாம் நிறையப் பேர் பயப்படுவதுண்டு.\nஇத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழகவிட வேண்டும். வீட்டுக்குள்ளே அடைத்துவைத்து ‘வீடியோ கேம்ஸ்‘ ஆட விடும்போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது.\nஅதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பய குணம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\nவிஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘கத்தி’ படத்திற்கு காமெடி நடிகர் சதீஷும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜுலை 8-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து இதுவரை இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தனது எடையை 10 கிலோ வரை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படப்பிடிப்பில் விஜய் இன்னும் இளமையாக தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. முதன்முறையாக இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:05\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/105869-", "date_download": "2021-05-13T07:24:38Z", "digest": "sha1:AONI7XE6VX7KWZEVRWGGMELXKCM6ATLE", "length": 6214, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 May 2015 - சக்தி ஜோதிடம் | Sakthi Astrology - Vikatan", "raw_content": "\nஅகத் தீயை அணைக்கும் அகத்தீஸ்வரர் \nஅக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா\nமன்மத வருடம் சுக்கிரன் பலன்கள்\nஆறுமுக நாவலரும்... அருகில் நிற்பவரும்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n163 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 3\nஸ்ரீசாயி பிரசாதம் - 14\n`உன் சட்டைப் பையில் என்ன இருக்கு\nஹலோ விகடன் - அருளோசை\n‘யோகா - ஒரு துளி ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_92.html", "date_download": "2021-05-13T06:50:38Z", "digest": "sha1:F5PCCUD56ZANB65CW6DJOZTRMQQAK26I", "length": 9191, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "தபால்மூல வாக்குச்சீட்டுகளை மூன்று நாளுக்குள் பகிர்ந்தளிக்க தீர்மானம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதபால்மூல வாக்குச்சீட்டுகளை மூன்று நாளுக்குள் பகிர்ந்தளிக்க தீர்மானம்.\nதபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர...\nதபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர்ந்தளிக்கப்படும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களி��்பு, எதிர்வரும் 13ஆம், 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.\nகுறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இன்று திங்கட்கிழமைமுதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளதார். உரிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அத்தாட்சி அதிகாரி ஊடாக வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத்தின் பணிப்பாளர் ரஞ்சனி லியனகே தெரிவிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: தபால்மூல வாக்குச்சீட்டுகளை மூன்று நாளுக்குள் பகிர்ந்தளிக்க தீர்மானம்.\nதபால்மூல வாக்குச்சீட்டுகளை மூன்று நாளுக்குள் பகிர்ந்தளிக்க தீர்மானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T07:02:12Z", "digest": "sha1:FDD36WCP7ZNQZVWJXEPXVVGRUJH3GGVV", "length": 4179, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "திராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை – Truth is knowledge", "raw_content": "\nதிராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை\nBy admin on July 22, 2019 Comments Off on திராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை\nஆந்திர பிரதேசம், கர்நாடக, தமிழ்நாடு, கேரள ஆகிய நான்கு தென் மாநிலங்களும் இணைந்து 1997 ஆம் ஆண்டில் திராவிட மொழிகளை செம்மைப்படுத்த பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தன. குப்பம் நகரில் அமைத்துள்ள இந்த Dravidian University 2005 ஆம் ஆண்டில் தமிழ் Department ஒன்றை மொத்தம் நான்கு Faculty களுடன் ஆரம்பித்து இருந்தது.\nஇந்த வருடம் இங்கு தமிழில் MA பயில 20 மாணவர்களை உள்வாங்க பீடம் தீர்மானித்து இருந்தது. ஆனால் அங்கு MA பயில எவரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nமொழி மற்றும் மொழிபெயர்ப்பில் MA படிக்க கடந்த வருடம் 6 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்திய வருடம் 9 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த வருடம் ஒரு மாணவர் மட்டுமே நுழைமுக பரீட்சைக்கு வந்திருந்தார். ஆனால் அவரும் தனது MA படிக்கும் முயற்சியை மேற்கொண்டு தொடரவில்லை.\nஇங்கு MA மற்றும் Ph.D பயலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட்ட வசதிகள் மாநிலங்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது.\nதிருவாரூர் நகரில் உள்ள Central University என்ற பல்கலைக்கழகமும் போதிய மாணவர்கள் விண்ணப்பிக்காத நிலையில், இரண்டாம் நுழைவு பரீட்சையை நடாத்தி இருந்தது.\nதிராவிட பல்கலைக்கழகத்தில் MA படிக்க எவருமில்லை added by admin on July 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2021/01/27/protest/", "date_download": "2021-05-13T07:12:13Z", "digest": "sha1:YIMFITGZSFZDE5IP6UA6DAUW3O3CYGFQ", "length": 12113, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "பேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்...வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ - oredesam", "raw_content": "\nபேரணிக்கு லத்தியுடன் வாருங்கள்…வைரலாகும் விவசாயிகள் தலைவர் வீடியோ\nதலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பேசும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. உழவர் தலைவர் ராகேஷ் டிக்கைட் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அவர் ‘பேரணிக்கு லத்திகளைக் கொண்டு வாருங்கள்’ மேலும் கொடியை என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nநேற்று நடந்த வன்முறையில் டெல்லி காவல்துறையின் 300 போலீசார் காயமடைந்துள்ளதாகவும், இதுவரை 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெத் ஜனவரி 26 ம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகளுக்குப் பின்னர் ஊடகங்களுடன் பேசிய போது, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் விவசாய சங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பெரும்பாலான வழித்தடங்கள் நிறுத்தப்பட்டது. தில்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து ஹரியானா, தில்லி எல்லை பகுதிகளான சிங்கு, காஜிப்பூர், திக்ரி, முகார்பா சவுக், நாங்லோய், ஆகிய பகுதிகளில் இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத��த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\n உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர்\nபட்டியல் இன சட்டமன்ற உறுப்பினர் வீடு மற்றும் காவல்நிலையத்தை எரித்த இஸ்லாமிய ஆதரவாளர்கள் கலவர வீடியோ.\nகருப்பர் கூட்டம் you tube channel மீது புகார் அளித்த பாஜக நிர்வாகி.\nபயங்கரவாதத்தின் பிறப்பிடம் பாகிஸ்தான்… காஷ்மீர் விஷயத்தில் நெத்தியடி பதில் இந்தியா..\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pudhucherry-assembly-election-2021-hrp-455363.html", "date_download": "2021-05-13T06:31:38Z", "digest": "sha1:QDQYBF56EYJIS4O7ZE5DAJ6D6L2WG7RV", "length": 15725, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்சிகவிழ்க்கப்பட்ட புதுச்சேரி.. அரியணை யாருக்கு.. எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன/pudhucherry assembly election 2021 hrp– News18 Tamil", "raw_content": "\nஆட்சிகவிழ்க்கப்பட்ட புதுச்சேரி... அரியணை யாருக்கு... எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன\nகடந்த தேர்தலில் டெப்பாசிட்டே வாங்காத பா.ஜ.க ரங்கசாமியை கேப்டன் என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் தற்போது அம்மாநிலம் மீண்டும் தேர்தலை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கும். என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி அமைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ கட்சிகள் இடம்பெற்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பா.ஜ.க-வும் அ.தி.மு.க.வும் உள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முடிவெடிக்கும் சக்தியாக பாஜக உள்ளது. பாஜகவுக்கு புதுச்சேரியில் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட இல்லை என்பது கவனித்தக்கது. நியமன எம்.எல்.ஏக்களை வைத்து தான் பா.ஜ.க அங்கு காய்நகர்த்தியது. துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், நாராயணசாமிக்கும் இடையேயான மோதல் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்தது. கடைசியில் அங்கு ஆட்சி கவிழ்ந்ததுதான் மிச்சம்.\nஎன்.ஆர்.காங்���ிரஸை நம்பித்தான் பாஜக தேர்தலை சந்திக்கிறது. கேப்டன் ஆஃப் தி ஷிப் யாரென்றால் அது ரங்கசாமிதான். கடந்த தேர்தலில் டெப்பாசிட்டே வாங்காத பா.ஜ.க ரங்கசாமியை கேப்டன் என்று அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. பா.ஜ.க தலைவர் நமச்சிவாயம் டெப்பாசிட் வாங்குவாரா என்று அக்கட்சியினரே பேசி வருகின்றனர். இருந்தாலும் முதல்வர் கனவில் மிதக்கிறது பா.ஜ.க மேலிட தலைமை. என்.ஆர்.காங்கிரஸோ தேர்தலில் வெற்றிப்பெற்றால் ரங்கசாமி தான் முதலமைச்சர் என்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் நாராயணசாமி இம்முறை போட்டியிடவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டதாக திமுக-கவுக்கு தகவல் வந்தநிலையில் புதுச்சேரியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க.\nஎன்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக இருப்பது ரங்கசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. ரங்கசாமி தான் போட்டியிடும் தொகுதியில் எளிதில் வெற்றிப்பெற்று விடுவார். அமைச்சரவையை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க குறியாக செயல்படும். ரங்கசாமியால் தன்னிச்சையாக செயல்படமுடியுமா என்பதே கேள்விக்குறித்தான். இது ரங்கசாமிக்கு தெரியும். அவர் தன்னுடைய எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதிலே தனி கவனம் செலுத்த வேண்டும். இன்று புதுச்சேரி பாஜகவில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்கள். முதல்வர் பதவியை ரங்கசாமி எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார். சூழலை புரிந்து பாஜக இணக்கமாக செயல்பட்டால் இருவருக்கும் நல்லது. மாநிலங்களில் தேக்கம் அடைந்துள்ள பணிகள் எந்த தடங்களும் இல்லாமல் நடைபெறும். புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்கும். பாஜக முரண்டு பிடித்தால் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பு கூட நிகழலாம். அரசியல் ஆட்டத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கூட ஆட்சியை நடத்தலாம்.\nகாங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வெற்றிப்பெற்றால்\nஇந்தக் கூட்டணி வெற்றிப்பெற்றால் வேட்பாளர்களை முதலில் தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டும். துணை நிலை ஆளுநரின் அதிகாரப்போக்கு காணப்படலாம். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த மோதல்போக்கு சர்வசாரணமாக நடந்து வருவதை பார்க்க முடிகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இத்தனை நாள்களாக இதுதானே நடந்து வந்தது. இதை தாங்கிக்கொள்ள புதுச்சேரி மக்களுக்குத்தான் சக்தி வேண்டும். புதுச்சேரியை பொறுத்தவரையில் ஆட்சியாளர்களைவிட மக்களுக்குத்தான் சவால் காத்திருக்கிறது.\nமக்களின் தீர்ப்பை அறிய மே 2ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்\nதேர்தல் முடிவுகளை News18Tamil.com ல் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இணைந்திருங்கள் ...\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 களஆய்வு\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பினார்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nஆட்சிகவிழ்க்கப்பட்ட புதுச்சேரி... அரியணை யாருக்கு... எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி\nBodies in Ganga |உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்\nCovid-19 in India | இந்தியா குறித்து அமெரிக்க டாக்டர் பாசி: கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த போதே அலட்சியம், முடிவுக்கு வந்து விட்டதாக தளர்வுகள்\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா; பலம் 75 ஆகக் குறைவு; காரணம் என்ன\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2021/may/04/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616573.html", "date_download": "2021-05-13T05:59:32Z", "digest": "sha1:PAHOTGOBE57XNWKWA2Y662TFYXL7FBNL", "length": 7252, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோளிங்காில் காங்கிரஸ் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nஏ.எம்.முனிரத்தினம் (காங்கிரஸ்) - 1,10,228\nஅ.ம.கிருஷ்ணன் (பாமக) - 83,530\nஜவஹா் (மநீம) - 1,664\nமொத்த வேட்பாளா்கள் - 18\nமொத்த வாக்குகள் - 2,75,532\nபதிவான வாக்குகள் - 2,24,109\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/lep-col-manoj/", "date_download": "2021-05-13T06:29:57Z", "digest": "sha1:6Y65T46DLQMLTDTBOQV6JE7EQITJXFFB", "length": 26848, "nlines": 135, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் மனோஜ்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome விடுதலையின் அணையாத தீபங்கள் லெப். கேணல் மனோஜ்.\nதலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 அன்று உப்பாற்று மண்ணின் விடிவிற்காக மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணின் விடிவிற்காகவும் ஆண் மகன் ஒருவனை ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி.\nதாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான்.\nஎவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணவியல்வுகளும் உணர்வுகளும் எல்லை கடந்தது. கடலின் எல்லை காண்பது இலகு. அனால் அண்ணன் மனோஜின் ஆழம் காண்பது கடினமானதாகும்.\nகுறும்புத்தனமிக்க அண்ணன் எதிரியின் சூழ்ச்சிகளையும் இடங்களையும் வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதிலும் பெயர் போனவர். தனக்குப் பிடித்தவர்கள் என்று வேற்றுப்பிரிவு காட்டமாட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் எடுத்துக்காட்டாகவும் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். புலிகள் என்றும் கூண்டுக்குள் அடைபடுபவர்களுமல்ல காட்டில் மட்டும் வாழ்பவர்களுமல்ல என்ற விதியை எதிரிகளுக்கு பலதடவைகள் உணர்த்தியவர்.\nஎந்த ஒரு துரும்பினாலும் நுழைய முடியாது என்று கூறும் போராளிகளை தன் நுண்ணிய அறிவால் வழியமைத்து நுழையவிடுவார். அவரின் பாதம் படாத இடம்தான் உண்டோ சொல்லு வான் நிலாவே உனக்குத்தான் தெரியும் அவனின் வீரநடையும் செவ்விதழ் புன்னகையை கண்டு நீ பொறாமை கொண்ட நாளும் உண்டு. வன்னியில் இருந்து திருமலைக் காட்டுப்பாதை வழியை கொம்பாஸ் மூலம் கண்டுபிடித்தவர். நாடுகாண் பயணங்களை மேற்கொண்டவர்கள் கூட தனக்கு உதவியாக பலரை இணைத்துக் கொண்டு கடல்பாதையை கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்காகின. அனால் அண்ணன் துணிவும் திறமையும் ஒன்றாகப் பெற்றவர் என்பதால் யாரும் நுழைய முடியாத அந்த வனாந்தர பாதைகளை கண்டுபிடித்து தன்கண்டு பிடிப்பை யாரும் தட்டி விடக்கூடாது என்பதற்காக புல்மோட்டை பாதையில் கிடந்த சிறு கற்களை பொறுக்கி தன் சேட்பொக்கட்டில் போட்டுக் கொண்டு தளபதியிடம் காட்டினார்.\nஎதிரியுடன் சண்டை அவர் குதுகலிப்பார். எதையும் செய்ய முடியாது என்று இவரின் வார்த்தையில் வந்ததே கிடையாது. எதையும் முடிக்கும் திறமை கொண்டவர். இவரின் முதற் சமர் 1990ல் திருமலை யாழ் வீதியில் 16 எதிரிகளின் உடல்களை தரை சாய்த்தது. பாராட்டும் கிடைத்தது. அண்ணாவின் படையில் அதிகளவு போராளிகள் காணப்படமாட்டார்கள். ஆனால் அவரின் முயற்சியால் ஒரு போராளி பத்து பேருக்கு சமன் போல் அவரின் சமர் வெ���்றி கொள்ளும் மின்னல் வேகத்தில் சென்று சூறாவளியாக சமரை வீசி பின்பு பனிமழை போல் வருவார். வெற்றிவாகை சூடிக்கொள்வதில் தனிப் பிரிவு இவர்.\nஆண்களின் இயல்பு பெண்களை சீண்டிப்பார்ப்பது. ஆனால் அண்ணன் பெண்களை தாயாக மதிப்பவர். தன் சகாக்கள் பெண்களை நக்கல் செய்தால் பொங்கி எழுவார். இவ்வாறானவர் களத்துக்கு சென்றால் மகளிர்ப் படையணி போருக்குப் புயலாக இணைந்து கொள்ளும். இவர் தலைமையில் வேங்கைகள் போர்களம் புகுந்தார்கள் என்றால் தளபதிகள் கூட தன்னகத்தே பெருமிதம் கொள்வார்கள் மனோஜின் தலைமையிலான போர் வெற்றி கொள்ளும் என்று. அந்த அளவிற்கு தமிழீழத்தை மீட்டெடுத்து தன் தாய் மண்ணை காக்கவேண்டும் என்ற உத்வேகம் தனையனிடம் குடிகொண்டிருதது.\nமனோஜ் அண்ணன் 2001.07.20 அன்று தன் போராளிகளுடன் தமிழீழ தலைநகருக்கு தன் பயணத்தை ஆரம்பித்தார். காட்டுமிராண்டிகளான படைகளின் கண்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தவராக காடு மலை கடல்நீர் என்று பல தடைகளையும் கடந்து எம்மை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார்.\nஆசையோடு கண்டு 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அண்ணன் தன் தம்பியை காண வந்தார். ஆனால் தம்பியோ தன் பிறப்புக் கடமையை அசட்டை செய்து சிங்கள வெறியர்களிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்கும் இலட்சியத்தில் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து தன் பணியில் ஈடுபட்டார்.\nஅண்ணன் தன் உடம்பில் ஏற்பட்ட சிறு காயத்தினால் சிலகாலம் ஓய்வு பெற்றார். ஆனால் தன் நினைவலைகளை போர்க்களத்திலேயே செலுத்தி நின்றார். சில நாட்களின் பின்னர் வேவுப்புலியானார். அண்ணன் வழிநடத்திச் சென்ற படையணி வெல்வேரிச்சமரில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது. இச்சண்டையில் எதிரிகளிடம் இருந்து பல்ரக ஆயுதங்களை கைப்பற்றியதால் தலைவரிடமிருந்து பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார். இது மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. இதனைவிட பன்மடங்கு வெற்றியை தன் வழி நடத்தலில் தன் படையணி பெறவேண்டும் என்ற உள்நோக்கம் அவரிடம் ஆலவிருட்சம் போல் பரவி கிடந்தது.\nஇவருடைய முக்கிய சமர்க்களங்களாக திருமலை – யாழ். வீதி பதுங்கித்தாக்குதல், தவளைப்பாய்ச்சல் சமர்கள் ஆனையிறவு பரந்தன் சமர்கள், மன்னார் காவல்துறை நிலைய தாக்குதல், ஜெயசிக்குறு சமர்கள், வெல்வேரி வெற்றிச் சமர், பச்சனூர் காவல்து��ை நிலைய தாக்குதல், கந்தளாய் கடவாணை வீதி மருத்துக்காவு வண்டித் தாக்குதல், பாலம் போட்டாறு பதுங்கித் தாக்குதல் என்பவற்றைக் குறிப்பிடலாம். மூதூர் பாலத்தோப்பூர் படையப் புலனாய்வுப்பிரிவு முகாம் மீதான தாக்குதலே இவரின் இறுதித் தாக்குதலாக இருக்கும் என்று கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. சண்டைக்கான பயிற்சி நெறிகளும் தொடங்கி விட்டன. ஒத்திகை பார்க்கும் நாளோ நெருங்கிவிட்டது. தனக்கு சிறந்த மகளிர் படையணி தலைவி வேண்டும் என்று கேட்டார். அதற்கமைய இக்கட்டான காலகட்டத்திலும் படையணியை சிறந்தாற்போல் வழிநடத்தும் படையணித் தலைவி கொடுக்கப்பட்டார்.\nநள்ளிரவில் தொடங்கிய சமர் எம் செவிப்பறைகளை அதிரவைத்தது. சீறிச் சிலிர்த்த புலியாய் எதிரியைத்தாக்க தொடங்கினார். திடிரென மனோஜ் அண்ணனின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நாங்கள் அனலில் விழுந்த புழுவாக துடி துடிக்கலானோம். காயம் என்று அறிந்ததும் ஓரளவு மனதைதேற்றிக் கொண்டோம். அந்த வேளையில் யாரும் அறியவில்லை புலரும் பொழுதிலே இடியோசை ஒன்று காத்து நிற்கின்றது என்று.\n அதிகாலை 5.25 மணியளவில் மின்னலென எம் செவிகளை நோக்கி ஓர் செய்தி வந்தது மின்னல் வேகத்தில். எதிரியை தாக்கி விட்டு எதிரியின் இலக்குக்கு திடீரென உள்ளாகிவிட்டார். தனயனின் மார்பை எதிரியின் துப்பாக்கி முனை குறிபார்த்து விட்டது. அண்ணனின் துணிவைப் பார்த்து அந்தச் சூரியன் கூட தன் செங்கதிரை மண்ணில் பாய்ச்ச மறுத்து விடட்டது. காரணமோ ஓர் வீரனின் உடல் இங்கு மாய்ந்து கிடக்குறது. அந்த வீரனின் பலத்துக்கு முன் அந்த கதிர்களின் ஒளிக்கு பலமில்லை.\nவீரத்தாயின் மடியினிலே வீரத்தாலாட்டில் தமிழீழ மானம் காக்க வந்தவன் 11.12.2001 அன்று இறுதியான போர்க்களத்துடன் தமிழீழ மண்ணை எங்கள் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அந்த மண்ணின் மடியில் தன் உயிரை நீத்து மூன்று போராளிகளுடன் நீத்தார்.\n நீங்கள் மாவீரராகி இன்று துயில்கிறீர்கள்.\nஉங்கள் நினைவாக மூதூர் பள்ளிக்குடியிருப்பில் “லெப். கேணல் மனோஜ் பாலர் பாடசாலை” தொடங்கப்பட்டுள்ளது.\nமாவீரரான உங்கள் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்.\nநினைவுப் பகிர்வு:- செல்வி ஜீவி\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext articleதளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஎமத��� போராட்டத்தின் ஆரம்பத் தீப்பொறி..\n1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில்...\nநெடுஞ்சேரலாதன் - December 5, 2018 0\nகையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள்...\nநெடுஞ்சேரலாதன் - November 1, 2018 0\nஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/subramanya-panchakshari-mantra-tamil/", "date_download": "2021-05-13T06:45:33Z", "digest": "sha1:XYBBOB2PABUPOH4V5QEPDX4GR6QHIU6S", "length": 12590, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "உங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றார். முருகப்பெருமானுக்கு சுப்ரமணியர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. அந்த சுப்பிரமணியர் ஆகிய முருகப்பெருமானுக்குரிய சுப்ரமண்ய பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இதோ.\nசுப்ரமண்ய பஞ்சாக்ஷரி மூல மந்திரம்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஐம்\nஈம் நம் லம் ஸௌ சரவணபவ\nசுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் துதிப்பது சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் முருகபெருமான் படத்திற்கு செண்பக மலர்களை சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிய ��ின்பு இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதிப்பதால் புத்திசாலித்தனம் பெருகும். புதிய சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே இருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கி, திருமண வாழ்க்கை சிறக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் போன்றவற்றிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.\nதினந்தோறும் முருகப் பெருமானை வழிபடலாம் என்றாலும் அவரின் முழுமையான அருளைப் பெறுவதற்கு வழிபாடு செய்ய மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை சிறப்பான தினங்களாக இருக்கின்றன. ஐப்பசி மாதத்தில் வருகின்ற சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் சிறப்பான பலன்கள் ஏற்படும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதாவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் விரதம் சஷ்டி விரதம். அதுபோல கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.\nமுருகப்பெருமானின் முறைப்படி வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும். மேலும் எதிரிகள் உருவாகாமலும் தடுக்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கப்படுகிறார்கள். திடீர் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்கள் சிறக்கும். லாபங்கள் பெருகும்.\nதோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் மந்திரம்\nஇது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n இந்த மந்திரங்களை 108 முறை உச்சரித்தால் அல்லது ஒளி வடிவமாக கேட்டால்கூட நீங்காத நோயெல்லாம் நீங்கிவிடும் தெரியுமா\nசனிக்கிழமையில் இந்த பாடலை பாடினா���் சகல பிரச்சினைகளும் தீர்ந்து செல்வாக்கு உயரும் தெரியுமா\nஎத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும் பாடல் இந்தப் பாடலைப் பாடினால் தீராத நோயெல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/30/nayyar-mohammad-worked-for-tamil-till-the-end-of-his-life/", "date_download": "2021-05-13T06:16:03Z", "digest": "sha1:EH3UIYPGQZAS3CEUGO2ZZFOGX5LNOAYR", "length": 8859, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "வாழ்வின் இறுதி வரை தமிழுக்காக உழைத்த நயினார் முகம்மது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவாழ்வின் இறுதி வரை தமிழுக்காக உழைத்த நயினார் முகம்மது\nவாழ்வின் இறுதி வரை தமிழுக்காக உழைத்த நயினார் முகம்மது\nதமிழ்த் துறைத் தலைவராக திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் பணியாற்றியவர். 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப்பின் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்துடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவைத் தோற்று வித்து, 28 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்து சேவையாற்றினார்.\nஅத்துடன், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்ததுடன், ஐந்து பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடுகளை நடத்தியவர். இதனால் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தவர்.\nதிருச்சிராப்பள்ள்ளி தமிழ்ச் சங்கத்தில் பெரும் புள்ளியாக இருந்த இவர் இறக்கும் வரை அதன் துணை அமைச்சராக இருந்தவர். பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் பங்கேற்றார்.\n1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று சனவரி 10 இல் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு தமிழ் செம்மல் விருது வழங்கியது. உலகத் திருக்குறள் பேரவை-திருக்குறள் நெறித் தொண்டர் விருதை வழங்கி கௌரவித்தது.\nஉலகத் திருக்குறள் பேரவை குறள் ஞாயிறு என்ற சிறப்பையும் அளித்து பெருமைப்படுத்தியது. குன்றக்குடி அடிகள் – பெரும்ப���லவர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தினார். தன் வாழ்வின் இறுதி வரை தமிழுக்காக தொண்டாற்றியவர்.\nகுறள் ஞாயிறுதமிழுக்காக தொண்டாற்றியவர்தமிழ் செம்மல் விருது\nரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் வாலி\nதிருச்சியின் பிரபல மூத்த வழக்கறிஞர் மரணம்..\nகலைஞரின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ்\nவெள்ளியில் முதல் தரம், திருச்சியில் முதல் இடம்.. 45 ஆண்டுகளை கடந்த ஓம் ஜூவல்லரி..\nதிருச்சி: தோண்டத் தோண்ட புதையல், சிவ லிங்கங்கள், தங்கம்…\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://psc.gov.lk/index.php?option=com_content&view=article&id=73&Itemid=171&lang=ta", "date_download": "2021-05-13T07:01:17Z", "digest": "sha1:JCZEUEPMU3OIR5M6CXHBQQ7W65GJZELD", "length": 29534, "nlines": 333, "source_domain": "psc.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\n+94 112 876 169 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு எம்.ஏ.பீ. தயா செனரத்\nசெயலாளர் +94 112 136 617 +94 112 876 169 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்�� வேண்டும்.\n+94 112 136 604 +94 112 876 181 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமேலதிக செயலாளர் +94 112 136 603 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமேலதிக செயலாளர் +94 112 136 604 +94 112 876 181 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி செயலாளர்கள் - -\nநிர்வாக உத்தியோகத்தர் +94 112 136 637 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபிரதம அரச முகாமைத்துவ உதவியாளர் +94 112 136 640 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமேலதிக செயலாளர் +94 112 136 603 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமேலதிக செயலாளர் +94 112 136 603\nசிரேஷ்ட உதவி செயலாளர் +94 112 136 651 +94 112 876 179 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. டி.டபிள்யு. கயான் +94 112 136 620 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எம்.டி.எம். குமுதினி +94 112 136 618 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. நிர்மலா பிரியதர்ஷனீ +94 112 136 619 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எஸ்.எம்.எச். சேனாநாயக்க +94 112 136 600\nசிரேஷ்ட உதவி செயலாளர் (பதவி உயர்வு) +94 112 136 643 +94 112 876 168 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. சி.ஆர். மாமுஹேவ +94 112 136 662 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப���படுத்த வேண்டும்.\nதிருமதி. துஷ்மந்தி லியனகம +94 112 136 668\nதிருமதி. டபிள்யூ.ஏ.எஸ்.டீ. குமாரசிங்ஹ +94 112 136 626\nதிருமதி. பி.ஏ. சேத்தனா ஜயமாலி +94 112 136 655 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெல்வி. உதாரி லங்கா ஜயசுந்தர\nசிரேஷ்ட உதவி செயலாளர் (நியமனம்) +94 112 136 607 +94 112 136 607 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எஸ்.ஏ.டீ.என். பெரேரா +94 112 136 634\nசெல்வி. பி.பீ.ஏ.எம். பஹலவிதான +94 112 136 629\nதிருமதி. எஸ்.எம்.எஸ். ஸீனா +94 112 136 635\nதிருமதி. எச்.ஐ. புபுதங்கனி +94 112 136 621\nசிரேஷ்ட உதவி செயலாளர் +94 112 136 608 +94 112 876 187 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எஸ்.எச். பரணவிதான +94 112 136 624 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெல்வி. ஜி.ஜி.ஆர். சந்தமாலி +94 112 136 625 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெல்வி. உச்சிதா முனசிங்க +94 112 136 600 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசிரேஷ்ட உதவி செயலாளர் +94 112 136 605 +94 112 876 175 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. பி. சந்திமா சிகேரா\nதிருமதி. எஸ்.எம்.பி.எம். விபுலசேன +94 112 136 633 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. வை.எஸ்.பி.பி. குணரத்ன +94 112 136 645 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. பி.எச்.டி. மதுபாஷினி +94 112 136 644 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எம்.கே.ஜி. விஜேவிக்கிரம +94 112 136 660 இந்த மின்-அஞ்சல் மு���வரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. என்.ஜீ.எல்.எம். நெலும் குமாரி +94 112 136 600 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெல்வி. ஆர்.எல். விஜேசூரிய +94 112 136 600 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. கே.ஏ.கே.டபிள்யூ. பெரேரா +94 112 136 645\nதிரு. வசந்த ராஜபக்ஷ் +94 112 136 657\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவு\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவு\n(இடமாற்றம் மற்றும் இதர) +94 112 136 600\nகணக்காளர் +94 112 136 606 +94 112 876 172 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகணக்காளர் +94 112 136 656 +94 112 876 171 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதலைவர் +94 112 136 627 +94 112 876 178 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெயலாளர் +94 112 136 632 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசிரேஷ்ட உதவி செயலாளர் +94 112 136 653 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெல்வி. கே.ஜி.எஸ். தினேஷா +94 112 136 664 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. ஜி.கே. கோட்டேபொல +94 112 136 600\nதிருமதி. எஸ்.பீ. சமரசேகர +94 112 136 659\nதிரு. ஆர்.ஜே.பி.கே. ரத்னாயக +94 112 136 600\nதலைவர் +94 112 136 600 +94 112 876 167 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசெயலாளர் +94 112 136 622 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசிரேஷ்ட உதவி செயலாளர் +94 112 136 665 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. கே.எம்.ஜே.கே. ரத்நாயக்க +94 112 136 631 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிருமதி. எஸ்.எம்.எச். சேனாநாயக்க +94 112 136 600 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. ஆர்.எம்.எச். ரத்னாயக +94 112 136 666\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 May 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 410233\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/ammanna-memorial-murtys-neuro-super-speciality-ho-east_godavari-andhra_pradesh", "date_download": "2021-05-13T07:18:53Z", "digest": "sha1:OHJYMSZNME35IVYYOCWUCGVHOQVB23J3", "length": 6314, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Ammanna Memorial Murtys Neuro Super Speciality Ho | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/30223-us-police-officer-kim-potter-and-police.html", "date_download": "2021-05-13T06:12:58Z", "digest": "sha1:FZORYE3HKQ7OOINPUA6PIY2R5TR67BR4", "length": 11406, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம் - The Subeditor Tamil", "raw_content": "\nகருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம்\nகருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம்\nகருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம் அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற பெண் காவல் அதிக��ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் என்ற கருப்பின இளைஞரை காவலர்கள் கைது செய்ய முற்பட்டனர். அப்போது என்மீது தவறு இல்லை எனக்கூறி அந்த இளைஞர் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது பெண் காவல் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதனைக் கண்டித்து, புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின. இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், காவல் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் டாசர் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர காவலர்கள் தெரிவித்தனர்.\nஇதனை ஏற்க மறுத்து போராட்டக்காரர்கள், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக்கொன்ற பெண் காவல் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை போலீஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். காவல் அதிகாரிகளின் இந்த முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nYou'r reading கருப்பின இளைஞர் கொலைக்கு பெண் அதிகாரி பிராய்ச்சிதம் Originally posted on The Subeditor Tamil\nதினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்\n - அடுத்த மாதம் அரியர் தேர்வு ஆரம்பம்\nமனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்… பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\nமே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...\nசொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…\n32 ஆண்டுகள் ��னியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்\nஉலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா\n – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்\nநீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு\nமாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா\nகோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு\nஇலங்கையில் புர்கா, நிகாப் அணிய தடை\n” - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nஇதயம் நொறுங்குகிறது – இந்தியாவின் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம்\nகாற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/12/22233500/Lack-of-goalie-is-the-biggest-loss-for-India--Interview.vpf", "date_download": "2021-05-13T06:46:49Z", "digest": "sha1:BZHQHCR25OVR2BKJGIGYHF56FV7M7AUC", "length": 18816, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lack of goalie is the biggest loss for India - Interview with Australian player Sumith || கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு - ஆஸ்திரேலிய வீரர் சுமித் பேட்டி\nஆஸ்திரேலியாவுக்க��� எதிரான கடைசி 3 டெஸ்டுகளில் கோலி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.\nஅடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36 ரன்னில் சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. டேவிட் வார்னர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் அவர் 2-வது டெஸ்டிலும் ஆட வாய்ப்பில்லை. எனவே ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் 31 வயதான ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார். 2-வது இன்னிங்சில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் மைதானம் அவருக்கு ராசியானது. இங்கு அவர் 7 டெஸ்டில் விளையாடி 4 சதம், 3 அரைசதம் உள்பட 908 ரன்கள் எடுத்துள்ளார்.\nமறுபடியும் முத்திரை பதிக்கும் வேட்கையுடன் காத்திருக்கும் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஅடிலெய்டு டெஸ்டில், அஸ்வின் வீசிய அந்த பந்து சுழன்று திரும்பவில்லை. அது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியது. துரதிர்ஷ்டவசமாக இது போன்று நடக்கத் தான் செய்யும். நான் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய இரு பந்துகளும் ஓரளவு சுழன்று திரும்பின. ஆனால் நேராக வந்து விக்கெட்டை பறித்த அந்த பந்தை நான் நினைத்த மாதிரி ஆடவில்லை. அஸ்வினின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார். தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் அவரது பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்டுகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்து ரன் சேர்த்த விதம் (74 ரன்) அருமையாக இருந்தது. அந்த டெஸ்ட் முடிந்து அவரை களத்தில் சந்தித்த போது, ‘பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள்’ என்று அவரிடம் கூறினேன். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து இங்கேயே (ஆஸ்திரேலியா) இருந்தால் அவருக்கு நிறைய நெருக்கடி இருந்திருக்கும். முதல் குழந்தை பிறப்புக்காக அவர் தாயகம் திரும்ப எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர். அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். இந்த தருணத்தை நிச்சயம் தவற விடக்கூடாது.\nஅடிலெய்டு டெஸ்டில் எங்களது வேகப்பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. நான் பார்த்தமட்டில் அனேகமாக கடைசி 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த பந்து வீச்சு இது தான். குறை சொல்ல முடியாத அளவுக்கு துல்லியமாக பந்து வீசினர். இது போன்ற பந்துகள் பேட்டின் முனையில் பட்டு கேட்ச்சுக்குத் தான் செல்லும். இந்திய அணியினர் அந்த தோல்வியையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைவிட்டு நகர்ந்து தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள். தாங்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து டெஸ்ட் போட்டி முடிந்ததும் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய அடுத்த போட்டியின் செயல்பாடு அமையும். இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகு இப்படி யோசிப்பது நல்லது.\nமெல்போர்னில் அரங்கேறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறு வயதில் கனவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மறுநாள் இந்த போட்டியை குடும்பத்தினருடன் பார்த்த அனுபவம் உண்டு. ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் களம் காண்பது எப்போதும் சிலிர்ப்பாக இருக்கும். இந்த முறையும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.\nகொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் சிட்னியில் 3-வது டெஸ்ட் (ஜன.7-11) நடக்குமா என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தரை திட்டமிட்டபடி சிட்னியில் டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் சிட்னியில் விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்போம். அதே சமயம் மருத்துவ, சுகாதாரத்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்போம்.\n‘இனி எல்லா ட���ஸ்ட் போட்டிகளிலும் சிவப்பு பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு(பிங்க்) நிற பந்தை பயன்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறிய யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து நீடிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஒரு தொடரில் ஒரு டெஸ்டில் பிங்க் பந்து பயன்படுத்தினால் போதும் நன்றாக இருக்கும்.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\n2. கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத மைக் ஹஸ்சி\n3. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\n4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு\n5. வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம் - கருணாரத்னே, மேத்யூஸ் அதிரடி நீக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/666430-puducherry-election-update.html", "date_download": "2021-05-13T06:41:10Z", "digest": "sha1:O4CBLN3XGCUNBVMKXI4X3D44WS2W4BKN", "length": 15485, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி தேர்தல்: ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி | puducherry election update - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபுதுச்சேரி தேர்தல்: ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் வெற்றி\nபுதுச்சேரி மாநிலம், ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் ���ேட்பாளர் லட்சுமிகாந்தன் 2,240 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.\nபுதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியில் தே.ஜ. கூட்டணியில், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் லட்சுமிகாந்தனும், காங்கிரஸ்-திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் போட்டியிட்டனர்.\nபரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில் முதல் சுற்றிலிருந்தே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்து வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பின்னடைவைச் சந்தித்தார். நிறைவாக லட்சுமிகாந்தன் 15,624 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 13,384 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமியைவிட 2,240 வாக்குகள் கூடுதலாகப் பெற்று லட்சுமிகாந்தன் ஏம்பலம் தொகுதியைத் தனதாக்கிக் கொண்டார்.\nஏம்பலம் தொகுதியில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கந்தசாமி வெற்றி பெற்று அமைச்சரானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லட்சுமிகாந்தன் அப்போது தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சோமநாதன்- 618, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுதா- 590 வாக்குகள் பெற்றனர். நோட்டாவில் 193 வாக்குகள் பதிவாகின.\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல் 9ம் தேதி வரை)\nஎய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து\nதிரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்\nபுதுச்சேரி தேர்தல்: நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமார் மகன் வெற்றி\nஏம்பலம் தொகுதிபுதுச்சேரிகாங்கிரஸ்என் ஆர் காங்கிரஸ்பாஜகOne minute newsBjpCongressPuducherry election update\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (மே 3 முதல்...\nஎய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து\nதிரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்���ோது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு\nகரூரில் தளபதி கிச்சன்: ஏழை மக்களுக்கு 3 வேளை உணவு\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\nபுதுச்சேரியில் தினசரி கரோனா பாதிப்பு இன்றும் 2,000-ஐக் கடந்தது; மேலும் 27 பேர்...\nகரோனா தடுப்புப் பணியில் மோடியின் நிர்வாகம் பொய்த்துவிட்டது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி...\nநெட்டப்பாக்கத்தில் கரோனா நோயாளிகளுக்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் மையம்: புதுச்சேரி ஆளுநர்...\nகூட்டணியில் குழப்பமும், சிக்கலும் இல்லை: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி\nஉங்களுக்கு உண்மையாக இருப்பேன்; உங்களுக்காக உழைப்பேன்: தமிழக மக்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஉடைந்து போயிருக்கும் திரைத்துறைக்கும் பிராண வாயு கிடைக்கும்: ஸ்டாலினுக்கு விஷால் வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2021-05-13T07:20:38Z", "digest": "sha1:D2EL74DUK67KJYRERLXSOB4DDZCYHT3C", "length": 4716, "nlines": 38, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்காவின் சனாதிபதி ஆகிறார் Joe Biden – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்காவின் சனாதிபதி ஆகிறார் Joe Biden\nஒபாமா ஆட்சியில் உதவி சனாதிபதியாக இருந்த ஜோ பைடென் (Joe Biden) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதி ஆகிறார். தற்போதைய சனாதிபதி ரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தாலும், 20 electoral வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தில் பைடென் வெற்றி பெற்றதால் அவர் அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாக ஆகிறார்.\nArizona, Nevada, Georgia, North Carolina, Alaska ஆகிய மாநிலங்களில் இறுதி முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் 20 வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தை வென்றதால் பைடென் 273 electoral வாக்குகளை பெற்று சனாதிபதி ஆகிறார். சனாதிபதியாக வெல்ல குறைந்தது 270 electoral வாக்குகளே தேவை.\nகனடாவின் ப���ரதமர் ஏற்கனவே பைடெனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஅதேவேளை 100 ஆசனங்களை கொண்ட அமெரிக்க Senate தேர்தலில் தற்போது Democratic கட்சி 48 ஆசனங்களையும், Republican கட்சி 48 ஆசனங்களையும் வென்றுள்ளன. பைடெனின் Democratic கட்சி 50 அல்லது அதற்கு மேற்பட்ட காங்கிரஸ் (Senate) ஆசனங்களை வெற்றி பெறாவிடின் பைடெனின் ஆட்சி பலம் அற்றதாவே இருக்கும்.\nSenate 50:50 ஆசனங்களை கொண்ட நிலை உருவாகி அந்த அவை தீர்மானங்களை எடுக்க முடியாத நிலை உருவாகும்போது மட்டும் உதவி சனாதிபதிக்கு ஒரு வாக்கு உண்டும். அந்நிலையில் உதவி சனாதிபதி தனது வாக்கை அளித்து தீர்மானத்தை நடைமுறை செய்யலாம். உதவி சனாதிபதியே Senate தலைவர் ஆவார்.\nபைடென் சுதந்திரமான ஆட்சி செய்ய Senate அவரின் ஆதிக்கத்தில் இருப்பது அவசியம்.\nபைடென் வெற்றியால் கமலா ஹாரிஸ் முதலாவது பெண் உதவி சனாதிபதி ஆகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cleverads.com/ta/banner-creator/", "date_download": "2021-05-13T05:09:56Z", "digest": "sha1:Z3MMAYC4K7LNOAZKVXKAEF2G3QKP26MI", "length": 31690, "nlines": 122, "source_domain": "cleverads.com", "title": "Ads இலவச பேனர் மேக்கர் | பேனர் உருவாக்கியவர்", "raw_content": "clever ads கூகிள் மூலம் உள்நுழையவும்\nஇலவச ஆன்லைன் விளம்பர கருவிகள்\nஉங்கள் Google Ads பிரச்சாரங்களை கண் சிமிட்டலில் உருவாக்கவும்.\nGoogle Ads சரியான சொற்களைக் கண்டறியவும்.\nGoogle Ads பிரச்சாரங்களைத் தணிக்கை செய்து மேம்படுத்தவும்.\nஉங்கள் காட்சி பிரச்சாரங்களுக்கு பேனர் ads\nஉங்கள் Google Ads எந்த மொழிக்கும் தானாக மொழிபெயர்க்கவும்.\nGoogle Ads விளம்பர குறியீடு\nஎங்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்துங்கள் மற்றும் இலவச Google Ads வரவுகளைப் பெறுங்கள்.\nMicrosoft Teams உங்கள் பிபிசி ads செயல்திறனைப் பெறுக.\nஉங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ads பிரச்சாரங்களைக் காணவும், ஒப்பிடவும் மற்றும் மேம்படுத்தவும்.\nபுதிதாக உங்கள் வலைத்தளத்தை உருவாக்கவும் இலவசமாக விளம்பரம் தொடங்கும்.\nSlack உங்கள் பிபிசி ads செயல்திறனைப் பெறுக.\nஉங்கள் பிபிசி விளம்பரத் தரவை Google Sheets கொண்டு வாருங்கள்.\nGoogle அரட்டையில் உங்கள் PPC ads\nவிளம்பர நிறுவனங்களுக்கான கருவிகள் கட்டாயமாக வேண்டும்.\nபேனர் உருவாக்கியவர்: உங்கள் பேனர் விளம்பரங்களை நொடிகளில் உருவாக்கவும்\nஒரே கிளிக்கில் உங்கள் காட்சி பிரச்சாரங்கள் உகந்ததாக தயாராக பயன்படுத்தக்கூடிய பதாகைகள் கட்டு உருவாக்குதல்.\nஇலவசமாக வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் முயற்சி\nநொடிகளில் தானாகவே பேனர் பேக்கை உருவாக்குங்கள்\nபதாகை படைப்பாளர் கருவி உங்கள் டொமைனை உள்ளிட்டு, ஒரு சில வினாடிகளில் தானாகவே உருவாக்கப்பட்ட உங்கள் பதாகைகள் கிடைக்கும். உரைகள், படங்கள், மற்றும் சின்னங்களை சேர்க்கப்பட்டுள்ளது.\nஇலவசமாக வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் முயற்சி\nஅல்லது எங்கள் வார்ப்புருக்களில் ஒன்றைத் தேர்வுசெய்க ...\nஎங்கும். எந்த சாதனம் இருந்து\nஎங்கள் பதாகை படைப்பாளர் மொபைல் சாதனங்கள் போலவே சக்திவாய்ந்த உள்ளது. உங்கள் பதாகைகள் திருத்தவும் எங்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும்.\nஎங்கள் புதிய பேனர்களை உங்கள் Google விளம்பர பிரச்சாரங்களில் எங்கள் பேனர் படைப்பாளருடன் ஒரே கிளிக்கில் பதிவேற்றவும்\nஉங்கள் தளத்தில் எப்போது போக்குவரத்து ஈர்ப்பதில் தொடங்கும். ஒரு பொத்தானை தட்டி, உங்களுக்கு விருப்பமான Google விளம்பரங்களுக்கான பிரச்சாரங்கள் உங்கள் பதாகைகள் கட்டு பதிவேற்ற.\nஇலவசமாக வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் முயற்சி\nஇப்போது வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் முயற்சி\nஅது முற்றிலும் இலவசம். உடனடியாக உங்கள் Google விளம்பரங்களுக்கான பிரச்சாரங்கள் உகந்ததாக பதாகைகள் உருவாக்கவும்.\nவீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் பற்றி மேலும்\nவீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் கூகிள் காட்சி விளம்பரங்களை தொடங்க மற்றும் உங்கள் ஆன்லைன் கடை செயல்திறனை மேம்படுத்த எப்படி மேலும் என்பதையும் அறிந்துக் கொண்டேன். நல்ல கூகிள் விளம்பரங்களுக்கான பிரச்சாரங்கள் அனைத்து, விற்பனை மேலே, நீங்கள் பெரிய தரவு கொண்டு முடியும்\nஎன்ன தான் நீங்களும் உங்கள் வணிக வழங்க\nபதாகை படைப்பாளர் கொண்டுள்ளது, நன்மைகள் மற்றும் நன்மைகள்\nஉருவாக்க விழிப்புணர்வு, புதிய தடங்கள் இயக்கி (மற்றும் அதிகரிப்பு) வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் உடன் விற்பனை ... அனைத்து முற்றிலும் இலவசம் உருவாக்க, மற்றும்\nநீங்கள் கைமுறையாக உங்கள் பதாகைகள் உருவாக்க அல்லது தானாக அவற்றை உருவாக்கப் நீங்கள் விரும்பினாலும், வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் எந்த செலவில் உங்களுக்கு உதவ மற்றும் உங்கள் வலைத்தளம் அல்லது ஆன்லைன் வணிக கூடிய சிறந்த தரமான பேனர் தொகுப்பை உருவாக்க இங்கே உள்ளது. ��ுழுமையாக தனிப்பயனாக்கம் உங்கள் காட்சி பிரச்சாரங்கள், Google இன் தேவைகள் மற்றும் ஒரு பிரீமியர் கூகிள் பார்ட்னர் நிபுணத்துவம் முழு அளவில் இணக்கம் அதிகரிக்கச் செய்யும் என்று உங்கள் ஆன்லைன் கடையில் பதாகைகள் ... பூஜ்யம் செலவும் ஆகாது\nநீங்கள் பேனர் விளம்பரங்கள் கையேடு உருவாக்கம் தேர்வு என்றால் ...\nஉங்கள் Google காட்சி பதாகைகள் உருவாக்கம் முழு கட்டுப்பாட்டையும் கடின உழைப்பு மற்றும் தவிர்க்க வேண்டும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து உங்கள் சொந்த படங்கள் மற்றும் லோகோ பதிவேற்ற உங்கள் விளம்பர உரையில் உருவாக்க மற்றும் ஒரு செயலுக்கான அழைப்புடன் தேர்வு உள்ளது. பின்னர் எங்களுக்கு அதை விட்டு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து உங்கள் சொந்த படங்கள் மற்றும் லோகோ பதிவேற்ற உங்கள் விளம்பர உரையில் உருவாக்க மற்றும் ஒரு செயலுக்கான அழைப்புடன் தேர்வு உள்ளது. பின்னர் எங்களுக்கு அதை விட்டு நீங்கள் தீவிரமாக அதே நேரத்தில், நீங்கள் எங்கள் உதவி கட்டமைத்தல் உள்ள, வடிவமைப்பதில் அவர்களை அளவிடல் வேண்டும் பதாகைகள் வளர்ச்சியில் பங்கேற்க மற்றும், என்றார். இவ்வாறு, உங்கள் பதாகைகள் இன்னும் உன் முற்றிலும் ஆனால் மிகவும் போரிங் பகுதியில் உதவி சிறிது தங்கள் தேர்வுமுறை மற்றும் பதிவேற்றம் கூகிள் விளம்பரங்களுக்கான பிரச்சாரங்கள் கொண்டு. எளிதாக மற்றும் எளிய ஆனால் உங்கள் சாரம் கொண்டு\nநீங்கள் பேனர் விளம்பரங்கள் தானியங்கி தலைமுறை விரும்பினால் ...\nமறுபுறம், நீங்கள் கைமுறையாக உங்கள் பதாகைகள் உருவாக்க நேரம் இல்லை, நினைத்தால், நீங்கள் அனைத்து வேலை செய்ய விடுங்கள். விளம்பரம் நூல்கள் பற்றி அல்ல கவலை, படங்கள் தேர்வு, பதாகைகள் வடிவமைப்பு ... அதேபோல மட்டும் இதைச் செய்யவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வலைத்தளத்தின் URL நுழைய உங்கள் Google காட்சி பதாகைகள் உருவாக்க மிகவும் பயனுள்ள சொத்துக்கள் ஆகியவை அமைக்கப்படும் உள்ளது. அது எளிதாக இருக்க முடியாது உங்கள் ஆன்லைன் வணிக வெறும் URL உடன் நாம் செய்யும் கட்டமைக்கும், ஒருங்கிணைப்பதற்கும் பார்த்து, நீங்கள் விரும்பினால், மேலும் உங்கள் பதாகைகள் வெளியிடும் எடுத்து.\nசாவி அம்சங்கள் நீங்கள் காண்பீர்கள் ...\nஎப்படி வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் பெரும்பாலான க��ட் அவுட்\nமுழு செயல்முறை சூப்பர் எளிதானது, நாம் உறுதியளிக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அனைத்து நாம் முன்னர் சொன்னது போல், கைமுறையாக அல்லது தானாக உங்கள் விளம்பரங்களை உருவாக்க தேர்வு உள்ளது. இரு வழக்குகளிலும் உங்கள் AMP மற்றும் HTML5 பதாகைகள் வெற்றி பெற Google விளம்பரங்களின் பிரச்சாரங்களில் இணையத்தில் எல்லா பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் மிக வெற்றிகரமான அளவுகளில் விரைவில் உருவாக்கப்படும்.\nஇந்த வழியில் நீங்கள் உடனடியாக உங்கள் புதிய பதாகைகள் மூலம் போக்குவரத்து மற்றும் மாற்றங்கள் உங்கள் வணிகத்திற்கான பயணத் தொடங்க முடியும் கிட்டத்தட்ட எந்த முயற்சியும் நீங்கள் இன்னும் போக்குவரத்து மற்றும் உங்கள் இணையதளத்தில் வரும் புதிய வாடிக்கையாளர்கள் வேண்டும்.\nபுத்திசாலி விளம்பரங்கள் பதாகை Creator உங்களுக்கு பேனர் விளம்பரங்கள் நிறங்கள் படங்கள், ஒன்று தானியங்கி அல்லது கைமுறை முறையில், நூல்கள் அனைத்தையும் தனிப்பயனாக்க அனுமதிக்கும். எங்கள் HTML5 பதாகை படைப்பாளர் மூலம் நீங்கள் எப்போதும் நீங்கள் நிச்சயமாக, எதுவும் உங்கள் முந்தைய அங்கீகாரம் இல்லாமல் பதிவேற்றப்படும் தோற்றத்திற்கு உங்கள் பேனர் விளம்பரங்கள் வேண்டும் என்பதை, இறுதி செல்வாக்கு இருக்காது.\nகூகிள் விளம்பரங்கள் பேனர்கள் பதிவேற்றம் செயல்முறை\nநேரடியாக உங்கள் பதாகைகள் உங்களுக்கு விருப்பமான Google விளம்பரங்களுக்கான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரக் குழுக்களும் பதிவேற்றிய க்கு தேர்வு மற்றும் அவர்கள் தெரிவு பிரச்சாரங்கள் சுறுசுறுப்பாக இருந்தால் உடனடியாக இயங்கும் ஆரம்பிக்கும். என்று விட எளிதாக\nஆனால் நாம் சொன்னது போல், அது அவசியம் இல்லை அது உங்கள் முன் அங்கீகாரம் இல்லாமல் செய்யப்பட மாட்டாது நீங்கள் உங்கள் பிரச்சாரங்களை உங்கள் பதாகைகள் பதிவேற்ற விரும்பவில்லை என்றால், கவலைப்படாதீர்கள். நீங்கள் அவற்றை பதிவிறக்க நீங்கள் சாலை அல்லது போதெல்லாம் நீங்கள் விரும்பும் உள்ளன வேளையில் உங்களுடைய சொந்த அவற்றை பதிவேற்ற முடியும் என்று முடியும். இரண்டு விருப்பங்களும் இலவச, எனவே ... என்ன அதை முயற்சிக்க காத்திருக்கிறார்கள் உள்ளன\nஎன்ன மற்றவர்கள் இருந்து எங்களை மாறுபட்ட படமாக்கும்\nஏன் வீழ்வது விளம்பரங்கள் பதாகை படைப்பாளர்\nபுத்திசாலி விளம்பரங்கள் பதாகை Creator உங்களுக்கு Google விளம்பரங்களின் காட்சி பதாகைகள் உருவாக்க இலவசமாக உங்கள் கணக்கில் அவர்களுக்கு ஏற்ற உதவும். உங்கள் காட்சி பிரச்சாரங்களைக் காணலாம் உங்கள் தொழில் மிகச் சுறுசுறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான பதாகைகள் இழப்பீர்கள் மற்றும் பயனர்களின் கவனத்தை ஈர்க்க விளம்பரத் உங்கள் போட்டி சந்திக்கும்.\nகூடுதலாக, பெருக்கியின் கொண்ட (மொபைல் வடிவமைக்கப்பட்ட) மற்றும் HTML5 பதாகைகள் நீங்கள் நன்றாக பெற்ற CTR (செய்தல் விகித) மற்றும் ஒட்டுமொத்த முடிவுகளைப் பெறலாம் உதவுகிறது. நீங்கள் அதே உங்கள் நேரம் மற்றும் வளங்களை போன்ற Google விளம்பரங்களின் பட்ஜெட் மிகவும் வெளியே அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nபடைப்பு கட்டிடம் மற்றும் நல்ல கூகிள் விளம்பரங்கள் பிரச்சாரங்களில் பதாகைகள் நிகழ்ச்சி நேரம், வளங்கள் மற்றும் நிபுணத்துவம் நிறைய தேவைப்படுகிறது. புத்திசாலி விளம்பரங்கள் இல்லையெனில், விளம்பர பிரதியை எழுதி வடிவமைத்தல் மற்றும் இரத்தத்தில் ஊறிய கட்டிட மற்றும் கிரியேட்டிவ் உறுப்புகள் கொண்டு வரும் செலவுக்காக ஒதுக்கப்படும் என்று பணி நேரம் தவிர நீங்கள் உதவுகிறது. இந்த கருவியை காட்சி பிரச்சாரங்களின் வளர்ச்சி இந்த வளங்கள் மற்றும் நேரம் சேமிக்க மற்றும் ... அவர்கள் ஒரு கிளிக் நேரம், பதாகைகள் உருவாக்குவதாகும் அதை வீணாக்குவதையோ அல்லது நீங்கள் அவர்களை முழுவதுமாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் விரும்பினாலும், கையேடு கட்டுமான விருப்பத்தை தேர்வு நிறுத்தத்தில், பணம் நேரம், பதாகைகள் உருவாக்குவதாகும் அதை வீணாக்குவதையோ அல்லது நீங்கள் அவர்களை முழுவதுமாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் விரும்பினாலும், கையேடு கட்டுமான விருப்பத்தை தேர்வு நிறுத்தத்தில், பணம் நாம் நீங்கள் அவசரமாக மற்றும் மன அழுத்தம் இல்லாமல் உங்கள் காலை காபி அனுபவிக்க நேரம் வேண்டும், நேரம் பணம்\nநீங்கள் வெறுமனே அதை சரிபார்த்து உங்கள் தளத்திற்கு டிராஃபிக்கை தொடங்க வேண்டும் என்பதுதான் எங்களது Google விளம்பர ஆட்டோமேஷன் மென்பொருள் அது உடனடியாக தயாராக உள்ளது. இனியும் காத்திருக்க மற்றும் முயற்சிக்க வேண்டாம் அது, இது இலவசம் மற்றும் மிகவும் எளிதாக, நீங்கள் வருத்தப்பட மாட்டேன்\nதேவையற்ற தலைவலி மற்றும் கவலைகள் தவிர்க்க\nஉங்கள் Google பேனர் விளம்பரங்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி மறக்க புத்திசாலி விளம்பரங்கள் உறுதி நீங்கள் இருவரும் பேனர் விளம்பரங்கள் தொடர்பாக வடிவமைத்து அளவு கூகிள் விளம்பரங்கள் வழிமுறைகளை பின்பற்ற செய்கிறது. உருவாக்கி உள்ளவர்களும் தேடும்போது அல்லது காட்சி என்பதை பதிவேற்ற, google விளம்பரங்கள் பிரச்சாரங்கள் போது நாம் ஒரு Google பிரீமியர் கூட்டாளர் ஆவீர்கள் என Google இன் தேவைகளின் நிபுணத்துவம் மற்றும் அறிவு வேண்டும். அறக்கட்டளை எங்களுக்கு மற்றும் அனைத்து உங்கள் பிரச்சாரங்களை Google இன் வழிமுறைகளை உடன்படாத, பொருந்திப் போகும்.\nகூகிள் விளம்பரங்கள் காட்சி பிரச்சாரங்கள்\nகூகிள் காட்சி விளம்பரங்களை என்ன\nகாட்சி விளம்பர விளம்பரங்களை இறங்கும் பக்கங்களில் பதாகைகள் வடிவில் காட்டப்படும் இதில் ஒரு ஆன்லைன் விளம்பர வடிவம் ஆகும். அவர்களின் மிகவும் அடிப்படை வடிவத்தில், இந்த பதாகைகள் படங்கள் மற்றும் உரை கலவையை உள்ளன. அவர்கள் ஆடியோ, வீடியோ அல்லது மற்ற ஊடாடும் வடிவங்கள் சேர்க்க முடியும்.\nசெய்து Google காட்சி விளம்பரங்களை காட்டப்படுகின்றன\nமேலே விளம்பரங்கள் அல்லது Google தேடலின் தேடல் முடிவுகளை கீழே தோன்றும். மேலும், அவர்கள் பக்கத்தில், மேலே அல்லது Google Play இல் தேடல் முடிவுகளைக் கீழே, ஷாப்பிங் தாவலில் மற்றும் Google Maps இல் வரைபடப் பயன்பாட்டைப் உட்பட தோன்றும் .... நீங்கள் இந்த வாய்ப்பை இழக்க போகிறீர்களா\nகூகிள் காட்சி விளம்பரங்களை நன்மைகள்\nகூகிள் விளம்பரங்கள் காட்சி நெட்வொர்க் முக்கிய நன்மைகள் சில: அது, அளவிடக்கூடியது அது பெரிய செக்மேண்டஷன் தேர்வுகள் உள்ளது ஒரு பெரும் காட்சி தாக்கத்திற்கு, அது கட்டண முறையை தனிப்பயனாக்க அனுமதிக்கிறது, அது மறுசந்தைப்படுத்தலை பிரச்சாரங்களில் சரியானதாக இருக்கிறது, அது சூழ்நிலை, அது மொபைல் நல்ல சினெர்ஜிகளில் வழங்குகிறது. எங்கள் Google விளம்பரங்கள் பதாகை படைப்பாளர் இலவச மற்றும் எளிதாக கூகுள் விளம்பரங்கள் காட்சி பகுதியாக இருக்க விருப்பத்தை தவறாதீர்கள். அது ஒரு பொன்னான வாய்ப்பு இப்போது எங்கள் பதாகை படைப்பாளர் முயற்சி\nமுதலில் செய்ய வேண்டியது: உங்கள் மீண்டும் கிடைத்துவிட்டது\nஉங்கள் Google Ads கணக்கில் உள்நுழையுமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வோம், இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் பதாகைகளை உங்கள் Google Ads கணக்கில் நேரடியாக பதிவேற்றலாம் மற்றும் உடனடியாக முடிவுகளைப் பெற ஆரம்பிக்கலாம். தரவு தனியுரிமையை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் தேவைப்படுவதை மட்டுமே சேகரிப்போம்.\nClever Ads உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க, சமூக ஊடக அம்சங்களை வழங்க மற்றும் எங்கள் போக்குவரத்தை பகுப்பாய்வு செய்ய குக்கீகள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. எங்கள் வலைத்தளத்தில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்புக்கொள்ள கீழே கிளிக் செய்க - கவலைப்பட வேண்டாம், உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்.\nஇலவச ஆன்லைன் விளம்பர கருவிகள்\nGoogle Ads விளம்பர குறியீடு\nClever Ads ஒரு பெருமைமிக்க பிரீமியர் கூகிள் கூட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/155232-supreme-court-to-hear-plea-on-women-in-mosques", "date_download": "2021-05-13T07:30:51Z", "digest": "sha1:RMDBN5UC5FPRY6FYI7U6HA43NMNV2U55", "length": 9653, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது!’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் | Supreme Court To Hear Plea On Women In Mosques - Vikatan", "raw_content": "\n`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம்\n`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம்\n`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம்\nகேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும் அதை மீறி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெண்கள் பாதுகாப்பாக கோயிலுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தார். இதையடுத்து பிந்து, கனக துர்கா என்ற இரண்டு பெண்கள் கோயிலுக்குள் சென்றனர்.\nசபரிமலை தீர்ப்பை உதாரணமாக வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த யாஷ்மீஜ் (Yasmeej ) மற்றும் ஜபூர் அஹமது பீர்ஷேட் (Zuber Ahmed Peerzade) என்ற தம்பதி, `இஸ்லாமிய பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். பெண்கள் மசூதிக்குச் செல்வதை தடுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25 மற்றும் 29-ன் விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை. எனவே, பெண்கள் மசூதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நஸீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த தம்பதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்களின் பதிகளில் திருப்தி அடையாத நீதிபதிகள், ``மசூதி, கோயில், தேவாலயம் போன்றவை பொதுவானவை. அங்கே நிச்சயம் சமத்துவம் கடைப்பிடிக்கப்படும். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணத்தினால் மட்டுமே தற்போது இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் கூறி இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய வக்பு கவுன்சில் மற்றும் அனைத்து இந்திய முஸ்லிம் வாரியம் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=44&chapter=14&verse=", "date_download": "2021-05-13T05:07:38Z", "digest": "sha1:ECHXNOZOJ2TY3MA7VTPVIJHU5DMP3Z35", "length": 19528, "nlines": 84, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | அப்போஸ்தலர் | 14", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஇக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.\nவிசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.\nஅவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.\nபட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.\nஇவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,\nஇவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;\nலீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,\nபவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:\nநீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.\nபவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,\nபர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.\nஅல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.\nஅப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:\nமனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவ���களிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.\nசென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,\nஅவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.\nஇப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.\nபின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.\nசீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.\nஅந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து,\nசீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.\nஅல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.\nபின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,\nபெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.\nஅங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.\nஅவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,\nஅங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திரு���்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2010/09/", "date_download": "2021-05-13T06:39:19Z", "digest": "sha1:GGWH7OLJWINZGB2QQKW5QNWFNPIHGBRW", "length": 186642, "nlines": 1377, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: September 2010", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஉங்களுக்குப் விருந்தைப் படைத்திருக்கிறேன். உண்டு மகிழுங்கள்\nஎல்லாமே நன்றாக இருந்தாலும், இந்தப் பன்னிரெண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:09 AM 54 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஜோதிட நூல்கள் முழு வீச்சில் தயாராகிக்கொண்டிருக்கின்றன.\nபடிப்பதற்கு வசதியாகப் பாடங்கள் பிரிக்கப்பெற்று, அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப்பெற்று, பொருள் அடக்கம், குறிசொற்களை வைத்துத்\nதேடும் வசதியுடன் நூல்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.\nமுதலில் இரண்டு பகுதிகள் வெளிவரும். மூன்று மாத இடைவெளிக்குப்\nபிறகு மேலும் இரண்டு தொகுதிகள் வெளிவரும்.\nஎல்லோரும் படிப்பார்கள்” என்று அடிக்கடி சொல்வேன்\nநமது ஜோதிட நூல்களுக்கு நல்ல தலைப்பு வேண்டும்\nதலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். நான் நினைத்துள்ள தலைப்புக்களையும், அதற்கான விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன். அதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்து அனுப்பலாம்.\nஅத்துடன் உங்களுக்குத் தோன்றும் தலைப்பை அதற்கான காரணத்துடன் நீங்கள் எழுதலாம். அது நன்றாக இருந்தால் அந்தத் தலைப்பில் நூல்கள் வெளியாகும். முன்னுரையில் உங்கள் பெயரும் வரும்.\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புத்தான் ஜோதிடப் புத்தகங்களுக்கு\nஉரிய தலைப்பாகும். பகுதி ஒன்று, பகுதி இரண்டு, பகுதி மூன்று,\nபகுதி நான்கு என்ற சொல் மட்டும் புத்தகங்களை வகைப் படுத்திக்\nஉற்சாகத்துடன் உங்கள் பதிலை உடனே எழுதியனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nஉங்கள் பரிந்துரையைப் பின்னூட்டத்தில் எழுத வேண்டாம். தனி மின்னஞ்சலில் மட்டுமே எழுதுங்கள்\nநான் நினைத்துள்ள தலைப்புக்களும், அதற்கான விளக்கங்களும்\n(விதி விதித்துள்ள பாதையும், நமது வாழ்க்கைப் பயணமும் என்று பொருள் கொள்ளலாம்)\n2. கிரகங்���ளின் கிரிக்கெட் ஆட்டம்\n(கிரகங்கள் அனைத்துமே பெளலர்கள். சனி, ராகு & கேது ஆகிய கிரகங்கள் ஃபாஸ்ட் பெளலர்கள். சமயத்தில் பெளன்சராகப் பந்துகள் வரும். சந்திரன், சுக்கிரன், ஆகிய மூன்று கிரகங்களும் ஸ்பின் பெளலர்கள். சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் மீடியம் ஃபாஸ்ட் பெளலர்கள். குரு பகவான் விக்கெட் கீப்பர்.\nகாலதேவனும், அவனுடைய உதவியாளர் சித்திரகுப்தனும்\nஅம்ப்பயர்கள். Third Umpire கிடையாது. ஆட்டத்தை நடத்துபவர்\nமட்டையுடன் ஆடுவது நாம்தான். பவுண்டரி, சிக்ஸர் என்று\nவிளாசுவதும் நாம்தான். சில சமயம் வேகப் பந்தின் வீச்சிற்குப்\nபயந்து ஒவ்வொரு ரன்னாக எடுக்க வேண்டியதும் நாம்தான்.\nஒவர்கள் கணக்கு எல்லாம் கிடையாது. ஆட்டம் முடியும் வரை\n(அஞ்சல் வழிக் கல்வியைப்போல இதுவும் ஒரு கல்வி என்று பொருள் கொள்க\n(வகுப்பறையில் நடத்தப்பெற்ற ஜோதிடப் பாடங்கள்)\n(எல்லோருக்குமே 337 பரல்கள்தானே. அதனால் சமச்சீர் வாழ்க்கை என்று பொருள் கொள்ளுங்கள்)\n6. எளிய நடையில் இனிய ஜோதிடம்\n(எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பெற்ற இனிய ஜோதிடப் பாடங்கள் என்று பொருள் கொள்க)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:26 AM 42 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.23\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nஅறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கிராமங்களில் இரவு நேரத்தில், கூத்து அல்லது கதாகாலட்சேபம் துவங்கி, விடிய விடிய நடக்கும். அதாவது இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.\nஅப்படி, ஒரு கிராமத்தில் ராமாயண காலட்சேபம் விடிய விடிய நடந்தது. அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரு இளைஞன், கோவில் மண்டபத்தில் நடந்த காலட்சேபத்தை உட்கார்ந்து கேட்காமல், கோவிலின் எதிரில் இருந்த ஊருணிக்கரையில் படுத்து ஆனந்தமாகத் தூங்கிவிட்டான். காலையில் கூட்டம் கலைந்து ஊர்மக்களெல்லாம், பலத்த பேச்சுச் சத்தத்துடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, சத்தத்தில் எழுந்த அவனும், வீட்டிற்குத் திரும்பி விட்டான்.\nவீட்டிற்கு வந்தவுடன், அவன் முகத்தில் இருந்த தெளிர்ச்சியைப் பார்த்த, அவனுடைய தந்தை, என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.\nபதில் வந்தது. “ஆகா, கேட்டேன்”\n“சீதைக்கு, ராமர் என்ன உறவு” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன சீதைக்கு ராமர் சித்தப்பா” என்றான்.\nஅதுபோலத்தான் இருக்கிறது உங்கள் கேள்விகள் இரண்டும். சுமார் 400 பாடங்கள் நடத்தியுள்ளேன். நீங்கள் அவற்றையெல்லாம் படித்திருந்தால், இப்படிக் கேட்பீர்களா முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள்.\nபாலரிஷ்டம் பற்றி விரிவாக தெரிவிக்கவும்\n13.7.2010 அன்று பாலரிஷ்ட தோஷத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். Link URL http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_13.html பாடங்களை ஒழுங்காகப் படிக்காமல், பழைய பாடங்களிளேயே - நடத்திய பாடங்களிலேயே சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது\nபழைய பாடத்தில் உள்ளது என்று சொன்னால், உடனே அதன் சுட்டியைத் தாருங்கள் என்ற கேள்வி வரும். சுட்டியைக் கொடுத்தாலும், லிங்க் யு.ஆர்.எல் வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்கு அதை, அப்படியே தர முடியுமா என்று கேட்டு அடுத்த மின்னஞ்சல் வரும். புதிதாக வருபவர்களில் பலர் பழைய பாடங்களை என்ன காரணத்தினாலோ படித்து அறிந்துகொள்வதில்லை.\nஅதனால், அதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பாடத்தையே மீண்டும் ஒருமுறை (கீழே) கொடுத்துள்ளேன். இப்போதாவது படித்துத் தெளிவு பெறுங்கள்\nமுதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:\nஅதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:\nபிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது\nஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்\nநிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.\nரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே\nகுழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.\nசிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.\nகுழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான\nநோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.\nஎது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.\nஅதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):\nகண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:\n1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப் பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.\n2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.\n3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.\n4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்\n5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்\n6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டிருந்தால் குழந்தைக்குக் கண்டம்\n7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்\n8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.\n9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்\n10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை என்றால், குழந்தைக்குக் கண்டம்\nமுக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக ஐம்பது தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nநானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.\nஇல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.\nஆண் ஜாதகம் தான் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் இது உண்மையா அய்யா\nஉதாரணத்திற்கு ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு குழந்தையும் பெண் என்று உள்ளது .ஆனால் அவனுடய மனைவின் ஜாதகத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று உள்ளது. ஒரு ஜோதிடர் கூறிஉள்ளார் இரண்டும் பெண் தான் பிறக்கும் என்று ஏன் என்றால் ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை அய்யா. தாங்கள் ஜாதகத்திற்கு பெண் ஆண் என்று பேதமில்லை என்று கூறி உள்ளீர்கள் .\nகுழந்தை பிறப்பு என்பது கூட்டு முயற்சி என்று கூறி உள்ளீர்கள் . பிறகு எப்படி ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொல்ல முடியும் \nஅப்படி வைத்து கொண்டாலும் எதை வைத்து ஆண் ஜாதகம் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சொல்ல முடியும் உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்காது என்று சொல்ல முடியுமா உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்காது என்று சொல்ல முடியுமா அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை என்று ஆகிவிடும் இல்லையா அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை என்று ஆகிவிடும் இல்லையா நான் ஜோதிடதைக் கேலி செய்வதாக நினைக்க வேண்டம் அய்யா ... எனக்கு இந்த 5 வீட்டை பற்றி நிறைய சந்தேகம் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் ..\nசில ஜோதிடர்கள் கூறுவதற்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும் சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை. ஐந்தாம் வீட்டைப் பற்றியும், குழந்தைப் பேறுக்கான அமைப்பைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படிக்க வேண்டுகிறேன்\nவணக்கம் அய்யா . .\n3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால் பலன் கிட்டாது என பதில் கண்டேன் அப்படியானால் சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால் அது அப்படித்தான் இருக்குமா\n” என்று நீங்கள் கேட்க, வடிவேல் பாணியில் “அது அப்படித்தான் இருக்குமா” என்று நானும் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.\nலக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை\n பலன் கிட்டாது என்று நீங்களே குறிப்பை எழுதியுள்ளதால், அது அப்படித்தான் இருக்கும் என்று நானும் பதில் சொல்லி விடலாமா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:45 AM 24 கருத்துரைகள்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.22\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nஉங்கள் வகுப்பறை பதிவுகளை படித்தேன் மிகவும் நன்று,,,,,உங்கள் உதாரண விளக்கம் அருமை. உங்களிடம் ஓரு கேள்வி மட்டும்.லக்கணம் என்பதன் விளக்கம் மட்டும் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா. குணமோ, பலனோ, தேவையில்லை.லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும். நன்றி ஐயா\n சொன்னால் போயிற்று. கீழே கொடுத்துள்ளேன்.\nஅதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்களே உங்களை ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். லக்கினத்தின் பொருள் உங்களுக்குத் தெரியாதா எதற்கு இந்த விளையாட்டு\nநீங்கள் மைதானத்திற்குப் போவது நல்லது. இங்கே வகுப்பறைக்கு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.\nலக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of sun rise\nசொல்லகராத��யில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கறந்த பால் சுவாமி\nகுருவுக்கு எனது பணிவான வணக்கங்கள்\nகிரகண காலத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா அப்படிப் பிறந்த குழந்தையின் வாழ்க்கை குறையுடைய சந்திரன் மற்றும் சூரியன் போல குறையாகவே இருக்குமா தயவு செய்து தெளிவாக விளக்கவும். சாதரணமாக கிரகண\nகாலத்தில் குழந்தை பிறக்க இருந்தால் அறுவை சிகிச்சை செய்து முன்னதாகவே பிரசவம் செய்கின்றனர் மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது சக்தி இருக்குமா தயவு செய்து தெளிவாக விளக்கவும்\nபிறக்கக்கூடாது என்று யார் சொல்ல முடியும்\nபிறந்தால் ஏழு விதமான தோஷங்கள் ஏற்படும் என்று புராதன ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகள் முறையே Ghora, Dhwanshi, Mahodari, Manda, Mandakini, Mishra and Rakshashi என்று சொல்லப்படும். பார்ப்பதற்கு இந்தச் சொற்கள் ஏதோ ஆயுர்வேத மருந்துகள்போல உள்ளன.\nசூரிய கிரகணத்தால் ஏற்படுவது: The eclipse happens Sun is in conjunction with one of the lunar nodes (Rahu or Ketu) on a new moon or full moon day. சூரியன் உடலுக்குக் காரகன் என்பதாலும், அத்துடன் தந்தைக்குக் காரகன் என்பதாலும், ஜாதகன் வறுமையான சூழலில் பிறக்க நேரிடலாம். அத்துடன் உடற் குறைபாடுகளும்\nஏற்படலாம் ( என்னகுறைபாடு என்று அடுத்த கேள்வியை அனுப்பி என்னைப் பிறாண்ட வேண்டாம்) ஜாதகத்தில் மற்ற கிரகங்களைவைத்து அது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அதை எல்லாம் துவைத்துப் பார்க்க வேண்டும்.\nதுவைப்பதற்கெல்லாம் என்னிடம் வாஷிங்மிஷின் (நேரம்) இல்லை. சந்திர கிரகணத்தில் பிறந்தாலும் இதே நிலைப்பாடுதான்.\nவசிக்கும் ஊர்: Doha Qatar.\n1.தாய், தந்தை, குரு இவர்களுக்கு பின்னர் தான் இறைவன், இது தான் உலகம் முழுவது உள்ள மற்றவர்களால் இந்து என பெயர் இடப்பட்ட இந்துகளின் அடிப்படை முதல் மற்றும் அனைத்து மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை எல்லோரும் அறிந்து இருந்தும் நடைமுறை படுத்தாமல் அல்லது முடியாமல் போகக் காரணம் என்ன\n“மதா, பிதா, குரு தெய்வம்” எனும் மந்திரத்தைத்தானே சொல்கிறீர்கள் அன்னையையும், தந்தையையும், குருவையும் மதித்து நட, தெய்வம் தானாக வரும் என்பார்கள். அதனால்தான் தெய்வத்திற்கு 4வது இடம் கொடுக்கப் பட்டது. ஆனால் இன்று பலருக்கும் காசுதான் தெய்வமாகிவிட்டது. பணத் தேடலில் மற்றதை ஓரங்கட்டி விட்டார்கள். டாஸ்மாக் சரக்குதான் தீர்த்தமாகிவிட்டது. தெருவோரக்கடை புரோட்டாதான் ��ிரசாதமாகி விட்டது. பாட்டியாலா சுடிதார் போட்டுக்கொண்டு செல்லும் பெண்தான் அம்பாளாகத் தெரிகிறாள். என்ன செய்வது அன்னையையும், தந்தையையும், குருவையும் மதித்து நட, தெய்வம் தானாக வரும் என்பார்கள். அதனால்தான் தெய்வத்திற்கு 4வது இடம் கொடுக்கப் பட்டது. ஆனால் இன்று பலருக்கும் காசுதான் தெய்வமாகிவிட்டது. பணத் தேடலில் மற்றதை ஓரங்கட்டி விட்டார்கள். டாஸ்மாக் சரக்குதான் தீர்த்தமாகிவிட்டது. தெருவோரக்கடை புரோட்டாதான் பிரசாதமாகி விட்டது. பாட்டியாலா சுடிதார் போட்டுக்கொண்டு செல்லும் பெண்தான் அம்பாளாகத் தெரிகிறாள். என்ன செய்வது\n“காசேதான் கடவுளடா - அந்தக்\nகைக்குக்கை மாறும் பணமே - உன்னைக்\nஎன்று ஒரு கவிஞர் 40 ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது நீங்கள் பிறக்கும் முன்பாகவே எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தப் பாடலைத் தினமும் 108 முறைகள் பாராயணம் செய்யுங்கள். உங்கள் மனதில் இந்த\n2. பழனியில் போகர் @ புலிபாணி சித்தர், மதுரையில் சித்தர், சங்கரன்கோவிலில் பாம்பாட்டி சித்தர், திருப்பதியில் கொங்கணர் சிதம்பரம், இராமேஸ்வரம் , வாரணாசி (காசி), மும்பை சித்திவிநாயகர் மந்திர், மகாலட்சுமி , என்பன போன்ற ஆலயங்கள் அங்குள்ள \" தவ யோகிகளின்\" தவ வலிமையால் தான் சிறந்து விளங்குகின்றது என்று கேட்டது உண்டு உண்மையா {பூனாவில் அருகில் உள்ள ஷிர்டி சாய்பாபா {பூனாவில் அருகில் உள்ள ஷிர்டி சாய்பாபா\nநீங்களும், நானும் இதை ஒப்புக்கொண்டு, மனம் மகிழலாம். மூன்றாம் மனிதன் ஒப்புக்கொள்ள மாட்டான். மும்பை, தில்லி, கொல்கத்தா, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற ஊர்களின் மேன்மைக்கு எந்த சித்தர் காரணம்\nஎன்று கேட்பான். என்ன பதில் சொல்வது\n3. எத்தனையோ தவ புருஷர்கள், யோகிகள் என இன்றுவரை கொண்ட நமது நாட்டில், அன்னியர்களின் படை எடுப்பை முன்னரே அறிதந்த புருஷர்கள் { காலத்தால் உண்டாக்க முடியாத அழிந்து போன ஆலயம், கலாச்சாரம், கலைகள் ) எதனால் படையடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஒருவேளை தடுத்து இருந்தும் வெற்றி பெறாமல் போகக் காரணம் என்ன\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால் தர்மமே வெல்லும் என்பது பகவத்கீதையின் சாரம். அதை அறிந்ததினால் அவர்கள் வாளாதிருந் திருக்கலாம். தவபுருஷர்கள் காலத்தில் ஏ.கே.47 எல்லாம் இல்லை.\nஅதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்\n4. சிறு தெய்வ வழிபாடு, புத்தம், ஜைனம்,என தொடங்கி எண்ணிக்கையில்லாத மதங்கள் உள்ள உலகில் அத்தகைய மதங்களை தோற்று வித்தவர்களின் உண்மையான குறிக்கோள் \" மனிதனை பிறப்பு என்னும் கடலில்\nஇருந்து கரை சேர்ப்பது தானே\". \"மோட்சம்\" என்னும் வீட்டிற்கு வழி காட்டுகின்றேன் என்று கூறிகொண்டவர்கள். தனக்கு என்று கொள்கை , கட்டுப்பாடு, முதல தலைவன் என நாளைக்கு நடக்க போறதை கூட சரியாக\nசொல்லும் அளவிற்குத் தவவலிமை பெற்றவர்களால் அவர்கள் தோற்றுவித்தஅமைப்பிற்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிறவிகள் தோன்றி சீரழிவதை அறியாமல் போனது எப்படி 1 அன்பை போதித்தவர்களே அநியாயமாக அதர்மத்திற்கும் துணை போனது எப்படியோ அநியாயமாக அதர்மத்திற்கும் துணை போனது எப்படியோ 2. அனைத்தும் அறிந்தவர்கள் கூட, இறை தூதர்கள் கூட தனது கொள்கை தான் விளங்க வேண்டும் என இறைவனை வேண்டி உள்ளனர், இதுவும் சுயநலம் தானே, உண்மையை ஒத்து கொள்ள முடியாத சுயநலம்தானே\nஅவர்கள் அறியாமல் போனதாக யார் சொன்னது அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொன்னால், நீங்கள் சுட்டிக்காட்டும் அவர்களுடைய தவவலிமை பொய்யாக அல்லவா போய்விடும்\nகலியுகம். இப்படித்தான் நடக்கும். பகவான் மீண்டும் அவதாரம் எடுத்து எல்லாவற்றையும் சீராக்குவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவனை வணங்கும் அத்தனை நல்ல\nஉள்ளங்களுக்கும் இன்று இருக்கிறது. அன்றும் உண்டு. இன்றும் உண்டு. தவவலிமை பெற்ற மகான்களுக்கும் இருந்திருக்கிறது. இன்று பொது விநியோகக் கடையில் (அதான் ரேசன் கடை) க்யூவில் நிற்பவனுக்கும் இருக்கிறது.\nசீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஜடையில் தொங்கும் நான்கு முள மல்லிகைப்பூவில் கிறங்கிப்போய் எல்லாவற்றையும் (இந்தக் கருமத்தை எல்லாம்) மறந்து விடுவீர்கள்\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா”\nஎன்று கேட்டு அடுத்தவரை நச்சுப்பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள். ஆன்மிக்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் போட்டுவிடுவீர்கள்\nஇதழ் சிந்தும் சுவை என்றல் என்னவென்று தெரியுமல்லவா\n5. எம்குல தெய்வம் \" திருசெந்தில் ஆண்டவரின்\" சேனைப் படைத் தலைவரான \" வீரபாகு\" வின் பரம்பரைதான் எமது பரம்பரை என்பதனால் வீரபாகுவையே மூலமாக (தெய்வமாக) வணங்கி வந்தால் மிக்க சேமம் அடையலாம் என்று கேட்டது உண்டு. இதனை விளக்க முடியுமா\n \"வீரபாகு\"வின் பரம்பரைதான் உமது பரம்பரை என்றால் வாரிசு சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறீர்களா வீரபாகுவின் பரம்பரை என்றால், உங்கள் பகுதி தாசில்தார் அதை ஒப்புக்கொள்வாரா\nஇன்னும் கற்பனைக் குதிரையையே ஓட்டிக் கொண்டிருக்காமல், அரசு போக்குவரத்துப் பேருந்தில் பயணிக்கும் காலத்திற்கு வந்து சேருங்கள்.\n“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ\nஅரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ\nஇன்று கிடைதது பதில் ஒன்று\nஇன்று எவனும் பேதம் சொன்னால்\nஇரண்டு வருடம் ஜெயில் உண்டு.”\nஎன்று கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஆகவே பழைய பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு, யதார்த்தமாக இருங்கள். வாரம் ஒரு மலையாளப் படத்தைப் பாருங்கள்.\nபிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்துப்பாருங்கள் இந்தப் பரம்பரை நினைப்பு எல்லாம் வராது\nசேமம் என்று எதைச் சொல்கிறீர்கள் சேமத்திற்கு எல்லாம் சரியான விளக்கம் கிடையாது. அளவுகோல் கிடையாது.\nகோவில் மடப்பள்ளியின் புளியோதரை சாதத்தை கட்டளைதாரர்கள் அள்ளிக் கொடுக்க வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு, ஊருணிக்கரையில் ஆனந்தமாகப் படுத்துக்கிடப்பவன், தான் சேமமாக இருப்பதாகச் சொல்வான்.\nபென்ஸ் காரில் இரண்டு இளம் அம்மணிகளுடன் பயணிப்பவன் தான்தான் சேமமாக இருப்பதாகக் கூறுவான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 AM 43 கருத்துரைகள்\n அதற்கு ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். படம் கிழே உள்ளது. பார்த்து அது சரிதானா அல்லது இல்லையா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்\nவாத்தியார், இரண்டு நாள் வெளியூர்ப் பயணம். இன்றும் நாளையும் வகுப்பறைக்கு விடுமுறை. சுறுசுறுப்பான கண்மணிகள் பழைய படங்களைப் புரட்டிப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல\nIpod அல்லது DVDஐ வைத்துத் தங்கள் பொழுதைப் பயனுள்ளதாக்கலாம்:-)))))\n“வாத்தி (யார்), ஞாயிறு வாரமலர்\n“இந்தவாரம் ஞாயிறு மலர் இல்லை. ஏன் இல்லை என்றால், வாரமலருக்கு யாரும் எழுதியனுப்பவில்லை\n“ஏன் உங்களுடைய கதைகளில் ஒன்றைப் போட வேண்டியதுதானே\n“இல்லை, அது உங்களுக்கென்றே உள்ள பகுதி. அதில் வாத்தியாரின் ஆக்கங்கள் வராது அது ந��யாயமுமல்ல\n“சரி, வெளியூர்ப் பயணத்திலிருக்கும்போது இதை எப்படி வலையில் ஏற்றினீர்கள்\n ப்ளாக்கில் போஸ்ட் ஆஃப்சன் உள்ளது. அதில் உள்ளிட்டுவிட்டால் போதும். அது தானாக ஆக்கங்களை, கடமை தவறாமல் குறித்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவில் ஏற்றிவிடும். கீழே விளக்கப்படம் உள்ளது. தெரியாதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:32 AM 30 கருத்துரைகள்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nபடத்தைப் பாருங்கள். படத்தில் உள்ள குடும்பத்தாரின் நிலைமையைப் பாருங்கள். உறங்குவதற்குப் போதிய இடமில்லை. இருந்தாலும் தங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளான, பூனை, மற்றும் நாய்க்கும் தங்கள் படுக்கையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.\nவருண பகவான் வீட்டிற்குள் மழை நீரை விட்டுக்கொண்டிருக்கிறான். கூறை பழுதானது. தரை ஜில்லிடும். இருந்தாலும் இருப்பதை சரிசெய்து கொண்டு மகிழ்ச்சியுடன் உறங்குகிறார்கள்.\nஅவர்கள் முகத்தில் பூத்திருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.\nஇதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.\nமகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:32 AM 53 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\n“வலிமையுள்ள தேசங்களின் வரிசையில் நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம் அதற்காகத்தான்\n“நம் ஊர்க்காரன் சொன்னால் நம்புவோமா அமெரிக்கர்களே சொல்லியிருக்கிறார்கள். செய்தி கீழே உள்ளது. வாத்தியாரைப் பிறாண்டாமல் செய்தியை முழுமையாகப் படியுங்கள்”\nஇன்னும் 4 ஆண்டுகளுக்குள் முகேஷ் அம்பானி பெயர்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:44 AM 41 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பொது அறிவு\nநகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்\nநகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்\nஇப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா கவலையை விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.\nசிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்���ு விலகலாம்\nஅனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. நேரமின்மை காரணமாக, மொழிமாற்றம் செய்யவில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.\nஅடுத்து உள்ளது இரண்டும் சுத்தமான அசைவ நகைச்சுவைகள்.. அசைவத்தை விரும்பாதவர்கள் பதிவை விட்டுக் கண்டிப்பாக விலகவும். படித்துவிட்டு முகத்தைத் தொங்கப்போடுவதில் பயனில்லை\nதுபாய் கண்ணனைப் போல ஆன்மிகச் சிங்கங்கள், இரண்டு தஞ்சாவூர்ப் பெரிசுகள், தில்லி வாசகி ஒருவர், மற்றும் உள்ள தாய்க்குலங்கள் எல்லாம் இப்போதே கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்டைப் பிரஸ் செய்து பதிவைவிட்டு\nவிலகி விடுவது நல்லது. உங்களுக்கும் நல்லது. பதிவை முழுதாகப் படிக்காமல் வெளியிட்ட வாத்தியாருக்கும் நல்லது\n ஒன்றும் கெட்டுவிடவில்லை. இப்போதுகூட விலகிவிடலாம். மீறிச் சென்று படித்தால், அது உங்கள் விதி. அதாவது விதிக்கப்பட்டது. அதற்கு நான் பொறுப்பில்லை\nஉள்ளவற்றில் எது நன்றாக உள்ளது வெட்கப்படாமல் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 68 கருத்துரைகள்\nமலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்\nமலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.21\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nநீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள் ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்\n யோகம் & தோஷம் இரண்டும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டுபோய் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருவதற்கு இரண்டிற்கான பலன்களும் இருக்கும். சம்பளம் தினாரில் கை நிறையக் கிடைக்கும். அதே நேரத்தில் சூடு பறக்கின்ற பாலைவனத்தில் வேலை பார்க்க வேண்டியதாகவும் இருக்கும். மனைவி அழகாகவும் இருப்பாள். தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.\nயோகத்தினால் கையில் காசு புரளும். சயன தோஷத்தினால் மனைவி கையில் புரள மாட்டாள். அவளை விட்டுப் பிரிந்து தூர தேசங��களில் வேலை பார்க்க நேரிடும். இப்படிப் பலன்கள் கலவையாக இருக்கும். இட்லி மாவையும், அடை மாவையும் சேர்த்ததுபோல இருக்கும்.\n1.குரு சந்திரன் செவ்வாய் மூன்று கிரகங்களும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் குருச்சந்திர யோகம் சந்திரமங்கள யோகம் குருமங்கள யோகம் ஆகியவை வருமா\n உங்களுக்கு இருக்கும் அமைப்பை வைத்தே வாரம் 3 கேள்விகள் கேட்டு உங்கள் ஜாதகத்தை அலசிக்கொண்டிருக்கிறீர்கள். நடத்துங்கள் நாடகத்தை\nமூன்று கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது கிரக யுத்தக் கணக்கில் வரும். இரண்டு கிரகங்களுக்கு இடையே இடைவெளி 5 பாகைகள் இருக்க வேண்டும். இருக்கிறதா பாருங்கள்.\nயோகங்கள் எல்லாம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் முழுப்பலன் கிடைக்காது. பலன்கள் விரையமாகிவிடும். இருபதுவயதுப் பெண் கிடைத்தாலும், அறுபது வயதில் திருமணம் செய்துகொள்வதற்குச் சமம் அது. மாலை ஆறு மணிக்கு, தலையில் 4 முளம் மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு, கணவனுடன் வெளியே போவதற்கு அவள் தயாராகிவிடுவாள். சம்பந்தப்பட்ட ஆசாமி, மூட்டு வலி என்று படுத்துக்கிடப்பான். தாமபத்யம் எப்படி இனிக்கும்\n2. இந்த மூன்றும் பன்னிரெண்டில் மிதுனத்தில் கடகலக்கினமாக இருந்து லக்கினத்தில் சுக்கிரன் மாந்தி இரண்டாமிடம் சிம்மத்தில் சூரியன் சனி புதன் மூன்றில் ராகு பத்தில் கேது இருக்க இந்த அமைப்பு மாலையோகம் என்று சொல்லி இருக்கிறீகள் இந்த கிரகங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கிச் சொல்ல முடியுமா\nஅடுத்தடுத்த கட்டத்தில் கிரகங்கள் வரிசையாக இருப்பதுதான்\nமாலை யோகம். நீங்கள் சொல்வது போல கொத்துக் கொத்தாக\nஇருந்தால், அது மலர்வளையமாகிவிடும். மலர் வளையம் எதற்குப்\n பல்லடத்துக்காரருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன\nசூரியன், ராசியிலும் நவாம்சத்திலும் கும்பத்தில் இருந்தால் (ராசியில் பத்தாம் வீட்டிலும்,நவாம்சத்தில் ஒன்பதாம் வீட்டிலும்) வர்கோத்தம பலன்கள் நன்மை தரக்கூடியதா\nகும்பம் சூரியனுக்குப் பகை வீடு. அங்கே சூரியன் வர்கோத்தமம், பெற்றால், முழுப்பலன் கிடைக்காது ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))\nஐயா எனக்கு கேள்வி கேட்க மேலும் ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.\n1. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், சனிக்கும் சம்பந்தம் உள்ளதா ஒரு வீட்டிற்கு மூன்று துறைகள், மொத்தம் முப்பத்து ஆறு துறைகள். பரல்களைப்பார்த்து ஒரு வீட்டின் வலிமையை சுலபமாக அறிவது போல். ஒவ்வொரு துறையின் வலிமையை எப்படி அறிவது ஒரு வீட்டிற்கு மூன்று துறைகள், மொத்தம் முப்பத்து ஆறு துறைகள். பரல்களைப்பார்த்து ஒரு வீட்டின் வலிமையை சுலபமாக அறிவது போல். ஒவ்வொரு துறையின் வலிமையை எப்படி அறிவது ஒரு வீட்டில் குறைவான பரல்கள் இருப்பதால் அந்த மூன்று துறைகளுமே கெட்டுவிடும் என்று சொல்ல முடியாது அல்லவா\nஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.\n2. நண்பர்களைப்போல்தான் வாழ்க்கைத் துணையும் அமையுமா\nநண்பர்களை எதற்கு வாழ்க்கைத் துணையோடு ஒப்பிடுகிறீர்கள். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கலாம். தம் அடிக்கலாம். வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அதைச் செய்ய முடியுமா நண்பர்களோடு கருத்து வேறுபாடு என்றால் கழற்றி விட்டு விடலாம். வாழ்க்கைத் துணையைக் கழற்றிவிட முடியுமா\n3. வள்ளலார், பாபாஜி அல்லது ஓளி உடம்பு பெற்ற மற்றவர்களின் சாதகம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா\n குழப்புவதில் மட்டும் நன்றாகப் புரட்சி செய்கிறீர்கள்.\n4. நீங்கள் ஏன் ஜோதிடம் எனும் ஒளியியலில் ஆராய்ச்சி செய்யக் கூடாதுஇலட்ச கணக்கான மாணவர்கள் தங்களுக்கு துணை இருப்பார்கள்.\nஆகா புரட்சி, லட்சக்கணக்கானவர்கள் கொடிப்பிடிப்பீர்கள். தலைவர் சொந்தத் தொழிலை விட்டுவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினால், புவாவிற்கு என்ன செய்வார் அரசியல் கட்சிகளைப் போல உண்டியல் குலுக்க முடியுமா அரசியல் கட்சிகளைப் போல உண்டியல் குலுக்க முடியுமா அல்லது செல்வந்தர்களைத் தட்டிக்கொடுத்து வசூல் பண்ண முடியுமா அல்லது செல்வந்தர்களைத் தட்டிக்கொடுத்து வசூல் பண்ண முடியுமா அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. ஆயிரம், லட்சம் என்று\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:05 AM 50 கருத்துரைகள்\nகேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.20\nஉங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்\nமீன லக்கினம். எட்டாம் இடத்தில் ராகுவும், குருவும் இருந்தால் பலன் நன்மையா அல்லது தீமையா\nசூர்யாவின் தம்���ி கார்த்திக்கையும், தமன்னாவையும் வைத்துப் படம் எடுத்தால் படம் ஓடுமா அல்லது ஓடாதா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், குத்துப்பாட்டு, அயிட்டம் சாங், போன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லையா படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், குத்துப்பாட்டு, அயிட்டம் சாங், போன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லையா அவற்றை வைத்துத்தானே படம் ஓடுமா அவற்றை வைத்துத்தானே படம் ஓடுமா அல்லது ஓடாதா\nலக்கினாதிபதி எட்டில்போய் அமர்ந்தாலும், லக்கினத்தில் எத்தனை பரல்கள், லக்கினத்தில் வேறு யார் உள்ளார்கள், லக்கினத்தின் மேல் விழும் பார்வைகள். மீன லக்கினத்திற்குப் பாக்கியநாதன் செவ்வாய் (9th lord) எங்கே இருக்கிறார் என்பதுபோன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாமா\nஇடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்\nகொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து\nஇருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்\n மூலத்திரிகோணம், கேந்திர வீடுகள் என்பதெல்லாம் அடிப்படைப் பாடங்கள். நீங்கள் முதலில் இருந்து படம் பார்ப்பது நல்லது. அதாவது துவக்கத்தில் இருந்து எல்லாப் பாடங்களையும் படிப்பது\nநல்லது. (உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது)\n1 குரு ஆறு பரல்களுடன் லக்கினத்தில் இருந்தாலும் அது பகை வீடாக (மிதுனம்) இருக்க ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா\n2 புதன் ஆறு பரல்களுடன்ஆட்சி வீட்டில் (மிதுனத்தில்) இருக்க அஸ்தமனம் ஆகி இருந்தால் ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா\nஇரண்டு கேள்விகளும் பரல்களைப் பற்றி இருப்பதால் இரண்டிற்கும் ஒரே பதில்தான். பகை வீட்டில் இருக்கும் கிரகத்திற்கும், அஸ்தமனமாகி\nஇருக்கும் கிரகத்திற்கும் ஆறு பரல்கள் எப்படி வந்தன என்று\n உங்களுக்காக அவைகள் பெட்டி கொடுத்து\nஅதிகமான பரல்களை வாங்கியிருக்க வழியில்லை. பெட்டி கொடுத்து\nமார்க் வாங்குவது என்பது என்னவென்று தெரியுமல்லவா அவைகள் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை வைத்து அந்தப் பரல்கள் வந்திருக்க வேண்டும். பரல்கள் அதிகமாக இருப்பதால் அவைகள் ஜாதகத்தில்\nசிறப்பாக உள்ளன என்று பொருள். சிறப்பாக இருப்பதால், அவைகள் தங்களுடைய தசாபுத்தியில�� நன்மைகளைச் செய்யும்\n அண்ணே என்பது ஒரு மரியாதைக்காகத்தான். நீங்க நம்ம ஊருக்காரர், அதற்காகத்தான் இந்த உபரி மரியாதை. குரு எங்கே இருந்தாலும் உங்களை மாதிரி நல்லவர்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்லுவாங்க இல்லையா கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்லுவாங்க இல்லையா\nஅதோட அவரு உங்க ஜாதகத்தில் கேந்திரத்தில உச்சமாக உக்காந்திருக்காரு. அவருடைய தசா புத்திகள்ல உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து, பார்க்கும் வேலையில் உயர்வடையச் செய்வாரு\nநீங்க கேட்ட கேள்விய ஜூம் பண்ணிப் பார்த்தா, அவரு 10ஆம் வீட்டில உக்காந்துகிட்ட இரண்டாம் வீட்டைப் பார்க்கிறாரு (5ஆம் பார்வையா) அதனால இரண்டாம் வீட்டுக்குரிய பலனை சிறப்பாகத்தருவாரு ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) கேந்திரத்தில் உக்காந்திருக்காரு. அதனால் அந்த வீட்டுக்கும் பல நன்மைகளைச் செய்வாரு. எல்லாமே நல்லா இருக்கு ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) கேந்திரத்தில் உக்காந்திருக்காரு. அதனால் அந்த வீட்டுக்கும் பல நன்மைகளைச் செய்வாரு. எல்லாமே நல்லா இருக்கு\nமூனாம் வீடு ரெம்ப முக்கியமா என்ன கவியரசரே பாடி வச்சிட்டுப்போயிருக்காரு “அண்ணன் என்னடா, தம்பி என்னடா\nகண்ணாலத்துக்குப் பொண்ணு பாத்துக்கிட்டிருந்தீங்களே, ஏதாவது அம்மணி வந்து மாட்டீயிருச்சா .... ஸாரி...கிடைச்சிருச்சா\nஇதான வேண்டாம்ங்கிறது. படிச்ச பாடத்தை மறந்துட்டீங்களே குருவும் சந்திரனும் ஒன்னா டூயட் பாடிக்கிட்டிருந்தா அதாவது சேர்ந்திருந்தா அதற்கு குருச்சந்திரயோகம்னு பேரு. குருச்சந்திர யோகத்திற்கான பலன் பழைய பாடத்தில் உள்ளது. வண்டியை அங்க திருப்பி பாடத்தை எட்டிப் பார்த்து, படிச்சிட்டு வாங்க\nஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குப்பிறகு கேரக்டர் 100% ஃபர்பெக்ட்டா இருந்த\n/இருக்கிற மனுசனே கிடையாது. அப்பிடி இப்பிடி இருக்கத்தான்\nசெய்வாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகவேண்டியதுதான்\nகேள்வியிலேயே பதில் இருக்கிறது சாமியோவ் பதினொன்னாம் வீட்டில பரல்கள் அதிகம் இருக்கிறதுனால வாழ்க்கையே லாபம் மிகுந்ததா இருக்கும்.வர்ற அம்மணி 100 பவுன் நகையோட வரலாம். ��துக்கும்\nஇப்பவே வங்கிப் பெட்டகம் (Bank Locker) ஒன்னைப் பிடிச்சு வச்சுக்குங்க. இன்னிக்கு பவுன் என்ன விலை விக்கிதுன்னு தெரியும்ல\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:14 AM 25 கருத்துரைகள்\nபின்னணியில் தெரிவது, ஜப்பானில் உள்ள ஒரு சுற்றுலாத்தளம்.\nநம்மூர் கொடைக்கானலைப்போல சுற்றிலும் மலைகள், நீர் நிறைந்த பெரிய ஏரி என்று எப்படி அசத்தலாக இருக்கிறது பாருங்கள்.\nமைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)\nநம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.\nமைனரின் எழில்மிகு க்ளோஸப் தோற்றம்\nஇன்றைய வாரமலரை மைனரின் ஆக்கம் ஒன்று நிறைக்கிறது.\nஸ்டாப்பிங் வந்துவிட்டது என அறிவிப்பு வர சுதாரித்து எழுந்தேன். ஒரு 1000 yen நோட்டைத் டிக்கெட்டிங் மெஷினுக்குள் திணித்து 240 yen போக மெஷின் துப்பிய மீதிச் சில்லறையை எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன்..நம்மூர் பஸ்களில் நாள்தோறும் கண்டக்டரிடம் சில்லறைக்கு சண்டைபோடும் பலரும் ஒரு கணம் மனதிற்குள் நிழலாக வந்துபோனார்கள்\nமுன்னிரவின் இதமான சூடு கலந்த காற்று நடைபாதையோர மரங்களில் இருந்து மெல்லிய சத்தத்துடன் என்னுடலைத் தழுவியவண்ணம் உடன்வர நானும் சுகமாக நடக்க ஆரம்பித்தேன்.\nஇத்தகைய இதமான தருணங்களில் அவசரம் எதுமின்றி மெதுவாய் நடப்பது ஓர் அலாதி சுகம்தான்..iPod இல் இருந்து 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ' என்று பாடலும் சூழலுக்கு சுருதி சேர்த்தது.என்ன ராகம் என்றெல்லாம் எனக்கு சுத்தமாகத் தெரியாவிட்டாலும் என் மனதுக்கு இனியவை என்று தோன்றுகிறவற்றை சேகரிப்பது ஒரு அலாதியான விஷயம்தான்\n'லல்ல..லலல்லா..லலா ..லல்ல...லல்ல..லலல்லா' என்று உற்சாகத் சத்தத்துடன் பாடல் இனிமையாக ஒலிக்கிறது..இந்த வகை சத்தமிடலுடன் கூடிய பாடல்கள் இப்போது வெளி வருவதில்லை. அதனால்தானோ என்னவோ மனதில் அதிகம் நிற்பதுமில்லை..கேட்டாலும் ஓரிரு மாதங்களில் சலிப்புதட்டி விடுகிறது..என்று எண்ணமிட்டவாறே நடந்து சிக்னலை அடைந்தேன்.\nஇரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வண்டியுமே இல்லாவிட்டாலும் சிக்னல் விழுவதற்காகக் காத்திருப்பது ஒருவகையில் நேரத்தை வி���யமாக்கும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பக்கத்திலே சிக்னலையே அண்ணாந்து பார்த்தவண்ணம் நின்றிருக்கும் ஜப்பானியர்கள் இருவரைப் பார்த்ததும் வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.\nஒரு வழியாக ஸ்டேஷன் பக்கத்திற்கு நெருங்கி எலக்ட்ரானிக் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தேன்.\n“வாங்க..வாங்க” ன்னு ஆசை ஆசையாய் அழைப்பதற்கென்றே இரண்டு சின்னப் பெண்ங்களைக் குட்டைப் பாவாடையுடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். ‘ஹாய்’ என்றபடியே..நுழைந்து ரிசெப்ஷனிஸ்ட்டைக் கேட்க 'தேர்ட் ப்ளோர்' என்று இங்கிலிஷில் சொன்னாள்.\nஎஸ்கலேட்டரில் பயணித்து இரண்டாம் தளத்துக்கு வந்துசேர்ந்தேன்..நான் நினைத்தது சரியாகவே இருந்தது. அவளுக்கு தெரிந்தது 'தேர்ட் ப்ளோர்' என்ற இங்கிலீஷ் சொல் மட்டுமே. நம்ம ஊரிலே 'தேர்ட் ப்ளோர்' என்றால் கிரௌண்ட் ப்ளோர் தவிர்த்து எண்ணணும்..அதாவது கிரௌண்ட் ப்ளோர் கணக்கிலே வராது..அது நம்ம ஊர் ஸ்டைல்..\nஇங்கே ஜப்பானில் கிரௌண்ட் ப்ளோர் பர்ஸ்ட் ப்ளோர் ஆகிடும். .ரிசெப்ஷனிஸ்ட் சொன்னது ஜப்பானிஸ் வழக்கில்தான். வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிந்த இங்கிலீஷ்..அதனைக் கணக்கில் கொண்டுதான் நான் செகண்ட் ப்ளோர்க்கு சரியாக வந்திருந்தேன். என்ன தலையை சுத்துதா மாடி ஏறி வந்த எனக்கே தலை சுத்தலை.. உங்களுக்குச் சுத்தினா எப்படி\nஇன்னும் எவ்வளவோ இருக்கே. இது தனி உலகம். காரணம் இருக்கு. நம்ம ஊரு மாதிரி இங்கிலீஷ்காரன் கிட்டேருந்து சுதந்திரம் வாங்கின நாடு இல்லையே ஜப்பான் அதனால இங்க இந்த மாதிரி விஷயங்களிலே ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும்..இங்கிலீஷ் மேல கொஞ்சம் மோகம் இந்த தலைமுறைக்கு இருந்தாலும் படிக்கிறது தலைவலி. நம்ம ஊர் போலே வேலைக்கு சேர இங்கிலீஷ் அவசியம் என்று தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவுங்க வேலை கிடைக்காமல் அவதிப்படுவதில்லை.. கத்துக் கொடுக்குற இடத்தில் அவுங்க இருக்காங்க. இங்கிலீஷ் ஒரு எக்ஸ்ட்ரா - பிட்டிங் தான். இங்கிலீஷ் நுனிநாக்கில் பேசும் எந்த ஜப்பானியரும் தெரியாத விஷயத்தை தோளைக் குலுக்கி 'I dont know' என்று சொல்வதில்லை. வீண் குலுக்கல்கள் இல்லை. ரொம்பப் பணிவாக சாதாரணமாகப் பேசும் ஆட்கள்தான் அதிகம்..\nசொல்லப்போனால் இங்கிலீஷ் உடன் சேர்ந்து வளர்ந்துவிடும் இத்தகைய குணாதிசயங்களைக் கிண்டலடிப் பவர்களே இங்கே அதிகம்..\nநம்ம நாட்டுலேதான் இதே ம���னஸ் பாயிண்ட்டை பிளஸ் பாயிண்ட்டாக்கி BPO indusrty , software industry என்று GDP எகிறுகிற வளர்ச்சி. இவர்களின் டெக்னாலஜியை உலகளவுக்கு கொண்டு சேர்க்க வியாபாரத்துக்கு என்று பல நாடுகளுக்கும் பரவ என்று அவசியத்தினால் இப்போதான் அதுவும் இந்த 2008 -2009 recession க்கு பிறகுதான் அதிகமாக இங்கிலீஷ் தாக்கம் தெரிகிறது. yen என்கிற இவர்களின் பண மதிப்பு ஏறியே இருப்பதால் (கடந்த 14 வருடங்களில் 85yen = 1 US டாலர் என்ற அளவுக்கு இறங்கியதில்லை..)எனவே உலக அரங்கில் வர்த்தகம் செய்ய ஜப்பானியப் பொருட்களை வாங்க முடியாமல் (பண மதிப்பு ஏறியே இருப்பதால்) உலக நாடுகள் திணறும் நிலை..இதனால் ஜப்பானிய ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்..பண மதிப்பை குறைக்க வழி செய்யலாமா என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..ஏறி விட்டிருக்கும் பண மதிப்பைக் குறைக்க ஆராய்ச்சி..கேட்பதற்கே கொஞ்சம் காமெடியாக இல்லை.\nசரி..வந்த வேலையைக் கவனிப்போம்..என்று காமெரா செக்சனுக்குள் நுழைந்தேன்..அள்ளிக் குவிக்கப்பட்டிருந்த வகை வகையான டிஜிடல் காமெராக்கள்..ஒரு காமெராவை மீன் தொட்டிக்குள் தண்ணீருக்குள் வைத்து விளம்பரம் செய்திருந்தார்கள்..வாட்டர் ப்ரூப் என்று. பிரமிப்பாக இருந்தது. அதே சமயம் என் ஸ்டைலுக்கு 'damper proof, shock proof எல்லாம் எப்படி தூக்கித் தரையில் வீசிக் காண்பிப்பார்களோ தூக்கித் தரையில் வீசிக் காண்பிப்பார்களோ' என்ற எண்ணமும் தோன்றியது..\nஎல்லாம் மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில். எடுத்து உபயோகித்துப் பார்த்தபின் அந்த மாடல் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சற்று நேரம் லயித்து வெவ்வேறு காமிராக்களை பார்த்து சுற்றிக் கொண்டிருந்துவிட்டு வீடியோ கேமரா எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடி அந்த செக்சனுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்..\nஎல்லா கம்பெனி மாடல்களையும் நோட்டம் விட்டு விட்டு, ஒரு வழியாகக் கடைசியில் சோனி கம்பெனி மாடலுக்கு அருகில் வந்து நின்ற வண்ணம் அங்கு தூரத்தில் நின்றிருந்த சேல்ஸ்மேனை அழைக்கத் திரும்பினேன்.\nஎன்னைக் கண்டு அவர் கொஞ்சம் பயந்து பக்கத்து தூணில் ஒளிவதுபோல் தெரிந்தது. ஒருவேளை புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவராயிருக்கும்..இல்லை foreigner என்றால் கொஞ்சம் allergy. இங்கிலீஷ் பிரச்சினை ஆக இருக்கும்..சரி..மேனுவல்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றால், ஒன்று கூட இங்கிலிஷில் இல்லை.\nசுற்றுமுற��றும் பார்த்தால் அடுத்த வரிசையில் ஒரு பெண்மணி என்னை விட மோசமாக திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். வெளிநாட்டுக்காரி என்பது நல்லாவே புரிந்தது.\nஎன்று கொஞ்சம் தெளிவாகப் புரியவில்லை..இங்கே வசிக்கும் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் பிரேசில், பெரு, ஸ்பெயின் என்று போர்சுக்கீசே அல்லது ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களே அதிகம்..இருந்தபோதிலும் புருவத்தை உயர்த்திப் பார்த்தவண்ணம் 'may I help you' என்று சிநேகப்புன்முறுவலை உதிர்த்து வைத்தேன்...\nஎன் கதையே இன்னும் தெரியலை..சேல்ஸ்மேனைத்தேடி இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலை..இதுக்குள்ளே இந்த 'may I help you' ரொம்ப அவசியம்தானா என்று கொஞ்சம் எனக்குள் கேள்வி எழுந்தாலும். நம்மைப் போலவே திணறும் வெளிநாட்டுக்காரர்களுக்கு சற்று உதவி செய்தால் என்ன குறைந்து விடுவோம் என்றும் ஒரு பதிலும் ஒலிக்கவே..அதற்குள் இந்த வினாடி இடைவெளியை சைலஜாவின் குரல் கலைத்தது..' ya ..I m looking for this digicam , I want to get a brochure . but I cant speek japaneese ' என்று தயங்கிய குரலில் சைலஜா.\n'that and all no issue ' இது நான்..கொஞ்சம் தோளைக் குலுக்கியபடி.\n'I will help you ..I can speek japanese well ' என்றேன்..அந்த காமிராவை கையில் எடுத்து சுழற்றியபடியே..அவளுக்கு நான் ஒரு ஆபத்பாந்தவனாகத் தெரிந்தது அப்பட்டமாக அவள் கண்ணில் தெரிந்தது..\n' எனது ஜப்பானியப் புலமையை உறுதி செய்ய அவளுக்கு இந்தக் கேள்வி தேவைப்பட்டிருக்கலாம்.\n'jz reacent three years' இந்தக் குறுகிய காலத்தில் நான் ஜப்பானீஸ் மொழியில் பேசுவது பேசுவது பற்றி கேட்பவர் பெரும்பாலும் வியந்து பாராட்டுவதால் அதே பாராட்டை இவளிடமும் பெற ' jz reacent ' என்ற வார்த்தைகள் எனக்குத் தேவைப்பட்டது..\n' என்றாள்..இப்படியாக காமெரா வாங்க வந்த எங்களுக்கு சொந்தக் கதைப் பரிமாறல் ரொம்ப முக்கியமாய்ப் போனது..\nஒரு சேல்ஸ்மேனைக் கூப்பிட்டு அதன் டெக்னிகல் features பற்றி விலாவாரியாக விசாரித்து அவளுக்கு இங்கிலிஷில் விளக்க சேல்ஸ்மென் என் இங்கிலீஷ் புலமையைப் பார்த்து வியப்பிலாழ்ந்து போனான். அந்த சேல்ஸ்மனுக்கு இங்கிலிஷும் சைலஜாவுக்கு ஜப்பானிசும் தெரியாதது எவ்வளவு வசதியாகப் போய்விட்டது\nஒரு வழியாக அவளுக்கு விளக்கி ஒரு canon காமெராவை வாங்கிக் கொடுத்தபோது (பணம் அவள்தான் கொடுத்தாள்) ரொம்பத்தான் நெகிழ்ந்து போனாள்..\n'can we have some coffee together ' என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை..பக்கத்து மக்.டொனால்ட்லே Snacks cum coffee சாப்பிட்டவண்ணம் இன்னும் கொஞ்சம் கதைகளைப்பேசி விசிடிங் கார்ட்களை பரிமாறிக்கொண்டு 'call me at ur free time yaar ' என்று சைலஜா குழைந்தபோது எனக்குப் பிரிய மனசே இல்லை..\nகனத்த இதயத்தோடு விடைபெற்ற அந்தக் கணங்களில்தான் அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை எனக்கு உறைத்தது..free time ...\nவாட்சைப் பார்த்தேன்..மணி..9.37 ஆஹா.. லாஸ்ட் பஸ் 9:30 க்குன்னு பஸ் கண்டக்டர் சொன்னாரே..சிலீர்னு உறைத்தாலும்..ச்சே..எப்படி இப்படி மறந்து போனோம்\nஏதோ ஒரு குற்றஉணர்வு..டாக்ஸி பிடித்தால் கிட்டத்தட்ட நம்மூரு ரூபாயிலே சொன்னால் 5000ரூபாய். பொட்டில் அறைந்தாற்ப் போலே போய்விடும்.\nவீடியோ காமிராவும் வாங்கலை..ஏன்..விசாரிக்கக் கூட இல்லை. ச்சே..இப்படி ஆளுங்க யாராவுது இருப்பாங்களா ஏதோ ஏமாந்தது போல ஒரு உணர்வு. சைலஜா விவரமாய் ஏதோ என்னை ஏமாற்றி நஷ்டப்படுத்தி விட்டது போலே..நானாத்தானே பேச்சு கொடுத்தேன்..வேண்டாம்..\nதூரத்தில் ஏதோ drum சவுண்டும் flute சவுண்டும் கலந்த ஜப்பானியப் பழைய பாடலும் கேட்கிறது..\nசோகப் பாட்டு மாதிரித் தெரியலை..ஆனாலும் எனக்கு என்னமோ சோகப் பாட்டாத்தான் கேட்கிறது..\nஅப்படி என்னதான் பண்ணிடப் போறோம்..வீட்டுக்குப் போயி.. பெரிசா..சரி..சரி.. லூஸ்லே விடு..\nஏன்னால் நாளைக்கும் லீவுதான்..(எனக்கு லீவு..சரி..உங்களுக்கு இப்பிடியே நடந்துட்டே போயி நடந்த கதையை சொல்லி முடிக்குறதுக்குள்ளே ஒரு வாரம் ஆயிடும் போலருக்கே.. சரி.. இன்னைக்கு இத்தோட முடிச்சுக்குவோமா\n- ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம், டோக்கியோ, ஜப்பான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 82 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஇன்று ஒரு புதிய பகுதி.\nவகுப்பறைக்கு வரும் இளைஞர்களும், இளைஞிகளும் தொடர்ந்து எழுதினால், இந்தப் பகுதி தொடர்ந்து வரும். வாத்தியார் இதில் எழுத முடியாது. ஏனென்றால் அவர் இளைஞரல்ல. கேட்டால் மனதிற்கு ஏது வயதென்பார் அதெல்லாம் கதை. ஆகவே அவர் எழுத முடியாது\nஇதில் இளைஞர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் யார் வேண்டுமெண்றாலும் பங்கு கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழும் அனுப்பப்போவதில்லை, புகைப்படத்தையும் அனுப்பப் போவதில்லை. ஆகவே மின்னஞ்சலை மட்டும் வைத்து வாத்தியாருக்கு எங்கே உங்களுடைய வயது தெரியப்போகிறது\nஇன்றைய இளைஞர்மலரை அலங்கரிப்பவர் நமது வகுப்பறை மாணவி (நன்றாகக் கவனிக்கவும் மாணவி) Ms.உமா அவர்கள். வயது: இருபதிலிருந்து நாற்பதுக்குள். பிறந்த ஊர்: தமிழ் நாடு. வசிக்கும் ஊர்: ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.\nஎனக்கு சின்ன வயசிலேர்ந்தே பேய் கதைகள் / திகில் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். எங்கள் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் வாங்குவார்கள், ஆனால் என்னைப் படிக்க விடமாட்டார்கள். அப்போது குமுதத்தில், ஒரு தொடர்கதை (பேய்க்கதை) வந்துகொண்டிருந்தது. என் சித்தியிடம் அதை மட்டும் படிப்பதாகச் சொல்லிவிட்டுப் படிப்பேன் (அப்படியே எல்லாத்தையும் படிச்சுடுவேன்).\nஅப்போது கொங்கணேஸ்வரா வித்யாசாலாவில் 4 ஆவது படித்துக்கொண்டிருந்தேன். கொங்கணேஸ்வரர் கோயிலின் பிரகாரம்தான் எங்கள் பள்ளிக்கூடம். எல்லோரும் மதியம் உச்சிகால பூஜை முடிந்தவுடன் (கோயில் பூட்டியவுடன்), பைரவர் அங்கு சுற்றிக்கொண்டிருப்பார் என்றும், யாராவது அந்த நேரத்தில் போனால், அவ்வளவுதான் என்றும் புரளியைக் கிளப்பிவிட (அது புரளி என்று அப்போது தெரியாது), ஒரு நாள் அது உண்மையா என்று பார்த்துவிடவேண்டும் என்ற குறுகுறுப்பு தோன்றியது (அந்த கோயில் பிரகாரத்தில் வாதாங்காய் மரமோ, கொடுக்காப்புளி மரமோ, சரியாக ஞாபகமில்லை, இருந்தது. உண்மையான காரணம், அதைப்போய் சாப்பிடுவதுதான்).\nஒரு நாளைக்கு நானும் இன்னும் 2 பேரும் சேர்ந்து உணவு இடைவேளையில் கோயிலின் பின்வழியாகப் (முன்கதவு மதியம் பூட்டியிருக்கும்) போலாம்னு முடிவு பண்ணோம். ரொம்ப தைரியசாலிகள் போல் காண்பித்துக்கொண்டு (உள்ளூர செம பயம்), அப்பப்ப‌ பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு (பைரவர் வருகிறாரான்னு பார்க்கத்தான்) போனோம். போய் மரத்தடிலேர்ந்து பொறுக்கிக்கொண்டிருந்தோம் (பின்னாலே நிக்கற மாதிரியே ஒரு பிரமை வேற). ஒரு 5 நிமிஷம் தாக்குப் பிடிச்சிருப்போம். 'தடால்'னு ஒரு சத்தம் (ஏதோ மட்டை விழுந்திருக்கும்). 3 பேரும் அங்கேர்ந்து ஓட ஆரம்பிச்சவங்க, வகுப்புக்கு வந்ததும்தான் நின்னோம்.\nஅப்புறம் 7/8 ஆவது படிக்கும்போதெல்லாம் ((விடுமுறைக்குப் போகும்போதெல்லாம்), எத வேணா படிச்சுத் தொலையட்டும்னு வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டதாலே சகட்டு மேனிக்கு பாக்கெட் நாவல்லாம் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சாச்சு. அதுலயும் இந்த ஆவி/பேய்க் கதையையெல்லாம் ராத்திரி 10 மணிக்குத்தான் படிக்க ஆரம்பிப்போம். அப்போது இருந்த வீட்டின் மாடியில் (��ீழ்ப்பகுதியில் எல்லோரும் தூங்கும்போது விளக்குப் போட்டுட்டு படிச்சா திட்டு விழும்) முனீஸ்வரர் நடமாட்டம் இருக்கும், அதைத் தான் ஒருமுறை பார்த்துள்ளேன் என்றும் என் தாத்தா வேறு பயமுறுத்திக்கொண்டிருப்பார். அப்படியும் நாங்கள் படித்துக்கொண்டிருப்போம். 10.30 / 11 மணிக்கு பாக்கி எல்லோரும் தூக்கம் வருவதாகக் கூறிச் சென்று விடுவார்கள். நான் மட்டும் ரொம்ப தைரியசாலி போல இன்னும் ஒரு 5 நிமிஷம் தாக்குப்பிடித்துவிட்டு கீழே போய்ப் படுத்துவிடுவேன்.\nஇப்பதான் காமெடி ஆரம்பிக்கும். படிச்ச ஆவிக்கதை இப்போதான் வேலையைக்காட்ட ஆரம்பிக்கும். ஏதோ சத்தம் கேட்கறா மாதிரியே / நடமாட்டம் இருக்கிற மாதிரியே இருக்கும். சரி நமக்குத்தான் இந்த பிரச்சனை போலிருக்குன்னு நினைச்சுட்டு திரும்பிப்பார்த்தா, என் சித்தி பெண்ணும், தூக்கம் வராம முழிச்சிட்டிருப்பா. சரின்னு பாட்டியை எழுப்பினா, உங்கள யாரும் கண்டதையும் படிக்கச்சொன்னான்னு அர்த்தஜாமத்துல பாட்டு விழும். ஆனாலும் அடுத்த நாளும் படிக்காம இருக்க மாட்டோம்.\nஇப்படியே ஆவி மேல இருக்கிற ஆர்வம் வளர்ந்துட்டே இருந்தது. அப்புறம் 10‍வது படிக்கும்போது, நானும், எனது 4 தோழிகளும், ஆவியப் பத்தி ஒரு நாள் பேசிட்டிருக்கும்போது, 'ஒய்ஜா போர்டு' மூலமா ஆவிகளோட தொடர்பு கொள்ளலாம்னு ஒரு தோழி சொன்னா. உடனே ஆர்வம் அதிகமாகி, எல்லோரும் விவரம் சேகரிக்க ஆரம்பித்தோம். அதுல 0 லேர்ந்து 9 வரையும், A-Z வரையும், ஆமாம் / இல்லைன்னு நடுவிலும் எழுதிட்டு, ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திண்டு, அதன்மேல் ஒரு டம்ளரைக் கவிழ்க்கணும். அதன்பின் கொஞ்ச நேரம் கழித்து, ஏதாவது ஓர் ஆவியை நினைத்துக்கொண்டு டம்ளரின்மேல் விரலை வைத்துக்கொண்டால் அது நகர ஆரம்பிக்கும், அப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்கலாம் அப்படின்னு தெரிஞ்சது. உடனே எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொருள் வீட்டிலேர்ந்து எடுத்துட்டு வரலாம்னு. அப்போ வீட்டுக்கு பள்ளிப் பேருந்தில்தான் போவேன். அதுல ஒரு நாளைக்கு முதல்ல எங்களை அழைச்சுட்டுப்போவார்கள், இன்னொரு நாள் இன்னொரு பகுதில இருக்கிறவங்களை. அதுனாலே, 2வது தடவை அழைச்சுட்டுப்போற அன்னிக்கு 45 நிமிஷம் நேரம் கிடைக்கும், அப்போது இந்த ஆராய்ச்சி பண்ணலாம்னு முடிவாச்சு. அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும், அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.\nஒரு வாரத்துக்கு கையில எல்லாத்தையும் எடுத்துட்டுச் சுத்திண்டிருந்தோம். ஒரு நாளைக்கு அதற்கான நேரமும் வந்தது. எல்லாம் முறைப்படி செஞ்சுட்டு, காந்தியின் ஆவியைக் கூப்பிட்டோம் (இன்னும் நிறைய பேரக் கூப்பிட்டிருக்கோம், யார் யார்னு யாரும் கேட்டுடாதீங்கோ). நீங்க இப்ப சொர்க்கத்துல இருக்கீங்களா, நரகத்துலயான்னு (இதவிட பயங்கரமான (அபத்தமான) கேள்விகள்லாம் கேட்டதை இப்போ நினைச்சாலும் சிரிப்புதான்) ஆரம்பிச்சு ஒவ்வொண்ணாக் கேட்டுட்டிருந்தப்பதான் 'டமால்'னு ஒரு சத்தம் எங்கேர்ந்தோ கேட்டுது.\n தடதடன்னு மாடிப்படில இறங்கி ஓடி (பின்னாடி யாருமே திரும்பிப் பார்க்கலை) எங்களோட பைகள்லாம் வச்சிருந்த இடத்துல வந்துதான் நின்னோம்.\nஅப்போவே எவ்வளவு ஆராய்ச்சி மனப்பான்மை பாருங்கோ. அதன்பிறகும் நான் நிறுத்தலையே\nதிரும்ப லீவில், வீட்டுல யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில ஆராய்ச்சி. ஆனா இப்போ கொஞ்சம் முன்னேறி, யாராவது ஒருத்தர் மீடியமா இருக்கலாம்னு முடிவாச்சு (எல்லாம் ஏதோ கதைல படிச்சதோட விளைவு). என்னோட மாமா பையன் நான் இருக்கேன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடிண்டு உக்கார்ந்திருந்தவன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான். எங்களுக்கெல்லாம் ஒரே பயம், மாமாட்ட போய் என்னன்னு சொல்றதுன்னு. உடனே என் சித்தி பையன் 'ஏய் போறுண்டா நடிச்சது' அப்படின்னு சொல்லவும், அவனே சிரிச்சு மாட்டிக்கிட்டான். அன்னிக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து அவனைச் சாத்து சாத்துன்னு சாத்தியதை, இன்னும் மறந்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.\nஅதன்பின்னும் ஒரு ரூபாய் காச வெச்சு, நிறைய தடவை செஞ்சு பார்த்துட்டு விட்டாச்சு. (அப்படியே தொடர்ந்திருந்தா 2/3 டாக்டரேட் வாங்கிருக்கலாம்).\nசரி நிறைய எழுதி வெறுப்பேத்திட்டேன்னு நினைக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.\nமேலே எழுதினது மூலமா நான் என்ன கருத்து சொல்றென்னு யாரும் தயவுசெஞ்சு கேட்டுடாதீங்கோ. ஏன்னா நான் ஜாலியான விஷயம் மட்டும் எழுதலாம்னு யோசிச்சித்தான் இதை எழுதினேன். வேற ஏதாவது எழுதி எல்லோரையும் சோகப்படுத்த வேண்டாம்னுதான்.\nஇன்னோரு விஷயம், இதெல்லாத்தையும் படிச்சிட்டு, ரொம்ப ம���ளையைக் கசக்கி, உனக்கு அப்படின்னா பேய் / ஆவி மேல நம்பிக்கை இருக்கான்னு கேட்காதீங்கோ. இந்த ஆவியோட பேசறது எல்லாம் பொய்னுதான் நினைக்கிறேன். அதுக்காக, நான் ஆவி/பேய்ங்கறது இல்லவே இல்லன்னு சொல்லலை. (என்ன ரொம்பக் குழப்பறேனா சரி உட்கார்ந்து நீங்களே தெளிவா யோசிச்சிக்குங்க சரி உட்கார்ந்து நீங்களே தெளிவா யோசிச்சிக்குங்க\nஆவியுடன் பேச விரும்பும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்\nஉமா அவர்கள் அனுப்பிய படம்\nவாரமலர் வழக்கம்போல நாளை வெளியாகும்\nநாளை வெளியாகவிருக்கும் ஆக்கம் யாருடையது\nஒரு நாள் காத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கும். காதலில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கேளுங்கள். அந்த சுகத்தை “ ஜில்லென்று காற்று வந்தது. நில்லென்று கேட்டுக் கோண்டது. குடைபோல இமை விரிய, மலர்போல் முகம் மலர, உன்னோடு பேசச் சொன்னது” என்று கவிதை வரிகளுடன் அதை விவரித்துச் சொல்வார்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:30 AM 74 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, இளைஞர் மலர்\nமனவளக் கட்டுரை - பகுதி.2\nஒரு கதை சொல்வார்கள். கதைதான் - யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சான்று கேட்டுத் தொல்லைப்படுத்த வேண்டாம்.\nபதினெட்டு வயது நிரம்பிய ஒரு அழகானபெண்ணையும், பத்து லட்சம் டாலர் பணத்தையும் ஒருவரிடம் கொடுத்து மூன்று மாதம் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும்\nஒரு பிரெஞ்சுக்காரரிடம் கொடுத்தால், பணம் பத்திரமாக இருக்கும். ஆனால் பெண் இருக்காது. மூன்று மாதங்களுக்குள் பெண்ணை சுவைத்து விடுவார் என்பார்கள்.\nஒரு ரஷ்யரிடம் கொடுத்தால், பெண் பத்திரமாக இருப்பாள், ஆனால் பணத்தைக் கையாண்டு விடுவார் என்பார்கள்..\nஒரு சீனரிடம் கொடுத்தால் இரண்டையுமே ருசி பார்த்துவிடுவார் என்பார்கள்.\nஆனால் ஒரு பிரிட்டீஷ்காரரிடம் கொடுத்தால் இரண்டுமே பத்திரமாக இருக்கும் என்பார்கள்..\nஇது பழைய நிலமை. இப்போது எப்படி என்று தெரியாது. பண வீக்கத்தால் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே இன்று கெட்டுப்போயிருக்கின்றன.\nஇதன் ஒரிஜினல் கதை நம் நாட்டில் உள்ள சில சமூகங்களை வைத்துச் சொல்லப்பட்டிருக்கும். அதை அப்படியே எழுதி, புயலைக் கிளப்ப வேண்டாம் என்றுதான் கதையை மாற்றியிருக்கிறேன்.\nஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் குணம் உண்டு.\nஅமெரிக்காவின் தேசியக் குணம் Discipline\nஜப்பானின் தேசியக் குணம் சுறுசுறுப்பு\nசீனாவின் தேசியக் குணம் உழைப்பு\nஇந்தியாவின் தேசியக் குணம் எது\nஇரண்டு உள்ளது. நல்ல குணம் ஒன்றும் தீய குணம் ஒன்றும் உள்ளது.\nநல்ல குணம்: சகிப்புத்தன்மை: தீய குணம்: சுய நலம்\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குழுவாக 200 அமெரிக்கர்கள் தென் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார்கள். ஒரு மாத சுற்றுலாப் பயணத்திற்குப் பிறகு நிறைவு நாள் அன்று, இந்திய சுற்றுலாத்துறை, அவர்கள் அனைவருக்கும் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விருந்தளித்துச் சிறப்பித்தது.\nபல இந்தியப் பத்திரிக்கையாளர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.\nபத்திரிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொன்னார்கள். அதில் முக்கியமான இரண்டு கேள்வி பதிலை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.\nகேள்வி: \"இந்தியாவில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன\nபதில்: \"இந்தியன் பியர், சிகரெட்டுகள் (Beer & Cigarettes) மற்றும் இந்திய மக்களின் சகிப்புத்தன்மை.\"\nகேள்வி: \"இந்தியாவில் உங்களுக்குப் பிடிக்காதது என்ன\nஎது எப்படியிருந்தால் என்ன என்னும் ஏனோதானோத்தனம். ரோடுகளின் நிலைமை, குடிநீரின் அவலம், மின்வெட்டு என்று எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப் படாமல் தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருக்கும் மக்களின் சுயநலத்தை வைத்து அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.\nஅது உண்மைதான். கிராமங்களில் சொல்வார்கள்: “நரி வலம் போனால் என்ன அல்லது இடம்போனால் என்ன நம்மீது விழுந்து, நம்மைப் பிடுங்காமல் இருந்தால் சரி”\nபெரும்பான்மையான மக்களிடம் அந்தக் குணம்தான் இன்று உள்ளது\nநமக்குக் கடவுள் கொடுத்த வரம்: சகிப்புத்தன்மை. (வடிவேலைப்போல என்ன நடந்தாலும் சகித்துக்கொள்வோம்)\nநமக்குக் கடவுள் கொடுத்த சாபம்: சுயநலம்.\nசகிப்புத்தன்மை அனைவரும் அறிந்ததே. இப்பொது சுயநலத்தை சற்று விரிவு படுத்திப்பார்ப்போம்.\n1. ஒரு வேலையைச் செய்யும் முன்பு, அதில் என் பங்கு என்ன என்று தெரிந்து கொண்டு அந்த வேலையைச் செய்வது. அதாவது அந்த வேலையைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு அதைச் செய்வது.\n2. நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டுவா. இரண்டையும் கலந்து, ஒரு இடத்தில் அமர்ந்து, இருவரும் ஊதி ஊதி அதைத் தின்போம் என்னும் போக��கு. அதாவது ஒரு வேலையை நான் கொஞ்சமாகச் செய்வேன். அதிகமான பலன் எனக்குக் கிடைக்க வேண்டும் என்னும் போக்கு.\n3. ”தலை விழுந்தால் நான் ஜெயித்தேன். பூ விழுந்தால் நீ தோற்றாய்” என்று வார்த்தை ஜாலத்தில் ஏமாற்றிச் சொல்லி ஒரு வேலையைச் செய்யும் நிலைமை. அதாவது தலை விழுந்தாலும் நான்தான் ஜெயிப்பேன். பூ விழுந்தாலும் நான்தான் ஜெயிக்க வேண்டும் என்னும் வக்கிர மனப்பான்மை.\nஇந்தச் சுயநலம் சில இடங்களில் தலை காட்டும். சில இடங்களில் தலைகாட்டாது. சிலரிடம் அப்பட்டமாகக் காணப்படும். சிலர் அதைச் சாமர்த்தியமாக மறைத்து நடப்பார்கள்.\nசுயநலம் இல்லாத மனிதர்களே கிடையாது. அது இருக்க வேண்டிய அளவு இருந்தால் நல்லது. அளவு ஒரு எல்லையைத் தாண்டும்போதுதான் சிக்கல்.\nபணம், பெண்டாட்டி, பிள்ளைகள் என்று அதாவது தான், தன் குடும்பம் என்று ஒரு வட்டத்திற்குள் பலர் இன்றுவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தாய் தகப்பனைக்கூடக் கண்டு கொள்வதில்லை. கேட்டால், “நான் ஒருவன் மட்டும்தான் பிறந்தேனா வீட்டில் மற்ற பிள்ளைகளுக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் வீட்டில் மற்ற பிள்ளைகளுக்கு இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும்” என்று நம்மையே எதிர்க் கேள்வி கேட்பார்கள்.\nபச்சை இலை அனைத்தும் ஒரு நாள் பழுத்த இலையாக மாறும். அதற்கு அடுத்து சருகாக மாறும். அதற்கு அடுத்து மரத்தைவிட்டு உதிரும். அந்த இயற்கையின் விதிதான் நமக்கும். நமக்கும் ஒரு நாள் வயதாகும். நமக்கும் அதே நிலைமை வராது என்பது என்ன நிச்சயம் என்று ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதுதான் அவலம்\nஒரு கூடை மாம்பழம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆசாமி அப்படியே கொண்டுபோய் வீட்டிற்குள் வைத்துவிடுவான். அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு இரண்டு பழங்களைக்கூடக் கொடுக்க மாட்டான். அவன் வீட்டு அம்மணியும், அதை அப்படியே வைத்திருந்து, வேளா வேளைக்குப் பத்துப் பழங்கள் வீதம் வெட்டி, தன் அன்புக் கணவனுக்கும், அருமைப் பிள்ளைகளூக்கும் ஊட்டோ ஊட்டு என்று ஊட்டி மகிழ்வாள்.\nவேண்டிய அளவு மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, “கண்ணில் ஆடும் மாங்கனி, கைகளில் ஆடாதோ” என்னும் புரட்சித் தலைவரின்\nபாடல் வரிகளைக் கேட்டபடி நம் ஆசாமி பகலிலேயே தூங்க ஆரம்பித்துவிடுவான்.\nஅப்பட�� உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, இரண்டு டேங்கர் லாரிகள் மோதிக் கொண்டதைப் போன்ற படு பயங்கரமான சத்தம் கேட்க எழுந்து உட்கார்ந்து விடுவான்.\nசத்தம் வந்தது தொலைக்காட்சியில். அத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் உட்காரந்து அக்காட்சியை ரசித்துக் கொண்டிருக்கும், மனைவி, மக்களின் கரவொலி வேறு\nஆசாமி எழுந்து உட்கார்ந்து எரிச்சல், மற்றும் கோபம் மேலிடக் காட்டுக்கத்தாகக் கத்துவான்: “சனியன்களா, சவுண்டைக் குறையுங்கள். அல்லது டி.வியை அணைத்துவிட்டு, எங்காவது தொலையுங்கள். மனிதனை ஒரு அரை மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க விடுகிறீர்களா”\nஇது சுய நலத்தின் அடுத்தகட்டம் அல்லது அடுத்த வட்டம். தனக்கு என்று வரும்போது, பெண்டாட்டி பிள்ளைகள் கூட சனியன்கள் ஆகிவிடுவார்கள்.\nதனக்கு ஒரு கேடு வரும்போது, தேவதையாக இருக்கும் மனைவிகூட பிசாசாகத் தோற்றமளிப்பாள். ‘ராசாத்தி’ என்று அன்பொழுகக் கூப்பிட்டவளைக்கூட, ‘சனியனே’ என்று கூப்பிடத் தயங்க மாட்டான்.\nஅதுதான் சுயநலத்தின் உண்மையான தன்மை\nகவியரசர் கண்ணதாசன் இரண்டு வரிகளில் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.\n“பாதி மனதில் தெய்வமிருந்து பார்த்துக்கொண்டதடா\nமீதி மனதில் மிருகமிருந்து ஆட்டிவைத்ததடா”\nபதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் அடுத்த பகுதிகள் அடுத்த வாரம், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் வரும். இடையில் வேறு பாடங்கள். பொறுத்திருந்து படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:03 AM 38 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்\nநகைச்சுவை: “அது” எத்தனை வகைப்படும்\nமலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\nஇவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடிய...\nநமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து ஒரு முழுத் திரைப்...\nகுட்டிச்சுக்கிரன் கூடிக் கெடுத்த கதை\nநடப்பது நடக்கும், நடக்காதது நடக்காது\nஅம்ப்பயர் இல்லாத ஆட்டம் எது\nநகைச்சுவை: கொஞ்சம் சிரிப்பதால் ஒன்றும் குறைந்து வி...\nஊக்கு விற்பவன் எப்போது தேக்கு விற்பான்\nஎதிர்காலம் பற்றிய நினைப��பே வராமல் இருக்க என்ன செய்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/vidyasaarathi-partners-astral-foundation-for-scholarships-to-college-students-in-gujarat/", "date_download": "2021-05-13T06:28:03Z", "digest": "sha1:ZX77VXDMJ53EJDACJOOD43JOU644UUNY", "length": 10174, "nlines": 194, "source_domain": "kalaipoonga.net", "title": "Vidyasaarathi partners Astral Foundation for scholarships to college students in Gujarat - Kalaipoonga", "raw_content": "\nPrevious article‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா\nNext articleபோலீசில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nவாழ்நாள் முழுவதும் 2 சிறுநீரகங்களும் நன்றாக செயல்பட கட்டாயம் இதை செய்யுங���கள்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/02162127/Trending-I-am-MK-Stalin.vpf", "date_download": "2021-05-13T06:23:27Z", "digest": "sha1:V6MUECFKT4VCJI25PESQBOO7NXFMC3LF", "length": 8998, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trending \"I am MK Stalin\" || சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் “மு.க.ஸ்டாலின் எனும் நான்”", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் “மு.க.ஸ்டாலின் எனும் நான்” + \"||\" + Trending \"I am MK Stalin\"\nசமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் “மு.க.ஸ்டாலின் எனும் நான்”\n150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் \"மு.க.ஸ்டாலின் எனும் நான்\" என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் \"மு.க.ஸ்டாலின் எனும் நான்\" என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.\nதமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.\nஇந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.\nஇந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.\nஇந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 152 இடங்களிலும், அதிமுக கூட்டணி 81 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.\nஇந்நிலையில், பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 152க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் \"#மு.க.ஸ்டாலின் எனும் நான்\" என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.\n1. ஏப்ரல் 30: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\n2. தமிழகத்தில் இன்று ஒரேந��ளில் 18,692 பேருக்கு கொரோனா - 113 பேர் பலி\n3. தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி\n4. தமிழக சட்டமன்ற தேர்தல்: 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை\n5. சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-nanditaswethaa-latest-photo", "date_download": "2021-05-13T06:06:26Z", "digest": "sha1:FAY7AV4LZTRQI5BJIJQ7DALJMC4YNFNE", "length": 6274, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "சொக்கா பலசா இருந்தாலும்!! பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! வைரல் புகைப்படம்.. - TamilSpark", "raw_content": "\n பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா\nநடிகை நந்திதா ஸ்வீதா கும்முனு உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.\nஅட்டக்கத்தி படத்தை அடுத்து இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக அவதாரம் எடுத்தார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.\nதற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி, சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜிப்பு போட்ட சொக்காவில் கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக ��ம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_965.html", "date_download": "2021-05-13T06:07:54Z", "digest": "sha1:KOHEJIBB43FQ5RZUQWPKAS64MA3FY7FJ", "length": 7634, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று.\nகிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கிளிநொச்ச...\nகிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் முதியவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.\nஅவருடைய ஒயில் விற்பனை நிலையத்துக்கு அருகாக தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தினைச் சேர்ந்த நால்வருக்கே இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபர்கள் தென்பகுதிக்கு பல தடவைகள் தண்ணீர் கொள்வனவிற்காக சென்றுவந்தவர்கள் என்று தெரியவருகிறது.\nவணிகம் / பொருளாதாரம��� (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று.\nகிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2011/09/", "date_download": "2021-05-13T06:11:06Z", "digest": "sha1:6FVGZ5NPLQ5WAIZTOPUEDRYOMD5RJGUS", "length": 190239, "nlines": 1459, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: September 2011", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nவெள்ளைக் காகத்தின் வேலை என்ன\nவெள்ளைக் காகத்தின் வேலை என்ன\nஅந்தக் கூட்டம் ஜோனாதனின் பெற்றோர்களுக்கு மிகுந்த க‌வலை அளிப்பதாக இருந்தது.ஆம் தன் மகனை குழுவிலிருந்து விலக்கப் போகிறார்கள் என்றால் எந்தத் தாய் தந்தைக்குத்தான் கவலை தோன்றாது\nஇத்தனைக்கும் ஜோனாதனின் நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் வந்த போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் அவனுடன் பலமுறை பேசித்தான் பார்த்தார்கள் அவனுடைய பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை.\nஜோனாதன் செய்த தவறுதான் என்ன\nஅந்தக் குழுவில் உள்ள பலரும் சொன்ன புகார்களைப் பட்டியலிட்டுப் பார்க்காலாம்.\nஜோனாதான் உணவு எடுப்பதில் அக்கறை காட்டாமல் பறப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறானாம்.\n\"நம்முடைய ஜாதிப் பறவைகள் பறப்பதைவிட அதிக உயரம் இவன் பறக்க முயற்சி செய்கிறான்\"\n\"இவன் செய்யும் சாகசச் செயல்களால் மற்ற இளைஞர்களான பறவைகளும் இவனைப்போலவே செய்ய ஆவல் கொள்கின்றன”\n\"பக்கவாட்டில் பறந்து பார்கிறான்.நல்ல உயரத்திற்குப் போய் விட்டு அங்கிருந்து இறக்கைகளை மடக்கிக்கொண்டு விழுந்து பார்க்கிறான்”\n\"பறப்பதில் இதுவரை நாம் செய்யாதவற்றையெல்லாம் இவன் செய்கிறான்”\n\"நம்முடைய வேலையான மீன் பிடித்து உண்பதை இவன் பெரும்பாலும் புறக்கணிக்கிறான்.\"\nஜோனாதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.\nஇந்த இடத்தில் நான் முக்கியமான ஒன்றை உங்க‌ளுக்குச் சொல்லி விட வேண்டும்.\nஜோனாதன் மனிதன் அல்ல. அவனுடைய முழுப்பெயர் \"ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீக��்\" ஜோ ஒரு கடற்பறவை.கடற்காக்கை என்று சொல்லலாம்.\nகடற் காக்கைகளை நமது வேதாரண்யம் போன்ற கடற்கரைகளில் காணலாம்.\nஅவைகள் வெள்ளை நிறத்தில் ந‌ம் கறுப்புக் காக்கைகளைப் போலவே 'காகா'என்றே கறையும்.\n'சீ கல்' பெரிய இறக்கைகள் பெற்று இருந்தாலும், கடல் அலைகள் எழும்பும் உயரத்தை தாண்டிப் பறக்க மாட்டா.\nநம் ஹீரோ ஜோ அந்த இனப் பறவைகளில் சற்றே வித்தியாசமான பிறவி.\n நான் சொல்வதைக்கேள். நாம் பறப்பதற்காகப் பிறக்கவில்லை. மீன் பிடித்து உண்ணவே பிறந்துள்ளோம்.\" இது தலைவர் சீ கல் கூறியது.\n\"பணிவுடன் உங்க‌ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் பெரியவரே உங்க‌ளுடைய கருத்து மிகவும் பழமையான கருத்து. நாம் மீன் பிடித்து உண்பதே பறப்பதற்காகத்தான். நமக்கு இயற்கை அளித்துள்ள கொடை பறப்பதற்கான இறக்கைகள்.அவற்றை நாம் செவ்வனே பயன்படுத்தி மேலும் சிறப்பாகப் பறக்க வேண்டும் என்பதே என் கொள்கை.\" என்றான் ஜோனாதன்\n\"அப்படியானால் நம் குழுவின் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டுக் கொண்டே தான் இருப்பாயா\n\"நான் தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, கூடிக் கிழப்பருவம் எய்தி,பின் கூற்றுக்கு இரையாகிப் போகும் வேடிக்கையான பிறவி அல்ல.எனக்குப் பறக்க சுதந்திரம் உள்ளது. எனவே மேலும் முயன்று பறப்பேன். பறப்பதில் உச்ச நிலையை அடைவேன்\"\n\"இந்தக் கலகக்காரனை, நம் இனத் துரோகியை அடித்து விரட்டுங்கள்.\"\nகட்டளையிட்டார் தலைவர். கட்டளை நிறைவேற்றப்பட்டது.\nஜோவின் தாய் கதறி அழுதாள். \"மகனே இப்போதே சரியாக உணவு எடுக்காமல் எலும்பும் தோலுமாக உள்ளாய்.வேண்டாமடா இந்த ஆராய்ச்சியெல்லாம். பெரியவர்கள் சொல்லைக் கேளடா.\"\nஜோ மனம் மாறவில்லை. தன் இலட்சியமே பெரிதென சொந்த பந்தங்களை யெல்லாம் விட்டுப் பிரிந்து, பறந்து சென்றான்.\nதனிமையில் தன் பறக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள மேலும் மேலும் முயற்சியில் ஈடுபட்டான்.\nபருந்தும் ,வல்லூறும், கருடனும் பறக்கும் உயரத்தை எட்ட முடியுமா என்று எண்ணினான். 'உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா' என்று தன் இனத்தார் கேட்டது காதில் ஒலித்தது.'ஏன் குருவி பருந்தாகக் கூடாது' என்று தன் இனத்தார் கேட்டது காதில் ஒலித்தது.'ஏன் குருவி பருந்தாகக் கூடாது' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.\n'வேகமாகப்பறக்கும் பறவைகள் எப்படி இற‌க்கைகளைப் பயன்படுத்துகின்றன, பறந்து கொண்டே பூவில் தன் உடலை நிலை நிறுத்தி தேன் உறுஞ்சும் சிட்டு எப்படி தன் சிறகுகளை படபடக்கிறது, ஒரிரு அசைவுகளைமட்டும் செய்து விட்டு கருடன் எப்படி நீண்டநேரம் காற்றில் வழுக்கிச்செல்கிறது' என்றெலாம் ஆய்வு செய்தான். எல்லாவற்றையும் தானும் செய்து பார்த்து பறப்பதில் ஒரு நிபுணன் ஆனான் நம் கதாநாயகன் ஜோ\nஅந்தசமயத்தில் ஒளி பொருந்திய பொன்மய வண்ணத்தில் இர‌ண்டு பறவைகள் வானில் இருந்து ஜோவிடம் வந்தன.\n உன்னுடைய சாதனைகளைக் கண்டு மெச்சினோம். மேலும் உனக்குக் கற்பிக்கவே நாங்கள் வந்துள்ளோம்.\" என்றனர்.\nஜோ அந்த அதிசயப் பறவைகளின் தோற்றத்தைக் கண்டு வியந்தான்.\nஜோ: \"நீங்கள் என்ன சொக்க வாசிகளா சொர்க்கம் என்று ஒன்று உள்ளதா சொர்க்கம் என்று ஒன்று உள்ளதா\nபுதிய பறவைகள்:\"சொர்க்கம் என்பது ஒரு பூமியோ,இடமோ அல்ல. நீ இப்போது அடைய இருக்கும் , முயற்சி செய்து கொண்டிருக்கும் பணியில் நிறைவு எய்திவிட்டால் அதுவே சொர்க்கம்.\"\nஅந்த அதிசயப் பற‌வைகள் ஜோவிற்கு பல பறக்கும் வித்தைகளைக் கற்பித்த‌ன.\nஜோவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். இனி பறக்கும் வித்தையில் ஜோவுக்குத் தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த போது அந்த அற்புதப் பறவைகள் காற்றில் கரைந்தது போலக் காணாமல் போயின.\nபாடம் சொல்லிக்கொடுக்கும் போது, 'அன்பு' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கப் பணித்து இருந்தனர் அந்த அதிசயப் பறவைகள். ஜோவுக்கு அன்பு என்ற மந்திரம் மனதில் ஆழப்பதிந்துபோய், தன் இனத்தாரின் மீது அனபு பெருகியது. தன் மக்கள் வாழும் பகுதிக்குசென்றான். தனக்கு ஒரு சீடன் கிடைப்பான என்று காத்து இருந்தான்.\nஒருநாள் அப்படிஓர் இளைஞன் கிடைத்தான். தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அந்த சீடனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு\nஜோனாதன் மேல் நோக்கிப் பறக்கத் துவங்கினான். மேலும் மேலே, மேலே மேலே, மேலே...... விண்ணை எட்டும் வரை பறந்து மறைந்தான்.\nஇது RICHARD BACH என்பவர் எழுதிய Jonathan Livingstone Seagull (1970களில் வெளிவந்து பிரபலமான)தத்துவ நாவலைத் தழுவி எழுதியது.\nகூகுள் ஆண்டவரைக்கேட்டால் முழுநாவலும் படிக்கக் கிடைக்கும். இந்திய, இந்து, பெளத்த மதக் கொள்கைகள் மேற்கே பரவியதன் தாக்கமாக\nஇந்த நாவல் வெளி வந்துள்ளது.\nஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில் மரத்த���ன் மேல் உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவையும், கீழ்க்கிளைகளில் உணவைக் கொத்திக் கொன்டு இருக்கும் பறவையும் பேசப்பட்டுள்ளன.கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.\nவகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:00 AM 38 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு\nவயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nஇளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்\nமதிகொஞ்சும் நாளல்லவா - இது\nஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்\nசங்கமம்’ என்னும் திரைப் படத்தில் வரும் பாடலின் துவக்க வரிகள் இவைகள். என்ன அசத்தலான வரிகள் பாருங்கள். நாயகி நாயகனை நினைத்துப் பாடுகிறாள். ஒரு முறை அவனது திருமுகம் பார்த்தால் போதும். அதற்குப் பிறகு உயிர் போனாலும் பரவாயில்லை என்னும் தொனியில் “ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெறும் உயிரல்லவா\nஇதல்லவா காதல் மயக்கத்தில் வரும் கலக்கலான உணர்வு. கவிஞர் அசத்தியிருக்கிறார்.\nஇந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. ஆண்டாள் பாசுரத்தில் வரும் வரிகள் அவைகள். அதையும் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,\nநீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்\nசீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,\nகார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்து, ஏலோர் எம்பாவாய்\nபாஸந்தி இனிப்பு. திகட்டும் என்று நினைப்பவர்கள் தாவிக்குதித்து அடுத்த ஐட்டத்திற்குப் போய் விடலாம்.\nஒரு பெண்ணின் ஏக்கத்தை, உள்ளத் துவளலை, எட்டு வரியில் என்னமாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். பாடல் வரிகளைப் பாரு��்கள்:\n\"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nஎடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா\"\nமலரையும். மங்கையையும், தேனையும் எப்படிக் கொக்கி போட்டு எழுதியுள்ளார் பார்த்தீர்களா முழுப் பாடலும் வேண்டும் என்பவர்களுக்காக\nபாடல் வரிகளை முழுமையாகக் கீழே கொடுத்துள்ளேன்\n- கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம்\nஇதுவரை திரும்பவில்லை - ஏனோ\n- கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்\n(பக்கோடாவைக் கடித்து சாப்பிட முடியாதவர்களுக்காக)\nகவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய அசத்தலான திரையிசைப் பாடல்கள். பள்ளி ஆசிரியான இவர் நாடக உலகில் நுழைந்து, பிறகு திரையுலகில் கோலோச்சினார். கவியரசர் கண்ணதாசன் அவர்களே இவர் பாடல்களுக்கான ரசிகர் என்னும் போது, இவர் பாடல்களின் அருமை தெரியவரும்\nசில பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் பல இதயங்களைக் கலக்கிய பாடல். அதை மனதில் கொள்க\nஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்\nபடம்: அமுதவல்லி (1959) பாடியவர்கள். டி.ஆர்.மகாலிங்கம். பி.சுசீலா இசை. விஸ்வநாதன் ராமமூர்த்தி\n-படம் மாயா பஜார் (1957) பாடியவர்கள். கண்டசாலா & பி.லீலா. இசை கண்டசாலா\nஅவைதனிலே என்னை ஏ ராஜா\nபடம்- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) பாடியவர்.பி.சுசீலா, இசை: ஆதி நாராயண ராவ்\nஇன்று போய் நாளை வா\nபடம்: சம்பூர்ணராமாயணம் (1961) பாடியவர். சி.எஸ். ஜெயராமன். இசை: கே.வி.மகாதேவன்\n- படம். மாயாபஜார் (1957) பாடியவர். திருச்சி லோகநாதன் இசை. கண்டசாலா\nபடம் அடுத்த வீட்டுப் பெண் (1960) சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ், இசை:ஆதி நாராயண ராவ்\nகண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே\nகாதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே\n- படம்: அடுத்த வீட்டுப் பெண் (1960) பாடியவர் P.B ஸ்ரீநிவாஸ், இசை ஆதி நாராயணராவ்\nமயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ\nஇனிக்கும் இன்ப இரவே நீ வா வா\n- படம் குலேபகாவலி (1955) பாடியவர்கள் ஏ.ஏம்.ராஜா & ஜிக்கி இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி\nமோகனப் புன்னகை வீசிடும் நிலவே\n- படம். வணங்காமுடி (1957) பாடியவர்கள். டி.எம்.எஸ் & பி.சுசீலா, இசை. ஜி.ராமநாதன்\n- படம்: மிஸ்ஸியம்மா (1955) இசை.எஸ். ராஜேஷ்வரராவ். பாடியவர்கள். ஏ.எம்.ராஜா & பி.லீலா\n“எல்லாம் முடிந்து விட்டது.இனி நம்மைக் காப்பாற்ற யாராலும் முடியாது” என்ற உச்சகட்ட சோதனைக்கு ஆளாகித் தற்கொலை பண்ணிக் கொள்ள நினைக்கிற அவசரக்காரப் பிறவிகளுக்கு விமோசனம் தரக்கூடிய பதிலைத் தேடியே அந்த மனிதன் அந்த அமாவாசை இருட்டில் மலைமேல் ஏறிக்கொண்டிருந்தான் போலிருக்கிறது.\nஏதோ விரக்தி. கல்லையும், முள்ளையும் இருட்டில் மித்துக்கொண்டு மலை உச்சியை நோக்கி வழி தெரியாமல் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந் தான். மழையும் பிடித்துக் கொண்டது. மலை உச்சியை அடைய கொஞ்ச தூரம்தான் இருக்க வேண்டும். அவன் கால் வைத்த பாறை ஒன்று சறுக்கியது. கால் தடுமாறி கீழே உருளத் துவங்கிவிட்டான் அந்த மனிதன். அதிர்ஷ்ட வசமாக அந்த இருட்டிலும் ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி கதறி அழத் துவங்கினான். எந்த வினாடியும் மரணம் காத்திருக்கிறது. நேரம் ஆக ஆகப் பற்றியிருந்த கிளை முறியத்துவங்குகிறது. அவனோ பிடியை விடவில்லை. இதோ....மரணம்.....\nகாலை உதயம். எங்கும் வெளிச்சம். அந்த மனிதன் கீழே பார்த்தான். அப்படிப் பார்த்த பொழுது அவன் கால்களுக்கும் பூமிக்கும் இருந்த இடைவெளி ஒரு அடி தூரம்தான். ஒரே ஒரு அடிதான்\nஎப்பேற்பட்ட பிரச்சினைக்கும் உரிய தீர்வு, விமோசனம், உங்கள் பக்கத்திலேயே இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வழியில்லாமல் வாழ்வில் தடுமாறுகின்றவர்களுக்காகத்தான், அந்த மனிதன் இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கியபடி சித்திரவதையை அனுபவித்திருக்கிறான்.\nஆக்கம்: முள்ளும்மலரும் படப்புகழ் இயக்குனர் மகேந்திரன்\nஅடுத்து இளைஞர்களுக்காக க.க.படம்: க.க. என்றால் முன்பே சொல்லியிருக்கிறேன். கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்.\nஇந்த வாரம் யாராக இருக்கும்\nசத்தியமாக தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி இவர்தான்.\nநஷ்டம் ஒன்றுமில்லை. இவர் பெயரில் சென்னை பாண்டி பஜாரில்\nஇவர் கட்டிய திரையரங்கு ஒன்று இருக்கிறது.\nமனோகரா திரைப் படத்தில் வசந்தசேனை என்ற பெயரில்\nசிவாஜியுடன் கல்லா கட்டியவர் இவர்\nஇந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர்.\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே\nசெவ்வானம் கடலினி���ே கலந்திடக் கண்டேனே\nமொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே\nமூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nஎடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 31 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பாஸந்தி பதிவுகள்\nதுன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்\nதுன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்\nஉங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான\nவார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:\nதுன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும் அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்\nஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்\nஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்\nபெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பி���ால், நேரம் காலம் தெரியாமல் உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான் அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான் அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான் பார்க்க முடியாத, பார்த்து ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்\n“ஆசன மழை பொழிய இல்லம் விழ\nஅகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ\nமாசரம் போகுதென்று விதை கொண்டோட\nவழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்\nகோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்\nகுருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்\n- விவேக சிந்தாமணி பாடல்\nகதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்\nஅதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்\nபெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை\nபடைபலம் இல்லாத அரசனின் வீரம்\nகாவல் இல்லாத விளை நிலம்\nஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்\nஆசான் இல்லாது பெற்ற அறிவு\nஇவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்\nமூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்\nகாப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி\nகோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்\nஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே\nஉங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:07 AM 58 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, விவேக சிந்தாமணி\nAstrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nAstrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஇந்தியாவில் அதிகம் பேரால் கையாளப்பட்ட, பார்க்கப்பெற்ற, அலசப்பெற்ற ஜாதகத்தை இன்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nஅன்னை இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம்தான் அது\nஅவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. அதனால் அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஜோதிடம் கற்றுக்கொண்டிருப்பவர்கள். இது போன்று நன்கு அறிந்தவர்களின் ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய ஜோதிட அறிவை மேன்மைப் படுத்��ிக் கொள்ள வேண்டும்.\nதிருமதி. இந்திரா காந்தி அவர்கள் 19.11.1917 அன்று இரவு 11.11 மணிக்கு அலகாபாத் நகரில் பிறந்தார்.\nஅவர் கடக லக்கினக்காரர். மகர ராசிக்காரர்.\nஜாதகத்தின் மிகச் சிறப்பான அம்சம் 3 பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன.\nசந்திரனும் சனியும் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.\nசூரியனும் செவ்வாயும் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.\nகுருவும் சுக்கிரனும் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன\nமூன்று பரிவர்த்தனை யோகங்களால் ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றதைப் போன்ற வலிமையைப் பெறுகின்றன. பொதுவாக 3 அல்லது 4 கிரகங்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் அது ஜாதகருக்கு அல்லது ஜாதகிக்கு ராஜயோகத்தைக்கொடுக்கும்\nஇந்தப் பரிவர்த்தனைகள்தான் அவரை வலிமையுடையர் ஆக்கின. மன உறுதி கொண்டவர் ஆக்கின. பரிவர்த்தனைகளின் பலம் அதீத சக்திகளை உடையது. அந்த அதீத சக்திதான் அவரை இந்தியப் பிரதமாராக்கியதுடன், தொடர்ந்து 17 ஆண்டுகள் அவரைப் பதவியில் வைத்து அழகு பார்க்கவும் செய்தது.\nஎதிர்ப்பு சக்திகளையெல்லாம் உடைத்த அவர் தேசத்தின் நிர்வாகத்தை சீரமைத்தார். ஸ்திர தன்மையைக் கொடுத்தார்.\nஅவருக்கு சிம்மாசன யோகம் இருந்தது. 10ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் வந்தமர்ந்தார்.அத்துடன் புத ஆதித்ய யோகம் ஐந்தாம் இடத்தில் இருந்தது.\nகுரு 11ல் அமர்ந்து, அவருக்கு செல்வத்தையும், வாழ்க்கை வசதிகளையும் அள்ளிக்கொடுத்தார்.ஆறில் இருந்த ராகு, அவர் தன்னுடைய எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்ய உதவினார்.\nசனி திசை சந்திர புத்தியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவை இரண்டும் மாரக இடமான ஏழுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்தன. 31.10.1984 ல் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.\nஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த திருமதி. காந்தி அவர்கள் அந்தத்தேதியில், தன்னுடைய நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். இருந்தாலும் விதிவிடவில்லை. மெய்காப்பாளர்கள் மூலம் அதை நிறைவேற்றியது. அவருடைய பாதுகாப்பிற்காகப் போடப் பட்டிருந்த காவலர்களில் இருவர் அவருக்கு எமனாக மாறி அவரைச் சுட்டுக்கொன்ற கொடுமையை என்னவென��பது\nஎல்லாம் விதி. வேறு என்னத்தைச் சொல்லமுடியும்\nஅவர் சிறு வயதில் மிகப் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தார். கல்கத்தாவில் உள்ள சந்திநிகேதன் பள்ளியிலும், பிறகு லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தார். மத்தியவயதில் அரசியலில் ஜொலித்தார். பிரதமரின் மகள் என்னும் மரியாதையோடு வலம் வந்தார்.\nதன்னுடைய 49வது வயதில் நாட்டின் பிரதமரானார். சுமார் 17ஆண்டுகள் இந்தையப் பிரதமராக ஆட்சி செலுத்தினார். தனது 67வது வயதில் (31 October 1984 அன்று ) உயிர் நீத்தார்.\nஅவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்ததன் காரணமாக 25 வயதில் (1942ல்) திருமணமான அவர் 43 வயதில் (1960ல்) தன் கணவர் பெரோஸ் காந்தியைப் பறிகொடுக்க நேர்ந்தது.\nலக்கினத்தில் சனி இருப்பது அவயோகம். அதுவும் பெண்கள் ஜாதகத்தில் அப்படியொரு அமைப்பு இருந்தால் அவள் இளம் வயதிலேயே விதைவையாகி விடுவாள். சனியினுடன் சுபக்கிரங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருப்பது மட்டுமே அதற்கு விதிவிலக்காகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:50 AM 63 கருத்துரைகள்\nAstrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்\nAstrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்\nஅன்பர் காமராஜரை அறியாதவர் யார் இருக்க முடியும்\nசுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்ட இரண்டாவது தலைவர் அவர்தான் (முதல் இடம் எப்போதுமே மகாத்மா காந்திக்குத்தான்\nவிருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலே தந்தையைப் பறிகொடுத்ததால் வறுமையில் அல்லல் பட்டார். ஆறு வயதில் தன் தந்தையை இழந்தார். தந்தை ஒரு தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் போனது. இளம் வயதில் ஒரு துணிக் கடையில் வேலை செய்தார். 16 வயதில் அரசியலில் நுழைந்து சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.\nஅன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியின் அரவணைப்பு கிடைத்தது.\nகல்கத்தாவிற்கு அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் 2 ஆண்டு காலம் வாசம் செய்ய நேரிட்டது. 1942ல் மீண்டும் சிறைப்பட்டு அமராவதி நகர் சிறையில் 3 ஆண்டு காலம் வாசம் செய்ய நேர்ந்தது.\n13.4.1954ஆம் தேதி தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்\nமூடிக்கிடந்த 6,000 பள்ளிகளைத் திறக்க வைத்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகப் படுத்திய முன்னோடி அவரே\nவிவசாயத்திற்காக பவானி அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனூர் அணை பரம்பிக்குளம் பொன்ற அணைகள் எல்லாம் அவர் காலத்தில் கட்டப்பட்டவையே\nதிருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்,\nநெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம், மணலி பெட்ரோலிய\nநிறுவனம், போன்ற பலபெரிய தொழிற் சாலைகளும், அமபத்தூர் தொழிற்பேட்டை போன்றவைகள் எல்லாம் அவர் காலத்தில் துவங்கப்பட்டவையே. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nசுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த அவர் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை. சொந்தவீடு கூட இல்லாமல் இருந்தவர்..\nபின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி,\nஇரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்து பதவில் அமர்த்தியவர்\nஅவரே. அதனால் கிங் மேக்கர் என்னும் பட்டத்தையும் பெற்றார் அவர்.\nஅவரால் பதவி பெற்றவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மற்றும் திருமதி இந்திரா காந்தி அம்மையார்\nஅவரின் பரம பக்தரான கவியரசர் கண்ணதாசன், அவரைப்பற்றி இப்படிக் குறிப்பிட்டார்.\n“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்\nஅன்பனே காமராஜா, உன்கையில் அதுவும் இல்லையே\nஎன்ன அசத்தலான வரிகள் பாருங்கள்\n1967ல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் துறவறம் பூண்டவர் 2.10.1975ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்\nஅவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்\nஅவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது\nலக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான வாழ்க்கை அமைந்தது.\nசூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்” என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.\nஅத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல\n7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி, மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.\nஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம் இருந்தது. அது அவருக்குப் பல வழிகளில் கை கொடுத்தது.\nஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குர��� சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக் கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் பெற்றுத்தந்தன\nஇரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி\nபலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும் திரிகோண, கேந்திர\nபலத்துடன்இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத்\nகடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான\n3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான பாக்கியஸ்தானத்தைப்\nபார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப்\nபாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி திசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல்\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் - அதுவும் குறிப்பாக ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்\nஒரு ஜாத்ககத்தை அலசுவது இப்ப்டித்தான். அதற்காகத்தான் இந்தப் பாடத்தை இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துப் பயனடைந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் டானிக்\nநல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன\nபதினோரு அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக\nவேண்டி யவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா\nஎன்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள்\nஉடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.\nபொதுவாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அனைவருக்கும் பயன் உள்ள பாடமாகும்.\nஅது மேல் நிலைப் பாடம்.மேல் நிலைப்பாட வகுப்பில் அதைப் பதிவு செய்துள்ளேன். படிப்பவர்கள் அது பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுகிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:11 AM 50 கருத்துரைகள்\nமகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது\nமகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது\nபதினான்கே வயதான ஜேக் நல்ல கால் பந்து ஆட்டக்காரன்.15 வயதுக்குக் குறைவான குழுவில் ஒரு முக்கிய உருப்பினன். 31 ஆகஸ்டு 2011 ஜேக்கின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாயிற்று. ஆம் அன்றுதான் கால் பந்து விளையாடும் போது அவனுக்கு ஓர் எதிர்பாராத விபத்து நேர்ந்தது.\nஆவேசமாகப் பந்தை உதைத்து ஜேக் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தான்.'கோல் போஸ்டாக' இர்ண்டு உயரமான கம்புகள் நடப்பட்டு இருந்தன.தரையில் சொருகுவதற்கு வாகாக கூரான இரும்பு முனைகள் கம்புகளின் முனையில் இருந்துள்ளன.பந்து ஒரு'கோல் போஸ்டை'த் தாக்கி, அக் கம்பு தரையை விட்டுக் கிளம்பி அம்பு போல் பயணித்து ஜேக்கின் வலது புயத்தில் பாய்ந்து குத்தி,மறுபக்கம் வெளி வந்து விட்டது. திடீரென ஏற்பட்ட விபத்தால் ஜேக் அதிர்ச்சி அடைந்தானே தவிர பயமோ பதட்டமோ அடைய வில்லை.அவனுடைய அதிர்ஷ்டம் இரத்த நாளங்களைத் தாக்காமல் வெறும் சதையில்தான் இரும்பு முனை குத்தியுள்ளது.\nநம் ஊரில் கன்னத்தில் முதுகில் அலகு குத்துவார்களே அதுபோலத்தான். என‌வே இர‌த்த‌ம் வ‌ர‌வில்லை. எனெனினும் வ‌லி மிக‌வும் இருந்துள்ள‌து.க‌ம்பின் நீள‌ம் கார‌ண‌மாக‌ ஜேக்கால் ஆம்புல‌ன்ஸில் ஏற‌முடிய‌வில்லை.என‌வே குத்தியுள்ள‌ நிலையிலேயே க‌ம்பின் நீள‌ம் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு குறைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னால் ஏற்ப‌ட்ட‌ அசைவுக‌ள் பெருவ‌லியைக் கொடுத்தன‌. ஜேக் க‌ண் க‌ல‌ங்காம‌ல் பொறுத்துக் கொண்டான்.\nஅதன் பின்ன‌ர் அம்புல‌ன்ஸில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் செல்ல‌ப் ப‌ட்டான் ஜேக்.அங்கே உட‌னே அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டு வீடு திரும்பினான். கோடை விடுமுறை முடிந்து 7 செப்ட‌ம்பெர் 2011 முதல் நாளே அன்றே ப‌ள்ளியில் ஆஜ‌ராகி விட்டான் ஜேக் (நானா‌க‌ இருந்தால் அந்த‌ ஆண்டுப் ப‌டிப்பையே ஒத்தி வைத்து இருப்பேன் (நானா‌க‌ இருந்தால் அந்த‌ ஆண்டுப் ப‌டிப்பையே ஒத்தி வைத்து இருப்பேன்\nஇந்த‌ விப‌த்தைப்ப‌ற்றி முழு விவ‌ர‌த்தையும் இங்கிலாந்தில் உள்ள‌ எல்லா கால்ப‌ந்தாட்ட‌க் குழுக்க‌ளுக்கும் தெரிவித்து இது போன்ற‌ கூர்முனையுள்ள‌ 'கோல் போஸ்டு'க‌ளைத் த‌விர்க்க‌ அர‌சு அறிவுரை கூறியுள்ள‌து.அதுதான் ஒரு பொறுப்பான‌ அர‌சின் சிற‌ப்பு.\nஜாக்கின் புகைப்படம், உங்கள் பார்வைக்காக\nகம்மா‌ டிஸ்சார்டு என்ற‌ 25 வ‌ய‌து மங்கையின் பேட்டியில் இருந்து:\n\"கே: உங்க‌‌ளை எது புன் முறுவ‌ல் பூக்க‌ வைக்கும்\nந‌ன்றாக‌க் க‌வ‌னியுங்க‌ள். ம‌கிழ்ச்சி கொடுப்ப‌தில் முத‌லிட‌ம் கொடுப்ப‌து எது\n ஆண்டின் 7,8 மாத‌ங்க‌ள் ப‌னி, குளிர்காற்று,ம‌ழை, மேக‌ மூட்ட‌ம் என்று உள்ள‌ நாட்டில் சூரிய‌ ஒளியை க‌ண்டால் ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ள் தான் கோடை.ப‌னிக்கால‌த்தில் வெளியில் ந‌ட‌மாட‌ முடியாம‌ல் வீட்டிற்குள்ளேயே முட‌ங்கிக் கிட‌க்கும் பெண்க‌ள் முதிய‌வ‌ர்க‌ளுக்கு 'வின்ட‌ர் புளூஸ்'என்ற‌ ம‌ன‌ அழுத்த‌ நோய் உண்டாகுமாம்.\n2012 ஒலிம்பிக்ஸ் ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ளிலேயே ந‌ட‌க்க‌ இருக்கிற‌து.\nபிபிசி யின் ப‌ருவ‌நிலை அறிக்கையைப் பார்த்துவிட்டே எல்லோரும் ஒரு நாளின் ப‌ணிக‌ளைத் திட்ட‌மிடுகிறார்க‌ள்.95% கால‌நிலை அறிக்கை ச‌ரியாக‌வே உள்ள‌து. சில‌ ச‌ம‌ய‌ம் அறிக்கையின் ப‌டி இய‌ற்கை ந‌ட‌க்க‌ வில்லை எனில் எல்லோரும் அந்த‌ 'மெட்ரோலாஜிக‌‌ல் துறையைக் க‌ண்டிக்கிறார்க‌ள். ச‌மீப‌த்தில் ப‌ருவ‌ நிலை அறிக்கை த‌யாரிக்கும் அறிவிய‌ல் முறை ச‌ரிதானா என்ப‌தை ஆய்வு செய்ய‌ ஒரு நாடாளும‌ன்ற‌க் குழு அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.\n(மேலும் ஓரிரு வார‌ங்க‌ள் இல‌ண்ட‌ன் செய்திக‌ள் தொட‌ரும்.)\nநம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:29 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஇன்றைய பக்தி மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்\nநாளை புரட்டாசி சனிக்கிழமை. திருமலைவாசனை நினைப்பதற்கும், வணங்குதற்கும், போற்றி மகிழ்வதற்கும் உகந்தநாள். ஏழுமைலயானைப் போற்றிபாட கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான, அர்த்தும் பொதிந்த பாடலை உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன்\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா\nஅன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்\nஅதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்\nஎன் மனம் உருகிடவே பாடி வந்தேன்\nஉன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா\nநினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா\nஉரைத்தது கீதை என்ற தத்துவமே\nஅதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே\nதிருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்\nமனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா\n- பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்\n“உரைத்தது கீதை என்ற தத்துவமே, அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே” என்னும் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்��ான வரிகள்\nபேராசிரியன் ஆனபிறகு ஆரம்பப் பள்ளிகளை அழிக்கச் சொல்வார்களா என்ன\nயோகா, தியான, பிராணாயாம வகுப்புக்கள் இந்நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இன்று நகரத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வகுப்புக்கள் பற்றிக் கட்டாயம் கேள்விப் பட்டிருப்பார். ஆழ்நிலை தியானம்(ட்ரான்சிடென்டல் மெடிடேஷன்),வாழும் ‌கலைப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, குண்டலினியோகம் என்று இவற்றில் பலவிதம்.\nதியானத்தின் போது எந்தவிதமான குறியீடுகளையும்(சிம்பல்) மனதில் நினைக்காமல், நிர்மலமான மனதற்ற வெளியில் உலாவுதல்தான் மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. குறியீடுகள்,அடையாளங்கள்,உருவங்கள்,ஏன் தீப ஒளி போன்ற தியானத்திற்கு உதவி செய்யும் கருவிகளனைத்தும் தவிர்க்கப்பட வேண்டுமென்பது ஒரு நிலைப்பாடு.\nஅவ்வாறு தியானத்திற்கு உதவியாக இருக்கும் உருவம் போன்றவைகளை மனதில் இருத்தி தியானம் செய்தல் 'கீழ்நிலை' தியானம் என்றும், உருவம் தவிர்த்த தியானமே 'மேல்நிலை' என்றும் பாகுபடுத்திச் சொல்வார்கள்.\nஉருவ வழிபாடு பற்றிக் கடுமையான விமர்சனக்கள் உள்ள ஆப்ரஹாமிக் மதங்களிலும் கூட, அவர்களுடைய வழிபாட்டு முறைகளைக் கூர்ந்து நோக்கினால் உருவ வழிபாட்டுச் சாயல்களைக் காண முடியும். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமான வெட்ட வெளிக்கு திக்கு திசை உண்டா ஒரு திக்கு நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் அதுவும் குறியீடு (சிம்பல்) தானே\n18 வயது இளைஞனாக என் குருநாதரிடம் மந்திர உபதேசம் பெற்றபோது அவர் என் வயதுக்கு ஏற்றபடி ஒரு தியான முறையை உபதேசித்தார்.\n\"உன் வயது உனக்குக் குறியீடு இல்லாத தியானம் செய்ய‌த் தடையாக இருக்கும்.எனவே நான் சொல்லும் முறைப்படி முதலில் தியானம் செய்து வா. பின்னர் தானாகவே உருவமற்ற தியானம் உனக்குக் கை கூடும். இப்போது என் முன் வந்து இந்த தீட்சை பெற இன்று காலை முதல் நீ செய்த செயல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து இங்கே என் முன் வந்து அமர்ந்தது வரை ஒவ்வொன்றாகக் கூறு பார்க்கலாம்\" என்று பணித்தார்.\nநானும், பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 4.30 மணி) எழுந்தது, குளித்து முடித்து புத்தாடை அணிந்தது, பூசைக்கான பொருட்களைச் சேகரம் செய்தது, குரு காணிக்கைப் பொருட்களை எடுத்து வைத்தது, க���விலுக்குள் நுழைந்தது, மண்டபத்தில் குருவின் வரவுக்காகக் காத்திருந்தது, குருவைக் கண்டு வணங்கியது, இப்போது அவர் முன் உபதேசம் பெற அமர்ந்து இருப்பது,என்று வரிசையாகக் கூறினேன்.\nஒவ்வொரு செயலைக் கூறியவுடனும் 'அதனை இன்னும் கொஞ்சம் விவரி' என்பார். எடுத்துக்காட்டாக,'கோவிலுக்குள் நுழைந்தேன்' என்றவுடன்,'அதனை மேலும் விவரிக்கும் முகமாக,' கோவிலில் என்ன என்ன பார்த்தாய்' என்று தூண்டுவார். நானும் மேலும் நுணுக்கமாக விவரிப்பேன்.\n\"நாள் தோறும் இதேபோல வெளியில் நடந்த செயல்களில் துவங்கி மெதுவாக ஆன்மீகச் சூழலுக்கு வந்து மனதாலேயே இறைவனைத் தரிசித்து தியானம் செய்\" என்று உபதேசித்தார்.\nஉடனே எனக்கு மனதாலேயே கோவில் புனைந்த ஒரு நாயன்மார் நினைவுக்கு வந்தார். ஒரு கோவிலைக் கட்ட நடைமுறையில் எவ்வளவு மாதங்கள் ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் மாதங்கள் அந்த நாயன்மார் கோவில் கட்டும் நினைவாகவே இருப்பாராம் அவர்தான் திருநின்றவூர் அருகில் வாழ்ந்த பூசலார் நாயனார். அரசன் கட்டிய கோவிலுக்கு முன்னரே பூசலாரின் இதயக் கோவிலுக்கு இறைவன் எழுந்தருளினார் என்பது வரலாறு. பூசலாரின் வழியைத்தான் என் குருநாதர் எனக்குக் காட்டி அருளினார்.\nஉங்களுக்குப் பிடித்தமான ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு நாள் முழுதும் அங்கேயே இருங்கள்.அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீப அலங்காரம், நாகஸ்வ‌ர ஓசை, மணியோசை அர்ச்சனை தீபாராதனை அனைத்தையும் மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.நந்தவனத்தில் உலாவி என்னென மலர்கள் பூக்கின்றன என மனதில் வாங்குங்கள்.சிலைகளை யெல்லாம் உற்று நோக்கி மனதில் பதியுங்கள்.\nதியானம் செய்ய மறுநாள் அமரும் சமயம், அக்கோவிலில் கண்ட காட்சிகளையெல்லாம் மனத்திரையில் சினிமாப்படம் போல ஓட்டிப் பாருங்கள் மெதுவாக ஒவ்வொரு இடமாகக் கடந்து, அதாவது கொடிமரம், பலிபீடம்,அர்த்த மண்டபம், கருவறை,என்று மனதாலேயே பயணம் செய்யுங்கள்.கருவறையில் நடைபெறும் அர்ச்ச்னை முதலியைவைகளை மனக் காதால் கேளுங்கள்.நாதஸ்வர ஓசை,மணியோசையை\nஉணருங்கள். பெரிய தீபாராதனை நடைபெறுவதை மனக்காட்சியாகக் காணுங்கள்.\nஇந்த முறையில் உங்க‌ளுக்கு தியானம் உடனடியாகக் கைகூடாவிட்டாலும், மன ஒருமைப்பாடு ஓரிரு வாரங்களில் கிட்டிவிடும்.மன ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டாலே மன அமைதியும்,நிதானமும் கைகூட���விடும். பின்னர் தியான நிலை வெகு சீக்கிரத்திலேயே கை கூடிவிடும்.\n'மேல் நிலை' தியானக்காரர்கள் இதனை ஏளனம் செய்யலாம். செய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அயர்வுறாதீர்கள்.பெரிய பேராசிரியர்கள் எல்லாம் ஆரம்பக் கல்விக்கற்றுத்தான் பேராசான்கள் ஆனார்கள். தாங்கள் முன்னேறி விட்டதால் ஆரம்பப் பள்ளிகளை பேராசிரியர்கள் அழிக்கச் சொல்லமாட்டார்கள்தானே\nஎனவே இந்த எளிய தியான முறையைக் கைக்கொண்டு இறையருள் பெறுவீர்களாக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:02 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பெருமாள் பாடல்கள்\nபாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி\nவயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nஇளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்\nபெண்ணை வர்ணிப்பதற்கு - அதுவும் கேட்பவன் அசந்து போகும் அள்விற்கு வர்ணிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனை விட்டால் யார் இருக்கிறார்கள்\nஒரு அழகான பெண்ணை அவர் இப்படி வர்ணிக்கின்றார்:\n\"மின்னல் பாதி தென்றல் பாதி\nஉன்னை ஈன்றதோ - நீ\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஅடடா, மின்னல் பாதி, தென்றல் பாதி (அதாவது இரண்டும் சேர்ந்து) உன்னை ஈன்றதோ (பெற்றதோ) என்கிறாரே இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது\nநீ விடியும் காலை வெள்ளி\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஎன்று வேறு அடுக்கிக் கொண்டே போகிறார்\nமுழுப்பாடலையும் தெரிந்து கொள்ள வேண்டுமா\n“சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா\nவாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.\nஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.\nசொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது.\n“ரொம்ப சந்தோஷம்” இரண்டு கை அறைந்து கூப்புகிறார் அப்பா.\nஇடுப்பு பர்ஸை எடுத்துப் பிரித்து பத்து பைசாவைத் தூக்கி, நீட்டின உள்ளங்கைகளில் போடுகிறார்\n“வழியோட போற பிராமணனுக்கு வைத்தியோட சன்மானம் பத்து கட்டி வராகன்”\nஎதுவும��� சொல்லாது பத்து பைசா கொடுத்திருக்கலாம். பத்து கட்டி வராகன் என்று நீட்டி முழங்கியதுதான் நஞ்சு.\nவாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.\n“பதினாறும் பெத்து பெரு வாழ்க்கை வாழணும். நீங்க போறபோது இந்த பத்துபைசா கூடவரும்”\n“எச்சக்கலை படவா, என் வாசலில் நின்னு, நான் போறது பத்தியா பேசறே” தகப்பன் சீறி எழ.....\n“பத்து பைசாவிற்கு இதுதான் பேச முடியும்” நின்று பதில் சொல்லிவிட்டு போகிறது அது.\n சவண்டி நாயே..” தெருவை உலுக்கும் என் தகப்பன் குரல். வந்தது காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.நீள நடை. நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.\n“என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா\n“போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.\n- முன்கதை சுருக்கம் என்னும் தன்னுடைய சுய சரிதை நூலில், ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதில் ஒரு பக்கம். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன். பள்ளி மற்றும் எழுத்துலகில் அவரின் பெயர் ‘பாலகுமாரன்’\nஅடுத்து க.க. லெட்சுமி ராயின் படம் (க.க. என்பதற்கு கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்)\n‘மங்காத்தா’ புகழ் லெட்சுமி ராயை நினைத்துக் கொண்டு\nநீங்கள் வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை\nநம்புங்கள் எங்கள் காலத்து லெட்சுமி ராய் இவர்தான்\nஇந்தப் படத்தில் உள்ள பெண்மணி யார்\nமுடிந்தால் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்\n நம் வகுப்பறை - ஜப்பான் மைனருக்கு நன்றாகத் தெரிந்தவர். ஆனால் ஜப்பானுக்கு இவர் இதுவரை போனதில்லை\nபிறக்கும் சங்கீதமே - அது\nஅவை எல்லாம் உன் எண்ணமே - என்\nமின்னல் பாதி தென்றல் பாதி\nஉன்னை ஈன்றதோ - நீ\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஎன்னை உன்னோடு கண்டேன்.. ஓ..\nதங்கம் பாதி வைரம் பாதி\nநூல் இழையில் வாழும் பெண்மை\nஉன் இசையில் ஆடும் பொம்மை\nபடம் : எங்கிருந்தோ வந்தாள்\nகுரல் : டி.எம்.எஸ்., சுசீலா\nநடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:21 AM 71 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பாஸந்தி பதிவுகள்\nதெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்\nதெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்\nபிள்ளை வளர்ந்து பெரியவனாகிவிட்டால்(இளைஞனாகி விட்டால்), தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான்.\nஇல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள்.\nகல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான்.\nவியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள்\nஉரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ள அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.\n“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்\nகள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்\nதெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்\nஉள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்\n-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது\nஉலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். “எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். அதெல்லாம் விதிவிலக்கு (exemption)\nஒரு மாறுதலுக்காக விவேக சிந்தாமணிப் பாடலை வலை ஏற்றினேன். எப்படியுள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:21 AM 30 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, விவேக சிந்தாமணி\nAstrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்\nAstrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்\nஒரே வரியில் ஜாகத்திற்குப் பலன் சொல்லிவிட்டு ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். அப்படிப்பட்ட யோகத்துடன் கூடிய ஜாதகம் இது.\nலக்கினத்தில், சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அந்த யோகம் கிடைக்கும்\nஅரசனுக்கு நிகரான யோகம். அவர் இசைக்கு அரசர். இசை ரசிகர்களுக் கெல்லாம் அரசர் எண்ணற்ற மனிதர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.\n1977 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒரு ஐந்து வருட காலம் தமிழ்த் திரை உலகில் சற்றுத் தொய்வு விழுந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் எல்லாம் இந்திப் படங்களின் பாடல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.\n(உதாரணம். Bobby, ஆராதனா, அந்தாஸ்(ஜ்), யாதோன் கி பாரத், ஷோலே போன்று பல படங்களைச் சொல்லலாம்)\nஅவர்களையெல்லாம், தன் துவக்கப்படங்கள் இரண்டின் மூலம், மீண்டும் தமிழ் திரை இசை���் பாடல்களைக் கேட்பதற்கு இழுத்துக் கொண்டு வந்தவர் இளையராஜா.\n“மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும் பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்\nஅவருடைய ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் இருந்து மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்துள்ளார்கள். அத்துடன் மட்டுமா ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன் (9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார். அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார். கேட்க வேண்டுமா ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன் (9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார். அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார். கேட்க வேண்டுமா அவரும் மற்றவர்களும் சேர்ந்து அவர் செய்த தொழிலில், அவரை எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உச்சத்தில் கொண்டு போய் விட்டார்.\nரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன், அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து, அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.\nதர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால், அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்திற்கும் நிறைய தான தர்மங்களை ராஜா செய்திருக்கிறார். (அவரைப் பற்றிப் பக்கமாக எழுதலாம். எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் எழுதவில்லை\nசுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் கலைத் துறைதான். உடன் குருவும் சேர்ந்ததால், அவர் இசைக் கலைஞரானார்.\nபூர்வபுண்ணிய அதிபதி புதன் (5th Lord) லக்கினத்தில் அமர்ந்ததால், அவருக்குப் பூர்வ புண்ணிய வாசனையாக கர்நாடக சங்கீதமும் வசப்பட்டது. பூர்வ ஜென்மத்தில் திருவாளர். பாலமுரளி கிருஷ்ணாவைப் போல, அவர் பெரிய கர்நாடக இசைக் கலைஞராக இருந்திருப்பாரோ என்னவோ -அது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. மெல்லிசை, பாரம்பரிய கர்நாடக இசை, கிராமத்துத் தெம்மாங்கு இசை, மேற்கத்திய இசை, என்று இசையின் அத்தனை பரிமாணங்களும் அவருக்கு வசப்பட்டன அவரது பூர்வ புண்ணியத்தால்தான் அவை எல்லாம் உள்ளங்கைக் கனியாக அவருக்குக் கிடைத்தன என்றால் அது மிகையல்ல\nநான்காம் வீட்டில் மாந்தி. சுகத்தைக் கெடுக்கக்கூடிய அமைப்பு. அவர் கடுமையான உழைப்பாளி. இயற்கையாகவே சுகங்களை நாடுபவர் அல்ல அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டிற்குப் பத்தில் உள்ளார்.. அதனால் அவர் இன்று செல்வந்தராக உள்ளார். ஆனால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும், அவர் எளிமையாக உள்ளார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றி, வசதி, வாய்ப்புக்களைப் பற்றிக் கவலைப் படாமல் எளிமையாக இருக்கிறார். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த எளிமையும் ஒரு காரணம் அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டிற்குப் பத்தில் உள்ளார்.. அதனால் அவர் இன்று செல்வந்தராக உள்ளார். ஆனால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும், அவர் எளிமையாக உள்ளார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றி, வசதி, வாய்ப்புக்களைப் பற்றிக் கவலைப் படாமல் எளிமையாக இருக்கிறார். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த எளிமையும் ஒரு காரணம் அந்த எளிமைக்கு மாந்தி ஒரு காரணம்\nஇளம் பிராயத்தில் அவர் ஏன் சிரமப்பட்டார் என்ற கேள்வி பாக்கி நிற்கும். மனிதர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள். 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான் அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர் அதை மனதில் கொள்க\nஜோதிடத்தில் மேன்மை பெறுவதற்கு இதுபோன்ற ஜாதக அலசல்கள் முக்கியம். தொடர்ந்து பல ஜாதகங்களை அலசுவதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் இது ஏற்ற இடமல்ல. இது திறந்த வெளி இணையம். இங்கே எழுதுபவைகள் எல்லாம் உடனுக்குடன், சுடச்சுட, திருட்டுப்போய்க் கொண்டிருக்கிறன. ஆகவே மேல் நிலையப் பாடங்களை இங்கே நான் எழுதுவதில்லை. ஒரு அழகான இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம் அது. ஆகவே எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஇதுவரை அதில் 100 பாடங்களை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் பின்னால், புத்தகங்களாக வரவிருக்கிறது. அப்போது அனைவரும் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்.\nஜோதிடத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இங்கே இதுவரை எழுதப்பெற்றுள்ள 480 பாடங்களைப் படித்தால் போதும். அதுவே அதிகம் அடைப்படையான விஷயங்களை இங்கே தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றைத் தொடர்ந்து அனைவரும் படிக்கலாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:58 AM 53 கருத்துரைகள்\nசிங்காரச் சென்னையில் கடந்த இருபத்திரெண்டு ஆண்டுகளாக வசித்துவரும் தெய்வானை ஆச்சிக்கு ஒரு தீராத மனக்குறை உண்டு. சொந்த வீடு ஒன்று இல்லையே என்ற குறைதான் அது.\nதிருமணமான மூன்றாம் நாள் மாலையும் கழுத்துமாக, அன்புக்கணவனுடன் காரைக்குடியில் இரயில் ஏறி சென்னைக்கு வந்த ஆச்சி, முதலில் குடியிருக்கத் துவங்கியது சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு ஸ்டோர் வீட்டில். மூன்று ஆண்டுகள் கழித்து, அதே செளகார் பேட்டையில், நாராயண மேஸ்திரி தெருவின் விரிவாக்கப் பகுதியான விநாயக மேஸ்திரி தெருவிற்குக் குடிபெயர்ந்த ஆச்சி இன்றுவரை அதே வீட்டில்தான் குடியிருக்கிறார்கள்.\nஅதை வீடு என்று சொல்ல முடியாது. பதினைந்திற்குப் பத்தில் ஒரு பெரிய அறை, அதற்கு எதிர் வரிசையில், தனியாக பத்திற்குப் பத்தில் ஒரு சமையல் அறை, அவ்வளவுதான். அதே வரிசையில் தனியாக ஒரு குளியலறையும், கழிப்பறையும் உண்டு. அந்தத் தளத்தில் இருக்கும் மற்ற அறைகள் எல்லாம் அரிசி குடோன்களுக்கு வாடகைக்கு விடப் பெற்றுள்ளது.\nமேலே உள்ள மற்ற தளங்களில் எல்லாம் மார்வாரிக் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தீடீரென்று வருபவர்களுக்கு, ஜெய்ப்பூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.\nகட்டட உரிமையாளர் புரசைவாக்கத்தில் இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாடகைப் பணத்தை வாங்கி வங்கில் போடுவதற்காக வருவார்.\nஆச்சியின் கணவர் பழநியப்ப அண்ணனுக்கு, அதே ஏரியாவில், ஆண்டர்சன் தெருவில் உள்ள பேப்பர் கடை ஒன்றில் வேலை. மொத்த வியாபாரம். நகரத்தார் ஒருவருக்குச் சொந்தமான ஐந்து கடைகளில் அதுவும் ஒன்று. பத்து காகித ஆலைகளுக்கு விநியோகஸ்தர்கள். கேட்க வேண்டுமா கொடிகட்டிப் பறக்கும் அளவிற்கு வியாபாரம்.\nதுவக்கத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்த பழநியப்ப அண்ணன், தன் நேர்மை, மற்றும் சுறுசுறுப்பால் பதவி உயர்வு பெற்று, கடையின் மேலாளர் என்ற அந்தஸ்த்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.\n“எத்தனை நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டில் கஷ்டப்படுவது நான் என்ன அடையாறில் பங்களா வேண்டுமென்றா ஆசைப் படுகிறேன் நான் என்ன அடையாறில் பங்களா வேண்டுமென்றா ஆசைப் படுகிறேன் நானூறு சதுர அடியில் சின்னதாக இருந்தாலும், சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டாமா நானூறு சதுர அடியில் சின்னதாக இருந்தாலும், சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டாமா இந்த கந்தகோட்ட முருகன் என்றைக்குக் கண்ணைத் திறந்து என்னைப் பார்க்கப் போகிறான் என்று தெரியவில்லை இந்த கந்தகோட்ட முருகன் என்றைக்குக் கண்ணைத் திறந்து என்னைப் பார்க்கப் போகிறான் என்று தெரியவில்லை” என்று ஆச்சி அடிக்கடி புலம்பலாகச் சொல்லிக் கண்ணைக் கசக்குவார்.\nஆச்சியின் அன்புக் கணவர் பழநியப்ப செட்டியாருக்கு அது பழகிப் போய்விட்டது.\n வால்டாக்ஸ் ரோட்டில் போய்ப்பார். எத்தனை பேர் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களெல்லாம் சந்தோஷமாக இல்லையா சந்தோஷம் என்பது சொத்தில் இல்லை. வீட்டில் இல்லை. நம் மனதில் இருக்கிறது.”\n“உங்கள் முதலாளிச் செட்டியாருக்குச் சென்னையில் மட்டும் பதினைந்து வீடுகள் இருக்கின்றன. அவரைப் பார்த்தாவது உங்களுக்கு ஆசை வர வேண்டாமா ஆசை வந்தால் அல்லவா மனதில் ஒரு வேகம் வரும். வேகம் வந்தால் அல்லவா அதைச் செயல்படுத்த முடியும் ஆசை வந்தால் அல்லவா மனதில் ஒரு வேகம் வரும். வேகம் வந்தால் அல்லவா அதைச் செயல்படுத்த முடியும்\nஆச்சி கடுகடுவென்று பேசினால், செட்டியார் நீட்டி, நிதானமாகப் பேசுவார்.\n“தெய்வானை எதையும் குறையாக நினைத்தால், குறையாகவே போய்விடும். எல்லாப் பறவைகளும் ஒரே உயரத்தில் பறக்காது. குருவிக்கென்று ஒரு உயரம், புறாவிற்கென்று ஒரு உயரம். கழுகிற்கென்று ஒரு உயரம் இருக்கும். ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட உயரத்தில்தான் நாம் பறக்க முடியும். அதை நினைவில் வை. நிம்மதியாக இரு. முதலாளிச் செட்டியாரைப் பற்றிச் சொல்கிறாயே, அவருக்கு உள்ள மனக்கவலை என்ன வென்று தெரியுமா உனக்கு அவருக்கு இரண்டும் பெண் குழந்தைகள். வீட்டிற்கு ஆண் வாரிசு இல்லையே - தனக்குப் பின்னால் இந்தத் தொழிலை யார் முன்நின்று நடத்தப்போகிறார்கள் என்ற கவலை அவருக்கு உண்டு. அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப்போகிறது அவருக்கு இரண்டும் பெண் குழந்தைகள். வீட்டிற்கு ஆண் வாரிசு இல்லையே - தனக்குப் பின்னால் இந்தத் தொழிலை யார் முன்நின்று நடத்தப்போகிறார்கள் என்ற கவலை அவருக்கு உண்டு. அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப்போகிறது\n“வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று தேவை. இன்னொன்று ஆசை. ஆனால் வேண்டாம் என்பதற்கு நூறு காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் எதையாவது சொல்லி என் வாயை அடைப்பதே வழக்கமாகிவிட்டது”\n“சரி நானும் நீ ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரே ஒரு காரணத்தைச் சொல்கிறேன். கையிருப்பு இல்லாததுதான் அந்த ஒரே ஒரு காரணம்.”\nஅதற்குப் பிறகு ஆச்சி மெளனமாகி விட்டார்கள். பழநியப்ப அண்ணனும் ஈரிழைத் துண்டைக் கையில் எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தார். காலை மணி எட்டாகிவிட்டது. ஒன்பது மணிக்கெல்லாம் கடையில் இருக்க வேண்டும்\n“உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை. நீ என்ன சொத்தைப் பற்றிப் பேசுகிறாய்” என்று கவியரசர் கண்ணதாசன் அடிக்கடி சொல்வாராம்.\nகண்ணதாசனின் புத்தகங்களை விரும்பிப் படித்து மனதில் ஏற்றி வைத்துள்ளதால், பழநியப்பஅண்ணனுக்கு அந்த சிந்தனை எப்போதும் உண்டு.\n“நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை. ஒரு நாள் இந்த உடம்பை விட்டு விட்டு நாம் போகப் போகிறோம்” என்பார்\n“நாம் என்பது நம்முடைய ஆன்மா. நம்முடைய ஆன்மா, உடம்பு என்னும் வாடகை வீட்டில் குடியிருக்கிறது. ஒவ்வொரு பிறவிக்கும் கடவுள் கொடுத்தது அந்த வீடு. குடக்கூலி இல்லை. அதாவது மாத வாடகை இல்லை. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளையடிக்க வேண்டாம். அப்படிப்பட்ட வீடு அது. அதை ஒழுங்காக வைத்திருக்கிறோமா என்றால் - இல்லை கண்டதையும் தின்று வீட்டின் எல்லாச் சுவர்களும் தள்ளிக்கொண்டு நிற்கின்றன. விரிசல் விட்டிருக்கின்றது. அத்துடன் சிகரெட், வெற்றிலை பாக்கு, பான்பராக் என்று லாகிரி வஸ்துக்களை எல்லாம் உள்ளே தள்ளி வீட்டின் உட்புறம் நாளுக்குநாள் கெட்டுக்கொண்டிருக்கிறது. வீட்டுக்காரன் கேட்டால் என்ன சொல்வது கண்டதையும் தின்று வீட்டின் எல்லாச் சுவர்களும் தள்ளிக்கொண்டு நிற்கின்றன. விரிசல் விட்டிருக்கின்றது. அத்துடன் சிகரெட், வெற்றிலை பாக்கு, பான்பராக் என்று லாகிரி வஸ்துக்களை எல்லாம் உள்ளே தள்ளி வீட்டின் உட்புறம் நாளுக்குநாள் கெட்டுக்கொண்டிருக்கிறது. வீட்டுக்காரன் கேட்டால் என்ன சொல்வது வீட்டுக்காரன�� கேட்க மாட்டான் என்பது சர்வ நிச்சயமாக நமக்குத்\nதெரியும். அதனால் எந்தவொரு பயமுமில்லாமல் இருக்கிறோம்\nஎன்று அதற்கு விளக்கமும் சொல்வார்.\nகாரைக்குடி செஞ்சி பகுதியில் அவருக்குப் பொது வீடு ஒன்று இருந்தது. இப்போது இல்லை. அவருக்குத் திருமணமானபோது, வீட்டின் முகப்புப் பகுதியில் ஒரு பாதி இடிந்து விட்டிருந்தது. முட்டுக்கொடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். பங்கு வீடு. எண்ணிக்கையில் பதின்மூன்று புள்ளிகள். (குடும்பங்கள்) வம்சாவழி உரிமையில் 24ல் ஒரு பங்கு.\nபராமரிக்கும் விஷயத்தில் ஒற்றுமை இல்லாததால், வீட்டை இடித்துத்\nதரை மட்டமாக்கிவிட்டு, இடத்தைப் பங்கு வைத்துக்கொண்டார்கள். ஒரு\nபுண்ணியவான் ஆட்களை வைத்து இடித்துக் கொடுத்ததோடு, எடுத்துக்கொண்ட தேக்கு மரங்களுக்காக, இடிக்கச் செலவு செய்த கூலி\nபோக இரண்டரை லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டுப்போனான்.\nஅது நடந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். அன்றையத் தேதியில்\nஅது ஒரு நல்ல தொகை.\nபழநியப்ப அண்ணன் பங்கிற்கு, ஆயிரம் சதுர அடி இடமும், பத்தாயிரம்\nரூபாய் பணமும் கிடைத்தது. இன்று வரை அது அப்படியே உள்ளது.\nஅந்த இடத்தை விற்றுவிட்டு, சென்னையின் புறநகர்ப் பகுதியில் சின்னதாக ஒரு வீட்டை வாங்கலாம் என்று ஆச்சி சொன்னபோது, அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை.\n“அந்த இடம் பூர்வீகச் சொத்து. அதை விற்கும் உரிமை நமக்கில்லை.\nநமக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் தலை எடுத்து, அங்கே ஒரு\nவீட்டைக் கட்டிக்கொள்ளட்டும். கொப்பாத்தாள் அருளால், அது நம் காலத்திலேயே நடந்தால், வயதான காலத்தில், நாம் அங்கே சென்று தங்கிக்கொள்ளலாம் இப்போது நீ சும்மா இரு. அதை வைத்துக் குழப்பம்\nசெய்து என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதே” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.\nஆண்டவன் சித்தப்படி, அதாவது தலை எழுத்துப்படி எல்லாம் நடந்தது.\nநாதஸ்வரம், திருமதி செல்வம் போன்ற தொலைக் காட்சி சீரியல்களில்,\nதன் கவலைகளை மறந்து, ஆச்சி முங்கிக் களிக்க இரண்டாண்டுகள் ஓடிப்போனது.\nவாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி அதிசயமானது. கீழே இருக்கும் பகுதி\nஒருநாள் மேலே வரும்.வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்று பருவங்களில் மாற்றம் ஏற்படுவதைப் போல, மனித வாழ்க்கையிலும் ஏற்படும்.\nஅப்படியொரு வசந்தகாலம் ஆச்சியின் வாழ்க்கையி��ும் ஏற்பட்டது.\nஆச்சியின் ஒரே மகன் கணேசன் இறையருளாலும், கடை முதலாளி தொடர்ந்து செய்த கல்விக்கட்டண உதவிகளாலும், கிண்டி பொறியியற்\nகல்லூரியில் மேல் நிலைப் பொறியாளர் படிப்பைப் படித்து முடித்தான்.\nபடிப்பை முடிக்க முடிக்கவே அவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில்,\nஅதாவது கல்லூரி வளாக நேர்காணலில் பன்னாட்டு நிறுவனமொன்றில்\nதுவக்கத்தில் ஆண்டிற்கு 32 லட்ச ரூபாய்கள் சம்பளம். விசா, பயணச்\nசீட்டு, கைச் செலவிற்கு டாலரில் பணம் என்று எல்லாவற்றையும்\nமுதல் மூன்று மாதம் கலிஃபோர்னியாவில் பயிற்சி. அதற்குப் பிறகு,\nதென் கொரியாவில் உள்ள தங்கள் கிளை நிறுவனத்தில் வேலை என்று\nஎல்லா உத்தரவுகளையும் கையில் கொடுத்து விட்டார்கள்\nஒரு நல்ல நாளில் பையனும் புறப்பட்டுப் போய்விட்டான்.\nஆச்சிக்கு நிலை கொள்ளாத சந்தோஷம்.\nஅதற்கு அடுத்து வந்த ஆறு மாத காலத்தில், ஆச்சி அவர்கள் தன் நீண்டநாள் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதாவது வீடூ ஒன்றை வாங்கும் முயற்சியில் இறங்கினார்கள்.\nஇன்றைய நிலவரத்தில் நடுத்தரக் குடும்பங்களுக்குத் தனி வீடெல்லாம் சாத்தியமில்லாத நிலையால், ஆச்சி அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் ப்ளாட் ஒன்றைத் தேடத் துவங்கினார்கள்.\nஆச்சிக்கு சென்னையில் மிகவும் பிடித்த பகுதி தியாகராய நகர்தான்.\nவடக்கு உஸ்மான் சாலை பகுதி நாதமுனி தெருவில் இரண்டொரு\nஅடுக்கு மாடி வளாகங்களைப் பார்த்தார்கள். ஒன்றும் பிடிபடவில்லை.\nதாங்கள் தற்போது இருக்கும் செளகார்பேட்டை அல்லது மண்ணடிப்\nபகுதியில் பார்க்கலாம் என்று செட்டியார் சொன்னபோது ஆச்சி அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இது மிகவும் நெரிசலான பகுதி. இங்கே கஷ்டப்பட்டது போதும். எங்கள் அத்தை மக்கள் மூவரும் தி.நகரில்தான் இருக்கிறார்கள். அங்கேதான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாகக்\nநடேசன் பூங்கா அருகே, மைலை ரங்கநாதன் தெருவில், புதிதாகக் கட்டப்பெற்றிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின், முன்றாவது தளத்தில்\nப்ளாட் ஒன்று அமைந்தது. அந்தக் கட்டடத்தின் முதல் தளத்திலேயே\nப்ளாட் ஒன்று இருந்தாலும் ஆச்சி அவர்கள் மூன்றாவது தளத்தைத்தான் தெரிவு செய்தார்கள். காற்று நன்றாக வரும். கொசுத் தொல்லை\nஇருக்காது என்று அதற்குக் காரணத்தையும் சொன்னார்கள்.\nஆச்சியின் திருக்குமா���ன் வேலைக்குச் சென்ற ஆறாவது மாதம் சொந்த வீட்டுக் கனவு நனவாகியது.\nப்ளாட்டின் விலை பத்திரப் பதிவுச் செலவுடன் சேர்த்து நாற்பது லட்ச ரூபாய்கள். ஆச்சியின் அத்தை மகன் முத்தப்பன், தேசிய வங்கி ஒன்றில்\nமேலாளராக இருந்ததால், வங்கி கைகொடுக்க, வீடு கைக்கு வந்தது.\nவங்கிக்கு நாலில் ஒரு பங்கு வரம்புத் தொகை கட்ட, ஆச்சி அவர்களின்\nஉபரி நகைகளும், ஸ்ரீதனமாக வந்த வெள்ளிச் சாமான்களும் உதவின.\n“எனக்கு என்ன பெண் பிள்ளையா இருக்கிறது இவற்றையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து இனிமேலும் எதற்காக காப்பாற்ற வேண்டும் இவற்றையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து இனிமேலும் எதற்காக காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி எல்லாவற்றையும் மொத்தமாக விற்றுக் காசாக்கிப் பணத்தை வங்கியில் வீட்டுக் கடனின் வரம்புத் தொகைக்காகச் செலுத்தி விட்டார்.\nஒரு நல்ல முகூர்த்த நாளில், கணபதி ஹோமம் செய்து, பால் காய்ச்சும் வைபவத்தை வைத்துப் புது ப்ளாட்டில் குடியேறினார்கள்.\nவிதி வேறுவிதமாகப் பாதை போட்டிருந்தது. அன்றே ஆச்சியின் வாழ்வில் அந்த துக்க சம்பவமும் அரங்கேறியது.\nபால் காய்ச்சும் வைபவத்திற்குப் பையன் வரவில்லை. வந்து போனால், பயணச் செலவே ஒரு லட்ச ரூபாய் ஆகுமென்பதால், ஆச்சி அவர்களே\nநீ வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என்று மொத்தம் நூறு பேர்கள் வந்து கலந்து கொண்டு\nவந்திருந்த அனைவருக்கும் சரவணபவனில் ஆர்டர் கொடுத்து,\nவரவழைத்து, காலைச் சிற்றுண்டியும் மதிய விருந்தும் வழங்கினார்கள்.\nவந்திருந்தவர்களெல்லாம் சென்ற பிறகு மாலை நான்கு மணிக்குத்தான்\nவந்திருந்தவர்களில் ஒருவர் கைப்பையை மறந்து வைத்துவிட்டுப் போக,\nஅது ஆச்சியின் கண்களில் பட, பையைப் பிரித்துப் பார்த்தார்கள்.\nஉள்ளே நிறையப் பணம் இருந்தது. கீழ்த் தளத்தில் இடது பக்கம் இருக்கும் வீட்டுக்காரர்தான் கடைசியாக வந்தார். கைப்பை அவருடையதாகத்தான் இருக்கும். விசாரித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று ஆச்சி\nகீழே இறங்கி வரும்போதுதான் அது நடந்தது.\nமின்தடை இருந்ததால் லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆச்சி படி\nஏதோ நினைப்பில், முதல் படிக்கும் இரண்டாம் படிக்கும் அடுத்தடுத்துக் கால்களை இறக்கிவைக்காமல், வேகத்தில் மூன்றாம் படியில் காலை\nவைக்க, ஏற்பட்ட தடுமாற்றத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.\nதடுமாற்றத்தில் தலை குப்புற விழுந்தவர், அதே வேகத்தில், அசுர\nவேகத்தில் படிகளில் சறுக்கிக் கீழ் நோக்கி இறங்கி, வராந்தாவில்\nஇருந்த தூணில், தடால் என்ற ஓசையுடன், உச்சந்தலைப் பகுதி மோத\n“ஆத்தா” என்ற பலத்த குரலோசையுடனும் விழுந்தார்கள்\nவிழுந்தார்கள் என்று சொல்வதைவிட, விழுந்து இறந்தார்கள் என்று சொல்வதுதான் சரியா இருக்கும்.\nஅதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆச்சியின் வாழ்க்கைக்குக் காலதேவன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டான் அவ்வளவுதான்.\nஆச்சிக்குப் பலமாகத்தலையில் அடிபட்டதுடன், அதிர்ச்சியில் ஸ்ட்ரோக்கும் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக மருத்துவமனைக் குறிப்பில் எழுதியிருந்தார் கள்.\nசெட்டியார் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தார். தகவலறிந்த நெருங்கிய உறவினர்கள் வந்திருந்திருந்து ஆச்சியின் இறுதி யாத்திரைக்கு வேண்டியதைச் செய்தார்கள்.\nகொரியாவில் இருந்து பையன் அடுத்த நாளே வந்திறங்கினான். கண்ணம்மா பேட்டை மின் மாயானத்தில் ஆச்சியின் உடல் அக்கினிக்கு இரையானது.\nநான்கு நாட்களில் பழநியப்ப அண்ணன் தன் நிலைக்குத் திரும்பினார்.\n“அங்கும் இங்கும் அலைபோலே - தினம்\nஎங்கே நடக்கும் எது நடக்கும் - அது\nஎன்னும் கவியரசர் கண்ணதாசனின் வைரவரிகள் அவ்வப்போது அவர் மனதிற்குள் வந்து நிழலாடின.\nபுது வீட்டில் ஒரு நாள் கூடத் தங்கி, படுத்து உறங்காமல் தன் மனைவி காலமானதில் பழநியப்ப அண்ணனுக்கு மிகுந்த வருத்தம்.\nஅப்போதுதான் ஞானி ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது.\n“கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது;\nகடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது”\n“நிதர்சனமான உண்மை. தன் மனைவிக்கு வீடு பாக்கியம் இல்லை போலும். அதனால்தான் காரைக்குடியில் இருந்த பூர்வீக வீடு, அவள் திருமணமாகி\nவந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தரை மட்டமாகிவிட்டது. போராடி இங்கே வாங்கிய வீட்டிலும் அவளால் ஒரு நாள் கூட தங்க முடியாமல் போய்\nவிட்டது” என்று பழநியப்ப அண்ணன் சிந்தனை வயப்பட்டார்.\nஆச்சி இறந்து ஒருவாரம் கழித்து, அவருடைய மகன் கொரியாவிற்குப் புறப்பட்ட போது, அவனைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டார்.\n“அப்பச்சி, உங்கள் வயதிற்கு நீங்கள் அழுகக்கூடாது. எனக்கு ஆறுதல்\nசொல்ல வேண்டிய நீங���களே அழுதால் எப்படி\n“ஆசையாய் வாங்கிய புது வீட்டில் என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவள் போய் விட்டாளேடா\n“நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று யார் சொன்னது\n“ஆத்தாளும் உங்களோடுதான் இருக்கிறாள். உருவமில்லாத அருவமான நிலையில் உங்களோடுதான் இருக்கிறாள். இந்த வீட்டில்தான் இருக்கிறாள். எந்தப் பெண்ணுமே செய்ய யோசிக்கின்ற காரியத்தை ஆத்தா செய்தார்கள். , நகைகளை விற்று ஆத்மார்த்தமாக இந்த வீட்டை வாங்கினர்கள். அப்படி வாங்கிய தன் வீட்டைவிட்டு ஆத்தா ஒரு நாளும் போகமாட்டார்கள். அவர்களுடைய உடம்புதான் போய்விட்டது. ஆத்மா இங்கேதான்\nஇருக்கிறது. நமக்குத் துணையாக அது என்றும் இங்கேதான் இருக்கும். மனதைத் தளரவிடாமல் இருங்கள்.”\nபழநியப்ப அண்ணனின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.\n“உருவாய், அருவாய், உளதாய், இலதாய்” என்று பல வடிவங்களிலே அதுவும் குறிப்பாக உருவமில்லாத வடிவில் இருக்கக் குமரக்கடவுள்\nமனித ஆன்மாக்களுக்கும் அது சாத்தியமே\nஅப்படிபட்ட ஆன்மாக்களைத்தான் ‘குலதெய்வங்கள்’ என்ற பெயரில்\nகாலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்\n- மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய கதை. நீங்களும் படித்து மகிழ, உங்களுக்காக, இன்று வலையில் ஏற்றியுள்ளேன். படித்து மகிழ்ந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள்\nநம் வலைப்பூவின் டெம்ப்ளேட்டைத் தவிர மற்றவற்றை எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை இங்கே எழுதியவைகள் மொத்தம் 925\nபதிவுகள் அவற்றில் சைடு பாரில் உள்ள Label எனப்படும் குறிச்சொல் பகுதியை படிப்பதற்கு வசதியாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியில் எழுபது சதவிகிதம் முடிந்துள்ளது. மீதமுள்ளவைகள் இரண்டொரு நாளில் முடிந்து விடும்.\nநமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர்களில் ஒருவரும், நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவருமான திருவாளர் வி.கோபாலன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பணிகள் முடியும் முன்பாகவே மீண்டும் பாடங்களைத் துவங்கியுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:28 AM 56 கருத்துரைகள்\nநாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்\nநாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்\nகூகுள் ஆண்டவர் வலைப்பூக்களுக்கு (Blogs) பல புதிய வடிவமைப்புக்களையும், புதிய வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, அதன்படி நம் வலைப்பூவ��ற்கும் ஒரு புதிய பொலிவைத்தரும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.\nசுருக்கமாகச் சொன்னால், பராமரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளேன்.\nஅதாவது நாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம். அலங்காரம் செய்து கொள்வோம்\nஆகவே வகுப்பறைக்கு ஒரு வாரம் விடுமுறை\nபுதிய பொலிவுடன் அடுத்த வகுப்பு 19.9.2011 திங்கட்கிழமையன்று துவங்கும். மிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் பொறுத்துக்கொள்ளவும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:54 PM 7 கருத்துரைகள்\nசந்நியாசிகளை எப்படி சோதனை செய்ய வேண்டும்\nசந்நியாசிகளை எப்படி சோதனை செய்ய வேண்டும்\n\"ஒரு சன்னியாசியை பகல் இரவு இரண்டுநேரத்திலும் சோதனை செய்\" என்றார் ஸ்ரீ பரமஹம்சர்.\nஅவருடைய சேடர்கள் அவரை அவ்வாறு சோதனை செய்து இருக்கிறார்கள்.\nஸ்ரீ ராமகிருஷ்ணருடன் தூய அன்னையாரும் தக்ஷிணேஸ்வரக் கோவில் வளாகத்திலேயே வாழ்ந்து வந்தார். அன்னையார் தஙிகியிருந்தது கோவில் மணி கட்டுவதற்கான மண்டபத்துக்குக் கீழே உள்ள இடம். நாலு தூண்கள் உள்ள அந்த மண்டபத்தின் கீழே சுற்றி தட்டிவைத்து மறைத்த எட்டு அடிக்கு எட்டு அடி உள்ள குறுகிய இடத்தில் தான் அன்னையார் வழ்ந்தார்கள். விடியற்காலையில் எல்லோரும் எழுவதற்கு முன்பே கங்கைக்குச் சென்று குளியில் முதலியன முடித்துத், தன் சிறிய அறைக்குள் அன்னை சென்று விட்டால் பின்னர் அன்னையை பகல் நேரத்தில் காண்பது அரிது.\n\"பரமஹம்சரின் மனைவி இங்கே வாழ்கிறாராமே, எங்கே, எங்கே\" என்று குடும்பத்துடன் தக்ஷிணேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெண்கள் தேடித் தேடி களைத்துப்போவார்களாம். அப்படியே கண்டுபிடித்தவர்களும், \"சீதாப் பிராட்டியார் அசோக வனத்தில் வாழ்ந்தது போல் அல்லவா இந்தப்பெண் வாழ்கிறாள்\" ஏன்று அங்கலாய்ப்பார்களாம்.அப்படி தன்னை மறைத்துக்கொன்டு அன்னை வாழ்ந்தார்கள்.\nஸ்ரீ குருதேவருக்கு உணவு எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்கு அன்னை வருவதுண்டு. ஸ்ரீ குருதேவருக்கு அன்னையார் உணவு பறிமாறும் போது சீடர்களும் மற்ற காணவந்தோரும் அந்த அறையை விட்டு வெளியேறி விடுவார்கள். அப்போது அன்னையும் ஸ்ரீ குருதேவரும் தனித்து இருப்பார்கள்.\n'நமக்கெல்லாம் பிரமச்சரியத்தைப் போதிக்கும் இவர் எப்படி' என்று எதிர்காலத்தில் துறவரம் மேற்கொள்ளப்போகும் சீடர் ஒருவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.\nஅதுமுதல் குருதேவரையும் அன்னையாரையும் அவர் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பித்தார்.இரவு நேரத்தில் யாராவது ஒரு சீடராவது குருதேவருடன் தங்கி அவர் அறையிலேயே உறங்குவது வழக்கம். அந்த சந்தேகப்படும் சீடர் தன் முறைவரும் போது இரவு தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு படுத்திருப்பார். அவருடைய கவனம் முழுவதும் குருதேவர் அன்னையாரின் அறைக்குச் செல்கிறாரா என்று பார்ப்பதிலேயே இருக்கும்.\nஓர் இரவு சிறிது கண் அயர்ந்து விட்ட அந்த சந்தேகச் சீடர், நள்ளிரவில் கண்விழித்தபோது ஸ்ரீ குருதேவர் அவருடைய கட்டிலில் இல்லாததைக் கண்டார்.\n இன்று என்னிடம் வசமாக மாட்டினார் ஐயா, இந்தப் போலி சாது' என்று எண்ணியவாறு அன்னையாரின் இருப்பிடத்தையே வைத்தக்கண் எடுக்காமல் நோட்டம் விடத் துவங்கினார் அந்த சந்தேகச் சீடர்.\nஒரு 20 நிமிடங்கள் கழித்து ஏதோ சலனம் கேட்டது.காதையும் கண்ணையும் கூர்மையாக்கிக்கொண்டு உஷரானர் சாது சந்தேகம். அப்போது கங்கைக்கறை தோப்புக்குள் இருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் வெளிப்பட்டார். அது அன்னையரின் அறைக்கு நேர் எதிர் திசையில் இருந்தது. சீடரின் பின் பக்கமாக வந்து ஸ்ரீ குருதேவர் சீடரின் முதுகைத் தொட்டார்.அதிர்ந்து திரும்பிய சீடரிடம், \"என்ன சந்தேகம் தீர்ந்ததா, இல்லையா அமாம், இப்படிதான் ஒரு சாதுவை இரவிலும் கண்காணிக்க வேண்டும். நீ வைத்த பரிட்சையில் நான் தேரிவிட்டேனா அமாம், இப்படிதான் ஒரு சாதுவை இரவிலும் கண்காணிக்க வேண்டும். நீ வைத்த பரிட்சையில் நான் தேரிவிட்டேனா என்னிடம் எத்தனை அணா சன்னியாசம் இருக்கிறது என்னிடம் எத்தனை அணா சன்னியாசம் இருக்கிறது\nசீடர் தலை குனிந்தார்.அவர் பிற்காலத்தில் சுவாமி யோகானந்தர் என்று அறியப்படலானார்.\nசுவாமி விவேகானந்தரும் கூட பரமஹம்சரை சோதித்துஇருக்கிறார். \"காசு பணம் போன்ற உலோகத்தைத் தொட்டால் என் கை முறுக்கிக்கொள்ளும், உடல் பதறும்\" என்பார் குருதேவர். இதைச் சோதிக்க ஒரு முறை உலோக நாணயங்களை குருதேவரின் படுக்கைக்கு அடியில் வைத்துவிட்டார் சுவாமி விவெகானந்தர்.\nஅன்று படுக்கையில் படுத்த குருதேவர் துள்ளி எழுந்தார். மீன்டும் படுக்கையில் அமர்ந்து பார்த்து ,மீண்டும் துள்ளினார். 'படுக்கையில் ஏதோ விஷ ஜந்து இருந்த்து தொந்திரவு கொடுக்கிறது படுக்கையை உதறிப்போடுங்கள்' என்று கூவினார். கூட இருந்த சீடர்கள் படுக்கையை உதற, பணம��� கீழே விழுந்தது. விவேகானந்தர் தான்தான் அப்படி வைத்ததாக குருதேவரிடம் ஒப்புக்கொண்டார்.\nஒரு குருவை ஏற்கும் முன்னர் சோதிப்பதில் தவறில்லை.ஆம் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாக்குப்படி,\"ஒரு சன்யாசியை பகல் இரவு இரண்டுநேரத்திலும் சோதனை செய்\"\nஆக்கம்: வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:29 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nவெள்ளைக் காகத்தின் வேலை என்ன\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இர...\nதுன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்\nAstrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nAstrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்\nமகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது ...\nபாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nதெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்\nAstrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்\nநாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்\nசந்நியாசிகளை எப்படி சோதனை செய்ய வேண்டும்\nபணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்\nShort Story: பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது\nநகைச்சுவை: அண்ணா பாபாவும் 40 திருடர்களும் - புது ...\nலண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 3\nஎன்ன ராசா வேண்டும் உனக்கு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-05-13T06:58:06Z", "digest": "sha1:ARZVU3FCL4DYO4FYNT2DS2WCUI2TPIMI", "length": 13264, "nlines": 138, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒரு தேள் கொட்டினால் நாம் என்ன செய்வோம்… நினைவை இழந்து விடுவோம். அப்பொழுது யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறோம்.\nஅதைப் போல ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது.\n1.அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது\n2.மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும்\n3.அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.\nநாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.\nகுழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.\nகாரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.\nவாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.\nகுடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.\nஉங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.\nஅப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.\nநீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.\n1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.\n3.என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால்\nயாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.\nஇது பழக்கத்திற்கு வர வேண்டும். பெரும் பகுதியானவர்கள் அவர்கள் கஷ்ட நஷ்டங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.\n1.இதையெல்லாம் செய்தேன் இந்த மாதிரி நஷ்டமாகிவிட்டது\n2.நான் எதைச் செய்தாலும் எனக்கு நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.\n3.எங்கே பார்த்தாலும் தொல்லை தீரவே மாட்டேன் என்கிறது என்று\n4.இந்த முடிவிலேயே நின்று கொண்டு\n5.அதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.\nஅந்த மாதிரிச் சொல்லாதபடி கஷ்ட நஷ்டங்கள் எது வந்தாலும் அதை நீங்கள் அனுபவித்து வந்தாலும் கூட இங்கே வந்தவுடன்…\n2.இனிமேல் இதிலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாலே மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்\n3.எங்கள் செயல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்\n4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய பிணி நீங்க வேண்டும்.\n5.நாங்கள் வியாபாரம் செய்யும் போது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\n6.அவர்கள் அனைவரும் வளமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.\nஇந்த முறைப்படி செய்தால் உங்கள் துன்பங���கள் அகலும் என்று உறுதியாகச் சொல்கிறோம்…\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/03/09/student-murder-st-joseph-school/", "date_download": "2021-05-13T07:21:42Z", "digest": "sha1:H5RN6GRLHRFIRDTLDKEDDXPZEPHSHANJ", "length": 19320, "nlines": 155, "source_domain": "oredesam.in", "title": "மாணவிகளின் உயிரைகாவு வாங்கும் Stஜோசப் பள்ளி - oredesam", "raw_content": "\nமாணவிகளின் உயிரைகாவு வாங்கும் Stஜோசப் பள்ளி\nதிருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வடுகர்பேட்டையில் இருக்கிறது St.ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.\nஇந்தப் பள்ளியின் மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானக் குற்றச்சாட்டு, அந்தப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் தொடர் தற்கொலைகள்\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nஇதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம்\n2019-20 கல்வியாண்டில் மட்டும் ஆறு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குகின்றன.\nஆனால், அவற்றைக் களையும் முயற்சிகள் எதிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபடவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது\nமேலும், நடந்துவிட்ட தற்கொலைகளுக்கு எந்தவிதத் தார்மீகப் பொறுப்பும் ஏற்காமல், தங்களது பணபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவிகளின் தற்கொலைகளை மூடி மறைத்து வருகிறது பள்ளி நிர்வாகம்…\nகடைசியாக நடந்த மாணவியின் தற்கொலை என்பது என்னையும், எனது சொந்தங்களையும் மிகவும் பாதித்த தற்கொலை\nஅரியலூர் மாவட்டத்தின் அயன்சுத்தல்லியைச் சேர்ந்த ரேகா எனும் மாணவி வடுகர்பேட்டை St.ஜோசப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்தார். பள்��ியின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் தங்கிப் பயின்று வந்தார்.\nபள்ளியிலோ, விடுதியிலோ ஏதோ பிரச்சினை. அதன் காரணமாக, அந்த மாணவி மிகுந்த மனவுளைச்சலில் இருந்திருக்கிறார்.\nகடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் விடுதி நிர்வாகத்திடமிருந்து மாணவியின் குடும்பத்தாருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. மாணவியைக் காணவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்\nபதறிப்போன மாணவியின் குடும்பத்தார், அடித்துப்பிடித்துக்கொண்டு பள்ளிக்குப் போயிருக்கிறார்கள். சரியானப் பதில்கள் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த ஊரின் பல பகுதிகளிலும் தேடியலைந்து சோர்ந்துபோன குடும்பத்தினர், அருகிலிருந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.\nஇரவு 7 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து போன் வருகிறது. ரயிலில் விழுந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் பல சிறு துண்டுகளாகக் கிடப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது\nஅந்த சொல்லொணாத் துயரத்தைத் தாங்க முடியாத உறவினர், இறுதி சடங்கு செய்வதற்காக உடலின் பாகங்களை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.\nபேரதிர்ச்சியாக, மாணவியின் தொடை பகுதியில் அடித்துத் துன்புறுத்தியிருப்பதற்கானத் தடயங்கள் தென்பட்டிருக்கின்றன\nமாணவியின் தற்கொலை சம்பந்தமாகப் பல கேள்விகள் எழுகின்றன…\n*விடுதி காப்பாளரின் அனுமதியின்றி மாணவி எப்படி வெளியே சென்றிருக்க முடியும்\n*வெளியேறும் வழியைத் தவிர்த்து வேறு வழியாக மாணவி சென்றிருக்கலாம் என்றால், அவ்வளவு பாதுகாப்பற்ற சூழலிலா மாணவிகள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள் அதுபோன்ற வழிகளில் சமூக விரோதிகள் உள்ளே வந்தால்\nவயசுக்கு வந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்னவாகும்\n*காணாமல் போன மாணவியைக் கண்டுபிடிக்கப் பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காதது ஏன் மாணவியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தாரிடம் தெரிவிப்பதோடு முடிந்துவிட்டதா பள்ளியின் கடமை\n*மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி தெரிந்தவுடன், அவரின் இறுதி சடங்கில் பள்ளியின் நிர்வாகத்தினர் கலந்துகொண்டிருக்க வேண்டாமா அந்தத் தார்மீகம் கூட தெரியாத மிருகங்களா பள்ளி நிர்வாகத்தினர் அந்தத் தார்மீகம் கூட தெரியாத மிருகங்களா பள்ளி நிர்வாகத்தினர் அவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்ப��ு மருந்துக்குக் கூட இல்லையா\n*சரி, இறுதி சடங்கில் தான் கலந்துகொள்ளவில்லை; அதற்குப் பின்னராவது ஏதாவது ஒருநாள் மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டாமா\n*மாணவி இறந்து 20 நாட்கள் ஆகியும்\nபள்ளி நிர்வாகத்திடமிருந்து இன்னும் ஒரு ஆறுதல் செய்தியோ,\nபள்ளியில்/விடுதியில் நடந்தவைப் பற்றியோ மாணவியின் குடும்பத்திற்குத் தெரிவிக்கப்படாதது ஏன்\n*பள்ளி நிர்வாகம் தான் இப்படி இருக்கிறது என்றால், புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையும்\nஇதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்\n*மாணவியின் குடும்பத்தார், உறவினர்கள், ஊர்க்காரர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் இன்று (09-03-2020) காலை, விளக்கம் கேட்க பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியக் காவல்துறை அவர்களைத் தடுத்துக் கைது செய்திருக்கிறது இது எந்த வகையில் நியாயம்\nஇதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, “கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை” என்று கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இருந்தும் என்ன செய்ய இழந்த எங்கள் பிள்ளையை இனி எந்த தேவ குமாரனும் தரப் போவதில்லை\nபொதுவாகவே, கிறிஸ்த நிறுவனங்களில் நடக்கும் அட்டூழியங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. இந்தத் தற்கொலைக்கானக் காரணத்தையாவது முறையாக விசாரணை செய்து, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் மேலும், இதுபோன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி ஒருபோதும் நிகழாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஎங்கள் தேவதை இருந்துவிட்டுப் போகட்டும்\nகட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் வீர திருநாவுக்கரசு.\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nஇதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம்\n”காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்டீங்க, அப்புறம் என்ன லைட்ட போடு, தண்ணிய கொடுன்னு கேட்குற” – திமுக நிர்வாகி.\nசென்னையில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.\nஇந்தியாவின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது\nபோலி போராளி திருமாவள���ன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nபா.ஜ.க வின் அடுத்தடுத்த அதிரடியும் வினோஜ் செல்வத்தின் ட்விட்டும்\nவிநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும்\nதி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா\nஅம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/04/28/corona-mamta-govt/", "date_download": "2021-05-13T05:45:18Z", "digest": "sha1:CTKBBQUZWPRW3F6IJPNN5ONRV33FOFOB", "length": 16839, "nlines": 132, "source_domain": "oredesam.in", "title": "கொரோனாவால் மம்தா அரசு கவிலுமா? மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை ! - oredesam", "raw_content": "\nகொரோனாவால் மம்தா அரசு கவிலுமா மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை \nin கொரோனா -CoronaVirus, செய்திகள்\nஉலகை ஆட்டி படைத்து வரும் கொரோனா தற்போது இந்தியாவையும் மையம் கொண்டது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் தங்களின் ஒத்துழைப்பை தந்து வருகின்றது.மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டு அதிகம். அதுமட்டுமில்லாமல் சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மேற்கு வங்கத்தில் அ��ிகம். அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி தனது ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறார் மம்தா. இதனால் தான் குடியுரிமை சட்டத்தை தீவிரமாக எதிர்த்துவருகிறார்.\nஇந்த நிலையில் இந்தியாவில் வேகமாக கொரோனா பரவியது. இது முக்கியமாக டெல்லியில் நடந்த தனியார் அமைப்பு மாநாடு அதாவது தப்லிக்க்கி ஜமாத் எனும் மத மாநாடு ஒரு காரணமாக அமைத்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து 970 பேர் மத பிரச்சாரம் கலந்து கொண்டார்கள். வந்தவர்களுக்கு கொரோன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் சுமார் 8000 பேர் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட 60 சதவீத நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து கலந்து கொண்டவர்கள் இதனால் கொரோன இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது கண்டறியபட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது இந்தியாவை பொறுத்தவரை 29 ஆயிரம் பேர் இந்த கொரோனாவால் பதிப்பட்டுள்ளார்கள்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nமேற்கு வங்கத்தில் பரிசோதனைகள் முறையாக செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு முதல்வர் மக்கள் மீது அக்கறை இல்லாமல் என எழுந்தது. மக்கள் புலம்பினார். ஊரடங்கை மதிக்காமல் குறிப்பிட்ட சமுதாயத்தினர் வெளியில் வருவதாகவும் சுதந்திரமாக உலாவுவதாகவும் மம்தா அரசு அவர்களை கண்டுகொள்வதில்லை அவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் ஊரடங்கு தளர்த்தும் நோக்கில் மம்தா இருந்ததாக செய்திகள் வலம் வந்தான. இந்த நிலையில் தான் மத்திய அரசு களம் இறங்கியது அமித் ஷா நேரடி கண்காணிப்புக்கு வந்துள்ளது மேற்கு வங்கம். முதலில் உள்துறை அமைச்சகம் 7 மாவட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அங்கு கொரோனா பரவ அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்தது.\nநிலைமை இவ்வாறு இருக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா விசித்திரமான அறிக்கையை வெளியிட்டு மக்களின் வெறுப்பை சம்மதித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை கொரோனா பதித்த ஒருவருக்காக லட்சக்கணக்கான மக்களை வீட்டிற்குள் அடைக்க கூடாது எனவும் அரசுக்கு ஒரு வரம்பு இருப்பதாகவும் என கூறியுள்ளார் மம்தா. இதை கேட்டு மக்கள் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.\nநாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் இவ்வாறு பேசியது தவறு என கண்டங்கள் குவிந்து வருகிறது. இது ரம்ஜான் மாதம் என்பதால் மம்தா இப்படி பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.\nமத்திய அரசின் பேச்சை கேட்கக்கூடாது என்ற முடிவிற்கு மம்தா வந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஒரு முக்கிய கூட்டம் நடந்துள்ளது. இதில் மேற்குவங்க அரசின் நடவடிக்கைள் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கீழ் இயங்க போகிறது.\nகொரோனா தொற்று நோய் அதை கட்டுப்படுத்துவது சமூக இடைவெளி மட்டுமே இதன் காரணமாக தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகிறோம். இந்த நிலையில் மம்தா அரசானது மத்திய அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலோ இல்லை கூட்டம் கூட அனுமதித்தால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கலைக்கவும் மத்திய தரப்பு தயாராக உள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றனர்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நவாஸ்கனி எம்பியை பதவி நீக்கம் செய்யவேண்டும்.\nகாவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு \nடிஜிட்டல் இந்தியாவை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம் 75,000 கோடி இந்தியாவில் முதலீடு கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2638379", "date_download": "2021-05-13T07:28:24Z", "digest": "sha1:T7XAZQCDXYZVN3MGNP7EI7XAGM6X5G7F", "length": 5142, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Northern railway line, Sri Lanka\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Northern railway line, Sri Lanka\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:41, 22 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n08:40, 21 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJJMC89 bot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:41, 22 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJJMC89 bot (பேச்சு | பங்களிப்புகள்)\n{{BS|HST||[[அனுராதபுரம் புதிய நகரம் தொடருந்து நிலையம்|அனுராதபுரம் புதிய நகரம்]]}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/457866", "date_download": "2021-05-13T06:35:06Z", "digest": "sha1:N3EXWRGVN47VNEZMKDT73AEL7GX5DQHG", "length": 2770, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் தி��ுத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:26, 10 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n18:01, 1 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:26, 10 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/russia-launches-covid19-vaccine-putin-daughter-takes-shot.html?source=other-stories", "date_download": "2021-05-13T06:36:29Z", "digest": "sha1:OYDKN374NNMAMHWTK25GPIL2O2OMGS5T", "length": 8087, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Russia launches covid19 vaccine putin daughter takes shot | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை\n'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்\n'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்\n‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்\nதேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா.. தென்மாவட்டங்களில் குறைகிறதா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\n'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...\n'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...\nஎங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்\n“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில�� இருந்து மீண்டேன்”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா\n எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்\n'சென்னையில் பாதிப்பு குறைய என்ன காரணம்'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி\n'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/49054-.html", "date_download": "2021-05-13T07:04:30Z", "digest": "sha1:6IQYARV5757WYTMDEVZCELATGDTHXD4R", "length": 19326, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹேக் பண்ண முடியாத ஸ்மார்ட்ஃபோன் | ஹேக் பண்ண முடியாத ஸ்மார்ட்ஃபோன் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nஹேக் பண்ண முடியாத ஸ்மார்ட்ஃபோன்\nஅமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதை ஹேக் பண்ண முடியாது. இது வாட்டர் புரூஃப் வசதி கொண்டது. இது மட்டுமல்ல லிக்யூட்மார்ஃபியம் என்னும் மிக உறுதியான உலோகக் கலவையிலானது. இந்த உலோகக் கலவை டைட்டேனியம், ஸ்டீல் ஆகியவற்றை விட உறுதியானது. 5.5 அங்குலத் திரை கொண்டது. பயனாளியின் கைரேகையைக் கொண்டே இதன் இயக்கத்தைத் தொடங்க முடியும். டரிங் ரோபாடிக் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் இதை தயாரிக்கிறது.\nநீர்புகாத் தன்மை கொண்டது என்பதால் சீல் வைக்கப்பட்டிருக்குமோ எனச் சந்தேகப்பட வேண்டாம். நீர் உள்ளே போகும் ஆனால் எளிதில் உலரும் வகையில் நானோ கோட்டிங் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது உருவாக்கப்படுகிறது. இந்த ஃபோனுக்கான ஆர்டர் வரும் 31-ம் தேதி தொடங்கப்போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை சுமார் 39 ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.\nமோட்டோ ஜி 3 ஜென்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்மார்ட் போனின் தேர்ட் ஜெனரேஷன் மொபைல்களும் மோட்டோ எக்ஸ் மொபைலும் வரும் 28-ம் தேதி அறிமுகமாக உள்ளன. இதற்கான அழைப்பிதழ்களை மோட்டோரோலா நிறுவனம் அனுப்பிவைத்துவருகிறது. இந்த அறிமுக விழா புதுடெல்லி, லண்டன், நியூயார்க், சான் பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. முதலில் விழா, புதுடெல்லியில் த���டங்கிப் பிற நகரங்களில் தொடர உள்ளது. வெள்ளை நிறத்தில் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இது இருக்கும். 5 அல்லது 50.2 அங்குல ஹெச்டி திரையைக் கொண்டிருக்கும். இதன் புராஸசர் 1.7 ஜிகா ஹெர்ட்ஸ், ராம் 2 ஜிபி.\nஇசைப் பிரியர்களுக்காகக் கண்ணைக் கவரும் வண்ணங் களில் ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளேயே பொருத்தப்பட்ட மைக் மற்றும் மொபைல் சாதனங்களுக்கான வசதிகள் கொண்ட புதிய தலைமுறை ஹெட்ஃபோன் இது. பின்புறம் மூடப்பட்ட இந்த ஹெட்ஃபோன் சிகப்பு, நீலம் என இரு வண்ணங்களில் கிடைக்கிறது. சொகுசான பயன்பாட்டுக்காக மென்மையான செவிவளையங்கள் இந்த ஹெட்ஃபோனில் உள்ளன. ராக்ஸ்டார் ஹெட்ஃபோன் மிகவும் எடை குறைவானது, அணிந்துகொள்ளச் சுலபமானது. இதன் விலை ரூ 599/. ஒரு வருட உத்திரவாதத்துடன் இது விலைக்குக் கிடைக்கிறது.\nஜியோமி ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர்\nமொபைல் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சீன நிறுவனம் ஜியோமி தனது ஸ்மார்ட் வாட்டர் ப்யூரிஃபையர் சாதனத்தை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எம்ஐ வாட்டர் ப்யூரிஃபையர் எனப்படும் இது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும். இதன் மூலம் எளிதில் போர் வாட்டரைக் குடிநீராக மாற்றிக்கொள்ள முடியும்.\nஇந்தச் சாதனத்தில் ஃபில்டரை மாற்ற வேண்டிய நிலை வரும்போது நமது ஸ்மார்ட் ஃபோன் வழியாக நம்மை எச்சரித்து மாற்ற வைக்கும். மொத்தம் இந்த சாசனத்தில் நான்கு ஃபில்டர்கள் நீரைத் தூய்மைப்படுத்த செயல்படும். ஒரு ஏ4 பேப்பர் போன்ற அடக்கமான, அளவில் சிறியதாகக் காணப்படும் இந்த ப்யூரிஃபையர் வழக்கமான ப்யூரிஃபையரைவிட 8 மடங்கு விரைவாகச் செயல்படும் என ஜியோமி நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் விலை ரூ. 13,284.\nஜியோமி மொபைல் நிறுவனம், ஸ்போர்ட் சாதனத் தயாரிப்பு நிறுவனமான லி நிங்குடன் இணைந்து புதிய ஸ்மார்ட் ஷூவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ ப்ளுடூத் தொழில்நுட்பத்தின் மூலமாக ஸ்மார்ட் ஃபோனுடன் இணைந்துகொள்ளும். ஷூவின் அடிப்பாகத்தில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.\nஇந்த சென்சார் உதவியால் நாம் எத்தனை அடி எடுத்துவைக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதே போல் எவ்வளவு கலோரி எரிகிறது என்ற தகவலும் தெரிந்துவிடும். ஆகவே, எவ்வளவு கலோரி��ை எரிக்க வேண்டுமோ அந்த அளவை அறிந்து அதற்கேற்றவாறு நாம் ஓடலாம். இந்த ஷூ வாட்டர் புரூப் வசதி கொண்டது. இதன் விலை ரூ. 2,035. சீனாவில் கடந்த 20-ம் தேதி முதல் விற்பனைக்கு இது வந்துள்ளது.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nமக்களால் தேர்வான அரசு அமைந்தும் அதிகாரத்துக்கு வராத...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nமுதலமைச்சர் நிவாரண நிதி; பாமக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியம்...\nகோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து: அமைச்சர் கண்ணப்பன் தகவல்\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nபொது வாக்கெடுப்பில் கடன் மீட்புத் திட்டத்தை நிராகரித்தது கிரீஸ்: எதிர்ப்பு 61%, ஆதரவு...\n2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/story-and-dialogue", "date_download": "2021-05-13T06:36:58Z", "digest": "sha1:EFSFJ7SKMTH3EKERSKNPR57E7XQO44GE", "length": 9572, "nlines": 390, "source_domain": "www.raaga.com", "title": "Tamil Songs - Story And Dialogue - Raaga.com - A World Of Music", "raw_content": "\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே - ஸ்டோரி\nபண்டா பரமசிவம் - ஸ்டோரி\nசென்னை 600028 - ஸ்டோரி\nஎன் ஆசை மச்சான் - ஸ்டோரி\nஎனக்கு 20 உனக்கு 18 - ஸ்டோரி\nகாந்திபுரந்த மன்ன - ஸ்டோரி\nகங்கை கௌரி - ஸ்டோரி\nகௌண்டமணி செந்தில் (காமெடி) - வோல் 1\nகௌண்டமணி செந்தில் (காமெடி) - வோல் 2\nகௌண்டமணி செந்தில் (காமெடி) - வோல��� 3\nகௌண்டமணி செந்தில் (காமெடி) - வோல் 4\nஇன்று போய் நாளை வா - ஸ்டோரி\nகாலமெல்லாம் காதல் வாழ்க - ஸ்டோரி\nகாதல் அழிவதில்லை - ஸ்டோரி\nகாதல் கொண்டான் - ஸ்டோரி\nகாதலர் தினம் - ஸ்டோரி\nகாலம் மாறிப்போச்சு - ஸ்டோரி\nகண்ணுக்குள் நிலவு - ஸ்டோரி\nமாயாண்டி குடும்பத்தார் - ஸ்டோரி\nநேருக்கு நேர் - ஸ்டோரி\nபார்த்திபன் கனவு - ஸ்டோரி\nபூவே உனக்காக - ஸ்டோரி\nபுள்ள குட்டிக்காரன் - ஸ்டோரி\nசிரிப்பு மழை தீபன் ராஜ் (காமெடி)\nடாடா பிர்லா - ஸ்டோரி\nதாய தாரமா (பட்டி மன்றம்)\nதிருமணம் இன்பமே துன்பமே (பட்டி மன்றம்)\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - ஸ்டோரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/ball-hits-dhoni-head-at-143-kilo-meter-speed-rr-vs-csk", "date_download": "2021-05-13T06:29:03Z", "digest": "sha1:N4FONILSLQYONSZVLGIZ6YTURBKULDMV", "length": 6116, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "நேற்றைய போட்டியில் நடந்த திடீர் சம்பவம்! பதறிப்போன தோணி ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nநேற்றைய போட்டியில் நடந்த திடீர் சம்பவம்\nராஜஸ்தான், சென்னை அணிகள் இடையே ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் மட்டுமே எடுத்தது. 152 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.\nஅதன்பின் டோனி, ராய்டு இருவரும் கூட்டணி சேர்ந்து சென்னை அணியை வெற்றிபெற செய்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் பவுலர் வீசிய பந்து தோனியின் தலையில் பயங்கர வேகமாக அடித்தது தோணி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.\n16 . 4 வது ஓவரை ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் வீசினார். 143 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பந்தை தோணி எதிர்கொண்டார். சற்றும் எதிர்பாராமல் ஆர்ச்சர் வீசிய பந்து தோனியின் முன் தலையில் பயங்கர வேகமாக மோதியது.\n143 கிலோமிட்டர் வேகத்தில் பந்து தன் தலையில் பட்டும் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் தோணி ரன் ஓடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து விளையாடிய தோணி சில ஓவர்களில் மூச்சிரைத்து கீழே படுத்துவிட்டார். இந்த சம்பவம் தோணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோ���ாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2014/08/blog-post_94.html", "date_download": "2021-05-13T06:47:16Z", "digest": "sha1:PM2LVENR7IZ4NECPFOWQ5EKOD6ZNO5FR", "length": 17180, "nlines": 149, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி", "raw_content": "\nமந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.\nஎந்த யோகப்பயிற்சிமுறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட\nதெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.\nஎல்லா யோகிகளுக்கும் யோகமுதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்\nஎன்று சித்தர் நூல்கள் கூறுகின்றன\nமேலும் சில சூபி ஞானியாரின்\nபாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,\nசிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர் களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.\nசிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவ���ும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nகுலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nவிநாயகர் அகவல்- மூலாதாரம் என்றால் என்ன\n274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்...\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nஅனுமன் பிறந்த கதை தெரியுமா\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்ற...\nதன்வந்திரி அமிர்த கலச வழிபாடு\nஇழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்\nசிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம் ...\nநந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொர...\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்\nஎலும்புக் கூடான பிருங்க�� முனிவர்\nநமது முன்னோர்களின் கணித அறிவு\nசிவஸ்தலம் பெயர் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-john-bolton/", "date_download": "2021-05-13T05:52:11Z", "digest": "sha1:WJ3TRG7N7OWLX6WC6PZH3L43C5TUYRND", "length": 3526, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ரம்பின் கடைசி விரட்டல் John Bolton – Truth is knowledge", "raw_content": "\nரம்பின் கடைசி விரட்டல் John Bolton\nரம்பின் ஆட்சியில் இருந்து அவரது பாதுகாப்பு ஆலோசகர் John Bolton இன்று விரட்டப்பட்டு உள்ளார். ரம்பின் குறுகிய ஆட்சி காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த மூன்றாவது நபர் Bolton. இவருக்கு முன் Michael Flynn, HR McMasterஆகியோர் இந்த பதவியை கொண்டிருந்தவர்கள்.\nரம்புக்கும், Boltonனுக்கும் இடையில் பலத்த கொள்கை வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது. இறுதியான வேறுபாடு அண்மையில் முறிந்துபோன தலபானுடனான இரகசிய பேச்சு. ரம்ப் இந்த இரகசிய பேச்சை விரும்பினார், ஆனால் Bolton நிராகரித்தார்.\nதிங்கள் இரவு Bolton தான் பதவியை துறப்பதாக கூறியிருந்தாராம். நாளை செய்வாய் அது தொடர்பாக கதைப்போம் என்று கூறிய ரம்ப் இன்று செவ்வாய் தான் Boltonனை பதவியில் இருந்து விலக்கியதாக கூறியுள்ளார். ரம்பின் இந்த செயல் “அவராக விலகவில்லை, நான் தான் விலக்கினேன்: என்று பறைசாற்றலாக கருதப்படுகிறது.\nதற்போது ரம்ப் ஆதவாளர்கள் Bolton மீது அவதூறுகளை வீச ஆரம்பித்து உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/aussie-cricket-board/", "date_download": "2021-05-13T06:25:02Z", "digest": "sha1:LIBDT6OKOTDRKMMHVGKY3ZXR7MPRLBYZ", "length": 7493, "nlines": 85, "source_domain": "capitalmailnews.com", "title": "ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி! - capitalmail", "raw_content": "\nHome latest news ஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி\nஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி\nஐ.பி.எல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வதாக சொல்லபப்டுகிறது. ஒருவேளை ஆஸி வீரர்கள் கிளம்பினால் மற்ற நாட்டு வீரர்களும் அதே போல கிளம்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது சம்மந்தமாக இப்போது பேசியுள்ள ஆஸி கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லி. , ‘இப்போதைக்கு ஆஸி வீரர்களை தனி விமானத்தில் அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை’ என்று கூறியுள்ளார். நேற்று ஐ.பி.எல் விளையாடும் இரு அணிகளைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஆஸி கிரிக்கெட் வாரியம் பல்டி\nPrevious articleஇலங்கை வீரர் திசரா பெரேரா ஓய்வு\nNext articleசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்க்கு கொரோனா\nநாய்க்காக கோபம் கொண்ட நபர்..\nநாய்க்காக அக்கம்பக்கத்தினரை தாக்கிய நபர்.தான் செல்லமாக வளர்க்கும் நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காமல் நாய் என்று அழைத்ததால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினரை சரமாரியாக தாக்கிய குருகிராமை சேர்ந்த நாய் பிரியர்.\nஆர்.பி.சிங் தந்தை கொரோனாவுக்கு பலி\nஇந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். ஆர்.பி.சிங்கின் தந்தை சிவபிரசாத் சிங். இவர் கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்....\nஇந்திய வீரர்ரை புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கர்ட்லி ஆம்ப்ரோஸ் (Curtly Ambrose), தனது மிரட்டல் பவுன்சர்கள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தவர். 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர்,...\nயானைகளுக்கு கால் தந்த மருத்துவர்..\nதாய்லாந்தில் விபத்துகளால் காலை இழந்த யானைகளுக்கு பிரத்யேகமாக செயற்கை கால் பொருத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ’சோலே புடிங்’.இது இணையதளத்தில் பாரட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வருடாந்திர தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி வரையிலான காலங்களில் அணிகளின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை அடைப்படையாகக் கொண்டு வருடாந்திரத் தரவரிசையை கணக்கிடுகிறது ஐசிசி. அதன்படி தற்போது வருடாந்திர தரவரிசை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2012/09/", "date_download": "2021-05-13T05:45:12Z", "digest": "sha1:HEKXMCIL5K2C2COWZXL7VFRAUHVCQ7HG", "length": 171464, "nlines": 1331, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: September 2012", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nDevotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்\nDevotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்\nதிருச்செந்தூரில் உறையும் சண்முகநாதனை யார் பாடினாலும், கேட்பவர்களின் மனம் குளிரும். இன்று புஷ்பவனம் குப்புசாமி சண்முகனைப் பாடி நம் மனதைக் குளிர வைக்கின்றார். கேட்டு மகிழுங்கள்\nகவிதைச் சோலை: காலத்தின் போக்கிலே பொழுதைக் கழிப்பவன் யார்\nபொய்யான கற்பனைப் போக்கிலே போனவன்\nபுகழெனும் போதையில் உண்மையை மறப்பவன்\nமெய்யான ஞானியும் விதிவிட்ட காற்றிலே\nவிவரமே இல்லாமல் காலத்தின் போக்கிலே\nமையாருங் கண்ணினால் மைந்தர்க்குச் சரியான\nமலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:43 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, கண்ணதாசன், பக்தி மலர், முருகன் பாமாலை\nமுயன்றால் முடியாதது என்ன இருக்கிறது\nகீழே உள்ள படங்களைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். நம்மால் முடியாதது என்ன இருக்கிறது\nஜோதிடத்தையே படித்துக்கொண்டிருந்தால் அலுத்து விடாதா ஒரு மாறுதலுக்காகத்தான் இந்தப் பதிவு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:30 AM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள், நகைச்சுவை\nAstrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா\nAstrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா\nஎல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு\nஎவ்வளவுதான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக் குறை\nஇங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல\nதலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்\nசிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்\n”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை. உழைப்போடு அறிவும் சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.\nசிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம��� நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய\nஉழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நல்ல பெயரைத்\nதட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.\nசிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”\nஅதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை\nஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான்.\nஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.\nமாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன்,\nவிருதை வாங்கிக் கொண்டு போய்விடுவான்.\nசுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.\nஅதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.\nமகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50 ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர் கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் -\nதேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.\nஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்\nகாந்திஜி அமரவில்லை. இந்தியாவின் முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா\nஅவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள்\nபதவியில் அமர்ந்தார் என்று சொல்லலாம்.\nசரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை\nஅவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது.\nஅதனால்தான் அவர் பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.\nநேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன\nசீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான\nகுறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ்,\nசெல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.\n337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.\nஇந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம் என்பது கனவாகத்தான் இருக்கும்.\nஅது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும்.\nகுடும்பவாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம் (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள் இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.\nஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.\nலக்கினத்தை அலசும் குறுக்குவழி இதுதான்.\nஇது மேல்நிலை வகுப்பிற்கான பாடம் (classroom2012) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பொதுவகுப்பில் வலை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:50 AM 44 கருத்துரைகள்\nShort Story: வினைப் பயன்\nசிங்காரம் செட்டியாரின் ஒன்று விட்ட தங்கச்சி, அதாவது அவருடைய சின்னத்தாள் மகள் சாலா, அதிகாலையிலேயே வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.\nஅவள் கணவனுக்கு கேன்சர் நோயாம். ஆரம்பக்கட்டமாம். கழுத்தில் புறப்பட்டிருந்த கட்டியைச் சிறிது வெட்டி பயோப்ஸி சோதனை செய்ததில் உறுதியாகி உள்ளதாம். முப்பது சிட்டிங் கதிர்வீச்சு சிகிச்சையும், எட்டு டோஸ் ஹீமோதெரபி ஊசி மருந்தும் போட வேண்டுமாம். மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் செலவாகுமாம். முதலில் 25,000 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி மருத்துவமனையில் சொல்லிவிட்டார்களாம்.\nபாவம் இல்லாதவள். கஷ்ட ஜீவனம். பணத்திற்கு எங்கே போவாள்\nஅதுதான் உதவி கேட்டு சிங்கார அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறாள்.\nஅண்ணனின் மனைவி சிந்தாமணி ஆச்சி, வந்தவளுக்கு அருமையான ஃபில்டர் காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவள் அருகில் அமர்ந்து, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஅண்ணனின் மனம் பேச்சில் லயிக்காமல், என்ன காரணம் சொல்லி அவளை அனுப்பலாம் என்பதில் முனைப்பாக இருந்தது.\nஅண்ணன் நினைத்தால், ஒன்றும் சொல்லாமல் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவியிருக்கலாம். அவருக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல ஆனால் அப்படிச் செய்வதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.\nஅவள் பேசி முடித்தவுடன், குரலைச் சற்றுக் கடுமையாக்கிக்கொண்டு, ”அவ்வளவு பணம் தற்சமயம் என்னிடம் இல்லை சாலா. நீ திருப்பித்தர வேண்டாம். நான் மூவாயிரம் ரூபாய் தருகிறேன். மீதிப் பணத்திற்கு எங்காவது நீ ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னவர், உள் அறைக்குச் சென்று தன்னுடைய அலமாரியில் இருந்து மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்.\nமுதலில் அதை மட்டும் வாங்கிக் கொள்ளத் தயங்கியவள், சிந்தாமணி ஆச்சியின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டு, கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.\nஅவள் சென்றவுடன், ஆச்சி செட்டியாரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள்.\n அவள் கேட்ட தொகையை நீங்கள் கொடுத்திருக்கலாம்”\n அந்த இருபத்தையாயிரத்துடன் பிரச்சினை முடியாது. அடுத்தடுத்து அவள் வருவாள்\n“அவள் இந்த ஊருக்கு வந்து இருபது வருஷமாகுது. இதுவரை ஒரு தடவையாவது, பணம் கேட்டு நம் வீட்டு வாசப்படியை மிதித்திருக்கிறாளா - சொல்லுங்கள் இப்போது, கஷ்டத்திற்குத்தானே வந்து கேட்கிறாள்”\n”கஷ்டம் வருவதெல்லாம் வினைப்பயனால் வருவது. அடுத்தவன் அதை வாங்கிக் கொள்ள முடியாது. பட வேண்டிய கஷ்டத்தை அவள் பட்டுத்தான் ஆகவேண்டும். அதை நீ புரிந்துகொள்\n\"அவள் கணவனுக்கு வந்துள்ளது, இவளுக்கு எப்படி வினைப்பயனாகும்\n“அவள் கணவனே இவளுடைய வினைப்பயன் காரணமாக வந்தவன்தான். இல்லாவிட்டால் இவளுக்கு நல்ல கணவன் கிடைத்திருக்க மாட்டானா\n“நல்ல கணவன் கிடைப்பதெல்லாம் அமையும் வாய்ப்பைப் பொறுத்தது. அவளுடைய கணவன் மிகவும் நேர்மையானவன். அதை முதலில் உணருங்கள். நல்லவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சோதனைகள் வரும். அவர் தீவிர முருக பக்தர். பழநியப்பன் அவருக்கு நிச்சயம் உதவி செய்வான்” என்று சொன்ன ஆச்சி, அதற்கு மேல் பேச வேண்டாம் என்று எழுந்து உள்ளே போய் விட்டார்கள்.\nஅன்று காலை பதினோரு மணிக்கு, சரவணம்பட்டியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காந்திபுரம் வரை சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்ற ஆச்சி, சாலாவை அவள் வீட்டில் சந்தித்து, இருபத்தையாயிரம் ரொக்கத்தைக் கொடுத்து மருவத்துவமனைச் செலவிற்கு வைத்துக் கொள்ளும்படி கூறியதோடு, தான் பணம் கொடுத்துள்ளது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்\nஒரு மாதம் சென்றிருக்கும். எதிர்பாராத ஒன்று சிங்காரம் செட்டியார் வீட்டில் நடந்து விட்டது.\nஅதில், சிந்தாமணி ஆச்சிக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.\nஇரண்டு மணிவிழாக்கள், ஒரு கல்யாணக்கார வீடு, என்று மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஒரு வாரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆச்சியும், செட்டியாரும் ஊருக்குப் போய்விட்டு, திரும்பக் கோவைக்கு வருவதற்குள், யாரோ சில களவாணிப் பயல்கள், பூட்டை உடைத்து, வீட்டிற்குள் இருந்த முக்கியமான, விலை உயர்ந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போயிருந்தார்கள்.\nபோனவைகளில் சிங்காரம் செட்டியாரின் உடைமைகளே அதிகம்.\nகழுத்துச் செயின், கைச் செயின், இரண்டு கேரட் வைர மோதிரம், பஞ்சு வியாபாரி ஒருவருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், சட்டை தைப்பற்காக வைத்திருந்த இருபது மீட்டர் உயர்ரக வெள்ளைத் துணி, புது வேஷ்டிகள் ஆறு, ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில் மூன்று என்று செட்டியாரின் பீரோவில் இருந்த பெரும்பாலான பொருட்கள் களவு போயிருந்தன. களவுபோனது பண மதிப்பில் மொத்தம் பத்து லட்சம் இருக்கும்\nஆச்சியின் பீரோவை அவர்கள் உடைக்கவில்லை. அந்தக் காலத்து லண்டன் பீரோ. உடைக்க முடியவில்லை போலும். ஆச்சி பயன் படுத்தும் பொருட்களில், டேபிள் டாப் வெட் கிரைண்டர் ஒன்றும், சி.டி ப்ளேயர் ஒன்றும் காணாமல் போயிருந்தது.\nஇது வருத்தப்பட வேண்டிய சம்பவம்தானே சற்று மகிழ்வதற்கு என்ன இருக்கிறது\nஆச்சி தன் இருபத்தைந்து வருட மண வாழ்க்கையில் செட்டியாரிடம் அதிகமாகக் கண்டதெல்லாம் அவருடைய கருமித்தனம்தான். கோவில் குருக்களின் தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் தட்சணை போடமாட்டார். உண்டியலில் பத்து ரூபாய்க்கு மேல் போட்டதில்லை\nஅக்கம் பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைகளில் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் எல்லாம் விலை அதிகம் என்று அங்கே வாங்க மாட்டார். ராஜவீதி மார்க்கெட்டில் உள்ள மொத்தவிலைக் கடைகளில்தான் வாங்குவார். கோவையில் தையற்கூலி மிக அதிகம் என்று சட்டை, துணிமணிகளை செட்டி நாட்டிலுள்ள தனது ஊரிலேயே வருடத்திற்கு ஒருமுறை தைத்துக் கொண்டு வந்துவிடுவார்,\nஇரவு சமையல் கூடாது. கேஸைப் பிடித்த கேடு என்று சொல்லி, மதியமே இரவிற்கும் சேர்த்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவருக்கு தயிர் சாதமும், மாங்காய் ஊறுகாயும் இருந்தால் போதும். ஆச்சி சற்று ருசியுடன் சாப்பிடக்கூடியவர்கள் தனக்கு வேண்டியதை மதியமே விதம் விதமாக சமைத்து வைத்துக்கொண்டு விடுவார்கள்.\nஉயர்ரக வெள்ளைத் துணிகள், புது வேஷ்டிகள், ஈரிழைத்துண்டுகள், ஜமுக்காளங்கள் போன்ற துணிமணிகள் எல்லாம் அவர் செய்யும் பஞ்சு, மற்றும் நூல் வியாபாரத்தின் மூலம் பழக்கமான துணி உற்பத்தியாளர்களிடம் ஓசியில் வாங்கிக்கொண்டு வருவதாகும். ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில்கள், வாசனை சோப்புக்கள், ஷேவிங் க்ரீம்கள், லோஷன்கள் என்று மேனி அலங்காரப் பொருட்கள் எல்லாம் துபாயில் பணியில் இருக்கும், அவருடைய உடன்பிறப்பு வாங்கிக் கொண்டுவந்து தருவதாகும்.\nசெட்டியார் ஆடிப் போயிருந்தார். அவரைச் சமாதானப் படுத்தி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று ஆச்சிதான் அனுப்பிவைத்தார்கள்.\nபுகார் கொடுத்துவிட்டு வந்தவர், காலைப் பலகாரத்தைக்கூடச் சாப்பிடாமல், உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.\nஊருக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வங்கிகள் ஸ்ட்ரைக்கில் இருந்ததால், புதிதாகச் செய்து வந்த நகைகளை லாக்கரில் வைக்க முடியாமல் போனதைப் பற்றியும், பணத்தைப் பஞ்சு வியாபாரிக்கு அனுப்ப முடியாமல் போனதைப் பற்றியும், திரும்பத் திரும்பச் சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார். தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஆச்சி ஒரே போடாகப் போட்டு அவருடைய புலம்பலுக்கு ஒரு முற்றுப் புள்ளி ���ைத்தார்கள்.\n“நீங்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதால், போன சாமான்கள் திரும்பி வரவா போகிறது எல்லாம் வினைப்பயன் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் வினைப்பயனைப் பற்றி நன்றாகத் தெரியுமே எல்லாம் வினைப்பயன் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் வினைப்பயனைப் பற்றி நன்றாகத் தெரியுமே போக வேண்டிய நேரம் போய்விட்டது. அவ்வளவுதான் போக வேண்டிய நேரம் போய்விட்டது. அவ்வளவுதான்\n“ஆண்டிற்கு இரண்டு தடவை நடைபாதப் பயணம் சென்று பழநியப்பனையும், குழந்தை வேலாயுதசாமியையும் தொடர்ந்து கும்பிட்டு வருகிறேனே, அவர் ஏன் இதைத் தடுக்கவில்லை\n“தெய்வத்தை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள். உங்களுக்குப் பெரிதாக ஏதோ வர வேண்டியதைக் குறைத்து, இந்த அளவோடு நஷ்டத்தைக் கொடுத்துத் தப்பிக்க வைத்திருக்கிறார் முருகப் பெருமான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”\n“இதைவிடப் பெரிதாக என்ன வரவேண்டும்\n“ சாலை விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில், மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நஷ்டம் எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அந்த நிலைமை எல்லாம் இல்லாமல், இந்த அளவோடு போனதே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”\n“அப்போ, நான் வருடத்திற்கு இரண்டு முறை பாதயாத்திரை செல்வதற்கு இவ்வளவுதான் பயனா\n ஆயிரக் கணக்கான மக்கள் போகிறார்கள். எல்லோரும் ஒவ்வொரு பிரார்த்தனையோடு போகிறார்கள். வேண்டுதல் களோடு போகிறார்கள். அப்படி செல்லும் மக்களுக்கு, பல நகரத்தார் பெருமக்கள், ஆயிரம், இரண்டாயிரம் பேர்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு செய்து போடுகிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். வழியில் நடப்பவர்கள் தங்குவதற்குப் பெரும் பொருட் செலவில் கொட்டகை போட்டுக் கொடுக்கிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். தண்ணீர் பந்தல்களை வைத்து தாகத்தைத் தணிக்கிறார்களே அவர்களை நினைத்துப் பாருங்கள். கைக்காசை செலவழிப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும் பரந்த மனப்பான்மை வேண்டும் முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”\nசெட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.\nஆச��சியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டதால், செட்டியாரின் கண்கள் கலங்கிவிட்டன\nஅன்று மதியம், வங்கிக்குச் சென்று, தன் கணக்கில் இருந்து இருபத்தை யாயிரம் ரூபாய் பணத்தை எடுத்தவர், அந்தப் பணத்துடன் தன் சின்னத்தா மகள் சாலா வீட்டிற்குச் சென்றார். சாலா வீட்டில்தான் இருந்தாள். அவளுடைய கணவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு நலமுடன் வந்துவிட்டவன், கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.\nசிங்காரம் அண்ணனைப் பார்த்தவுடன், இருவரும் முகம் மலர ’வாருங்கள்’ என்று வரவேற்றார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர், தன் கைப் பையில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து சாலாவிடம் கொடுத்த போது, அவள் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள்.\n தேவையான பணம் கிடைத்து விட்டது. இவர்களும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆகவே இப்போது பணம் எதுவும் வேண்டாம் அண்ணே\n“கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லாதே ஆத்தா சிகிச்சை முடிந்து விட்டாலும், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு உன் கணவன் வேலைக்குச் செல்ல முடியாது. ஆகவே நடப்புச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். மேலும் தேவைப் பட்டாலும் வந்து கேள். தருகிறன்” என்று சொன்னதுடன், கட்டாயப் படுத்தி அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்தார்.\nவந்தவர், அதைத் தன் மனைவியிடம் சொல்லவும் இல்லை. ”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள்.\nஅவர் ஆச்சியிடம் சொல்லாததற்கு அதுதான் காரணம்.\nஅடியவன் எழுதி., இந்த மாதம், இலக்கிய மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:27 AM 32 கருத்துரைகள்\nபாப்கார்ன் பதிவுகள் - எண்.26\nசென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.\nகாலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்\nநாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத் திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.\nஅதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன\nஎல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்\nஇம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்\nகசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல\nஉங்கள் காசு யாருக்கு வேண்டும்\nமந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.\nபாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்\nராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள் அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:19 AM 40 கருத்துரைகள்\nகவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்\nஆசையின் ஓசை எப்போது அடங்கும் என்பதை ஒரு அருமையான பாடல் மூலம் திருமதி அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கின்றார். அதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்\nகவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்\nகுதிரைவண் டியிலுமோர் கொடிபடை அணியிலும்\nகுடும்பத்து வாழ்விலும் கொள்முதல் வாணிபம்\nமதியிலும் நோயிலா வாழ்விலும் ஆனதன்\nமாற்றார்தம் நடுவிலே மாலை மரியாதைகள்\nமுடியழகு மங்கையின் மோகக் கலப்பிலும்\nமுத்துமுக மீதுவியர் முத்துவிளை யாடிடும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:31 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, கண்ணதாசன், பக்தி மலர், முருகன் பாமாலை\nAstrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்\nAstrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்\nஅலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)\nஎனது கஷ்டங்கள் எப்போது தீரும் என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.\nஇன்ற�� சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்\nசந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.\nஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.\nவலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன\n1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை\n2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை\n3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை\n4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.\nஅப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்\nதேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.\nதீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.\nவாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.\nஎதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும் சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.\nஉதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம் தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால் மனதில் நிம்மதியாக இருக்காது.\nஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும் வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்\nமேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப் பார்ப்போம்\nசந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.\nநட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம் எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.\nஉதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.\nஉங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத் தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.\nஅது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை அன்று செய்தால் அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day\nஅதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.\nஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில் இருந்தால், மனைவியுடன்\nஅந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும் நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.\nஉதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை விலக்குவது நல்லது.\nமேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)\nரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)\nமிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)\nகடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்\nசிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)\nகன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)\nதுலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)\nவிருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை\nதனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)\nமகரம்: உ��்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)\nகும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)\nமீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி\nஎன்ன பாடம் புரியும் படியாக உள்ளதா\nபின் குறிப்பு: இது பெண்களுக்கு மட்டும்: மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:51 AM 30 கருத்துரைகள்\nசகல காரியங்களையும் சித்தியடையச் செய்யும் விநாயகருக்கு இன்று பிறந்த நாள். அவரை வணங்கி மகிழ்வோம்\nகைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ\nமத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்\nமற்பொரு திரள் புய ............மதயானை\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை\nமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்\nமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்\nஅக்குற மகளுடன் அச்சிறு முருகனை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:14 AM 24 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, விநாயகர் பாமாலை\nபாப்கார்ன் பதிவுகள் - எண்.25\nஎன்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:\nசெவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்\nநம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள், மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப் படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்ற வர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப் படுத்துகொள்வானா\nஅதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா\nபணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கி���க்கத்துடன் தேடி அலைபவர்கள் நிறையப் பேர்கள் உள்ளார்கள்.\nஅவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது\nவாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலைய மாட்டான்\nகிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும். அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை\nஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்\nமேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்\nஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்\nபணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.\nஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின\nகஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது\nசூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.\nஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா\nஅதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 37 கருத்துரைகள்\nசங்கு சுட்டாலும் வெண்மை தரும்\nசூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது & தேய்பிறைச் சந்திரன் மற்றும் தீய கிரகத்துடன் கூட்டாக இருக்கும் புதன் ஆகியவை தீமைகளையே செய்யக்கூடியவை. குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுபக்கிரகத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் புதன் ஆகியவை எப்போதும் நன்மைகளையே செய்யக்கூடியவை.\nகுரு மிகவும் வலிமையான கிரகம். நம்பர் ஒன் சுபக்கிரகம். தீமைகளைக் குறைக்கூடிய கிரகம். வாழ்வில் செழுமையை உண்டாக்கக்கூடிய கிரகம் (Prosperity in ones life) சுக்கிரனுக்குக் குருவைப்போன்று முழு வலிமை இல்லாவிட்டாலும், அதுவும் வலிமையான கிரகம்தான். நன்மைகளைச் செய்யும் கிரகம்தான். புதனுக்குக் குருவைப்போல வலிமை இல்லை யென்றாலும், சுபனோடு கூட்டணி போட்டால் வலிமை உடையதாகிவிடும்.\nகுரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்.\nகுரு ஜாதகனுக்குப் பல விதங்களில் நன்மைகளையும், உதவிகளையும் செய்யக் கூடியது. சுக்கிரன் ஜாதகனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும். வாழ்க்கையில் சொகுசை (Luxury) உண்டாக்கும். குருவிற்கு தேவகுரு என்று பெயர். சுக்கிரனுக்கு அசுர குரு என்று பெயர்.\nதீமை செய்யக்கூடிய கிரகங்களில் சனி முதன்மையானது. ஜாதகனுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய கிரகமும் அதுதான். வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணரவைக்கக்கூடிய கிரகமும் அதுதான். இறையுணர்வை அதிகமாக்கும் கிரகமும் அதுதான்\nசெவ்வாய் அதற்கு (சனிக்கு) நேர்மாறானது. ஜாதகனுக்குக் கோபம், பழிவாங்கும் தன்மைகளை ஏற்படுத்தும். சில ஜாதகர்களை தீவிரவாதி யாக்கும். கலவரங்களில் ஈடுபடவைக்கும். ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து அவைகள் உண்டாகும்.\nமேலே கூறியவற்றில் விதிவிலக்கும் உண்டு. சில தீய கிரகங்கள், சில லக்கினக்காரர்களுக்கு, இயற்கையாகவே நன்மை செய்யக்கூடிய\nஉதாரணத்திற்கு ரிஷப லக்கினக்காரர்களுக்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு சனி, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உரியவன். யோகங்களைக் கொடுக்கத் துவங்கிவிடுவான். திகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு யோகங்களைக் கொடுப்பான்.\nஇடத்தைவைத்து, தீய கிரகங்கள் நன்மை செய்வதைப்போல, நன்மை செய்யக்கூடிய கிரகங்கள், தீய இடங்களில் இருந்தாலும், தன்னுடைய இயற்கையான குணத்தை இழக்காமல், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்யும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே\nகேந்திரம் மற்றும் திரிகோணங்களில் நல்ல நிலைமையில் வலுவாக இருக்கும் ராகுவும், கேதுவும், தங்களுடைய தசாபுத்திகளில், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார்கள்.\nகேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான், ஜாதகனுக்குத் தன்னுடைய தசா புத்திகளில் அதிகமான அளவு நன்மைகளையே செய்வார். தனது 5, 7 & 9 ஆம் பார்வையால் பார்க்கும் வீடுகளுக்கு உரிய நன்மைகளை வாரி வழங்குவார். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். குறிப்பாக லக்கினத்தைப் பார்க்கும் குரு ஜாதகனுக்கு மொத்தமாக நன்மைகளை வாரி வழங்குவார்.சுபக்கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புக்கள்:\n9. இருக்கும் இடத்தைவைத்து நன்மைகள் கிடைக்கும்\n10. பார்வையை வைத்து நன்மைகள் கிடைக்கும்\n11. அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியோடு கூட்டு அல்லது பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.\n12. அமர்ந்திருக்கும் இடத்திற்கான காரகனோடு ஆன பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.\n13. ஒரு சுபக்கிரகம் மற்றொரு சுபக்கிரகத்துடன் கூட்டாக இருந்தாலும் அல்லது பார்வையோடு இருந்தாலும் இரண்டு மடங்கு நன்மைகளை வாரி வழங்கும்.\n14. அதே அமைப்பில் ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்துடன் கூட்டு அல்லது பார்வையுடன் இருந்தால் இரண்டு மடங்கு தீமைகளையே செய்யும்\n15. நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்.\nமேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:52 AM 38 கருத்துரைகள்\nகவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்\nஇன்றைய பக்தி மலரை புதுக்குரலால் பாடப் பெற்ற பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் இளம் பாடகர் மது பாலகிருஷ்ணன்.\nகவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்\nமுதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ\nமுகம்பார்க்க விரும்பாத��� பகையான மனிதனோ\nசதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்\nதர்மத்தின் தேவனோ தன்மையும் பிறரையும்\nமதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை\nமலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 24 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, கண்ணதாசன், பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்\nAstrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்\nகாலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.\nசிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.\nவேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.\nஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.\n1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.\n2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.\nஅது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.\nமேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஇது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.\nஅதற்குப் பிறகு என்ன செய்வது\nமனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.\nஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார��. உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.\nபத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.\nஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 62 கருத்துரைகள்\nAstrology செவ்வாயும் அதன் தோஷங்களும்\nAstrology செவ்வாயும் அதன் தோஷங்களும்\nசெவ்வாய் தோஷம் என்ற சொல் திருமணச் சந்தையில் சில சிக்கல்களை உண்டு பண்ணும்\nதோஷம் இல்லாத சுத்த ஜாதகத்தையுடைய குழந்தைகளுக்கு வரன் பார்க்கும் போது, அவர்களின் பெற்றோர்கள், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றால் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nஅது உண்டா அல்லது இல்லையா\nஅதனால் பாதிப்பு உண்டா அல்லது இல்லையா\nஇந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்று பார்ப்போம்\nஒரு ஜாதகத்தில் லக்கினம், நான்காம் வீடு, 7ம் வீடு, 8ம் வீடு மற்றும்12ம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் ( If mars is placed in those houses) அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் ஆகும். அதிலும் ஒரு கணக்கு உண்டு. 7ல் அல்லது 8ல் செவ்வாய் இருந்தால் அது முழு தோஷம் என்றும் மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு கால், அரை, முக்கால் என்று அளவையும் சொல்வார்கள். சில ஜோதிடர்கள் இரண்டாம் வீட்டையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள்\nபெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு வரன் பார்க்கும் போது, அதே போன்று அல்லது அதைவிட அதிகமாக தோஷமுள்ள பையனைத் தேடுவார்கள்.\nஅப்படி தோஷப் பொருத்தம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் அவலத்தில் முடிவதுண்டு. பிரச்சினையில் முடிவதுண்டு.\nஉதாரணத்திற்கு ஒரு பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானம் என்பதால், கடுமையான தோஷம் என்பார்கள். அதற்குப் பலன், ஒன்று அவள் விதவையாகி விடுவாள் அல்லது அவளூடைய கணவனுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும் அமைப்பில், அவள் தன் கணவனை விட்டுப் பிரிந்து வந்து விடுவாள் என்பார்கள்.\nஆனால் சில ஜோதிடர்கள் அதற்கு விதிவிலக்கு என்று சில கணக்குகளைச் சொல்வார்கள்.\nமேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும் செவ்வாய் அதிபதி. ஆகவே அந்த லக்கினக்காரர்களை செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாது. செவ்வாயே லக்கினாதிபதியானதால், அவன் தனக்குத் தானே எப்படி தோஷத்தைச் செய்வான் ஆகவே அந்த இரு லக்கினக்காரகளும் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள் என்பார்கள். ஜாதகத்தில் உச்சம் பெற்றுள்ள செவ்வாயும் தோஷத்தைக் கொடுக்காது என்பார்கள்.\nதோசம் உண்டு என்று சொல்லும் ஜோதிடர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தை வைத்து அவ்வாறு சொல்வார்கள். ஆகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் அதாவது அனுபவமிக்க ஜோதிடர்சொன்னால், தோஷத்தை எடுத்துக் கொண்டு ஒழுங்கு மரியாதையாக தோஷமுள்ள ஜாதகத்தையே இணைக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால் ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்\nஎனக்குத் தெரிந்த பெண்கள் இருவரின் வாழ்வில் அவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் எட்டில் செவ்வாய். அதுவும் உச்சம் பெற்ற செவ்வாய். ஆனால் அவர்கள் செவ்வாயால் திருமண வாழ்வில் பலத்த அடி வாங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள். மேட்டர் நீதி மன்றம் வரை சென்று விவாகரத்தும் ஆகிவிட்டது.\nசில பெண்கள் இந்த செவ்வாய் தோஷத்தால், தங்கள் கணவனைப் பறி கொடுத்திருக்கலாம். ஆனால் அது செவ்வாயின் இருப்பிடத்தை மட்டும் ஏற்பட்டதாக இருக்காது. செவ்வாய் ஜாதகத்தில் வேறு ஏதாவது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் வலிமை கெட்டு இருக்கும் நிலைமையால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே முழு ஜாதகத்தையும் அலசிப் பார்ப்பது அவசியம்.\nசெவ்வாய் தோஷத்தால் வாழ்க்கையே முடிந்து விடாது. முதலில் கவலைப் படுவதை அல்லது பயப்படுவதை நிறுத்த வேண்டும். அந்த தோஷம் காலாவதியாகிவிடும் என்று பல உப விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதையும் பார்க்க வேண்டும். உலகில் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. அதை மனதில் கொள்க\nசில ஜோதிடர்கள், கடுமையான செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்களுக்கு (கடுமை என்பது 7 அல்லது 8ல் செவ்வாயுடன், ராகு, கேது அல்லது சனி சேர்ந்து இருக்கும் நிலைமை) சில பரிகாரங்களைச் சொல்வார்கள். அவ்வாறான அமைப்பு உள்ள பெண்ணிற்கு திருமணம் செய்ய முனையும்போது, மனைவியை இழந்த இளைஞனுக்கு, இரண்டாம் தாராமாக அப்பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்வார்கள்\nஇன்றைய கால கட்டத்தில் இரண்டாம் தாரமாகக் கழுத்தை நீட்ட எந்தப் பெண்ணும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எடுத்துச் சொன்னாலும் அவளுக்குப் பிடிபடாது. அவ்வாறு அமைப்பு இருப்பதால் மட்டுமே அவள் விதவை யாகிவிடுவாள் என்று சொல்லிவிட முடியாது. ஜாதகத்தில் உள்ள மற்ற சுப அமைப்புக்களையும் பார்க்க வேண்டும்.\nஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:\nலக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: சிறு விஷயங்களுக்குக்கூட விவாதம் செய்யக்கூடியவர். உறவுகளின் மேல் தன் அதிகாரத்தைச் செலுத்தக்கூடியவர்.\nஇரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கேட்பவைனைக் கோபப்பட வைக்கும் பேச்சை உடையவர்.\nநான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதன் காரணமாக அடிக்கடி அவருடைய வேலை அல்லது தொழிலில் சிக்கல்கள், மாற்றங்கள் ஏற்படலாம்.\nஏழில் செவ்வாய் இருந்தால்: அதீதமான செயலாற்றல் உடையவர். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உடையவர். பல சமயங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்.\nஎட்டில் செவ்வாய் இருந்தால்: இளம் வயதிலேயே கணவன் அல்லது மனைவியைப் பறிகொடுக்க நேரிடலாம்.\nபன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: பண இழப்புக்கள். அதிகமான விரோதிகள். அடக்கமுடியாத கோப மனப்பான்மை உடைய ஜாதகம்.\nஇவை அனைத்தும் பொது விதிகள். சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையால் இவைகள் குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.\nபண்டைய நூல்களில் குறிப்பாக பிருஹத் பாரசார ஹோர சாஸ்திர நூலில் செவ்வாய் தோஷத்தைப் பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. 1, 4,7, 8 & 12ல் சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் செவ்வாய், தோஷத்தைக் கொடுக்காது என்கிறது அந்த நூல். அதுபோன்ற சுபகிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாமல் தனித்திருக்கும் செவ்வாய் தோஷத்தை உண்டாக்குமாம். அவ்வாறு 7 அல்லது 8ல் செவ்வாய் இருக்கும் பெண் தன் கணவனை இளம் வயதிலேயே பறி கொடுக்க நேரிடும் என்று அந்த நூல் கூறுகின்றது.\nதோஷத்திற்கான சில விஷேச விதிவிலக்குகள்\nரிஷப லக்கினக்காரர்களுக்கும் சிம்ம லக்���ினக்காரர்களுக்கும் இரண்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)\nமகர லக்கினக்காரர்களுக்கு 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)\nமகர லக்கினத்திற்கு 7ல் அல்லது கடக லக்கினத்திற்கு 7ல் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)\nசிம்ம லக்கினத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)\nமிதுன லக்கினத்திற்கு 12ல் இருக்கும் செவ்வாயாலும், விருச்சிக லக்கினத்திற்கு 2ல் இருக்கும் செவ்வாயாலும் கெடுதல் இல்லை என்பது விதி (rule)\nகடக, மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோககாரகன், ஆகவே அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷம் இல்லை என்பது விதி (rule)\nலக்கினத்தில் குரு அல்லது சுக்கிரன் அமர்ந்திருக்கும் ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பது விதி (rule)\nகுரு அல்லது சந்திரனுடன் சேர்ந்திருக்கும் அல்லது அவர்களின் நேரடிப்பார்வையில் இருக்கும் செவ்வாயால், தோஷம் இல்லை என்பது விதி (rule)\nசெவ்வாய் தோஷம் இருந்தாலும் 28 வயதிற்கு மேல், அந்த தோஷம் வலிமை இழந்து விடும் என்பவர்களும் உண்டு. பொதுவாக 30 வயதில் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் காலாவதியாகிவிடும்.\nதோஷம் உள்ள ஜாதகர்கள் அவ்வாறு தோஷம் உள்ள ஜாதகரையே தேடிப் பிடித்து மணந்து கொள்வது நல்லது.\nமுருகப் பெருமானின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர் செவ்வாய். ஆகவே முருகப் பெருமானை வழிபடுவது தோஷத்தைக் குறைக்கும்.\nஎன்ன படிக்கப் படிக்க தலையைச் சுற்றுகிறதா\nஅதை போக்க அஷ்டகவர்க்கம்337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, நிம்மதியாக இருங்கள்.\nஇது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:34 AM 51 கருத்துரைகள்\nAstrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள் (Border births between 2 lagnas)\nAstrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள்\nஇது நேற்றைய பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.\nவாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏ��்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.\nசந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.\nதிருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்:\nவாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,\nசபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,\nஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்.\nஆகியவைகள் புகழ்பெற்ற திருக்கணிதப் பஞ்சாங்களாகும்.\nநூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் ஒன்று கூடி எழுதிய சுலோகங்களில் உள்ள கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். வாக்கியம் என்பது மாறுதல் இல்லாமல் ரிஷிகளின் வாக்கை அப்படியே பிரதிபலிக்ககூடியதாகும்..\nதமிழ்நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம்தான் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.\nஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,\nஆகியவைகள் புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களாகும்\nஇந்த வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.\nசரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்\nஉங்க அப்பா எழுதியதுபோல வேண்டுமென்றால், ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக் கொள்ளுங்கள். ராமன் அயனாம்சத்திலும்\n360 நாள் கணக்கை வைத்துக் கணித்துக்கொள்ளுங்கள். அதற்கான படம் கீழே உள்ளது\nஎனக்கு அப்படித்தான் எழுதிவைத்திருக்கிறேன். சரியாக உள்ளது. என் தாத்தா எழுதி வைத்திருப்பதைப் போல இருக்கிறது.\nசிலருக்கு வித்தியாசம் வருகிறது என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது. கால சந்திப்பில் (Border Birth) பிறந்தவர்களுக்கு அதுபோன்று வரும். அவர்கள் ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக்கொள்வது ���ல்லது. ராமன் அவர்கள்தான் ஜோதிடத்திற்கு அத்தாரிட்டியாக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர். அதை மனதில் வையுங்கள்.\nபொதுவாக லக்கின சந்திப்புக்களில் (Border birth between 2 lagnas) பிறந்தவர்களுக்கு ஜாதகங்களில் லக்கினக் குழப்பம் இருக்கும். அதுபோல் கிரகங்கள் ராசி சந்திப்பில் நகரும் காலத்தில் (Border between 2 rasis for planets) பிறந்தவர்களுக்கு கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடக் குழப்பம் ஏற்படும். அவைகள் தவிர்க்க முடியாது. அவர்கள் தங்கள் ஜதகத்தைக் கணித்து வைத்துக்கொண்டு, வேறு முறைகளுடன் தங்கள் ஜாதகத்தை நோண்டிப் பார்ப்பதை அல்லது தோண்டிப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினை இருக்காது. குழப்பம் இருக்காது.\nபிரச்சினை தீர வேண்டுமென்றால், உங்க அப்பா எழுதிவைத்துள்ளதை உங்களுடைய ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இல்லை என்றால், அஷ்டகவர்கத்தை மட்டும் தனியாகக் கணித்து அதனுடன் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள்.\nஜோதிட மென்பொருட்களில் லஹிரி, ராமன், கிருஷ்ணமூர்த்தி முறை என்று இருப்பதைப் போல, வாக்கியத்திற்கும் option உள்ள மென் பொருள் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, கீழே ஒரு புதிய மென்பொருளைக் கொடுத்துள்ளேன். அதில் வாக்கியமுறைக்கான சாய்ஸ் உள்ளது.அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள். பயன் படுத்திப் பார்த்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள். அந்த மென் பொருளுக்கான சுட்டியை நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் கொடுத்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:15 AM 20 கருத்துரைகள்\nAstrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்\nAstrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்\nஜாதகத்தைக் கணித்து வைத்துக்கொள்வதற்கு, பஞ்சாங்கமும், ஜோதிடர்களும் இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாமல் போய்விட்டது. கணினி அந்த வேலையைச் செய்து தருவதால், எல்லாம் சுலபமாக ஆகிவிட்டது.\n10 ஆண்டுகளுக்கு முன்பு, கணினி ஜாதகத்திற்குக்கூட, மையங்களுக்குச் சென்று, காசு கொடுத்து, அவர்கள் கணித்து, பிரதி எடுத்துக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரவேண்டும்.\nஇப்போது அந்த வேலையும் இல்லை.\nவீட்டில் கணினி இருந்தால் நாமே கணித்துக் கொள்ளலாம். அதற்குத் தேவையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.\nஇலவசம் என்றால்தான் நமக்கு மிகவும் பிடிக்குமே. அதைப் பற்றி இன்று பார்ப்போம்\nஇந்தியாவின் தேசியப் பறவை மயில்\nஇந்தியாவின் தேசிய மலர் தாமரை\nஇந்தியாவின் தேசியக் குணம் இலவசம்\nஒரு குடிமகனின் ஆதங்கம்: “டாஸ்மாக் சரக்கு இலவசமாகக் கிடைத்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்\nமிகவும் விவரமாக உள்ள ஜோதிட மென்பொருள் ஜகந்நாத ஹோரா\nஅதைத் தரவிறக்கம் (Download) செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (install it in your computer)\nஎன்று எல்லா வசதிகளும் உள்ளன.\nஎன்று எல்லாவற்றிற்கும் வசதி உள்ளது. மெனு பாரைப் பாருங்கள். அதை க்ளிக்கி அல்லது நோண்டி அல்லது தோண்டிப் பாருங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். எதாக இருந்தாலும் தோண்டிப் பார்த்துக் கற்றுக்கொள்வேன். அதுதான் என்னுடைய பழக்கம். அவ்வாறே செய்யுங்கள்.\nசரி, ஜாதகத்தை எப்படி அதில் உருவாக்குவது மெனு பாரில் ஆறாவதாக Data என்னும் பட்டன் இருக்கும் அதை அமுக்கிப் பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு புதிய ஜன்னல் வரும். அதில் உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடுங்கள். உங்களுக்குத் தேவையான ஜாதகத்தை அது கண் இமைக்கும் நேரத்திற்குள் தயாரித்துக் கொடுத்துவிடும்.\nஇதைச் சொல்லிக் கொடுத்தும் ஒருவர் என்னை விடவில்லை. ஜோதிடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாக்கியப் பஞ்சாங்கம் என்று இரண்டு சனியன்கள் உள்ளதே அவற்றிற்கிடையே இரண்டு பாகைகள் வித்தியாசம் இருந்து ஆளையும் கொள்கிறதே. அதைப் போக்குவதற்கு இதில் என்ன வழி\n”என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - என்\nஎன்று பாடிக்கொண்டே அதில் உங்களுக்குத் தேவையான அயனாம்சத்தைத் தெரிவு செய்து கொள்ளூங்கள்\nஇப்போது நீங்கள் விரும்பியபடி உங்கள் ஜாதகம் கிடைக்கும்\nஇந்த உதவி செய்யப்போய், ஒருமுறை, பல்கலைக் கழகம் ஒன்றில் ஜோதிடப் பாடம் படிக்கும் மாணவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னை அவர் பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டுவிட்டார்.\n”ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்கியப் பஞ்சாங்களோடு ஒப்பிட முடியாது. என் பெற்றோர் எழுதி வைத்துள்ளது போலவே அச்சு அசலாக ஒரு ஜாதகம் கிடைக்க வழி சொல்லுங்கள்” என்றார்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:08 AM 37 கருத்துரைகள்\nகவிதைச் சோலை: கால விளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு\nDevotional கலியுக வரதன் காட்சியளிப்பது எங்கே\nஇன்றைய பக்தி மலரை இளம் பாடகி மஹதியின் குரல் அல��்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்\nகலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க்\nமலைமகள் அருளிய சக்திவேல் முருகன்\nமரகத வண்ணனாம் திருமால் மருகன்\nகண்முதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்\nகார்த்திகைப் பெண்டிர் அணைப்பில் வளர்ந்தான்\nவிண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்\nவேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான்\nகவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு\nநீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்\nநிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்\nகாலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்\nகைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்\nசால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று\nதமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, கண்ணதாசன், கவிதைகள், பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nAstrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே\nAstrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே\nநினைத்தால்... எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே\"\nஎன்று கவியரசர் கண்ணதாசன் பல்லவி ஒன்றில் எழுதினார்\nஅதை மாற்றி நாம் இப்படிப் பாட வேண்டியதுதான்:\nநினைத்தால்... எனக்கே அழுகைவரும் சமயத்திலே”\nசில ஜாதகங்கள் அப்படி அமைந்துவிடும்\nகர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும். அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.\nசிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.\nபொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.\nபலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:\n1. நமக்கு ஏற்ற தொழில் எது\n2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா\nஅது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஇது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒர�� திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி. அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான்.\nஅத்துடன் லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.\nஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்\n”பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்ததுபோல” என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது ஒருவன் பனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி நழுவி தடால் என்று கீழே விழுந்துவிட்டானாம். இடுப்பு எலும்பு முறிந்து பலமான அடி. அவன் என்ன நடந்தது என்று பார்ப்பதற்குள், அந்தப் பக்கமாகத் தறிகெட்டு ஓடிவந்த பொலி காளை மாடு ஒன்று அவனை நன்றாக மிதித்துவிட்டு ஓடியதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்துக்கள்.\nஅதுபோல ஜாதகனுக்கு லக்கினாதிபதியும் அவுட். தொழில்காரகனும் அவுட், பத்தாம் அதிபதியும் அவுட். அவுட்டோ அவுட் பாவம்தான் என்ன செய்வது\nஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.\nசுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.\nஇது மேல்நிலை வகுபிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:49 AM 31 கருத்துரைகள்\nAstrology மண வாழ்க்கை மணக்குமா\nAstrology மண வாழ்க்கை மணக்குமா\nதிருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. அதி முக்கியமான நிகழ்வு என்றுகூடச் சொல்லலாம்.\nகிரேக்க மேதை சாக்ரடீஸ் சொன்னாராம் “எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.”\nதத்துவஞானியாக யாரும் விரும்புவதில்லை. நல்ல இல்வாழ்க்கை அமைவதையே எல்லோரும் விரும்புவார்கள். நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன சில அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக வேண்டியவர்கள் தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா என்று பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நடுத்தரவயதினர், தங்கள் உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.\nசுருக்கமாகச் சொன்னால், மணவாழ்க்கை மணக்குமா அல்லது மணக்காதா ஜாதக அமைப்புப்படிதான் எல்லாம் நடக்கும். நம் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் வாங்கி வந்த வரம். அதைப் பற்றி இன்று பார்ப்போம்.\nபொதுவாகவே அது அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அதை இன்று பதிவு செய்துள்ளேன். அனைவரும் படித்துப் பயன் பெறுக\nஇது மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இன்று அதை இங்கே பதிவிட்டுள்ளேன்.\nஏழாம் வீட்டுக்காரன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.\nஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருப்பதுடன், அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாத நிலைமையில் ஜாதகனின் மனைவி நோயாளியாக இருப்பாள். அவனைப் படுத்தி எடுப்பாள்.\nசுக்கிரன் எந்த வீட்டில் இருந்தாலும் சரி, உடன் பாபக் கிரகங்களின் கூட்டு இல்லாமல் இருக்க வேண்டும். தவறிக் கூட்டாக இருந்தால், ஜாதகனின் மனைவிக்கு அந்தக் கூட்டு மரணத்தை ஏற்படுத்தும்.\nஏழாம் அதிபதி சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை (associaton or aspect) பெற்று வலுவாக இருந்தால், ஜாதகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.\nஅதற்கு மாறாக ஏழாம் அதிபதி தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றிருந்தால், அல்லது பகை வீட்டில் இருந்தால் அல்லது நீசமடைந்திருந்தால், அல்லது அஸ்தமணம் பெற்று வலுவிழந்திருந்தால், ஜாதகனின் மனைவி நோயுற்றவளாக இருப்பாள். அல்லது பலவீனமாக இருப்பாள். அத்துடன் இந்த அமைப்புள்ள ஜாதகன் பல பெண்களுடன் தகாத உறவை ஏற்படுத்திக்கொள்வான்.\nஏழாம் வீட்டுக்காரன் அமர்ந்திருக்கும் வீட்டின் இருபக்க வீடுகளிலும் சுபக்கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இனிய மணவாழ்வு அமையும்.\nஏழாம் வீட்டுக்காரன் நவாம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருந்தால், நல்ல திருமண வாழ்க்கை அமையும்.\nஏழாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில், தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன் இருக்கும் நிலைமை, நல்ல மணவாழ்க்கையைத் தராது. ஜாதகனின் திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும்\nஏழாம் வீட்டுக்காரன் எந்த விதத்திலாவது பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இராது. சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.\nஏழாம் வீட்டில் ஒரு தீய கிரகம் அமர்ந்து, அது ஏழாம் அதிபதிக்கோ அல்லது லக்கினாதிபதிக்கோ பகைவன் என்னும் நிலைமையில், திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இராது.\nசெவ்வாயும், சுக்கிரனும் எந்தவிதத்திலாவது ஜாதகத்தில் பாதிக்கப்பெற்றிருந்தால், திருமண வாழ்க்கை அமைதி நிறைந்ததாக இருக்காது,\nஏழில் சனீஷ்வரன் இருந்து, அது அவருடைய சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாமலிருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது\nசில முக்கியமான விதிகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன். எல்லாம் பொதுவிதிகள். ஜாதகத்தில் ஏழாம் வீட்டின் அமைப்பை வைத்தும், குடும்பஸ்தானத்தின் அமைப்பை வைத்தும், அஷ்டகவர்க்கப்பரல்கள், ஏழாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல்களை வைத்தும் இந்த விதிகளின் பலன்கள் மாறுபடும். அதாவது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாது போகலாம். அதையும் மனதில் வையுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:59 AM 62 கருத்துரைகள்\nDevotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்\nAstrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா\nShort Story: வினைப் பயன்\nகவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்\nAstrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங...\nகவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்\nAstrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்\nAstrology செவ்வாயும் அதன் தோஷங்களும்\nAstrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்பு...\nAstrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் ...\nகவிதைச் சோலை: கால விளையாட்டில் களித்தவர் கொடுக்கும...\nAstrology என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே\nAstrology மண வாழ்க்கை மணக்குமா\nகவிதைச்சோலை: சங்கத் தமிழ்ப் புலவர் ஒக்கூர் மாசாத்த...\nShort Story: தெய்வ உத்தரவு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/09/652.html?showComment=1505628646105", "date_download": "2021-05-13T05:36:53Z", "digest": "sha1:RS67BZBCRMHGM4CHDLLAA27R3TTH27HI", "length": 7348, "nlines": 159, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 652", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 15 செப்டம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 652\nதிருக்குறள் – சிறப்புரை : 652\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nநன்றி பயவா வினை. ---- ௬௫௨\nதனக்குப் புகழும் பிறருக்கு நன்மையும் தராத எந்த ஒரு செயலையும் செய்யாது நீக்கி விடுதல் வேண்டும்.\n“ வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை. –குறள். 439.\nஒருவன், எக்காலத்தும் தன்னைத்தானே வியந்து போற்றிக்கொள்ளக் கூடாது ; நன்மை தராத செயலையும் விரும்பக்கூடாது\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 16 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 666\nதிருக்குறள் – சிறப்புரை : 665\nதிருக்குறள் – சிறப்புரை : 664\nதிருக்குறள் – சிறப்புரை : 663\nதிருக்குறள் – சிற��்புரை : 662\nதிருக்குறள் – சிறப்புரை : 661\nதிருக்குறள் – சிறப்புரை : 660\nதிருக்குறள் – சிறப்புரை : 659\nதிருக்குறள் – சிறப்புரை : 658\nதிருக்குறள் – சிறப்புரை : 657\nதிருக்குறள் – சிறப்புரை : 656\nதிருக்குறள் – சிறப்புரை : 655\nதிருக்குறள் – சிறப்புரை : 654\nதிருக்குறள் – சிறப்புரை : 653\nதிருக்குறள் – சிறப்புரை : 652\nதிருக்குறள் – சிறப்புரை : 651\nதிருக்குறள் – சிறப்புரை : 650\nதிருக்குறள் – சிறப்புரை : 649\nதிருக்குறள் – சிறப்புரை : 648\nதிருக்குறள் – சிறப்புரை : 647\nதிருக்குறள் – சிறப்புரை : 646\nதிருக்குறள் – சிறப்புரை : 645\nதிருக்குறள் – சிறப்புரை : 644\nதிருக்குறள் – சிறப்புரை : 643\nதிருக்குறள் – சிறப்புரை : 642\nதிருக்குறள் – சிறப்புரை : 641\nதிருக்குறள் – சிறப்புரை : 640\nதிருக்குறள் – சிறப்புரை : 639\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1024528/amp", "date_download": "2021-05-13T05:23:42Z", "digest": "sha1:7IGAPBW3YV6CCZTX7O6KIQEWQQTK7QLU", "length": 8402, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nஉரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nசிவகங்கை, ஏப்.17: சிவகங்கை அரண்மனைவாசல் முன் உர விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள உரவிலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமன், மாவட்ட பொருளாளர் வீரபாண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் மோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணியம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் இக்னேசியஸ், முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் சந்தியாகு, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் உலகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:16:27Z", "digest": "sha1:3RC4PPKADWH3OJUZTEHIASEESNLEIYBC", "length": 7761, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலெக்சாந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலெக்சாந்தர் அல்லது அலெக்சாண்டர் (Alexander, /ˈæləksˈændər/, /ˈæləksˈɑːndər/) என்பது பொதுவாக பேரரசர் மகா அலெக்சாந்தரைக் குறிக்கும்.\nஉருசியாவின் முதலாம் அலெக்சாந்தர் (1777-1825)\nஉருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் (1818–1881)\nஉருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (1845–1894)\nமுதன்மைக் கட்டுரை: திருத்தந்தை அலெக்சாண்டர்\nமுதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (97–105)\nமூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (1164–1168)\nஎதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர், (1339–1410)\nஅலெக்சாந்தர் துர்ச்சீனொவ், உக்ரைனிய அரசியல்வாதி\nபி. சி. அலெக்சாண்டர் (1921-2011), இந்திய அரசியல்வாதி\nஅலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசிய அரசியல்வாதி\nஅலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி\nநிவ்விலி அலெக்சாண்டர், தெனாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்\nஅலெக்சாந்திரோசு, திராயன் போரில் பங்கு கொண்டவர்\nஅலெக்சாண்டர் ஆமில்டன் (1755–1804), ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர்\nஅலெக்சாண்டர் புஷ்கின் (1799–1837), உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் டூமா (1802–1870), பிரெஞ்சு எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் சோல்செனிட்சின் (1918–2008), உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழறிஞர்\nஅலெக்சாண்டர் குப்ரின், உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய தத்துவவியலாளர், எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர்\nஅலெக்சாண்டர் சவீனொவ், உருசிய ஓவியர்\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847–1922), தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்\nஅலெக்சாண்டர் பிளெமிங் (1881–1955), பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்\nவோல்ட்டா (1745–1827), இத்தாலிய இயற்பியலாளர்\nஅலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (1832-1923), பிரான்சியப் பொறியியலாளர்\nஅலெக்சாந்தர் மெர்வர்ட்டு (1884-1932), உருசிய இந்தியவியலாளர், மொழியியாளர்\nஅலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர்\nகிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டிடக் கலைஞர்\nஅலெக்சாண்டர் கன்னிங்காம் (1814–1893), பிரித்தானியத் தொல்லியலாளர்\nஅலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட், அறிவியலாளர்\nசுசித்ரா அலெக்சாந்தர், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட��டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1397173", "date_download": "2021-05-13T07:23:01Z", "digest": "sha1:3Q6FSCYKNKHZZZ43MO3OMQBLNBVR4VNW", "length": 4786, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெருங்கடல் நீரோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெருங்கடல் நீரோட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:35, 7 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,525 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n09:53, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:35, 7 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/curfew-on-counting-day-we-are-not-the-government-to-decide/cid2817721.htm", "date_download": "2021-05-13T07:03:58Z", "digest": "sha1:UUW2KSRS26R44XHEKWKBB4U4DIS4ZV5V", "length": 5142, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கா? நாங்கள் அல்ல அரசே முடிவெடுக", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கா நாங்கள் அல்ல அரசே முடிவெடுக்கும்\nமே 12 ஆம் தேதிகளில் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் முன்னர் அறிவித்துள்ள தேதிப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஜனநாயக கடமையாற்றினர். மேலும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசம் வழங்கப்பட்டன. மேலும் தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. தமிழகத்தில் தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் சில தினங்களாக பல தகவல்களை வெளியிட்டு வந்தார்.\nஇவர் தமிழகத்தில் முன்னர் அறிவித்துள்ள தேதிப்படி மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எண்ணபடும் என்றும் கூறினார். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தற்போது அவர் சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு பிறப்பித்தது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஊரடங்கு பிறப்பு குறித்து தமிழக அரசே முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் வாக்கு எண்ணபடும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மேஜைகள் மாற்றலாம் என்றும் கூறியுள்ளார். பெரும்பான்மையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Movies/Read/498372/Why-Kajal-Aggarwal-refused-this-statement", "date_download": "2021-05-13T05:40:36Z", "digest": "sha1:SMYUYAUUJ365QHGIAKMAMLFZR5MHELCX", "length": 7703, "nlines": 74, "source_domain": "www.indiaherald.com", "title": "நடிகை காஜல் அகர்வால் மறுப்பு", "raw_content": "நடிகை காஜல் அகர்வால் மறுப்பு\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள்\nபுட்ட பொம்மா பாடல் திட்டமிடப்படவே இல்லை\nஸ்டார் வார்ஸ் புதிய படத்தை இயக்குகிறார் டைகா வைடீடி\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள்\nடி20 கிரிக்கெட் யோசனைகளை விமர்சித்த கம்பீர்\nஜீவி கதாசிரியர் பாபு தமிழ் இயக்குநராக அறிமுகமாகிறார்\nசிவகங்கையில் முடங்கியவர்களுக்காக இலவச புத்தகங்கள்\nஅமெரிக்க நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு\nஅமலா பாலை கலாய்த்த ரசிகர்கள்\nநடிகை காஜல் அகர்வால் மறுப்பு\n150 மில்லியனைத் தாண்டிய புட்ட பொம்மா\nவிழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் பிரதமர் மோடி\nபசியால் வாடும் பட்டாசு தொழிலாளர் குடும்பத்திற்கு உதவிய விருதுநகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்\nவாழைகளை விற்பனை செய்யாத நிலையில் அரசே கொள்முதல்\n3 பிரிவுகளாக மாநிலங்களை பிரிக்க திட்டம்\nராம் சரண் தொடர்பாக சிரஞ்சீவி விடுத்த கோரிக்கை\nசென்னையில் 1222 பேருக்கு காய்ச்சல் தொற்று\nசாதனை படைத்த இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி\nமோகன்லால் வதந்திகள் பரப்பியவர்கள் கைது செய்யப்படுவார்கள்\nமுன்னாள் மனைவிக்கு நன்றி கூறிய ஹிருத்திக் ரோஷன்\nஅனைத்துப் படங்களையும் கௌதம் மேனனுக்கு அர்ப்பணிப்பேன்\nகரோனா வைரஸ் 25 கோடி ரூபாய் அளித்த அக்‌ஷய் குமார்\nட்வீட்டை நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்\nகர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்\nகொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட த்ரிஷா\nதமிழக அரசின் நடவடிக்கை பாராட்டிய லாரன்ஸ்\nமஞ்சு மனோஜின் அஹம் பிரம்மாஸ்மி\nதள்ளிப் போகும் சுல்தான் ரிலீஸ\nவைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது\nதனியாக கையசைப்பு செய்த ரொனால்டோ\nமுழுப்படப்பிடிப்பையும் முடித்த குருதி ஆட்டம் படக்குழு\nவரலட்சுமி நடித்த வெல்வெட் நகரம் ரிலீஸ்\nஇயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம்\nஸ்பெஷல் ஆப்ஸ் இணையத்தொடர் 17 மார்ச் 2020 பல மொழிகளில் Hotstar VIP தளத்தில் வெளியாகிறது\nசாமி படத்திற்கு இசை இளையராஜா\nஎம்.எஸ்.தோனி பந்து வீச்சாளர்களின் கேப்டன்\nகாயம் ஏற்படுத்த முயற்சி செய்த குற்றவாளி\nமூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் '2323' படம்\nகணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் 'அதையும் தாண்டி புனிதமானது'\nகவிஞர் குடும்பத்தில் இருந்து ஒரு போயட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/wife-for-sale-in-madhya-pradesh-in-shivapuri-village", "date_download": "2021-05-13T06:40:42Z", "digest": "sha1:Y5NJOUOCJPJWZ7QFADGCKL2TIZL74QPR", "length": 6286, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "வெறும் 10 ரூபாய்க்கு இந்த ஊரில் மனைவிகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு விடலாம்..! இந்த கிராமம் மிகவும் பிரபலமானது..! எங்கு தெரியுமா.? - TamilSpark", "raw_content": "\nவெறும் 10 ரூபாய்க்கு இந்த ஊரில் மனைவிகள் ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு விடலாம்.. இந்த கிராமம் மிகவும் பிரபலமானது.. இந்த கிராமம் மிகவும் பிரபலமானது..\nமனைவிகள் ஒருமாதம் முதல் ஒருவருடம் வரை வாடகைக்கு கிடைக்கும் அதிசய கிராமம் பற்றி தெரி���ுமா அதுபோன்ற ஒரு வித்தியாசமான தகவலைதான் இங்கே பார்க்க உள்ளோம்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிவபுரி என்ற இடத்தில் ததிச்சா நடைமுறை மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு கணவன்கள் தங்கள் மனைவியை வேறொரு நபருக்கு வாடகைக்கு அல்லது லீசுக்கு விடலாம். பண தேவை உள்ள நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை ஒரு மணி நேரத்திற்கு அல்லது, ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, அதிகபட்சம் ஒருவருடம் வரை அவர்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.\nஅந்த பகுதியில் உள்ள செல்வந்தர்கள், மனைவி இல்லாதவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்து அந்த பெண்களை வாங்கி செல்கிறார்கள். இதற்காக 10 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது.\nஒப்பந்தம் முடியும்வரை பெண்களை அழைத்துசென்றவர்கள் அந்த பெண்களை தங்கள் மனைவியாக பாவிக்கலாம். அந்த பெண்களும் அந்த நபர்களை தங்கள் கணவனாக பாவித்து நடக்கவேண்டும் எனது அவர்களது ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய அம்சம்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/solar-eclipse-june-21-2020-what-should-do-and-dont-do", "date_download": "2021-05-13T05:32:10Z", "digest": "sha1:ZCYHPX2YKMPUTYOBK6YEAFRTF3RMB23B", "length": 6354, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "இன்று கட்டாயம் கணவன் மனைவி இருவரும் தாம்பத்திய உறவை தவிர்ப்பது நல்லது..! கர்ப்பிணிகளும் கவனம் தேவை..! ஏன் தெரியுமா.? - TamilSpark", "raw_content": "\nஇன்று கட்டாயம் கணவன் மன��வி இருவரும் தாம்பத்திய உறவை தவிர்ப்பது நல்லது.. கர்ப்பிணிகளும் கவனம் தேவை..\nஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடந்து வருகிறது. மிகவும் அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:22 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 1:44 நிமிடம் வரை நிகழவுள்ளது.\nகிரகணத்தின் போது அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோல் கிரகணம் முடிந்த பிறகு கோவில்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம்.\nகிரகணத்தின் போது வெளியே சுற்றுவது, உணவு அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் நமது உடலில் உள்ள செரிமான உறுப்புகள் சரிவர இயங்காது என்பதால் உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.\nஅதேபோல், கிரகணம் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து அனைவரும் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.\nமேலும், புதிதாக திருமணம் முடிந்தவர்கள், குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் கிரகணத்தின்போது தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இந்த நேரத்தில் உறவில் ஈடுபட்டு குழந்தை உருவாகும் பட்சத்தில் குழந்தை பல்வேறு குறைகளுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:30:59Z", "digest": "sha1:L3JDNBKBTCBGONBJ42SNXYYMML7UOAFD", "length": 6131, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐதரோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 19.02 g mol-1\nகாடித்தன்மை எண் (pKa) −1.7\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேதியியலில், ஐதரோனியம் (Hydronium) அல்லது ஒட்சோனியம் (Oxonium) என்பது நீர்க்கரைசல் நேரயனான H3O+ ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/section/sport/", "date_download": "2021-05-13T05:07:57Z", "digest": "sha1:QMZEGW6UXXWBVEHQ4KS2LRXKFEFU7NBA", "length": 9427, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "Sport Latest Tamil News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜெர்மன் கோப்பை இறுதிப் போட்டிக்கு டார்ட்மண்ட் ஸ்ட்ரைக்கர் ஹாலண்ட் ஒரு சந்தேகம்\nவியாழக்கிழமை ஜேர்மன் கோப்பை இறுதிப் போட்டிக்கான அணியில் போருசியா டார்ட்மண்டின் திறமையான ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்ட் ஆர்.பி. இந்த சீசனில் லீக்கில் 25 கோல்களை அடித்த ஹாலண்ட்,\nசவுத்தாம்ப்டன் அரண்மனையை வீழ்த்தியதால் இங்க்ஸ் இரண்டு முறை தாக்கினார்\nகாயத்திலிருந்து திரும்பியபோது டேனி இங்க்ஸ் இரண்டு முறை கோல் அடித்தார், சவுத்தாம்ப்டன் ஒரு ஆரம்ப கோலை விட்டு வெளியேறவும், கிரிஸ்டல் பேலஸை 3-1 என்ற கோல் கணக்கில்\nபிரீமியர் லீக்கை வெல்ல மான்செஸ்டர் சிட்டி எப்படி பருவத்தை மாற்றியது\nமான்செஸ்டர் சிட்டியின் சமீபத்திய பிரீமியர் லீக் தலைப்பு வெற்றி என்பது ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பருவத்தில் மூலோபாயம், விடாமுயற்சி மற்றும் தரத்தின் பற்றாக்குறை ஆகியவற்றின் வெற்றியாகும், இது\nலிவர்பூல் விளையாட்டுக்கு முன் வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்களை சோல்ஸ்கேர் கேட்டுக்கொள்கிறார்\nலிவர்பூலுக்கு எதிரான வியாழக்கிழமை மறுசீரமைக்கப்பட்ட பிரீமியர் லீக் வீட்டு ஆட்ட���்திற்கு முன்னதாக மேலும் வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்குமாறு மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் ரசிகர்களுக்கு\nதரவரிசையில் டேனியல் மெட்வெடேவ் 2 வது இடத்திற்கு முன்னேறினார்; அமெரிக்க ஆண்கள் வீழ்ச்சியடைகிறார்கள்\nரஷ்ய டேனியல் மெட்வெடேவ் திங்களன்று ஏடிபி தரவரிசையில் ரஃபேல் நடாலை முந்தி 2 வது இடத்தைப் பிடித்தார். கணினிமயமாக்கப்பட்ட தரவரிசை ஆகஸ்ட் 1973 இல் தொடங்கிய பின்னர்\nமுன்னாள் ஆசியட் தங்கப் பதக்கம் வென்ற கால்பந்து வீரர் பார்ச்சுனாடோ பிராங்கோ இறந்தார்\n1962 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடைசி ஆசிய விளையாட்டு தங்கம் வென்ற கால்பந்து அணியின் தூண்களில் ஒன்றான பார்ச்சுனாடோ பிராங்கோ திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.\nமேன் சிட்டி தலைப்பு விருந்தை தாமதப்படுத்தியதில் மான்செஸ்டர் யுனைடெட்டின் சோல்ஸ்கேர் மகிழ்ச்சி\nஆஸ்டன் வில்லாவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிறகு மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் ஓலே குன்னர் சோல்க்ஜெயர் மகிழ்ச்சியடைந்தார், இது தலைப்புப் போட்டியில் கணித ரீதியாக\nஆதிக்கம் செலுத்தும் ஸ்ட்ரெம்ப்ஃப்எல் ஆன்லைன் படப்பிடிப்பு போட்டியில் வென்றது\nஆஸ்திரியாவின் மார்ட்டின் ஸ்ட்ரெம்ப்ப்ல் தனது ஆதிக்க ஓட்டத்தை செர்பிய மிலென்கோ செபிக் 2-0 என்ற ஒயிட்வாஷ் மூலம் டாப்கன் ஆன்லைன் படப்பிடிப்பு போட்டியில் வென்றார். சனிக்கிழமை இரவு\nமேன் சிட்டி செல்சியாவிடம் தோற்ற பிறகு ஈபிஎல் பட்டத்திற்காக காத்திருக்க வேண்டும்\nமான்செஸ்டர் சிட்டிக்கு இன்னும் தலைப்பு கொண்டாட்டங்கள் இல்லை, இவ்வளவு விரக்தி. சனிக்கிழமையன்று செல்சியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றது, சிட்டிக்கு மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் இருந்து\nபிரெஞ்சு ஓபனை விட ஒரு படி பின்தங்கிய நிலையில் மாட்ரிட் இழப்பு: நடால்\nபிரெஞ்சு ஓபனுக்கு ரஃபேல் நடாலின் நல்ல ரன் தயாராகி வருவது திடீரென்று வேகத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மாட்ரிட் ஓபனில் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் நடால் காலிறுதி இழப்பு ஒரு\nகோவிட் -19 எழுச்சி: 4.80 டன் ஆக்ஸிஜனைக் கொண்ட முதல் டேங்கர் ஸ்டெர்லைட் காப்பரின் தூத்துக்குடி ஆலையை விட்டு வெளியேறுகிறது\nடெல்லியில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்���ுள்ளது\nநீங்கள் 2 தடுப்பூசி காட்சிகளை கலக்கும்போது என்ன நடக்கும் ஒரு ஆய்வு இதைக் கண்டறிந்துள்ளது\nCOVID-19 ஐ எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S $ 3.2 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடைகளை திரட்டுகிறது\nஅடுத்த ஆண்டு வரை ஆஸ்திரேலியா 25 மில்லியன் மாடர்னா கோவிட் -19 அளவுகளை ஒப்பந்தம் செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.androidsis.com/ta/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-13T05:15:09Z", "digest": "sha1:ZDTY7IBSTR6K62LJXQFLZSGZKCS3ZNQ5", "length": 13280, "nlines": 116, "source_domain": "www.androidsis.com", "title": "மோட்டோரோலா அதீனா ஸ்னாப்டிராகன் 662 மற்றும் 4 ஜிபி ரேம் | ஆண்ட்ராய்டிஸ்", "raw_content": "\nவாட்ஸ்அப் பிளஸை இலவசமாக பதிவிறக்கவும்\nAndroid க்கான WhatsApp ஐப் பதிவிறக்குக\nமோட்டோரோலா அதீனா ஸ்னாப்டிராகன் 662 உடன் இடைப்பட்ட இடமாகத் தோன்றுகிறது: இது விரைவில் சந்தைக்கு வரும்\nஆரோன் ரிவாஸ் | | மோட்டோரோலா, எங்களை பற்றி\nமோட்டோரோலா ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது, இது கசிந்திருக்கும் செயலி சிப்செட் வழங்கிய செயல்திறனுக்கு ஏற்ப, ஒரு இடைப்பட்ட முனையமாகவும், எதிர்பார்ப்புகளின்படி, மலிவாகவும் இருக்கும்.\nகேள்விக்குரிய வகையில், சாதனம் வரும் மோட்டோரோலா அதீனா கூகிள் பிளே கன்சோல் மற்றும் கீக்பெஞ்ச் ஆகிய இரண்டு தளங்களில் இது தோன்றியுள்ளது, இந்த விஷயத்தில் அதன் சில பண்புகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்த ஒரு குறிப்பு புள்ளியாக செயல்படுகிறது.\nமோட்டோரோலா அதீனாவைப் பற்றி இதுவரை நாம் அறிந்ததே இதுதான்\nகூகிள் பிளே கன்சோலில் கசிந்தவற்றின் படி, மோட்டோரோலா அதீனா ஒரு வழக்கமான திரை வடிவமைப்பைக் கொண்டு சந்தையை அடையும் ஒரு மொபைலாக இருக்கும், இது மெல்லிய பெசல்கள் மற்றும் ஓரளவு உச்சரிக்கப்படும் கன்னம், அத்துடன் வடிவத்தில் ஒரு உச்சநிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முனையம் பெருமை பேசும் தனித்துவமான செல்பி கேமராவை வைத்திருக்கும் பங்கைக் கொண்டிருக்கும் ஒரு சொட்டு நீர்.\nபட்டியலிலிருந்து நாம் வெளிப்படுத்தக்கூடிய மற்றொரு விஷயம் அது இது 4 ஜிபி ரேம் நினைவகத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் SM6115 மொபைல் தளம், இது ஒத்திருக்க வேண்டும் ஸ்னாப்ட்ராகன் 662, அதிகபட்சமாக 2.0 ஜிகாஹெர்ட்ஸ் கடிகார அதிர்வெண் கொண்ட எட்டு கோர் செயலி சிப்செட். இந்த பண்புகள் காரணமாக, இது ஒரு மலிவு சாதனமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.\nமறுபுறம், ஸ்மார்ட்போன் திரை தீம் தொடர்கிறது, மோட்டோரோலா அதீனா 1.600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட எச்டி + பேனலுடன் வரும், அதன் பிக்சல் அடர்த்தி 280 ஆக இருக்கும், இது சற்று குறைவாக இருக்கும். தவிர, இது முதலில் ஒரு இயக்க முறைமையாக Android 10 இன் நன்மைகளைக் கொண்டிருக்கும்.\nகீக்பெஞ்ச் கூகிள் பிளே கன்சோலில் இருந்து தரவை முரண்படவில்லை, மேலும் தொலைபேசி 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 உடன் இயக்க முறைமையாகவும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 662 செயலி சிப்செட்டிலும் வரும் என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, சோதனை மாதிரி ஒற்றை கோர் சோதனைகளில் சுமார் 1.523 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனைகளில் சுமார் 5.727 புள்ளிகளையும் பெற முடிந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.\nமொபைலின் பிற குணாதிசயங்களையும், சந்தையில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களையும் பின்னர் அறிந்து கொள்வோம்.\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: ஆண்ட்ராய்டிஸ் » எங்களை பற்றி » மோட்டோரோலா அதீனா ஸ்னாப்டிராகன் 662 உடன் இடைப்பட்ட இடமாகத் தோன்றுகிறது: இது விரைவில் சந்தைக்கு வரும்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nதரவுக்கு பொறுப்பு: ஆக்சுவலிடாட் வலைப்பதிவு\nதரவின் நோக்கம்: கட்டுப்பாட்டு ஸ்பேம், கருத்து மேலாண்மை.\nதரவின் தொடர்பு: சட்டபூர்வமான கடமையால் தவிர மூன்றாம் தரப்பினருக்கு தரவு தெரிவிக்கப்படாது.\nதரவு சேமிப்பு: ஆக்சென்டஸ் நெட்வொர்க்குகள் (EU) வழங்கிய தரவுத்தளம்\nஉரிமைகள்: எந்த நேரத்திலும் உங்கள் தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம், மீட்டெடுக்கலாம் மற்றும் நீக்கலாம்.\nமிஸ்டிக் ஹேமர் ஒரு புதிய கோபுர பாதுகாப்பு ஒரு லா தாவரங்கள் Vs ஜோம்பிஸ்\n[வீடியோ] கூகிள் டிவியுடன் Chromecast ரிமோட் கண்ட்ரோல் பொத்தான்��ளை மாற்றுவது எப்படி\nAndroid பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்\nநான் சட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/category/india-news/", "date_download": "2021-05-13T06:45:23Z", "digest": "sha1:4PYLXQ5G4Y45IGSIBAU3FRT4WXHJ4MCW", "length": 5491, "nlines": 85, "source_domain": "www.khaleejtamil.com", "title": "இந்திய செய்திகள் | Khaleej Tamil", "raw_content": "\nசர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மே இறுதி வரை நீட்டித்தது இந்தியா..\nஇந்தியாவில் பரவும் மூன்றாவது மாறுதலுக்கு உட்பட்ட அதி தீவிர கொரோனா வைரஸ்.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதுகாப்பில்லை.. 11 நாடுகள் இந்தியாவிற்கு தடை..\nஇந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA.. ஒரு வருடத்தை தாண்டும் விமான பயண தடை..\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை...\nஇந்தியா: பிரிட்டனில் இருந்து வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு..\nநவம்பர் 5 முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறையில்...\nவெளிநாட்டில் வசிக்கும் இருப்பிட முகவரியையும் இந்திய பாஸ்ப்போர்ட்டில் சேர்த்து கொள்ளலாம்..\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் “சர்வதேச ஓட்டுநர் அனுமதியை” தூதரகங்கள் மூலமே புதுப்பிக்கலாம்..\nஇந்தியா: லாக்டவுன் காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க உச்சநீதிமன்றம்...\nகுவைத் மன்னர் மறைவையொட்டி இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு..\nசர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை மீண்டும் நீட்டித்தது இந்தியா.. அக்டோபர் 31 வரை தடை...\nமே 6 முதல் செப்டம்பர் 15 வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களின் எண்ணிக்கை 14...\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கிறீர்களா.. டிக்கெட் முன்பதிவிற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:24:03Z", "digest": "sha1:N43MVTXPJGIPTYPEPL6JXVYE2V62YCX7", "length": 5869, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for நீச்சல் குளங்கள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்ச��ழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்க...\nமேற்கு வங்கத்தில் இன்றுமுதல் மறு அறிவிப்பு வரும் வரை பகுதியளவு ஊரடங்கு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை பகுதியளவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள், முடி திருத்த...\nதமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு\nதமிழகத்தில் மேலும் பல்வேறு தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு...\nகொரோனா பரவலால் மூடப்பட்ட ஓஷன் தீம் பார்க் மீண்டும் திறப்பு\nஹாங்காங்கில், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஓஷன் தீம் பார்க் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 26 ஆம் தேதி மூடப்பட்ட பொழுது போக்கு பூங்கா, கடந்த ஜூன் 13 ஆ...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2014/09/", "date_download": "2021-05-13T06:57:38Z", "digest": "sha1:TGYYNUOFODEFPOBG4JYKEDHY23HO3K6M", "length": 192393, "nlines": 1923, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: September 2014", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாட���்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nநகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....\nநகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....\nபடித்துவிட்டு யாரும் கோபப் பட வேண்டாம். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்:\nஉண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..\n1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..\n2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..\n3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..\n4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..\n5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..\n6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. \" மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா..\"\n7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..\n8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..\n9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..\n10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..\n11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..\n12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..\n13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..\n14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..\nஅதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....\n1 ஏங்க எங்க போறீங்க\n5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க\n6 ��ன் நீங்க மட்டும் போறீங்க\n7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது\n8 நானும் உங்ககூட வரட்டுமா\n9 எப்ப திரும்ப வருவீங்க\n11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க\n12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க\n13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு\n14 பதில் சொல்லுங்க ஏன்\n5 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா\n16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா\n17 நான் இனி திரும்ப வரமாட்டேன்\n18 ஏன் பேசாம இருக்கீங்க \n19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா\n20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா\n21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க \n22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா\nஇதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா\nவாலிப வயதில் வருவது காதல்\nநட்பு, காதல், பக்தி இந்த மூன்றையும்\nBar லே உட்கார்ந்து சுண்டல்\nBeach லே உட்கார்ந்து சுண்டல்\nஎல்லாமுமே இணையத்தில் படித்தவை. அவற்றை உங்களுக்கு இன்று அறியத் தந்திருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:36 AM 19 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nAstrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை\nAstrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை\nகுருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம்\nமற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல\nஉடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே\nகிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்க\nவில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம்.\nஅவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின்\nஅளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது\nஉச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா\nபுத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும். அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.\nஇன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்\nஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.\nமகாதிசைகளும் (Major Dasas) அதன��� புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.\nமிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்\nபிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார்\n100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.\nஅவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்\nசந்திர புத்தி வரும் அல்லவா அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன்\nஉரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.\nசரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா\nஎன்றால், அதில் வரும் சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது\n அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.\nஅதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.\nசந்திர மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம்\nஉதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய\nபுத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்\nசொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்\nசுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து\nநில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்\nநிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு\nவகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.\nஉடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்\nபலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்\nநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:14 AM 9 கருத்துரைகள்\nஉயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை\nஉயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை\nஇன்றைய பக்தி மலர் நவராத்திரி வாரமாக மலர்கிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் குறித்து கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கருத்தாழமிக்க பாடலை திரு.T.M. செளந்திரராஜன் அவர்களின் குரலில் அனைவரும் கேட்டு மகிழப் பதிவிட்டுள்ளேன். ப��டலின் வரிகளும் உள்ளன. காணொளியும் உள்ளது.\nபடைத்தவன் கருத்தானால் சபை மீறுமா\nபடைத்தவன் கருத்தானால் சபை மீறுமா\nபடித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்\nஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது\nஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது\nஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது\nஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது\nமூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா\nமுற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா\nமூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா\nமுற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா\nதோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா\nதோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா\nமூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா\nமூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nநகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து\nநகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் திரைக்காகப் பல நகைச்சுவைப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு பாடலை இன்று உங்களுக்காகப் பதிவிடுகிறேன்.\nநகைச்சுவைப் பாடல் என்றாலும் அவருடைய சொல், மற்றும் கருத்து ஆட்சி கொஞ்சமும் குறையாது அதுதான் அவருடைய மிகப்பெரும் சிறப்பு\nதமிழகம் மறக்க முடியாத நடிகர்களில் ஜே.பி.சந்திரபாபுவும் ஒருவர்.\n1932ம் ஆண்டில் தூத்துக்குடியில் பிறந்த அவர் 1974ம் ஆண்டில் காலமாகி விட்டார்\n42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர், அற்புதமான நகைச்சுவை நடிப்பு, குரல், நடனம் என்று தன்னுடைய பன்முகத்திறமை மூலம் லெட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.\nஅவர் கைக்குழந்தையாக இருக்கும்போது நோய்வாய்ப் பட்டு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியவர்\nமருத்துவர்களெல்லாம் கைவிட்டும்கூட அவருடைய தாய் தன்னுடைய ஆறு மாதக் குழந்தையை இழக்க மனமின்றி, தான் வழக்கமாகச் செல்லும் கிறிஸ்துவ ஆலயத்திற்குப்போய், யேசுபெருமகனாரின் உருவச்சிலை முன் உருக்கமாக வேண்டிக் குழந்தையை, இறைவன் அருளால் மீட்டவர்.\nஅந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகத் தன்னுடைய அந்தக் குழந்தைக்கு யேசுநாதர் தனக்களித்த பிச்சை என்னும் சொல் வரும்படி குழந்தைக்கு\n'ஜோசப் பிச்சை' என்று பெயரிட்டார். ஆமாம் சின்ன வயதில் சந்திரபாபுவின் பெயர் 'ஜோசப் பிச்சைதா���்\nதிரைக்கு வந்த பிறகு இயக்குனர் ஒருவர்தான் அவருக்குச் சந்திரபாபு என்னும் பெயரைச் சூட்டினார்.\nஆனாலும் அவர் தன் அன்னை வைத்த பெயரை விடாமல் சுருக்கி Joseph Picchai' என்பதை J.P என்று தன் திரைப் பெயருக்கு முன்னால் வரும்படி\nகவியரசர் எழுதிய \"சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது' என்ற பாடலுக்குத் தன்னுடைய வசீகரக் குரலாலும், நடிப்பாலும்\nசரி, வாருங்கள் பாடலைப் பார்ப்போம்\n\"சிரிப்பு வருது சிரிப்பு வருது\nசிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன்\nசெயலைப் பார்க்கச் சிரிப்பு வருது\nலாரடி லாரடி லாரடி பாரடி\nஉள்ள பணத்தைப் பூட்டி வச்சு\nஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு\nபடம்: ஆண்டவன் கட்டளை - வருடம் 1969\nநடிப்பு: சிவாஜி, தேவிகா, சந்திரபாபு\nஇசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி\nபாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்\nசமுதாயத்தில் உள்ள அவலத்தை நகைsசுவைப் பாட்டில் ஏற்றிக் கொடுத்துள்ளார் கவியரசர்.\nசின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது'\nஎன்று பாடலைத் துவங்கியவர், மேடை ஏறிப் பேசும்போது\nஆறு போல பேசியவர்களின் பேச்செல்லாம் கீழே இறங்கிப் போகும்\nபோது போய்விடும் என்று சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்\nகாசை எடுத்து நீட்டினால், கழுதை பாடும் பாட்டைக் கேட்கக்கூட\nகூட்டம் சேரும் என்றும் ஆசை வார்த்தை காட்டினால் உனக்குங்கூட\nஓட்டு விழுகும் என்றும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்\n'நல்ல நேரம் பாத்து - நண்பனையே மாத்து' என்று சொல்லி\nவருத்தப்படும் நிகழ்வுகளைப் பாட்டில் வைத்து முடித்ததுதான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:36 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, அனுபவம், நகைச்சுவை\nமகான்கள் எப்போதும் தன்னிகரில்லாதவர்கள். பல சமயங்களின் அவர்களுடைய செயல்களும் பேச்சுக்களும் நம் நெஞ்சை நெகிழ வைத்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன்\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பதில்\nஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்.\n“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா\nபரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:\n காலையில் கூட அவரோடு பேசினேன்”\n“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”\nஎன்று டாக்டர் பதிலுக்க���க் கேட்டவுடன் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.\nபரமஹம்சர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய\nடாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்\nஅவர் சொன்னார்: “நான் டாக்டர் வேலை செய்கிறேன்”\n“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே\n“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”\n நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே\n“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க\nஅதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்று பரமஹம்சர்\nநெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.\nடாக்டர் அதிர்ந்துபோய் விட்டார். மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:19 AM 30 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், குட்டிக் கதைகள்\nஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்\nஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்\nபன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு,\nபதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து,\n49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க\nவிட்டு என் மனைவி போய் விட்டாள்.\nஅவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய\nபோராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி\nஇன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய்\nஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு\nஇதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த,\nஅல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை.\nகாரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.\nஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை\nவாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த\nநாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.\nபொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு\nமட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்த\nபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என்\nஅருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.\nஎந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற\nஎன் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் எ��்னையும் தாண்டி நின்றவள்.\nமூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல்\nசுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.\n1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன '\nஎன்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்\nதேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு\nநாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும்\nமுகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும்\nதேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம்\nஇரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக\nஅப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ்\nநிலையத்தில் காவலில் இருந்த இடத்தில் பிள்ளையை காட்டி\nவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன\nவிருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர்\nஇரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து\nபசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன\nதுயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும்,\nஎதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம்\nகொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல்\nநடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய்,\nபண்டிகைகளும், திருநாட்களும், கோலாகலமாய், கூட்டம்\nகூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும்\nமுயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.\nஇத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன\nஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை.\nஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால்\nநேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம்\nகூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து\nகொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு\nவழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு பேசுவதற்குதானே ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.\nகாலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள்\n வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் ��ெளிபடுத்தா\nவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.\nஇத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள்\nஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு\nபெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது,\nஉன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை\nபகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். கோடிரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாள்.\nஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின்\nஉடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட\nவேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.\nநினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை'\nஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகா\nராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும்\nமருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று\nகேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி\nகண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.\nபேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது,\nஇன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிட மெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே\nஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று\nஎனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், \"வருத்தப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே\nபுரிந்திருக்கும் \" என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம்\nகேட்டேன் , \" நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிற\nபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ,\nஎன்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும்,\nநிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த\nஉரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல்\nகூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்\nஅது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்\nகளுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை\nஅன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால்\nமகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என\nஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிற\nபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி\nகண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.\n தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை,\nபெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.\nஎன் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை\nதிறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி\nவேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்\nஉங்களுக்காகவே உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச்சனைகளை,\nஉங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி\nநாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய்\nகுடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம்\nஎன்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள்\nநான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப்\nபோலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்...\nஎன் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல்\nதரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம்\nசிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன்.\nசில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும். என்\nவேதனை, நான்படும் துயரம் வேறெவர்க்கும் எதிர்காலத்தில்\nவேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான\nதருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே\nஇதனை இப்போது சொல்லும் நான் வா��்ந்த நாட்களில் ஒரு நாள்\nகூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை\nஎன்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று\nஇணையத்தில் படித்தது. உருக்கமாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:18 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள்\nAstrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை\nAstrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை\nகுரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களில்\nமுதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய\nபார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள்.\nஅவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால்,\nஅவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nஉடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே\nகிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று\nநினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய\nஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும்.\nஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த\nநன்மைகள் உண்டாகும். அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.\nஇன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்\nஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்\nதான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம்\nஎன்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான்\nமகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு\nஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்\nபூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்\nகளுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்\nஅவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்\nகுரு புத்தி வரும் அல்லவா அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.\nமொத்தம் 5,760 நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு\nபகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு\nசரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இ��ுக்குமா\nஎன்றால், அதில் வரும் குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி,\nசுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்)\nநன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும் அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து\nநல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற\nஅமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.\nகுரு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்\nஉதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன்\nசுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்\nதன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு\nநன்றாக அதன் பலனை நவிலக் கேளு\nகுறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்\nலாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும்\nஉடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்\nபலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்\nநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:51 AM 23 கருத்துரைகள்\nநம் கடன் எப்போது தீரும்\nகவியரசர் கண்ணதாசன்: திருமாலின் பெருமைகளைப் பாடியது\nவைஷ்ணவத் தலங்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தன்மையுடையதும், எது என்று பார்த்தால் நம் மனதில் மின்னலாக இரண்டு இடங்கள் தென்படும்.\nஒன்று திருமலை என்று புகழப்பெறும் திருப்பதி. மற்றொன்று காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம்.\nஅவை இரண்டிலும் திருப்பதிக்கு மற்றுமொரு கூடுதலான சிறப்பு உண்டு. அகில இந்திய அளவில் எல்லா மாநிலத்தவரும் அதிகமான எண்ணிக்கையில் வந்து பெருமானைத் தரிசிச்துவிட்டுச் செல்வதால் நமது நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் முதலிடம் என்ற பெருமையைக் கொண்டது திருமலையில்\nபெருமாள் சக்ரதாரியாக, நின்ற தோற்றத்துடன் தன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் திருப்பதிக்குச் சென்று திரும்புபவர்கள் மனத்திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.\nஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட ஒரு முறை திருமலை சென்றுவந்தால், ஈடுபாடு கொள்ளத் துவங்கிவிடுவார்கள். பெருமானின்\nஅதைத்தான் நம் வீ��்டிலுள்ள பெரியவர்கள் திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்பார்கள்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி ஒரு பாடல் எழுதியுள்ளார்.\nதிருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்\nதிருப்பம் நேருமடா - உந்தன்\nவிருப்பம் கூடுமடா - நீ\nதானே திறக்குமடா - உன்னை\nஊருக்கு மறைக்கும் உண்மைக ளெல்லாம்\nவேங்கடம் அறியுமடா - அந்த\nவேங்கடம் அறியுமடா - நீ\nஉள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால்\nஉன்கடன் தீருமடா - செல்வம்\nஎரிமலை போலே ஆசை வந்தாலும்\nதிருமலை தணிக்குமடா - நெஞ்சில்\nசமநிலை கிடைக்குமடா - உன்\nஎண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்\nநன்மைகள் நடக்குமடா - உள்ளம்\nஅஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்\nசங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்\nதஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்\nபடம்: மூன்று தெய்வங்கள் - வருடம் 1971\nநாம் நினைக்கின்ற நல்ல காரியங்கள் உடனே கைகூடும் என்ற பொருளில் திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா என்று சொன்னதோடு உன்னைத் தர்மம் அணைக்குமடா என்றும் சொன்னார் பாருங்கள் அது ஒரு சிறப்பு.\nஎதையும் வேங்கடத்தானிடம் மறைக்காமல் உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால் உன்னிடம் செல்வம் சேருமடா என்று செல்வம் சேர்வதற்குரிய வழியைச் சொன்னதும் ஒரு சிறப்பு.\nஎரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா என்று சொன்னதோடு உன் நெஞ்சில் அளவோடு ஆசை கொள்ளும் சமநிலை கிடைக்கும் என்றும் சொன்னார் பாருங்கள் அதுவும் ஒரு சிறப்பு\nஇத்தனை சிறப்புக்களையும் உடையது அந்தப் பாடல் என்பதால், அதை இன்று பதிவு செய்தேன்.\nஅத்துடன் இன்று புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த மாதம். அவரை நாம் நினைக்க வேண்டும். வணங்க வேண்டும் என்பதற்காக அப்பாடலை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:38 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nHumour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை\nHumour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை\nஆமாம். கவலையில்லாத சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே சிறந்த துணை\nஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.\nஅவருக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிந்துகொள்ள ஆசையா இருந்தது.\nஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனார். நடுவழியிலே தண்ணிக்குள்ளே\nதற்செயலாக விழுந்தது போல விழ, மருமகன் பாய்ந்து காப்பாத்திட்டாரு.\nமறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..\n\" மாமியாரின் அன்புப் பரிசு..\"\nரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.\" மாமியாரின் அன்புப் பரிசாக..\".\nமூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி....... வரை........ காப்பாற்றவே ......இல்ல.\nமாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' விட்டபோது சொன்னான்.. \"போய்த் தொலை..பண்டாரம் ...எனக்கு காரே.... வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா..... வளர்த்து வச்சிருக்க..நீயி.... \nமறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்றது\n\" மாமனாரின் அன்புப் பரிசு\" என்ற அட்டையோடு\nமுன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்.\nஅந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.\n‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.\nஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்.\nஅந்தக் கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்.ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம். நான் அமர்ந்த குதிரை அருமையானது.அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்று கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது.எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக��கு முதல் தடவை.” என்றாள்.மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை.” என்றாள்.மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்.நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பார்த்து,”அந்த பாவப்பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே.ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்.\nஉடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை\nஅவ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.\nநிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு\nசும்மா இருங்க சார்..,Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே\nஉங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..\nதூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,\nஉங்களுக்கு பிடிச்ச ஊர் எது..\nஐயையோ.. அப்படின்னா \" கோவா \"\n( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா\nகடைக்காரர் : சார் உங்களுக்கு\nவந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல\nஎங்க அம்மாவா என்னை பீட்ஸா\n அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா..\nநடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு\nநிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே\nடாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு\nமனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை\nNo : 7 ( கல்யாண மண்டபம்.. )\n\" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..\nஅவர் : நேத்து உங்க காருக்கு எப்படி\nஇவர் : அதோ, அங்கே ஒரு மரம்\nஇவர் : அது நேத்து எனக்கு தெரியலை..\n( கட்சி ஆபீஸ்.. )\nதொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட\nதொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்\nதொண்டர் 1 : அட போப்பா..,\n( Exam ஆரம்பிக்கும் முன்... )\nமாணவன் : டீச்சர் ஒர் Doubt...\nடீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்\nஅரை மணி நேரம்தான் இருக்கு..,\nஇப்ப போயி என்னடா Doubt..\nமாணவன் : இன்னிக்கு என்ன Exam..\nமகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..\nஅப்பா : Very Good.., பொண்ணுங்க\nஎந்த துறையைல சாதிக்க போற..\nமகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு\nபையன் \" சாதிக்\" -ஐ விரும்பறேன்..\nவாட்ஸ்அப்பில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:18 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nசள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா\nஅதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.\nஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.\nமகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.\nஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.\nஅவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.\nசரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும் அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்\nசனி மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்\nஉதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்\nகேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று\nபாங���கான வருஷம் மூன்றில் சாவதாகும்\nசாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா அது போன்ற செயல்தான் இதுவும்\nதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.\nநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:41 AM 27 கருத்துரைகள்\nரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே\nதகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள்\nநீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில்\nதகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்\nசென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்\nஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.\nமகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு\nஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்\nஇன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்\nபிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார்\n100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.\nஅவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்து\nவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும்\nராகு புத்தி வரும் அல்லவா அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.\nமொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.\nசரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா\nஎன்றால், அதில் வரும் குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம்\n8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக\n அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது\nதிரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.\nஅதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது\nராகு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்\nஉதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்\nகொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்து\nபவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று\n அது போன்ற செயல்தான் இதுவும்\nதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.\nநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:58 AM 20 கருத்துரைகள்\nMini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்\nMini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்\nஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.\nஅவரை அழைத்துண்டு செல்ல ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.\nகுரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.\nபேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.'என்னப்பா பண்ணலாம்\n நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.\nசெவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப் பிரமாதப் படுத்திட்டார் குரு.\nபிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு’னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.\n‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லைய��ம் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்\nஅவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு\nநீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் \nவாட்ஸ் அப்பில் வந்தது. எனது நடையில் எழுதி, உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:31 AM 21 கருத்துரைகள்\nபட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்\nபட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்\nஇன்றைய பக்திமலரை பட்டுக்கோட்டையார் எழுதி, டி.எம்.எஸ் தன்னுடைய கணீர்க் குரலால் பாடிய, தில்லை அம்பல நடராஜா... என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும், கண்டு, கேட்டு மகிழுங்கள். ஆமாம் பாடல் கணொளி வடிவில் உள்ளது. பாடல் இடம் பெற்ற படம் செளபாக்கியவதி (ஆண்டு 1957)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:46 AM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\n1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்\n2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.\n3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.\n4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.\n5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.\n6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.\n7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.\n8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.\n9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.\n10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.\n11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன அவன் நேற்றைவிட இன்று அதிக\nஅறிவு பெற்று விட்டான் என்பதே.\n12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.\n13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.\n14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.\n15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.\n16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.\n17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.\n18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.\n19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.\n20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.\nசொந்த சரக்கல்ல. இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், உங்களுக்கு அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்\nஇரண்டு நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி வகுப்பறை வெரிச் சோடிக் கிடந்தது. சென்ற ஞாயிறு & திங்கட்கிழமை (7.9.2014 & 8.9.20114ம்\nதேதிகளில்) வெளியூர் சென்றிருந்தேன். திங்கட்கிழமை இரவு திரும்பிவிடுவத்ற்குத் திட்டமிட்டிருந்தேன். வேலையின் காரணமாக நினைத்திருந்தபடி அவ்வாறு திரும்ப முடியவில்லை. அது சிற்றூர்.\nகையில் மடிக் கணினியை எடுத்துச் செல்லவில்லை. ஆகவே வகுப்பறையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை\nஇரண்டு நாட்கள் காக்க வைத்ததற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:07 AM 31 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, நன்மொழிகள், மனவளக் கட்டுரைகள்\nHumour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்\nHumour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்\nசிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம். மற்றவர்களுக்கான\nஇன்று பதிவிடப்பெற்றுள்ள இரண்டு துணுக்குக் கதைகளுமே நகைச்சுவைக்காகப் பதிவி��ப் பெற்றுள்ளது. அவற்றை நகைச்சுவைக்\nகண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\n1. துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்\nஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்\nவீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்,\nஅவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில்\nசுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே\nகண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.\nமனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப்\n இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக\nஉனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில்\nகணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே\nஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)\nகணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து\n“மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா\nஇல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா\nஎன்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா\nமனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன\nகணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்\nஅதுக்கு அப்புறம் விழுந்த அடிகளைக் கேட்கவா வேணும்...\nஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும்\nமது அருந்திய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.\nமூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஅத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறை\nவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.\nமுதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க\nவேண்டும் என்று கோரினார். அதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.\nஇரண்டாவதாகத் தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட\nவேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.\nஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்..\n“எனக்கும் 50 சவுக்கடிகளைப் பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார். ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஇரண்டாவதாகத் தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச்\n15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவரது முதுகு பிளந்���து.\n“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த்துங்கள்..\nஅங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அதற்கு\nஇரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.\n“எனக்குத் தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கிக்\nமின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 26 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nமுருகனுக் கொருநாள் திருநாள் - அந்த\n(முருகனுக் கொருநாள் ... )\nகடம்பனுக் கொருநாள் திருநாள் - நல்ல\n(முருகனுக் கொருநாள் ... )\nவைகாசி விசாகத் திருநாள் - அந்த\nகந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்\n(முருகனுக் கொருநாள் ... )\nசரவணன் பிறந்தத் திருநாள் - அருள்\nகந்தன் காவடி ஆடிடும் பெருநாள்\nவள்ளிக் குமரனின் மண நாள் - நம்\nவாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nகவிதை: அழகு எப்போது பேரழகாகும்\nகவிதை: அழகு எப்போது பேரழகாகும்\nஇதில் கவியரசரின் பெருமை சொல்லும் ஆதிகாலப் பாடல் ஒன்றை,\nஅதுவும் ஆதிகாலப் பாடகர் பாடியதாக ஒன்றைப் பதிய வேண்டும்\nஎன்று அடியவன் நினைத்தபோது, மனதில் சட்டென்று வந்து\n\"செந்தமிழ் தேன்மொழியாள் – நிலாவெனச்\nஆமாம், கதை, வசனம், பாடல்கள் மற்றும் தயாரிப்பாளர் என்று\nமுழுமையாக முன்நின்று கவியரசர் கொடுத்த படமான\n'மாலையிட்ட மங்கை' என்ற படத்தில் வரும் பாடல்தான்\nஅந்தப் படத்தில் இன்னும் ஒரு குறிப்பபிடத்தக்க விஷயம்,\nநகைச்சுவை நடிகை மனோரமா அவர்கள் திரையுலகிற்கு\nஅறிமுகமானதும் அந்தப் படத்தின் மூலம்தான்.\nபள்ளத்தூரைச் சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள்\nஅந்தக் காலகட்டத்தில் அங்கே நாடகங்களில் நடித்துக்\nகொண்டிருந்தார். அவரது திறமையை உணர்ந்த கண்ணதாசன்\nஅவர்கள், 'மனோரமா' அவர்களைப் பிடித்து இழுத்துவந்து தன்\nபடத்தில் வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைத்தார். அதுவும்\nபடத்தில் நாயகனாக நடித்தவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை\nஆதிகாலத்தில் தமிழில் பின்னணிக் குரல் இன்றிச் சுயமாகவே பாடி நடித்துவந்த P.U.சின்னப்பா M.K.தியாகராஜ பாகவதர் வரிசையில்\nT.R. மகாலிங்கம் அவர்களும் பிரபலமானவர்.\nஅப்படியொரு அசத்தலான குரல் அவருக்கு. அவர் மதுரைக்கு\nஅருகில் வைகை நதியைத் தொட்டாற்போல் இருக்கும்\nசோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்தவர்\nமாலையிட்ட மங்கை கவியரசரின் சொந்தப் படமென்ற\nகாரணத்தாலும், கதை, வசனமும் அவரே எழுதினார் என்பதாலும், பாடல்களை சிறப்பாக எழுதி, உரிய இடத்தில் அவரே சேர்க்க\nபடம் வெளிவந்த ஆண்டு 1958\nபடத்தில் வந்த அத்தனை பாட்டுக்களுமே பிரபலமாகித்\nதமிழகமெங்கும் படம் வந்த காலத்தில் ஒலித்து, மக்களைப்\nஅவைகளில் மிகவும் சிறந்த பாடலான\n\"செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவெனச்சிரிக்கும் மலர்க்\nகொடியாள்\" என்ற பாடலை உங்களுக்காக இன்று\nசில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே\nநில்லென்று கூறி நிறுத்திவழி போனாளே\nநின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்\nநிற்குமோ ஆவி; நிலைக்குமோ நெஞ்சம்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்\nபைங்கனி இதழில் பழரசம் தருவாள்\nகாற்றினில் பிறந்தவளோ - புதிதாய்\nசெவ்வந்திப் பூச்சரமோ - அவள்.....\nமேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ - விண்\nமோகத்திலே இந்த உலகம் யாவையும்\nமூழ்கிடச் செய்யும் மோகினியோ - அவள்....\nகண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்\nபெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்\nபேரழ கெல்லாம் படைததவளோ - அவள்...\nபடம்: மாலையிட்ட மங்கை - வருடம் 1958\nபாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்\nபாடி நடித்தவர்: T.R மகாலிங்கம் (நாயகி–மைனாவதி)\nஇசை: எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி\nபாடல் எளிமையாக, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப் பெற்றுள்ளது. ஆகவே இதற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம். எழுதவில்லை.\n”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்\nஎன்று எழுதினார் பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்\nஒரு பெண்ணே பேராசை கொள்ளும் அழகு ஒருத்திக்கு இருக்கும்போதுதான் அது பேரழகாகும். அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:13 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nமனதை மயக்கிய மந்திரச் சொல் - பகுதி 2\nமனதை மயக்கிய மந்திர்ச் சொல் - பகுதி 2\nஇந்தக் கட்டுரையின் முன் பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஅவர் தன்னுடைய இளம் வயதில் (20 வயதில்) முதன் முத��ில்\nஅவராகவே ஒரு மேடை அமைத்து, காங்கிரஸ் கட்சிக்காக தனியாக மேடையில் பேசியபோது கீழே அமர்ந்து கேட்டவர்கள் ஏழுபேர்கள்\nதான். அந்த ஏழு பேர்களும் இவருடைய உறவினர் வீட்டுப்\nபையன்கள். இவர் பேசுகிறாரே என்று கேட்க வந்தவர்கள்.\nமைக் செட்டெல்லாம் இல்லாத காலம் அது.\nபின்னாட்களில் ஏழாயிரம், எழுபதாயிரம் பேர்கள் அமர்ந்த பல\nகூட்டங்களில் இவர் பேசினார் என்பது ஒரு தனி வரலாறு\nஅந்தக்காலத்தில் காங்கிரஸ் கூட்டமென்றால் போலீஸ் கெடுபிடி அதிகம்.அராஜகம் அதிகம். இவர் பேச ஆரம்பித்ததும், உள்ளூர்\nகாவல் நிலையத்தலைமைக் காவல்காரர் அங்கே வந்து விட்டார். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்\nஅது. ஏகப்பட்ட கெடுபிடிகள் நிறைந்த சமயமும் கூட\nஏட்டய்யாவைக் கண்டவுடன் முன்னால் அமர்ந்து கேட்ட ஏழு\nபேர்களும் எழுந்து ஓடி விட்டார்கள். ஆனால் நமது நாயகர் மட்டும்\nவிடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார்.\n“நிறுத்து” என்று ஏட்டையா குரல் கொடுத்தவுடன் இவர்\nநிறுத்தவில்லை. மேடையில் இருந்தவாறே குரல் கொடுத்தார்,\nதன் சக தோழர்களூடன் (போலீஸ்காரர்களுடன்) நின்று\nகொண்டிருந்த ஏட்டு பதில் சொன்னார், ‘144 தடை உத்தரவு\nஉடனே இவர் சொன்னார், “உத்தரவைக் காட்டுங்கள்”\nஏட்டைய்யா திகைத்துப் போய்விட்டார். அந்தக் காலத்தில்\nஏட்டைய்யா என்பது பெரிய பதவி. யாரும் அதுவரை அப்படிக்\nஅதைத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய\nமேலதிகாரி சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்,\n“காட்டச் சொன்னால் நம் வழக்கப்படி அதைக் காட்டைய்யா”\nஏட்டைய்யா உடனே மேடை ஏறிக்காட்டினார்.\nஅடித்து, உதைத்து, கையில் விலங்கு மாட்டி ஸ்டேசன் வரை\nதெருவில் இழுத்துச் சென்று எச்சரிக்கை செய்து, பிறகு நமது\nநாயகரைப் போலீசார் விட்டு விட்டார்கள்\n1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி.\nஇந்திய மக்களின் விடுதலைப் புரட்சி துவங்கிய நேரம்.\n‘வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷம் நாடெங்கும்\nநமது நாயகரும் சும்மா இருக்கவில்லை. தேவகோட்டை\nவட்டாரத்தில் பல இடங்களில் ஆவேசமாகப் பேசிப் பெருங்\nபோலீசிற்குத் தலைவலியாக இருந்தது. இவரைக் கைது\nசெய்து உள்ளே போட்டுவிட்டால் பிரச்சினை தீரும் என்று\nஎதிர்பார்த்தார்கள். பகலில் இவரைச் சுற்றி எப்போதும்\n500 அல்லது 600 பேர்களுக்குக் குறையாத இளைஞர்கள் கூட்டம்\nஅதனால் ஒரு இரவ���, நடுநிசி நேரத்தில் பத்து லாரி போலீசார்\nபுடைசூழ, இவரைக் கைது செய்து, தேவகோட்டையில் இருந்து\n22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாடானை என்ற நகரத்தில்\nஉள்ள சிறைக்குக் கொண்டுபோய் அடைத்து வைத்துவிட்டார்கள்\nஅவ்வளவுதான், அடுத்த நாள் ஊரே கொந்தளித்து விட்டது.\nதேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் உள்ள\nமக்கள் சுமார் 20,000 பேர்கள் ஒன்று திரண்டு, திருவாடானை\nசிறையை உடைத்து இவரை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்கள்.\nமக்களின் மாபெரும் எழுச்சியில் நடந்த இந்த சிறை மீட்பு,\nஇந்திய அரசியலில் முதன் முறையாக நடந்ததாகும். இந்தியாவில்\nவேறு யாருக்கும் கிடைக்காத பெருமை இவருக்குக் கிடைத்தது.\nஅதே காலகட்டத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள்\nசிறையில் இருந்து தப்பிச் சென்றதைப் பெருமையாகப் பேசிய\nஇந்திய மக்கள், இவருடைய சிறை மீட்புச்செய்தியைக்\nகண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்பது வருந்த\nதமிழகத்தின் தென்கோடியில் நடந்த இந்த அறிய சம்பவம்,\nஇந்தியா முழுவதும் ஊடக விளம்பரம் இல்லாமல் அமுங்கிப்\nஅதைத் தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த சுதந்திரப்\nபோரட்டத்தில், போராட்ட வீரர்கள் கட்டுக்கடங்காமல் கூட,\nபோலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடுகள் நடத்த, பெரிய கலவரம்\nஏற்பட்டு, உள்ளூர் நீதி மன்றம் தீக்கிரையாக - பிறகு நடந்த\nதெல்லாம் பெரிய கதை அதை விவரித்தால் பத்துப் பக்கங்கள்\nஎழுத வேண்டும். ஆகவே தவிர்த்திருக்கிறேன்\n1944ஆம் ஆண்டில் ‘புத்தகப்பண்ணை' என்ற பதிப்பகத்தைத்\nதுவங்கி, எண்ணற்ற தமிழ்ப் புத்தகங்களைச் சின்ன அண்ணாமலை\nஅவர்கள் வெளியிட்டார். இன்று சென்னையில் உள்ள அத்தனை பதிப்பகங்களுக்கும் முன்னோடி அவர்தான்.\nநாமக்கல் கவிஞர் திரு.ராமலிங்கம் பிள்ளை, ராஜாஜி, கல்கி\nஆகியோர் போன்று பல பெரியவர்களின் எழுத்துக்களை வாங்கிப்\nஅரசியலில் இருந்ததால், புத்தகங்களில் லாபம் பார்க்கத்\nதெரியாமல், புத்தக வெளியீட்டு விழாக்களிலும், தன்னைத் தேடிவரும், தேசபக்தர்கள், எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டார்.\nஒரு சமயம் ராஜாஜியின் மந்திரி சபையில் இருந்த டாக்டர்\nடி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள் இவரிடம் “என்ன செய்து\n என்று கேட்டபோது இவர் சொன்னாராம்.\n“அது சரி, சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்” என்று அவர் கேட்டார���ம்\n“என் மனைவியின் நகைகளை விற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்”\nஎன்று இவர் பதில் சொல்ல அது அவர் மூலமாக ராஜாஜி அவர்களின்\nகாதிற்கு எட்ட, அடுத்த தினமே ராஜாஜி அவர்கள் இவரின் வீட்டிற்கு வந்துவிட்டாராம். வந்ததோடு இல்லாமல், இனிமேல் நகைகளை\nவிற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டும் போனாராம்.\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றியும், கவியரசர்\nகண்ணதாசன் அவர்களைப் பற்றியும் எவ்வளவு பக்கங்கள்\nஎழுதினாலும் நிறைவு செய்ய முடியாது. இருவரும்\nமாமேதைகள். பன்முகத் திறமைகள் கொண்டவர்கள்.\nசின்ன அண்ணாமலை அவர்கள், சுதந்திரப்போராட்ட வீரர், சிறந்த,\nதமிழகம் அறிந்த காங்கிரஸ்காரர், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர்\nபோன்ற தலைவர்களை நண்பர்களாகப் பெற்றவர். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடமும் நட்பு பாராட்டிப்\nபழகியவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர்,\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை சரித்திரப்படங்களில்\nஇருந்து சமூகப்படங்களுக்குக் கொண்டுவந்தவர் சின்ன அண்ணாமலை அவர்கள்தான் (படம்: திருடாதே), அதேபோல நடிகை சரோஜாதேவிக்கு\nமுதல் பட வாய்ப்பு வாங்கிக்கொடுத்ததும் அவர்தான் (படம்:\nதங்கமலை ரகசியம், பிறகு திருடாதே படம்)\nதிரு. சிவாஜி கணேசன் அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள், சிவாஜி ரசிகர் மன்றங்கள் அனைத்திற்கும் ஒருங்கினைப் பாளராக இருந்தார்.\nசரியாக அறுபது ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்த\nசின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த தேதியும்,\nஆமாம் மணிவிழா நாளன்று, மணிவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்பொதே பல உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள்\nமத்தியில் மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.\nசென்னை நல்லி சில்க்ஸ் திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்,\n1944ல் சின்ன அண்ணாமலை அவர்கள் துவங்கிய புத்தகப்பண்னை'\nகடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். அதோடு அவருடைய நெருங்கிய\nநண்பர் மற்றும் அபிமானி.அவருக்குத் தமிழ்ப் புத்தகங்களின்மேல்\nஆர்வம் ஏற்பட்டதற்கு நமது நாயகரே காரணமாவார். அன்றிலிருந்து\nஅவர் இவருடைய குடும்ப நண்பர்\nஅதேபோல, இன்று சென்னையில் உள்ள பிரபல பதிப்பாளர்களான,\nவானதி பதிப்பகம் திரு.திருநாவுக்கரசு அவர்கள், அருணோதயம்\nபதிப்பகம். திரு அருண் அவர்கள், பார��ி பதிப்பகம் திரு.வைத்தியநாதன் அவர்கள், பதிப்பளர்.திரு சீனி விஸ்வநாதன் அவர்கள், மற்றும் பல பதிப்பாளர்கள் எல்லாம் சின்ன அண்ணாமலை அவர்களின்\nஎழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.விக்கிரமன் அவர்கள்\nசின்ன அண்ணாமலை அவர்களின் நெருங்கிய நண்பராவார்.\nசின்ன அண்ணாமலை அவர்கள் என் தந்தையாரின் நெருங்கிய\nநண்பராவார். அவரை நான் இரண்டு முறைகள்\nபதிவில் எழுதுவதற்காக சின்ன அண்ணாமலை அவர்களின்\nசுய சரிதைப் புத்தகத்தையும், அவருடைய புகைப்படத்தையும் எனக்கு,\nசின்ன அண்ணாமலை அவர்களின் பேரன் திரு. கேஆர். திலக் alias மீனாட்சிசுந்தரம் அவர்கள் தந்து உதவினார். அவருடைய\nஉதவியால்தான் இந்தக் கட்டுரைக்குப் பட்டை தீட்ட முடிந்தது.\nஅவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஅந்த சுய சரிதைப் புத்தகத்தை பற்றிய விவரம்:\nஎண்3, முத்துக் கிருஷ்ணன் தெரு,\nபுத்தகம் படு சூப்பராக - அசத்தலான நடையில் இருக்கும்\nவாங்கிப் படித்து இன்புற வேண்டுகிறேன்\nதிரு.சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதி, குமுதம் இதழுடன்\nஇணைப்பாக முன்பு ஒரு காலத்தில் வந்த புத்தகத்தில் இருந்து,\nசில சுவையான சம்பவங்களை நீங்கள் அறியத் தரவுள்ளேன்..\nகட்டுரையின் நீளம் கருதி அதைத் தனிப்பதிவாக தரவுள்ளேன்..\nஅது இதன் பகுதி 3\nஅது அடுத்த வாரம் வெளிவரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:40 AM 8 கருத்துரைகள்\nமனதை மயக்கிய மந்திரச் சொல்\nமனதை மயக்கிய மந்திரச் சொல்\nவிடுபட்டவைகள் - பகுதி 1\nதமிழ்மணம் அரங்கில் 23.3.2008 முதல் 30.3.2008 வரை நட்சத்திர வாரப் பதிவுகளாக மொத்தம் 33 இடுகைகளைப் பதிந்திருந்தேன். அனைவரும் ரசித்துப் படித்து என்னை மிகவும் ஊக்குவித்துப் பாராட்டினார்கள். என்றும் மறக்க முடியாத வாரமாக அது அமைந்தது.\nஇறுதிப் பதிவில் எழுத முடியாமல் விடுபட்டவைகள் என்று சில மேதைகளின்\nபெயர்களையும், மற்றும் சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தேன்.\nஅதைப் படித்த வலையுலக நண்பர்கள் திரு.வடுவூர் குமார்,\nதிரு.நெல்லை, திரு.இலவசக்கொத்தனார், திரு.ஆயில்யன், திரு.மதுரையம்பதி, திரு.நா.கணேசன், திரு.ராம்ஸ்,\nதிரு.தெக்கிக்காட்டான், திரு.கோவி.கண்ணன், திரு.காசி ஆறுமுகம், திரு.சுரேகா, திருமதி.துளசி கோபால், திரு.குமரன்,\nதிரு.நாகை சங்கர், திருமதி.மீனா, திரு.ரவி, திரு.யோகன் பாரீஸ்\nபோன்று பல அன்பர்கள் விடுபட்டதையும் தொடர்ந்து எழுதுங்கள்\nநட்சத்திர வாரத்தில் பல முறைகள் வந்து என்னை மிகவும்\nஊக்குவித்த திரு.காசி ஆறுமுகம் அவர்களிடம் விடுபட்டதில்\nஎதை முதலில் எழுத என்று கேட்டபோது, திரு சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி எழுதுங்கள், தெரிந்து கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅவருடைய தெரிவு, உண்மையில் அற்புதமான தெரிவாகும்.\nதிருவாளர் காசி ஆறுமுகம் அவர்கள் கேட்டிருக்கிறார். ஆகவே\nசிரத்தையுடன் சற்று விரிவாக எழுதுவோம் என்று என்னிடம் இருந்த பல குறிப்புகளை ஒருங்கினைத்துச் சின்ன அண்ணாமலை அவர்களின் மேன்மையை என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன்\nஇந்தக்கட்டுரையின் மொத்தப்பக்கங்கள் A4 - Sizeல் 25 பக்கங்களாகும்.\nஇதை எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிரத்தையின் காரணமாக\nகால தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்திற்கு அனைவரும்\nஎன்னுடைய வியாபார அலுவல்கள் மற்றும் சொந்த அலுவல்களுக்\nகிடையே உங்கள் அனைவரின் மேல் உள்ள பிரியத்தின் காரணமாகவும், எழுத்தின்மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் சற்று விரிவாகவே\nஇதை எழுதியுள்ளேன். அனைவரும் படித்து, உங்கள் கருத்தை ஒருவார்த்தையில் பின்னூட்டம் இட்டால் எழுதியதன்\nஇந்தப் பதிவு அன்பர் திரு.காசி ஆறுமுகம் அவர்களுக்கு சமர்ப்பணம்\nஇது ஒரு மீள் பதிவு. அதை மனதில் கொள்ளவும். ஆறு ஆண்டுகளுக்கு\nமுன்பு எனது மற்றொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததாகும்\nஇது. உங்களுக்கு அறியத்தரும் பொருட்டு அதை இன்று வலையில்\nசின்ன அண்ணாமலை - இந்த எட்டெழுத்துப்பெயர் அந்தக்காலத்தில்\nஅந்தக்காலம் என்பதை 1940ஆம் ஆண்டு துவங்கி 1980ஆம்\nஆண்டு வரை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக அரசியல்\nமற்றும், இலக்கிய மேடை ரசிகர்களை சுமார் நாற்பது ஆண்டுகள்\nமதிமயங்க வைத்த பெயர் அது.\nகவிதைக்கு ஒரு கண்ணதாசன் என்றால், மேடைப் பேச்சிற்கு\nஒரு சின்ன அண்ணாமலை என்றிருந்தது. அவருடைய\nபேச்சிற்குப் பல தலைவர்களும், எழுத்தாளர்களும் ரசிகர்கள்.\nராஜாஜி, காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,\nநாமக்கல் கவிஞர், கல்கி, என்று பட்டியல் நீளும்.\nஆவேசமாகப் பேசுவார். அசத்தலாகப்பேசுவார். பல குட்டிக்கதைகள், உவமானங்களுடன் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப்பேசுவார். அவர்\nபேசுகின்ற மேடைகளில் மற்ற பேச்சாளர்களின் பேச்சு எடுபடாமல் போய்விடும். அப்படிப்பட்ட அற்புதமான பேச்சாளர் அவர். பேச்சை\nவைத்தே பல உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.\n18.6.1920ஆம் தேதியன்று உ.சிறுவயல் என்னும் செட்டிநாட்டுக்\nகிராமத்தில் பிறந்தவர். சின்ன அண்ணாமலை. இயற்பெயர் நாகப்பன்.\nதான் பிறந்த ஊரை விட்டு செட்டி நாட்டின் மற்றொரு ஊரான தேவகோட்டைக்குச் சிறு வயதிலேயே சுவீகாரம் வந்து விட்டார்.\nசுவீகாரம் வந்த இடத்தில் அண்ணாமலை ஆனார்.\nபின்னாளில் காங்கிரசில் முன்பே ஒரு அண்ணாமலை இருந்ததால்,\nராஜாஜி அவர்களால் சின்ன அண்ணாமலை என்று நாமகரணம் சூட்டப்பெற்றார்.\nசிறு வயதில் மலேசியாவில் 4 ஆண்டுகள் படித்தவர், பிறகு ஏழு\nஆண்டுகள் - அதாவது பள்ளி இறுதியாண்டுவரை தேவகோட்டையில்\nஅந்தக் காலத்து வழக்கப்படி அவருக்குப் சிறு வயதில் திருமணம்\nஆகிவிட்டது. திருமணம் ஆகும்போது அவரின் வயது 13.\nஅவர் மனைவியின் வயது 12.\nசெட்டிநாட்டின் இன்னொரு பிரபலமான கம்பன் அடிப்பொடி\nதிரு.சா.கணேசன் அவர்களின் உறவினர் ஆவார் அவர்.\nசிறுவயதில் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தீவிரமாக\nஇயங்கிய சா.கணேசன் அவர்களால் அவருக்கும் சுதந்திரப்\nபோராட்டத்தில் சின்ன வயதிலேயே மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு\nமுழு காங்கிரஸ்காரராக மாறி, கடைசிவரை காங்கிரஸ்\nசா.கணேசன் அவர்களின் காரைக்குடி வீட்டிற்குக் காந்திஜி\nஅவர்கள் வந்திருந்தபோது (வருடம் 1930), கண்ட மாத்திரத்திலேயே\nஅவர் மேல் பக்தி கொண்டு, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராடிய எண்ணற்ற வீரர்களில் அவரும்\nதேவகோட்டை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, மாணவர்\nகூட்டத்தில், 'செல்வம்' என்ற தலைப்பில் பேசுவதற்காக, அந்தக் காலகட்டத்தில் ஆனந்தவிகடனின் ஆசியராக இருந்த கல்கி அவர்கள் எழுதியிருந்த 'பெருளாதாரம், பணம், செல்வம்' என்ற தலையங்கத்தை மனப்பாடம் செய்துகொண்டு போய்ப் பேச, முதல் பேச்சிலேயே\nதொடர்ந்து கல்கி அவர்களின் எழுத்துக்களை விடாமல் மனனம்\nபேசும் மேடைகளில் எல்லாம் ஆரம்ப காலத்தில் அது கை\nகொடுத்திருக்கிறது. விஷயம் அனைத்தும் கல்கியுடையதாக\nஇருக்கும். குரல் மட்டும் இவருடையதாக இருக்கும்.\nஒருசமயம் ராஜாஜி அவர்கள் தேவகோட்டைக்கு வந்திருந்தபோது, அடித்துபிடித்துச் சான்ஸ் வாங்கி அந்தமேடையில் திரு ராஜாஜி\nஅவர்களின் முன்னிலையில் சின்ன அண்ணாமலை அவர்கள்\nசிறப்பாகப் பேச, கூட்டத்தின் கரகோஷம் காதைப்பி��ந்தது.\nபேசி முடித்துக் குனிந்து ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு இவர்\nவணங்க, ராஜாஜி சொன்னாராம் “நன்றாக மனப்பாடம்\nபுத்திக்கூர்மையுள்ளவரல்லவா அவர், ஆகவே கண்டுபிடித்துவிட்டார்.\nஇவர் சற்றுக் கலக்கத்துடன் ராஜாஜின் பின்புறம் இருந்த இருக்கையில்\nஅமர, அருகில் இருந்தவர் மெதுவாகக் கேட்டாராம்.\n“இல்லை, இதையெல்லாம் நானும் எதிலோ படித்தமாதிரி\nநமது நாயகர் சின்ன அண்ணாமல், இனி மறைக்கூடாது என்று\n“பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யலாம் என்றிருக்கிறேன்”\nஇதுவரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்த அவர் சொன்னார்,\n“ சரி, அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க\n” என்று அவரிடம் கேட்க, அவர் மெதுவாகச் சொன்னாராம்:\nபதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை மற்றும் படிக்கும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பதிவின் தொடர்ச்சி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:34 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள், மீள் பதிவு\nநகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பச...\nAstrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந...\nஉயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை\nநகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து\nஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்\nHumour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை\nMini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்\nபட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்\nHumour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திரும...\nகவிதை: அழகு எப்போது பேரழகாகும்\nமனதை மயக்கிய மந்திரச் சொல் - பகுதி 2\nமனதை மயக்கிய மந்திரச் சொல்\nShort Story: சிறுகதை: குப்பாஞ்செட்டியின் கோரிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்கள���க்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rawlathuljanna.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2021-05-13T05:05:48Z", "digest": "sha1:IHDPF3OUR7SG6HYG5LWQNLSF4QEMDX5T", "length": 47847, "nlines": 128, "source_domain": "rawlathuljanna.blogspot.com", "title": "Rawla Al-Janna: கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்", "raw_content": "\nகிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்\nகிறிஸ்மஸ்– என அழைக்கப்படும் 'இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.\nபிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே( என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம்.\nஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.\nவிக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட 'சட்டர்நாலியா' (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.\n· கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,\n· இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்,\n· சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் \"எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்….கிறிஸ்த்துவும் பிறந்தது….\" \" Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…\" என்கின்ற வாக்குமூலத்தையும்,\n· இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற \"சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது\" என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்\nபோன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.\n'செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்' – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு 'ஒரிஜென்'- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென்,\"பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும்,புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்\" என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.\nரோமப் பேரரசன் 'கான்ஸ்டான்டின்' – Constantin – காலத்தில் இடம் பெற்ற நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –\nசூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும், சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார் என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் – Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் 'யோன் கிறிசொஸ்டம்' -John Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.\nமேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie- என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும், கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England – மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது.\nமத்திய கால கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் \"கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்- பாப்பரசின் ஆடம்பரம்\" என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans- எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் \"கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின் (சாத்தானின்) கந்தல் துணி\" என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை.\nதூய்மைவாத கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி. 1659-1681 காலப்பகுதியில் புதிய இங்கிலாந்தின் பொஸ்டன் நகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க புரட்சிக்குப் பின்னர் அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முக்கியத்துவம் இழந்து காணப்பட்டன.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை உயிர்ப்பிப்பதில் எழுத்தாளர் வாசிங்டன் இர்விங்-Washington Irving- எழுதிய -\"The Sketch Book of Geoffrey Crayon\", \"Old Christmas\"- என்கின்ற சிறுகதை நூற்களும்,அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மனியர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. எனினும், இர்விங் தனது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கற்பனையானவை என்கின்ற விமர்சனமும் எழுந்தது. இதுவே அமெரிக்காவுக்கு கிறிஸ்மஸ் வந்த கதையாகும்.\nசுருக்கமாக சொல்லப்போனால், கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25ம் நாள்- மித்ரா என்கின்ற சூரியக்கடவுளின் பிறந்தநாளாகும். சடுர்நலியா என்கின்ற குளிர்கால பண்டிகையை தழுவியே பெரியவர்களுக்கு மெழுகவர்த்தியும்,சிறியவர்களுக்கு பொம்மைகள் வழங்குகின்ற கலாச்சாரமும் பரிசுப்பரிமாற்றங்களும், களியாட்டங்கள், கேளிக்கை நிகழ்வுகளும்; மதுஅருந்துகின்ற வழக்கமும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது இடம்பிடித்தன.\nஎனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.\n1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.\n2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.\n3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.\n4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,\n5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.\n6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.\n7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால்,பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.\n8. அப்பொழுது அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇயேசுவின் தாய் மரியாள், யோசேப் என்பவரின் துணையோடு நாசரத் எனும் ஊரிலிருந்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் ���னும் ஊருக்கு சனத்தொகை கணக்கெடுப்புக்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்துள்ளதாக பைபிள் கூறுகின்றது. போக்குவரத்து வசதிகள் குன்றிய அக்காலகட்டத்தில் மரியாள் மேற்கொண்ட பயணம் மிகக் கடினமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.\nஇப்போது நமது கேள்வி என்னவென்றால், பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனிஉறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வாணிபக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.\nஇரண்டாவதாக, லூக்கா சுவிசேஷம் 2:8 வசனம் குறிப்பிடுகின்ற 'அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்' என்கின்ற வசனத்தையும் நாம் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்.\nபனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி,மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளைநிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.\nஎனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக,குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.\nஇது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது 'Shocked by the Bible' எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.\nமேலும் lord.activeboard.com எனும் கிறிஸ்த்தவ வலைத்தளம் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பு குறித்து பைபிளை மேற்கோள் காட்டி குறிப்பிடுகின்ற விபரங்களை தகவலுக்காக தருகின்றேன்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 1.\nஅதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே,இயேசுவின் பிறந்த நாளை ��ண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.\nஇதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் -Order- சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம்.\nஎனவே, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம்.\nஅதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான்.\nமுதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம்.\nஎனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24)\nஎனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலி��பெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார் (லுக்.1:26-28).\nஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும்,மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம்.\nஅதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.\nஅதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம்14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல.33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.\nஇயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது,இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூ��ர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும். அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும்,பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22)\nஎனவே, மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 4.\nமேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம்,திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக –Encyclopaedia- மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக'ஒளித்திருவிழா' -Festival of Fires- என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் 'மகிழ்ச்சி திருவிழா' -Joy Festival- என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக��கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர்.\nஇயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்- 5.\nஇயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19)கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)\nமேற்படி வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.\nபைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை.\nமாறாக, பைபிள் வசனங்களை ஆய்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.\nஇயேசு கிறிஸ்த்து அவரை திருக்குர்ஆன் \"ஈஸா\" என்று அழைக்கின்றது. 'அவர் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்' என்று முஸ்லிம்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் அன்னாரின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசுகின்றது.\n22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.\n23. பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. \"நான் இதற்கு முன்பே இறந்துஇ அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா\" என்று அவர் கூறினார்.\n உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்\" என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.\n25. \"பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்\" (என்றார்)\n26. நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் \"நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட��டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்\" என்று கூறுவாயாக.\nதிருமறைக்குர்ஆன் குறிப்பிடுகின்ற பேரீச்சம் பழம் உதிரக்கூடிய காலம் கோடையின் பிற்பகுதியாகும்.\nஎனவே, திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இயேசுவின் பிறப்பு குறித்து ஒத்தகருத்தையே –கோடை காலத்தின் இறுதிப்பகுதி- கூறுகின்றது. மாறாக, கிறிஸ்த்தவ அன்பர்கள்களால் கிறிஸ்மஸ்கொண்டாடப்படுகின்ற டிசம்பர்25ம்நாள், என்பது பைபிள் மற்றும் திருக்குர்ஆனுக்கு எதிரானது.\nஇறுதியாக, கிறிஸ்மஸ் பண்டிகை -டிசம்பர் 25- என்பது இயேசுவுக்கு தெரியாத, ஆதிக்கிறிஸ்த்தவர்கள் அறியாத,பைபிள் கூறாத ஓருவிடயமாகும். ஆதிக் கிறிஸ்த்தவர்கள் டிசம்பர் 25 என்பது ரோமானிய சூரியக்கடவுளான மித்ராவின் பிறந்தநாள் என்றுதான் அறிந்து வைத்திருந்தனர். எனவே, டிசம்பர் 25 அன்று புறஜாதிப் பண்டிகையான சூரியக் கடவுள் மித்ராவின் பண்டிகையையே கிறிஸ்த்தவர்கள் கொண்டாடுகின்றனர். உண்மைக் கிறிஸ்த்தவர்கள் சிந்திப்பார்களா\nபைபிள் -1 தெசலோனிக்கேயர் அதிகாரம்: 5 வசனம் : 21 கூறுகின்றது.\n'எல்லாவற்றையும் சோதித்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்'\n2. இயேசு நாதர்- மறைக்கப்பட்ட உண்மைகள் ஆசிரியர்- கேப்டன் அமிருத்தீன்\nகிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/11/blog-post_6.html", "date_download": "2021-05-13T06:47:40Z", "digest": "sha1:2EQB6BF332A4ZXXR3IEZA74MY2GXRYTM", "length": 19516, "nlines": 357, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தபால் மூல வாக்கெடுப்பில் முறைகேடு நடந்துள்ளது - தேர்தல் ஆணையாளர்", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nதபால் மூல வாக்கெடுப்பில் முறைகேடு நடந்துள்ளது - தேர்தல் ஆணையாளர்\nஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் நடைபெற்றபோது ஒரு வாக்களிப்பு நிலையத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் இந்த முறைகேட்டுக்கு அதிகாரி ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக அறியவருவதாகவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பில் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nவிசாரணையின் மூலம் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு மூன்று வருட கால சிறைத் தண்டனைக்காளாகும் நிலை ஏற்படுமெனவும் ஆணைக்குழுத் தலைவர் கூறினார்.\nநேற்று வியாழக்கிழமை தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.\nமேலும் கூறுகையில், நேற்று நாடு முழவதும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. வாக்களிப்பு ஆரம்பமான சில மணி நேரத்துக்கிடையில் ஒரு அரச ஊழியர் தான் வாக்களிப்பதை தொலைபேசி மூலம் படமெடுத்து பகிரங்கப்படுத்தியுள்ளதாக அறிந்தேன்.\nஉடனடியாக அந்த ஊழியரின் செயற்பாடு தொடர்பில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அதே சமயம் அந்த ஊழியர் அவ்வாறு நடப்பதற்கு வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்தாரா என்பது குறித்தும் விசாரித்தறியுமாறு பணித்துள்ளேன்.\nஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடுமையாக நடந்துகொள்ளவுள்ளேன். தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்போது அவற்றை இலத்திரணியல் ஊடகங்கள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்வது தப்பல்ல. ஆனால் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.\nதபால் மூல வாக்களிப்��ு இன்று முதலாம் திகதியும், மீண்டும் ஐந்தாம் திகதியும் இடம்பெறும். அதே சமயம் தபால் மூல வாக்குகள் எண்ணுவதிலும் நேர மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பர் 16 இல் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறுவதால் வாக்களிப்பு முடிந்தவுடன் மாலை 5.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இரவு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.\nதேர்தல் முடிவுகள் பெரும்பாலும் 17ஆம் திகதி நண்பலாகும் போது வெளியிட முடியும் என நம்புகின்றேன். ஆனால் சிலவேளை வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய வாக்கு வீதத்தை பெறாது விட்டால் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ண வேண்டி வரலாம். அப்படி நடக்கும்போது அதற்காக எட்டு மணி நேரமாவது பயன்படலாம். அது நடக்குமானால் 18 ஆம் திகதி நண்பகலுக்கு முன்னர் முழுமையான முடிவு வெளியிடப்படும் என்றார்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/05/05042943/Echo-of-the-increase-in-the-spread-of-corona-1212.vpf", "date_download": "2021-05-13T05:32:11Z", "digest": "sha1:VSZZVIUIUNYOBBII2OLFFMPMMYIRYVIV", "length": 14438, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Echo of the increase in the spread of corona: 1,212 nurses permanently ordered by the Government of Tamil Nadu || கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: 1,212 நர்சுகள் பணி நிரந்தரம் தமிழக அரசு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: 1,212 நர்சுகள் பணி நிரந்தரம் தமிழக அரசு உத்தரவு\nகொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக, அதை சிறப்பாக மேலாண்மை செய்வதற்காக ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டிருந்த 1,212 நர்சுகளை நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..\nமருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் எஸ்.குருநாதன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருந்த 1,212 நர்சுகள், நிரந்தர காலமுறை ஊதியத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி 25-ந் தேதி உத்தரவிடப்பட்டது.\nதற்போது கொரோனா பரவலில் 2-வது அலை வீசும் சூழ்நிலையில், அதை போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், அதனால் பாதிக்கப்படும் நோயாளிகளை கவனிப்பது, மேலாண்மை செய்வது மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை சந்திப்பது அவசியமாக உள்ளது.\nஇந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்மட்ட குழு கூட்டம் கூடியது. கொரோனா 2-வது அலை வீசும் சூழ்நிலையில் சென்னையில் உள்ள கொரோனா மையங்களை மேலாண்மை செய்வதற்காக கூடுதல் மனிதவளம் சேர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, ஒப்பந்தப்பணியில் நியமிக்கப்பட்டுள்ள 1,212 ‘ஸ்டாப்’ நர்சுகள் நிரந்தர பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ள இடத்திற்கான உத்தரவை பெறுவதற்காக மருத்துவ கல்வி இயக்குனரை வந்து சந்திக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான பணி குறித்த உத்தரவை அவர் வழங்குவார்.\nஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் இடத்தில் இருந்து 5-ந் தேதி (இன்று) உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். நிரந்தர பணியில் நியமிக்கப்படும் அவர்களுக்கான பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும்.\nநிரந்தர பணி பெற்ற அவர்களில் யாருக்காவது பணியிட உத்தரவு வரவில்லை என்றால், அவர்கள் 10-ந் தேதிக்குள் மருத்துவ கல்வி இயக்குனரை சந்திக்க வேண்டும்.\nஅவரது அலுவலகத்திற்கு வராதவர்கள், தங்களின் நிரந்தர பணியை இழக்க நேரிடும். அதோடு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.\n1. செங்கல்பட்டு அருகே, தனியாருக்���ு 105 ஏக்கர் அரசு நிலத்தை பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nசெங்கல்பட்டு அருகில் 105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டுக்கொடுத்த அதிகாரிகள் மீது உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2. தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகள் பணியிடை நீக்கம் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nதேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களை தடை செய்யாத அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\n3. மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்; மராட்டிய அரசு உத்தரவு\nமேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.\n4. விராலிமலை உள்ளிட்ட சில தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திர வரிசை எண்களில் முரண்பாடு\nவிராலிமலை உள்ளிட்ட சில தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திர வரிசை எண்களில் முரண்பாடு தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்.\n5. கள்ளநோட்டு வழக்கு விவரங்களை தெரிவிக்க இன்ஸ்பெக்டர் மறுப்பு: போலீஸ் கமிஷனர் இன்று ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nகள்ளநோட்டு வழக்கு விவரங்களை இன்ஸ்பெக்டர் தெரிவிக்க மறுத்ததால், சென்னை போலீஸ் கமிஷனரை காணொலி காட்சி வாயிலாக இன்று ஆஜராக ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\n1. தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி\n2. 6-ந் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் காய்கறி, மளிகை, டீக்கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி\n3. பதவியேற்பு எளிமையாக நடைபெறும்.. எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு - மு.க.ஸ்டாலின்\n4. 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிறார் தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி\n5. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/01065825/May-1-Petrol-and-diesel-prices-remain-unchanged-today.vpf", "date_download": "2021-05-13T06:04:20Z", "digest": "sha1:P73KV6PQJO4KY44TNENSM3XVJUGMHHBJ", "length": 9609, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "May 1: Petrol and diesel prices remain unchanged today || மே 1: பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமே 1: பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.\nஅந்த வகையில் , சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.\n1. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n2. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n3. ஏப்ரல் 27: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n4. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கண��ப்பு முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்\n2. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை\n3. மே 1- சனிக்கிழமை முழு ஊரடங்கு அவசியமில்லை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\n4. உள்வாங்கியதால் உருவான இயற்கை அதிசயம் தனுஷ்கோடி கடலுக்குள் 2 கி.மீ. தூரம் உருவான மணல் சாலை\n5. “சுகாதாரத்துறைக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்” - நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/may/04/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3616832.html", "date_download": "2021-05-13T06:12:25Z", "digest": "sha1:KWP6M2EAYCWUMKKEHG52FPG4ZZ7AZRRY", "length": 10476, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வலியுறுத்தல்\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதாஜீவனிடம் மனு அளிக்கிறாா் ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க நிா்வாகி பாத்திமா பாபு.\nதூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடா்பாக, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கீதாஜீவனிடம் ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்க��் இயக்க நிா்வாகி பேராசிரியை பாத்திமா பாபு அளித்த மனு விவரம்:\nதமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் தூத்துக்குடி மக்கள் சாா்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கிறோம். சிறப்பு சட்டம் இயற்றி தமிழகத்தில் தாமிர ஆலைக்கு அனுமதி கிடையாது என்ற நிலை உருவாக்க வேண்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிா் தியாகம் செய்த அனைவருக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கிய ஸ்டொ்லைட் நிா்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் உரிமைக்காகப் போராடிய, மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்போது, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் இயக்க நிா்வாகிகள் தொ்மல் ராஜா, பிரின்ஸ், அசோக், ரீகன், பெனோ, ஆா்தா் மச்சாது, ஹாட்மேன், சகாயம், பியோ ஆகியோா் உடனிருந்தனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/may/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3616376.html", "date_download": "2021-05-13T05:49:48Z", "digest": "sha1:H5V7KXJMVAYP4TDKM24PI5E3A3ACWFTW", "length": 10098, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திட்டக்குடி தொகுதியில் திமுக வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர��� - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதிட்டக்குடி தொகுதியில் திமுக வெற்றி\nதிட்டக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன் தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.\nகடலூா் மாவட்டம், திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் மீண்டும் சி.வெ.கணேசன் இரண்டாவது முறையாக போட்டியிட்டாா். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் தடா து.பெரியசாமி களம் கண்டாா். மேலும், நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா் உள்பட 15 போ் களம் கண்டனா்.\nதோ்தலில் பதிவான வாக்குகள் விருத்தாசலம் திருகொளஞ்சியப்பா் கல்லூரியில் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளா் முன்னிலை பெற்று வந்தாா். தொடா்ந்து அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்ட அவா் 21,563 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தாா். இதில், சி.வெ.கணேசன் - 83,726 வாக்குகளும், தடா து.பெரியசாமி - 62,163 வாக்குகளும் பெற்றனா்.\nநாம் தமிழா் கட்சி வேட்பாளா் என்.காமாட்சி - 10,591 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் ஆா்.உமாநாத் - 4,142 வாக்குகளும் பெற்றனா். மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:\nபி.ரவிச்சந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி) -559, இ.அருள்தாஸ் (தேசிய மக்கள் சக்தி கட்சி)- 221, ஆா்.பிரபாகரன் (மநீம),-1,745, சுயேச்சைகள் எஸ்.அய்யாசாமி-724, எம்.கருப்பன்- 955, கே.காமராஜ்- 130, வி.கொளஞ்சிநாதன்- 131, சி.சீனுவாசன்-197, எஸ்.சுமதி- 238, எம்.நடராஜன்- 1064, பி.பழனியம்மாள்-599, நோட்டா- 999 வாக்குகள் பெற்றனா்.இதன் மூலமாக திட்டக்குடி தொகுதியில் இரண்டாவது முறையாக சி.வெ.கணேசன் வெற்றி பெற்றுள்ளாா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் மு���ல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/112497-.html", "date_download": "2021-05-13T06:03:22Z", "digest": "sha1:V6RNPNU3GGGLQOQZQ2SN7AFBDMGH7WD7", "length": 13803, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "நாவூறும் கிறிஸ்துமஸ் பலகாரங்கள்: வான்கோழி பிரியாணி | நாவூறும் கிறிஸ்துமஸ் பலகாரங்கள்: வான்கோழி பிரியாணி - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nநாவூறும் கிறிஸ்துமஸ் பலகாரங்கள்: வான்கோழி பிரியாணி\nகிறிஸ்துமஸ் என்றால் வான்கோழி பிரியாணி இல்லாமலா உலகம் முழுக்க இது வழக்கமாக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ‘வான்கோழி முரடாக இருக்கிறதே உலகம் முழுக்க இது வழக்கமாக இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ‘வான்கோழி முரடாக இருக்கிறதே கறி நன்றாக வேகுமா பக்குவமாகச் சமைத்துவிட முடியுமா’ என்ற சந்தேகத்தில் பலரும் அதைத் தவிர்க்கிறார்கள். மிக எளிமையாக வான்கோழி பிரியாணி சமைக்கக் கற்றுத்தருகிறார் மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த சோபியா ராஜன்.\nபாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி- முக்கால் கிலோ\nசிறிதாக நறுக்கப்பட்ட வான்கோழிக்கறி - முக்கால் கிலோ\nசிறிய வெங்காயம் - 12\nஇஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய். தவிர, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பெருஞ்சீரகம், புதினா, மல்லித்தழை, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவை தேவையான அளவு.\nவாணலியில் 250 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றிச் சுட வையுங்கள். எண்ணெய் காய்ந்ததும் லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுக் கிளறுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தைப் போட்டு கிளற வேண்டும். அவை நன்று வதங்கிய பிறகு பெரிதாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும். அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தனித்தனியாக விழுதாக அரைத்துவைக்கப்பட்ட புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.\nபிறகு ஏற்கெனவே சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, மஞ்சளில் தோய்த்துவைக்கப்பட்ட வான்கோழி இறைச்சியைப் போட்டு கிளற வேண்டும். கறி முக்கால்பதம் வெந்த பிறகு, தேங்காய்ப்பாலை ஊற்றிவிடவும். (பிராய்லர் கோழி என்றால், கறி வேகாவிட்டால்கூட பரவாயில்லை. ஆனால், வான்கோழிக்கறி கடினமானது என்பதால் கட்டாயம் வேக வைக்க வேண்டும்) அது கதகதவென கொதித்த பிறகு, அரிசியைப் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைத்துவிடுங்கள். 20 நிமிடத்துக்குப் பிறகு இறக்கினால், சுவையான வான்கோழி பிரியாணி ரெடி.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஸ்நேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு\nமுகங்கள்: ஒரு கதை கேட்கலாமா\nமுகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்\n3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: சாதனை துடிப்பில் விராட் கோலியின் படை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/68186-.html", "date_download": "2021-05-13T06:32:56Z", "digest": "sha1:MR3FMRVJ52IZAHW5MM7UTGRFI2RCE3IR", "length": 14835, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "புது நுட்பம்: வி சார்ஜ் | புது நுட்பம்: வி சார்ஜ் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபுது நுட்பம்: வி சார்ஜ்\nஎதிர்காலத்தில் புகையில்லா உலகை உருவாக்க வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மாற்று தொழில்நுட்பத்தில் வாகனங்களை தயாரிக்க தொடங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக பேட்டரிகள் மூலம் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் இப்போதே சந்தையில் வரத்தொடங்கிவிட்டன. பேட்டரி வாகனங்கள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் எதிர்கொள்ளப்போகிற சிக்கல் இதற்கு சார்ஜ் ஏற்றுவதாகத்தான் இருக்கும். இதற்கு தீர்வு சொல்கிறது வி சார்ஜ் தொழில்நுட்பம். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்புவதுபோல, வி சார்ஜ் பாயிண்டுகளை பல இடங்களில் நிறுவுவதன் மூலம் வாகன பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.\nகுழந்தைகள் எந்த துறையிலும் ஆற்றலோடு வளர அவ��்கள் சொந்தமாக கற்றுக் கொள்வது அவசியமாகிறது. தொழில்நுட்ப பயிற்சிகளும் கற்றுக்கொள்வதன் மூலம்தான் உருவாகிறது என்று சொல்லும் திம்பில் (Thimble) என்கிற நிறுவனம், குழந்தைகளுக்காக மாதந்தோறும் பயிற்சி உபகரணங்களை வழங்கும் திட்டத்தை முன் வைக்கிறது. ஒரு எலெக்ட்ரானிக் பொம்மையோ, விளையாட்டு சாதனத்தையோ குழந்தைகள் தானாகவே உருவாக்கும் விதமாக, அதற்குத் தேவையான அனைத்தையும் ஒரு பெட்டியில் கொடுத்து விடுகின்றனர். உருவாக்கும் விதத்தை ஆப்ஸ் மூலம் அனுப்பி வைத்து விடுவார்கள்.\nஉலகத்தின் மிகச் சிறிய எல்இடி இது. துப்பாக்கி தோட்டா அளவில் இருக்கும் இதன் நீளம் 30 மில்லிமீட்டர். 6 கிராம் எடை கொண்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் என்று கூறியுள்ளது இதைத் தயாரித்த நிறுவனம்.\nகாடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த இந்த கருவி வகை செய்கிறது. இதில் உள்ள சக்கரங்கள் செங்குத்தான மரங்களிலும் ஏறும். செல்போன் மூலம் இயக்கும் விதமாக வடிவமைக்கபட்டுள்ளது.\nஇந்த இயந்திரத்தின் மூலம் வீட்டிலேயே 30 நிமிடத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கலாம். விரும்பிய வகைகளை கூழ் பதத்தில் இந்த இயந்திரத்தில் ஊற்றி ப்ரீசரில் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.\nபுதிய தொழில்நுட்பம்சிறிய விளக்குமின் தூக்கிஉடனடி ஐஸ்கிரீம்பேட்டரி வாகனங்கள்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\nபுத்தகங்களுடன் புத்தாண்டு: பெரும் கொண்டாட்டம் தயார்... நீங்கள் தயாரா\nகுற்றவாளிகளை பிடித்த 42 போலீஸார், 3 இளைஞர்களுக்கு பரிசு: மாநகர காவல் ஆணையர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/29477--2", "date_download": "2021-05-13T06:07:53Z", "digest": "sha1:EGXVJDA26Y3B24BVQHBN67BSWOHFCYMO", "length": 7002, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 17 February 2013 - முதலீட்டு அகராதி ! | investo pedia - Vikatan", "raw_content": "\nமுதலீடு, செலவுகளுக்கு: ஏன் வரிச் சலுகை \nவேலை பார்க்கும் தம்பதிகள் :இரட்டைச் சம்பளம்... இரட்டைச் சலுகை..\nவருமான வரி முதலீடு... கோடீஸ்வரர் ஆகலாம் \nஷேர்லக் - பட்ஜெட் வரை நிதானம் \nவருமான வரி முதலீடு ஸ்டெப் பை ஸ்டெப் கைடு \nஇ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை நல்ல லாபம்\nவருமான வரி விலக்கு... 80சி பிரிவைத் தாண்டி..\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் & ஓ கார்னர்\nபுறநகர் ரவுண்டு அப் அம்பத்தூர்- ஆவடி\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nபட்ஜெட் 2013 - வரவு எட்டணா... செலவு பத்தணா \nநாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே\nதிருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்\nகமாடிட்டி - ( மெட்டல் - ஆயில் )\nவீட்டுக் கடன் டாப் அப்... எப்படி பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/139062-kazhugar-questions-and-answers", "date_download": "2021-05-13T05:09:39Z", "digest": "sha1:R4M62KJ27YIDG57I5SUWNVG6CKJQULKR", "length": 6391, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 March 2018 - கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: குறி வைக்கப்படும் சிதம்பரம்\n“எங்களை மீறி தேனியில் தொழில் செய்ய முடியாது\nகார்த்தி சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி\nRTI அம்பலம்: ‘அம்மா’ உணவகம்... இப்போ ‘சும்மா’ உணவகம்\nசசிகலா செய்யச் சொன்ன ஜெயலலிதா சிலை... எடப்பாடி வைத்த வேறு சிலை\nபயிர்க் காப்பீடு ரூ.340 கோடி பட்டை நாமம்\nஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை\nசவுடு மணல் போர்வையில் அள்ளப்படும் ஆற்று மணல்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/eps-to-nirmala-seetharaman-recent-statements-of-political-leaders", "date_download": "2021-05-13T07:27:56Z", "digest": "sha1:EX7Q77CLWCVSJPRNEDXCBBBDOVM5NREN", "length": 8418, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "`நிர்ணயிக்காத’ நிர்மலா, `நிர்பந்திக்காத’ ஜி.கே.வாசன், `பிறவிப் பயனடைந்த’ எடப்பாடி! | EPS to Nirmala seetharaman recent statements of political leaders - Vikatan", "raw_content": "\n`நிர்ணயிக்காத’ நிர்மலா, `நிர்பந்திக்காத’ ஜி.கே.வாசன், `பிறவிப் பயனடைந்த’ எடப்பாடி\nஅரசியல் தலைவர்களின் சமீபத்திய நச்சு ஸ்டேட்மென்ட்ஸ்...\n``பா.ஜ.க ஆட்சிக் கவிழ்ப்பு புதிதல்ல; கோவா, மத்தியப்பிரதேசம் என உதாரணங்கள் உள்ளன’’ - நாராயணசாமி\n``தி.மு.க., அ.திமு.க என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. தூதுவிட்டதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.’’ - கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்\n``சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க-வில் விருப்ப மனு விநியோகம் கிடையாது.’’ - எல்.முருகன்\n``பசுமாட்டுக்குக் கொடுக்கும் மரியாதைகூட தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.’’ - கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்\n``பெட்ரோல், டீசல் விலையை நாங்கள் நிர்ணயிப்பது இல்லை.'' - நிர்மலா சீதாராமன்\n``நான் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதாக அவதூறுகள் பரப்பப்பட்டன. உண்மையில் நான் அவர்களுடன் போனில்கூட பேசியதில்லை.'' - சகாயம்\nஅரசியலில் சகாயம் ஐ.ஏ.எஸ்: கைகொடுக்கப்போவது சீமானா... கமல்ஹாசனா\n``அ.தி.மு.க கூட்டணியில், அதிக இடங்களைக் கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்.'' - ஜி.கே.வாசன்\n``காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் வாழ்நாள் பிறவிப்பயனை அடைந்ததாக மகிழ்கிறேன்.'' - முதல்வர் பழனிசாமி\n``மக்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமியாக இருப்பேன்.'' - முதல்வர் பழனிசாமி\n``உ.பி-யோ, பீகாரோ இல்லை. இது தமிழ்நாடு... வாக்குப் பெட்டியில் கைவைக்க முடியாது.’' - துரைமுருகன், தி.மு.க பொதுச்செயலாளர்.\n``நாட்டில் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் நிம்மதியாக இல்லை.'' - அமைச்சர் கடம்பூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672126", "date_download": "2021-05-13T06:42:22Z", "digest": "sha1:V55QC4I642P2FTVFJTCLLGD2KN7UCV2W", "length": 12718, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் ம���ுத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்தல் ஆணையத்துக்கு மம்தா வேண்டுகோள் மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: பிரசாரத்தை குறைக்க முடிவு\nசகுலியா: ‘கொரோனா தீவிரத்தை கருத்தில் கொண்டு மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது தேர்தல் பிரசாரத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் வரும் 22, 26, 29ம் தேதிகளில் நடக்க உள்ளன. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.\nஇதில், 6ம் கட்ட தேர்தலுக்காக உத்தர் தினஜ்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில்,‘‘தேர்தல் ஆணையத்தை கைகளை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மீதமுள்ள 3 கட்ட தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும். ஒரே நாளில் நடத்த முடியாத நிலையில், இரண்டு நாட்களில் நடந்துங்கள். பாஜ என்ன சொல்���ிறதோ, அதன் அடிப்படையில் உங்களது முடிவுகளை எடுக்காதீர்கள். தேர்தல் நடைபெறும் நாளை குறைப்பதன் மூலமாக பொதுமக்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாப்பதை உறுதி செய்யுங்கள். அது ஒரு நாளாக இருந்தாலும் கூட சரி”என்றார்.\nஇதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்கத்தில் தனது பிரசார கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். இதர கட்சி தலைவர்களும் பிரசாரங்களை ரத்து செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, மம்தாவின் தேர்தல் பிரசாரமும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் தனது டிவிட்டர் பதிவில்,‘‘8வது கட்டமாக தேர்தல் நடக்கும் கொல்கத்தாவில் 29ம் தேதி நடக்கும் பிரசார கூட்டத்தில் மம்தா பங்கேற்க மாட்டார். பிரசாரத்திற்கு முன்னதாக சம்பிரதாயத்துக்காக நடக்கும் கூட்டத்தில் மட்டும் பங்கேற்கிறார். மேலும் அனைத்து பிரசார கூட்டங்களின் நேரமும் அரைமணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.\n* பாஜ பேரணியும் குறைப்பு\nராகுல், மம்தாவைத் தொடர்ந்து பாஜவும் தனது பிரசார பேரணியை குறைத்துக் கொள்வதாக நேற்று அறிவித்தது. இனி சிறிய அளவிலான கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் என கூறியுள்ள பாஜ, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கூட அதிகபட்சம் 500 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என அறிவித்துள்ளது. அனைத்து பிரசார கூட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஆசிரியராக இருந்து சபாநாயகராக உயர்ந்தவர்: அப்பாவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்கள் பாராட்டு\nபுதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜ முயற்சிப்பதா மக்கள் தீர்ப்பை மாசு படுத்தவேண்டாம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்\nசுயேச்சைகளிடம் ஆதரவு திரட்டும் பாஜக துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது: ரங்கசாமியின் முடிவால் அதிர்ச்சி\nஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு: மக்களின் உயிர்களை காப்பாற்ற முயல் வேகத்தில் செயல்பட வேண்டும்: கே.எஸ். அழகிரி அறிக்கை\nஅனைத்து மக்களுக்குமான அரசாக இந்த அரசு இருக்கும்: வேல்முருகன் பேட���டி\nஎந்த சூழ்ச்சியும் என்னை வீழ்த்த முடியாது: கமல்ஹாசன் அறிக்கை\nதமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லது செய்வார்: பாமக தலைவர் ஜி.கே.மணி நம்பிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்: 17 மாதங்களுக்கு பின் பதவியேற்பு\nபுதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு\n× RELATED கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672324", "date_download": "2021-05-13T05:46:50Z", "digest": "sha1:J5F5RHBA3CRZQDR5NFO4YM3N4XT2HXJL", "length": 7067, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து, ரூ.4,447- க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசு குறைந்து ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமீண்டும் உச்சத்தை நோக்கி பெட்ரோல், டீசல் விலை: தலா 22, 24 காசுகள் அதிகரிப்பு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 471 புள்ளிகள் சரிந்து 48,691 புள்ளிகளில் வர்த்தகம்\nஇறக்கத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,000-க்கு விற்பனை\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு... ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.94ஐ நெருங்கியது\nமே-12: பெட்ரோல் விலை ரூ.93.84, டீசல் விலை ரூ.87.49-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 401 புள்ளிகள் சரிந்து 49,101 புள்ளிகளில் வர்த்தகம்\nமே-11: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.62, டீசல் ரூ.87.25க்கும் விற்பனை\nராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டியது\n× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/03/01/caa-npr-public-meeting-against-nrc/", "date_download": "2021-05-13T06:22:30Z", "digest": "sha1:VJ6J5IDEGTEESMOVOCS2Q2NSJK72UXF3", "length": 30954, "nlines": 147, "source_domain": "ntrichy.com", "title": "சி.ஏ.ஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி, எதிரான பொதுக்கூட்டம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசி.ஏ.ஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி, எதிரான பொதுக்கூட்டம்\nசி.ஏ.ஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி, எதிரான பொதுக்கூட்டம்\nதிருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அஞ்சாதே போராடு என்கிற தலைப்பில் என்.ஆர்.சி, சி.ஐ.ஏ. எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா :\n1949 இல் அரசியலமைப்பு பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது உரிமை என்பது மதம் அடிப்படையில் இருக்க முடியாது என்று தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது.\nகுடியுரிமையை கேள்விக்குறியாக்கி, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் செயலை தான் தற்போது உள்ள மத்திய அரசு ச��ய்து வருகிறது.\nகுறிப்பாக ஆறு மதங்களை குறிப்பிடுவதுடன், முஸ்லிம் உள்ளிட்ட சில சிறுபான்மை மதங்கள், சில சமயப் பிரிவுகள் சில நாடுகள் ஆகியவற்றை விலக்குகிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14 ,15 பிரிவுகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன.\nமக்களுக்கு எதிராக மக்களுக்கு, மதத்திற்கு எதிராக மதத்திற்கு, மதம் குழுவுக்கு எதிராக மதக்குழுவிற்கு சலுகை அல்லது பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் ஏற்காது.\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா\nதேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப் படுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 5, 11, 14,15, 17, 19, 21, ஆகியவற்றின் படி பல்வேறு வழக்குகளில் உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புகள் மூலம் நமது உரிமைகளை உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை இந்த மத்திய அரசு மீற முடியாது.\nகுடியுரிமை திருத்த சட்ட விதிகள் கள்ளக் குழந்தை என்று சொல்ல முடியாது. தாய் தந்தை இல்லாத அனாதை குழந்தைகள் போன்று இவ்விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nசிஐஏ, என்ஆர்சி, என்பிஆர் இந்த சட்டம் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் அல்லாது அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.\nபொதுமக்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்.\nபோராட்டத்திற்கு காவல்துறையினர் தங்கள் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி கொடுக்க வேண்டும் நீங்கள் அனுமதி கொடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் அனுமதி வழங்கப்படும்.\nநாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்துவிட்டது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த என்ன அவசியம் என்று கொதித்தெழுந்தார்.\nமக்கள் அதிகாரத்தின் அஞ்சாதே போராடு என்கிற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் திரள் வெள்ளத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொது மக்களை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n”நாம் யாரும் இந்துக்களே கிடையாது, வெள்ளக்காரன் கொடுத்த பெயர் தான் இந்து. வடிவேல் படத்தில் கிட்டி திருடுட நயவஞ்சகமாக அழைத்து செல்வது போன்று, இந்து இந்து என்று சொல்லி நம்மை அழைத்து சென்று பலி கொடுக்க அலைக்கிறார்கள் இந்த காவி பாசிச கட்சிகள். இளைஞர்கள் இன்றை சக்தியை 90 சதவீதம் சினிமாவிலே இழக்கிறார்கள். இதில் மீண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்றார். வெள்ளைக்காரன் காலில் விழுந்து நக்கி சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்ன கூட்டம் தான் தற்போது இந்தியர்கள் யார் என்று தீர்மானிக்கிறோம் என்கிறார்கள்.\nகர்நாடகா அரசு வழக்கறிஞர் பாலன்\nகர்நாடகா அரசு வழக்கறிஞர் பாலன்\nதேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த கிட்லர் யூத மக்களை அழிப்பதற்காக எழுதப்பட்ட 25 அம்ச திட்டத்தை இதை காப்பியடித்து விடி.வீர்சவர்வர்க்கார் உருவாக்கியது தான் இந்துத்துவா. கிட்லருக்கு வீர்சவர்வார்க்கார் கொடுத்த பட்டம் கிருஷ்ணனின் அவதாரம். . கிட்லர் யூதர்களுக்கு எதிராக என்ன என்ன செய்தாரோ அதை தான் இங்கே மோடி செய்கிறார். இந்த சிஏஏ சட்டமும் வீதி போராட்டத்தில் தான் வீழ்த்தப்படும். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீங்கள் தடுப்பு முகாம் கட்டுக்கொண்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று பதில் அளித்தனர். உரிமைகள் பறிக்கப்பட்ட போது யூத மக்கள் போராட்டத்திற்கு வராமல் வீடு, சொத்து என சேர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசியில் எல்லாமே பறி போனது. அதே நிலை நம் நாட்டில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தலித்துக்களுக்கு வரும் என்றார்.\nவாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், இவை எல்லாம் தான் தான் குடிமகன் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு இதை எதையும் செல்லாது என்கிறார்கள். சட்டம் எதை எல்லாம் ஆதாரம் என்கிறார்களோ அதை இவர்கள் ஆதாரம் இல்லை என்கிறார்கள். இப்போது உள்ள நிலையில் யாரும் குடிமகன் இல்லை. வரும் கணக்கெடுப்பில் உங்களை நிறுபித்துவிட்டு குடிமகனாக மாறுங்கள் என்கிறார்.. மோடி அரசுக்கு எந்த அதிகாரம் இல்லாத நிலையில் தற்போது பாசிசமாக எல்லோரும் நாடெற்று இருக்கிறோம்.\nடெல்லி ஜே.எம்.யு. பல்கலைகழகத்தில் மாணவ தலைவர். பேசும் போதுஞ் மோடி – ஷாவை இந்தியாவில் எதிர்த்தது சென்னை ஐஐடியில் உள்ள அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம். அதனால் தான் அவர்கள் மாணவர்களை வெறுக்கிறார்கள். இந்த சங்கிமங்கி அரசு மாணவர்களை வெறுத்து அவர்கள் கல்வி கட்���ணத்தை அதிகரிக்கிறார்கள். மத்திய அரசு தமிழக அரசை கைபொம்மையாக நடத்துகிறார்கள். இதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த சட்டத்தை மாணவர்கள் தங்கள் இரத்தம் சரத்திரத்தில் மீட்பார்கள். சுபாஷ் சந்திர போஸ் கோஷம் நீங்கள இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை பெற்று தருகிறேன் என்றார். ஆனால் மோடி அரசு அதை மாற்றி உங்கள் ஆவணங்களை காட்டுங்கள் குடியிரிமை தருகிறேன் என்று சொல்கிறது. என்று பேசினார்.\nபேசி முடித்த பின்பு வட இந்தியா மூலவும் ஒலிக்கும் ஆசாதி கோஷத்தை உரக்க சொல்ல அங்கிருந்த அனைவரும் அதே குரலில் மீண்டும் ஒலிக்க மைதானமே அந்த கோஷத்தில் விண்ணை அதிரும் அளவுக்கு சென்றது..\nமோடி, அமிர்ஷா, மோகன் பகவத் இவர்கள் எல்லோரும் தடியர்கள், தடி எடுத்தவன் எல்லாம் தண்ணல்காராக என்று நினைக்கிறார்கள். இதை தான் எதிர்க்கிறோம். 1948ம் ஆண்டு சிங்கள அரசு சுதந்திரம் பெற்றவுடன் மலையக தமிழர்களை எதிர்த்து முதல் சட்டம் குடியிரிமை சட்டம். தமிழ்நாடு போராட்டத்தில் இலங்கை தமிழருக்கு குடியிரிமை கோரும் போராட்டமாக வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு அந்த உரிமை கிடையாது என்பார்கள். இதை தான் இந்த தடியர்கள் நம்மிடம் கொஞ்சம் மாற்றி சொல்கிறார்கள். இது கூட்டாட்சி கொள்ளைக்கு எதிரானது,\nஇத்தாலியின் முசொலி – ஜெர்மனியின் கிட்லர் – ஜப்பனின் டோஜோ – ஸ்பெயின் பிரான்கோ ஆகிய பாசிச வாதிகளுக்கு இன வெறி மட்டும் அல்ல.. அந்த நாட்டின் பெரும் பணக்கார்களை தூக்கி நிறுத்த நினைத்தார்கள். 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் மோடி கொடுத்த உறுதிமொழிகளை ஒப்பிட்டு பாருங்கள். இந்த அரசு பொருளியல் நெருக்கடியில் இருக்கிறார். இந்த நெருக்கடி அம்பானிகளையும், அதானிகளை பாதிக்காது, காரணம் அவர்களுக்கு 5.30 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி கொடுக்கிறார்கள்.\nமக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு :\nஒவ்வொரு மாநிலத்துக்கேற்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் ஜனநாயகம் மாறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்த்து உயிர் கொடுத்து போராடினார்கள். போராடியவர்களை தேசத்துரோகிகள் என்று குரல் கொடுக்கிறார்கள் பிஜேபியும் இந்து முன்னணியும்.\nசங்பரிவாரம் அகண்ட பாரதம் விரும்புகிறது. ஒற்றை வரி, ஒற்றை கலாச்சாரம், ஒரே நாடு ஆக்கிவிட விரும்புகிறது. அதை கொண்டு வர முடியாது. காரணம் கோமாதா க்ஷிs காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம் இங்கு நடக்கிறது. மக்கள் ஒன்றுபடுத்த தலைவனில்லை. கட்சியில்லை.\n2020 ல் காந்தி இருந்த போது ஏற்பட்ட நிலைமை இருக்காது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு அமைப்புகள் துணை நின்றார்கள் நாமும் சேர்ந்து அவர்களுக்காக போராடினோம். வழக்கு சுமந்தோம், சிறை சென்றோம். எந்த தலைவர்கள் வந்தார்கள். பிஜேபி, அதிமுக வர வேண்டாம் என்பதானால் திமுக 39 எம்பி வெற்றி பெற்றனர். இதனால் திமுக முன்னெச்சரிக்கையாக 2 கோடி கையெழுத்து பெற்றது.\nதமிழக அரசுக்கு என்ன தயக்கம்.. சிஏஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க. இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடிய போகிறது எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும்.\nமக்களை சந்திக்க வரும் அதிமுக அமைச்சர்களை கேள்வி கேளுங்கள். தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான் உள்ளது. உற்பத்தி மந்த நிலை. வியாபாரம் இல்லை. 5 மில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. பொதுதுத்துறை தனியார் மயமாகும். இப்படி இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே ஆன்டி பயாடிக் நேருக்கு நேராக போராடி மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டாமல் வேறு வழிஇல்லை. இனி இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை, பெண்கள், உழைக்கும் மக்கள் போராட வாருங்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வாருங்கள்.\nவண்ணாரப் பேட்டையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது. கோலம் போட்டவர்களை கைது செய்கிறார்கள். காவல் துறை தடை, நீதிமன்ற தடைக்கு பிறகு தான் போராட்டம் தொடர்கிறது.\nகாஷ்மீரில் மக்களை சிறை வைத்தனர். அப்போதும் எழுச்சி ஏற்படவில்லை, பாபர் மசூதி தீர்ப்பின் போது எழுச்சி வர வில்லை. அயோத்தி குற்றவாளிகள் ராமர் கோவில் கட்டும் டிரஸ்டின் உறுப்பினர்கள் . புதிய கல்வி கொள்கை, உபா சட்டத் திருத்தம் என எப்போதும் எழுச்சி வரவில்லை. தற்போது இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். மக்களை அச���சுறுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதே பாசிசம். அதை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்யும். போராட்டமே இதற்கு தீர்வு. உச்ச நீதிமன்ற நீதிபதியே இங்கு வந்து ஜநாயகத்தை காப்பாற்றும்போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார்.\nஉயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சென்னையில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்கிறார்கள். நீதிமன்றத்திற்கு போகாதீர்கள் நீதி கிடைக்காது எங்கு நீதிபதிகள் சொல்கிறார்கள். நீங்கள் போராடுவதால் உங்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீது நடக்கும் தாக்குதல் என்கிறார். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு. சிஏஏவை வைத்து மக்களை பிரித்து பாசிசத்தை செயல்படுத்தலாம் என ஆயுதத்தை ஏவியிருக்கிறார்கள்.\nஅதே ஆயுதத்தை வைத்து ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்லாமல் சமூகத்திலிலுந்து துடைத்து எறிவது தான் இந்த மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவித்தார்.\nமக்கள் பாடகர் கோவன் :\nஇந்தியாவில் நடத்தப்படும் இந்த அடக்குமுறை அனைவருக்கும் தான். ஆனால் நமக்கு எல்லாம் ஏற்படும் பாதிப்பை போராட்டத்தின் முதல் வரிசையில் ஆரம்பித்திலே முஸ்லீம்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று அஞ்சாதே போராடு , Say no NRC, NPR சம்மதமா, பெகருகான் யாரு ஒரு ஏழை விவசாயி, கவுண்டவுன் ஆகுது காவியின் நாட்கள், பாஜக ஆட்சியில பள்ளத்துல மாட்டிகிச்சு பொருளாதாரம், ஆசாதி ஆகிய பாடல்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இரவு 10.30 மணி வரை 20,000க்கு மேற்பட்ட மக்கள் அப்படியே நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.\nஇக்கூட்டத்தில் கடைசியில் போராட்ட செலவிற்காக ஏந்தப்பட்ட உண்டியலில் ரூ. 1,98, 300 திரண்டதாக சொல்லப்படுகிறது.\nNPR சம்மதமாSay no NRCஅஞ்சாதே போராடுகவுண்டவுன் ஆகுது காவியின் நாட்கள்பெகருகான் யாரு ஒரு ஏழை விவசாயிபோராட்ட செலவிற்காக\nதிருச்சியில் சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி\nபெண்களின் சூப்பர் ஸ்டார் : எம்.கே.தியாகராஜ பாகவதர்\nவாழ்வின் இறுதி வரை தமிழுக்காக உழைத்த நயினார் முகம்மது\nரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் வாலி\nதாய் வழி சமூகம் பெண் தலைமை\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/461324", "date_download": "2021-05-13T07:30:14Z", "digest": "sha1:SRDOQTLOB5RNJHR6QBVN5TSC64YLOXNW", "length": 2776, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:43, 19 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n20:30, 3 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:43, 19 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/spiritual/96/", "date_download": "2021-05-13T05:15:44Z", "digest": "sha1:YJVIAW4OEFWENCYZHUYP7KI7OKCBHVZW", "length": 21683, "nlines": 346, "source_domain": "taitaltv.com", "title": "தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக பூஜைகள் இன்று தொடங்குகிறது\nதஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்குகிறது.\nபெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.தஞ்சை பெரியகோவில் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, நந்திபெருமான், வராகி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, கருவூரார், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.\nஇந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த பணிகள் அனைத்தும் இன்னும் ஓரிருநாளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் தடுப்புக் கம்பிகள், வண்ண மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nகும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 1-ந்தேதி(சனிக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. மொத்தம் 8 கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) கணபதி ஹோமம், தனபூஜை, லட்சுமி ஹோமம், கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் பிரவேசபலி நடைபெறுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) சாந்திஹோமம் நடைபெறுகிறது.\n30-ந்தேதி (வியாழக்கிழமை) மூர்த்தி ஹோமம், சம்ஹிதாஹோமம் நடைபெறுகிறது. மாலையில் வாஸ்துசாந்தி நடைபெறுகிறது. 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கோ பூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை, தீர்த்த சங்கிரஹணம் ஆகியவை நடைபெறுகிறது. 1-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 5-ந்தேதி காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.\nதிரு பரசுராம் குருஜி அவர்கள் தலைமையில் அணி திரண்டு கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்\nமே 1ம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nTATA Motors ன் வணிக நோக்கிலான மோட்டர் வாகன சேவையின் சென்னை முழுமைக்குமான சேவை Vijay Trucking\nFIRST LOOK FAMILY SALOON 4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா\nஅகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம்\nமே 1ம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nTATA Motors ன் வணிக நோக்கிலான மோட்ட��் வாகன சேவையின் சென்னை முழுமைக்குமான சேவை Vijay Trucking\nFIRST LOOK FAMILY SALOON 4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா\nஅகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/namakkal/30177-gang-of-12-shocking-information-ruined-for-2-years.html", "date_download": "2021-05-13T05:30:13Z", "digest": "sha1:FC6FXHD43HMDZRXTOZASJR4TSF23KIAP", "length": 8831, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்", "raw_content": "\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 2 ஆண்டுகளாக 14 வயது சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவட்டமலை குள்ளப்பநகரைச் சேர்ந்த தறித்தொழிலாளி ஒருவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகின்றனர்.\nமனநலம் பாதித்த மனைவி, 14 வயது மகள், 12 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 6 ஆம் வகுப்பிற்கு பின் பள்ளிக்கு செல்லாத சிறுமி சில வீடுகளில் வேலை செய்து வருகிறார்.\nதாய் வீட்டிற்கு வந்தபோது உடல்நிலை சரியில்லாதது குறித்து தங்கையிடம், மூத்த சகோதரி விசாரித்துள்ளார். அப்போது, சிறுமி, தன்னை 2 ஆண்டுகளாக உனது கணவரும், மற்ற சிலரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து கீழே சாய்ந்துள்ளார் சிறுமியின் சகோதரி.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பில் மூத்த சகோதரி புகார் அளித்தார். இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவர் சின்ராஜ், வட்டமலை அருகே உள்ள எம்ஜிஆர் நகர் சுந்தரம் நகரைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் கண்ணன், பன்னீர், குமார், வடிவேல், மூர்த்தி, நாய் சேகர், கோபி, அபிமன்னன், சரவணன், சங்கர், முருகேசன் ஆகிய 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் 11 பேரை கைது செய்த காவல்துறை, த���ைமறைவாக உள்ள முருகேசனை தேடி வருகின்றனர்.\nYou'r reading சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல் Originally posted on The Subeditor Tamil\nஇந்தியாவில் ஊரடங்கு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய தகவல்\nதடுப்பூசி போட்டதால் எனக்கு என்ன நடந்தது – வீடியோ வெளியிட்ட நடிகர் செந்தில்\nசிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கும்பல்\nஅட்மிஷனுக்காக தண்டோரா : தலைமை ஆசிரியரின் நூதன முயற்சி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/larry-enters-ballot-counting-center/cid2713375.htm", "date_download": "2021-05-13T06:55:35Z", "digest": "sha1:ZG7Q3Q4DJZNIPA6LFGSL3KU6V6DKO6T7", "length": 6146, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்தது திமுகவினர் தர்ணா", "raw_content": "\nவாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்தது திமுகவினர் தர்ணா\nதிருவள்ளூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவு 12 மணி அளவில் லாரி சென்றதால் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது.இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிகமாக வேட்புமனுவை தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பலரும் புதிது புதிதாக கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையாக எதிர்கட்சியான திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது.\nமேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் தனது வேட்பு மனுவை கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பரப்புரையில் தமிழக முழுவதும் சென்று ஈடுபட்டார். மேலும் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலை நடத்த முடிந்தது.\nசட்டமன்ற தேர்தல் சமயத்தில் பல பகுதிகளில் சில சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில் தற்போதும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றதாக தகவல். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு நிலவுகிறது.திருவள்ளூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு இரவு 12 மணி நேர அளவில் லாரி ஒன்று சென்றதால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது. மேலும் நள்ளிரவில் சென்ற லாரியை திமுகவினர் பிடித்தனர் .அதன் பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவடியில் உள்ள டீக்கடைகளில் அவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டதாக திமுக வேட்பாளர் நாசர் புகார் அளித்துள்ளார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:50:19Z", "digest": "sha1:P4ZZL3CKW22RC774PRRSMEYIE3SD56GE", "length": 10102, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nகத்ரோன் கே கிலாடி: சனா மக்பூலின் ‘பிக்ஜினி ஷூட்’ புகைப்படக் கலைஞராக அபிநவ் சுக்லா, திவ்யங்கா திரிபாதிக்கு கே 3 ஜி தருணம் உள்ளது\nதென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் சக கத்ரான் கே கிலாடி 11 போட்டியாளர் சனா மக்பூலுக்காக புகைப்படக்காரராக அபினவ் சுக்லா திரும்பினார். செவ்வாயன்று ஆஸ்தா கில் பகிர்ந்த வீடியோவில்,\nOTT எந���த வகையிலும் பெரிய திரைக்கு அச்சுறுத்தல் என்று ரன்தீப் ஹூடா உணரவில்லை\nநடந்துகொண்டிருக்கும் வைரஸ் பயம், சினிமா செல்லும் அனுபவத்தை பெரிதும் பாதித்திருக்கக்கூடும், உள்ளடக்கம் நுகரப்படும் விதத்தை மாற்றிவிடும், ஆனால் நடிகர் ரன்தீப் ஹூடா பெரிய திரையில் உயிரோடு வரும்\nவெனோம் லெட் தெர் பி கார்னேஜ் டிரெய்லர்: டாம் ஹார்டி இணையான மார்வெல் பிரபஞ்சத்தில் தனது வழக்கமான செயல்களைச் செய்கிறார். பாருங்கள்\nடாம் ஹார்டி நடித்த வெனோம்: லெட் தெர் பி கார்னேஜ் படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே பாருங்கள். புதுப்பிக்கப்பட்டது மே 10, 2021 07:37\nகோவிட் இரண்டாவது அலை: வீட்டிலிருந்து படப்பிடிப்பு இப்போது நடிகர்களுக்கு ஒரு சாத்தியமான விருப்பமாக வெளிப்படும்\nமகாராஷ்டிராவில் தளிர்கள் முற்றிலுமாக ஸ்தம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிடும். திரைப்படங்கள் நிலைமை மேம்படும் வரை காத்திருக்க முடியாவிட்டாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய அதிர்ச்சியாக\nதனது தந்தை மறுமணம் செய்து கொண்ட பிறகு ‘குடியேற’ுமாறு அலயா எஃப் கேட்டதாக பூஜா பேடி கூறுகிறார், மேனெக்கின் முன்மொழிவுக்கு அவர் அளித்த எதிர்வினையை வெளிப்படுத்துகிறது\nபூஜா பேடி தனது குழந்தைகளைப் பற்றி திறந்து வைத்துள்ளார் – மகள் அலயா எஃப் மற்றும் மகன் உமரின் காதல் வாழ்க்கைக்கு எதிர்வினை. பூஜா 2003 வரை\nஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்கள் ஆலியா பட், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் கோவிட் -19 விழிப்புணர்வு வீடியோவில் தடுப்பூசி போடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்\nஆலியா பட், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆரின் முன்னணி நட்சத்திரங்கள் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜம ou லி இணைந்து கோவிட்\nஒலிவியா வைல்ட் ஸ்டால்கருக்கு எதிராக 3 ஆண்டு தடை உத்தரவை வழங்கினார்\nபல சந்தர்ப்பங்களில் தன்னுடைய எடுக்காதே வரை அவரைக் காண்பிக்கும் பாதுகாப்பு காட்சிகள் தன்னிடம் இருப்பதாகக் கூறி, ஏப்ரல் மாதத்தில் ஒலிவியா வைல்ட் அந்த நபருக்கு எதிராக பாதுகாப்பு\nதிகில் படம் ஹோஸ்ட் அமேசான் பிரைம் வீடியோவில் மே 7 அன்று திரையிடப்பட உள்ளது\nராப் சாவேஜ் இயக்கிய, ஹோஸ்ட் 2020 ஆம் ஆண்டில் லாக் டவுனின் போது முழுமை��ாக படமாக்கப்பட்டது, அனைத்து நடிகர்களும் தங்கள் கேமராக்களை இயக்குகிறார்கள். பி.டி.ஐ | மே\nநடிகர் பியா பாஜ்பீ கோவிட் -19 க்கு சகோதரரை இழக்கிறார், அவருக்கு மருத்துவமனை படுக்கை கண்டுபிடிக்க உதவி கோரி ட்வீட் செய்த சில மணி நேரங்கள் கழித்து\nதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய நடிகர் பியா பாஜ்பீ செவ்வாய்க்கிழமை தனது சகோதரரை கொரோனா வைரஸிடம் இழந்தார். உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவமனை படுக்கை கண்டுபிடிக்க\nபுதிய வீடியோவில் நேஹா கக்கர் வெவ்வேறு ஆடைகளை மாதிரியாகக் கொண்டு, ‘எந்த நேஹுவை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்\nநேஹா கக்கர் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் நான்கு வித்தியாசமான தோற்றங்களை ரசிகர்களால் காட்டியுள்ளார், மேலும் அவர்களுக்கு பிடித்ததைத் தேர்வு செய்யும்படி கேட்டார்.\nஇந்த நாளில் முக்கியத்துவம் மற்றும் 5 பாரம்பரிய சடங்குகள்\nகாசா ராக்கெட்டுகள் அனைத்து டெல் அவிவ் விமானங்களையும் திசை திருப்பத் தூண்டுகின்றன: விமான நிலையங்கள் ஆணையம்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-august-31-update.html?source=other-stories", "date_download": "2021-05-13T05:35:55Z", "digest": "sha1:XV4HOMVDJSV5E2VXGRKVD6IPFTU7ZX6D", "length": 7339, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries august 31 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இந்தியாவுல தீபாவளிக்குள்ள கண்டிப்பா'... 'தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்புக்கு நடுவே'... 'நல்ல செய்தி சொன்ன சுகாதாரத்துறை மந்திரி\n'மாசக்கணக்குல நின்னுபோன... சினிமா ஷூட்டிங்'.. 'தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும்' அதிமுக்கிய அறிவிப்பு\n'நினைச்சத விட சீக்கிரமாவே தடுப்பூசி கிடைக்கலாம்'... 'எகிறும் பாதிப்பால்'... 'எப்டிஏ எடுத்துள்ள ���ுதிய அதிரடி முடிவு'...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\nகொரோனா பீதியால்... சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்.. தீபக் சஹார் குறித்து சகோதரி பரபரப்பு கருத்து\n'அன்லாக் 4.0'... 'ஊரடங்கு, இ-பாஸ் நிலை என்ன'... 'மெட்ரோ ரயில் முதல் தியேட்டர் வரை'... 'எவற்றிற்கெல்லாம் தளர்வு'... 'மெட்ரோ ரயில் முதல் தியேட்டர் வரை'... 'எவற்றிற்கெல்லாம் தளர்வு... 'மத்திய அரசின் புதிய அறிவிப்பு... 'மத்திய அரசின் புதிய அறிவிப்பு\n'87 பேர் உயிரிழப்பு'... 'அதிகபட்சமாக சென்னையில் மட்டும்'... 'தமிழகத்தின் இன்றைய (ஆகஸ்டு 29, 2020) கொரோனா நிலவரம்'...\n... 'முதலமைச்சர் நடத்திய முக்கிய ஆலோசனை'... வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்\n'கொரோனா பயத்தால'... 'ஹாஸ்பிடல் பக்கமே போகாம இருக்கீங்களா'... 'மருத்துவர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... 'மருத்துவர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n'இங்க உயிரிழப்பு கம்மியாக இருப்பதற்கு'... 'இதுகூட ஒரு காரணமா'... 'ஆய்வு கூறும் புதிய ‘ஆச்சரிய’ தகவல்'... 'ஆய்வு கூறும் புதிய ‘ஆச்சரிய’ தகவல்\n'P.HD முடிச்சிட்டு டாக்டரா வருவான்னு தானே இருந்தோம்'... 'மொத்த கனவையும் நொறுக்கிய காது வலி'... ஏர்போர்ட்டில் நடந்த துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/03064522/Will-the-rain-damaged-bridge-be-repaired.vpf", "date_download": "2021-05-13T06:28:22Z", "digest": "sha1:JXN5IWCVWTC2J27P4ZSVABTFFTQZNAJE", "length": 9731, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will the rain damaged bridge be repaired || மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா\nமழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா\nதேவாலா அட்டியில் மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nதேவாலா அட்டியில் மழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nகூடலூர் தாலுகா தேவாலா அட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக தேவாலா அட்டிக்கு சாலை செல்கி���து. இதன் குறுக்கே ஆற்று வாய்க்கால் செல்கிறது. இதனால் போக்குவரத்து வசதிக்காக வாய்க்கால் மீது பாலம் கட்டப்பட்டு இருந்தது.\nகடந்த ஆண்டு கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் சிமெண்டு பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதேபோல் நாடுகாணியில் இருந்து தேவாலா அட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள பாலமும் உடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து பாலத்தின் அடியில் சிமெண்ட் குழாயை சம்பந்தப்பட்ட துறையினர் பதித்தனர். தொடர்ந்து அதன் மீது இருபுறமும் மண்ணை நிரப்பினர். பின்னர் அந்த வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் உடைந்துபோன பாலத்தை இதுவரை புதுப்பிக்கவில்லை. இதனால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.\nமேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்காக நோயாளிகள், கர்ப்பிணிகளை வாகனங்களில் வேகமாக கொண்டு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைந்த பாலத்தை விரைவாக புதுப்பிக்கப்படுமா என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.\nமழையால் உடைந்த பாலம் புதுப்பிக்கப்படுமா\n1. கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்\n2. பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது\n3. கொரோனா நோயாளிகள், குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை\n4. கணவரை விட்டு பிரிய மறுத்ததால் கள்ளக்காதலியின் குழந்தையை கடத்தியவர் கைது\n5. வழக்கு விவரங்கள் அரசு வக்கீல்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்; ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் உறுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2021/03/18111232/Mexico-Open-Tennis-In-the-first-round-Bopanna-pair.vpf", "date_download": "2021-05-13T07:06:13Z", "digest": "sha1:GLLEKB2DLPLS6QGT4WMBQY2AX7ZDWY7K", "length": 6513, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mexico Open Tennis In the first round Bopanna pair failed || மெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி + \"||\" + Mexico Open Tennis In the first round Bopanna pair failed\nமெக்சிகோ ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி தோல்வி\nமெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள அகாபுல்கோ நகரில் நடந்து வருகிறது.\nஇதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) இணை, ஜாமி முர்ரே (இங்கிலாந்து)-புருனோ சோர்ஸ் (பிரேசில்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-4), 2-6, 1-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போபண்ணா- குரேஷி கூட்டணி தொடக்க ஆட்டத்திலேயே ஏமாற்றம் அளித்திருக்கிறது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்’\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/151733-.html", "date_download": "2021-05-13T06:48:05Z", "digest": "sha1:62BFFTQBQA6HQ2QAQU7IZXQYXQCIMQ2I", "length": 9112, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "போட்டி..! | போட்டி..! - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் த���ரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nசென்னையில் தங்கம் விலை பவுன் ரூ.24,768-க்கு விற்பனை \nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-family-tried-burnt-alive-karnataka/", "date_download": "2021-05-13T06:42:04Z", "digest": "sha1:3M3UPJQQOUFFSYXR77H7SUXLSHEY32VK", "length": 9794, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடகாவில் தமிழ் குடும்பத்தை காருடன் எரித்துக் கொல்ல முயற்சி! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகர்நாடகாவில் தமிழ் குடும்பத்தை காருடன் எரித்துக் கொல்ல முயற்சி\nகர்நாடகாவில் தமிழ் குடும்பத்தை காருடன் எரித்துக் கொல்ல முயற்சி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nகர்நாடகாவின் மாண்டியா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்தினரை காருக்குள் வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அம்பலமாகி உள்ளது.\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ்பாஷா. இவரது தம்பி மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊரான கர்நாடகாவின் மாண்டியாவிற்கு சென்றிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11ம் தேதி தனது உறவினர்களுடன் நவாஸ்பாஷா சென்றிருந்தார்.\nமறுநாள் 12ம் தேதி நவாஸ்பாஷா உள்ளிட்டோர் காரில் தமிழகம் திரும்பி கொண்டிருந்தனர். மாண்டியாவின் புறநகர் பகுதியில் உள்ள நந்தினி பால் டிப்போ அருகில் வந்தபோது, கலவர கும்பல் ஒன்று காரை வழி மறித்தது. பிறகு, கார் மீது பெட்ரோல் ஊற்றி, உள்ளே இருந்தவர்களுடன் சேர்த்து எரிக்க முயன்றது.\nஇதையடுத்து பயந்து அலறியபடி, காரை விட்டு வெளியேறிய நவாஸ்பாஷா மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், காட்டுக்குள் ஓடி உயிர் பிழைத்தனர். பிறகு பல்வேறு சோதனைகளுக்கிடையே ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.\nஇந்நிலையில் தர்மபுரி ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் நவாஸ்பாஷா புகார் மனு அளித்தார். அதில் தாங்கள் இழந்த கார் மற்றும் உடமைகளுக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.\nகன்னட நடிகர்களை கிண்டல் செய்த தமிழ் இளைஞர் மீது தாக்குதல் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் : கர்நாடக வாழ் தமிழ் எழுத்தாளர் பேட்டி கன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம்\nTags: alive, burnt, family, india, karnataka, tamil, tried, இந்தியா, உயிருடன், எரிப்பு, கர்நாடகா, குடும்பம், தமிழ், முயற்சி\nPrevious ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க\nNext காவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/risaph-pant-in-tight-fielding-HUM7KV", "date_download": "2021-05-13T06:19:59Z", "digest": "sha1:Y3ZMT734WRRCKFQOWA5JVCMDYIWWVZDW", "length": 6026, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "நாளை முக்கியமான போட்டியை வைத்துக்கொண்டு இப்படியா செய்வது! அதிர்ச்சியளித்த புகைப்படம் - TamilSpark", "raw_content": "\nநாளை முக்கியமான போட்டியை வைத்துக்கொண்டு இப்படியா செய்வது\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகப்பெரும் விருந்தாக அமைந்திருந்தது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர். தற்போது இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.\nமுதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணி நிச்சயம் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கனவோடு இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nஇந்திய அணி வீரர்களும் இந்த போட்டியில் வென்றே தீர வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ரிசப் பண்ட் ஒரு படி மேலே சென்று அதிதீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார் போல. உடல் முழுவதையும் பின்னால் வளைத்து அவர் பந்தினை பிடிப்பதை புகைப்பட���் எடுத்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற ரசிகர்கள், ஏற்கனவே இரண்டு வீரர்கள் காயம் காரணமாக வீட்டிற்கு சென்றுவிட்டனர். நாளை முக்கியமான போட்டி இருக்கும்போது இதைப் போன்ற விபரீத பயிற்சியெல்லாம் தேவையான என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3726", "date_download": "2021-05-13T05:57:07Z", "digest": "sha1:TF2POIY2YD5IUIJTSPN7JV5MVT6XIHA2", "length": 18212, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம் | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்��ால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nகாணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம்\nகாணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் : தாய் ஒருவர் சாட்­சி­யம்\nவன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.\nகாணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தும் மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நேற்­றைய தினம் நடை­பெற்­றன. இதன்போது கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­டவாறு கூறினார். அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கை யில்,\nஎனது மகள் அனு­சியா கிளி­நொச்­சியில் அரச துறையில் பணி­பு­ரிந்து கொண்டு எனது சகோ­த­ரி­யோடு வாழ்ந்து வந்தார். இந் நி­லையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயி­ருந்தார்.\nஇவ்­வாறு இருக்­கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு பதிவு ஒன்றை மேற்­கொள்­வ­தற்­காக நான் ­சென்­றி­ருந்தேன். இதன்­போது எனது மகளை அங்கு கண்டேன். எனினும் எனது மகள் என்னைக் காண­வில்லை. அவர் சற்று தூரத்­தி­லேயே நின்­றி­ருந்தார். அப்­போது அவர் வெள்ளை நிற உடை­ய­ணிந்­தி­ருந்­த­துடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்­தி­ருந்தார். இந்­நி­லையில் எனது மகள் உட்­பட சிலரை அங்கு வந்த அதி­கா­ரிகள் வாக­ன­மொன்றில் ஏற்­றிக்­கொண்டு சென்­றனர். அங்கு நின்ற அதி­கா­ரி­க­ளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்­லப்­ப­டு ­கி­றார்கள் எனக் கேட்­ட­போது நீதி­மன்­றத்­துக்கு கூட்டிச் செல்­வ­தாக அந்த அதி­காரி பதில் வழங்­கி­யி­ருந்தார். இதன்­போது அந்த அதி­கா­ரி­யிடம் எனது மகளின் பெயர் விப­ரத்தை கூறி வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­ப­டு­ப­வரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறினேன். அதற்கு அந்த அதி­காரி அத்­த­கைய பெயர் இல்லை எனத் தெரி­வித்தார்.\nஅவ­ரு­டைய கூற்று அவ்­வா­றாக அமைந்­தி­ருந்­தாலும் நான் கண்­டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்­றாக தெரியும்.\nஅத்­தோடு எனது மகள் மற்றும் அவ­ரோடு சேர்த்து மேலும் பலர் நிற்­ப­தாக இருக்கும் படத்தை முகப்­புத்­தகம் ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்த்தேன். எனவே என்­னு­டைய மகள் உயி­ரோ­டுதான் உள்ளார். தயவுசெய்து அவரை என்­னிடம் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்­குழு அதி­கா­ரி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.\nஇதே­வேளை தன்­னு­டைய பிள்ளை உட்­பட எட்டுப் பேரை இரா­ணு­வமே சித்­தி­ர­வதை செய்து படு­கொலை செய்­தது என ஆணைக்­குழு முன்­னி­லையில் தந்தை ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் மகனின் படு­கொ­லைக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் கோரிக்கை விடுத்தார்.\nஅவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,\nஎனது மகன் சந்­தி­ர­சே­கரம் யாழ்ப்­பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் இருந்த கூட்­டு­றவு சங்­கத்தில் காவ­லா­ளி­யாக பணி­பு­ரிந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 19 திகதி அன்று இரவு அரி­யா­லையில் இருந்த இரா­ணுவ முகாமைச் சேர்ந்த இரா­ணு­வத்­தினர் எனது மக­னையும் அவ­ரோடு சேர்த்து வேறு எட்டுப் பேரையும் பிடித்து சென்­றனர்.\nஇத­னை­ய­டுத்து நான் எனது மகனை தேடி குறித்த இரா­ணுவ முகா­மிற்குச் சென்ற போது அங்­கி­ருந்த இரா­ணு­வத்­தினர் என்னை தாக்க வந்­த­துடன், உங்­க­ளது மகனை தேட வேண்டாம் அவர் இங்கு இல்லை என கூறினர்.\nகாலப்­போக்கில் கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் எனது மகன் உட்­பட எண்மர் இரா­ணு­வத்­தி­னரால் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.\nஎனவே எனது மகன் உயிரோடு இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்துடன் எனது மனைவியும் இன்னொரு மகனும் விமானத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். எனவே வறுமை நிலையில் இருக் கும் எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.\nஜனா­தி­பதி ஆணைக்­குழு வெலிக்­கடை சாட்­சி சிறைச்­சா­லை காணாமல் போனோர் சாட்­சி­ய­ம்\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:24:23 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:40:15Z", "digest": "sha1:S32J2352UJ5NUJAS5AFDCAQIDQO44IQ3", "length": 11669, "nlines": 136, "source_domain": "www.verkal.net", "title": "மண்ணைத் தேடும் இராகங்கள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள��� ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome இசைக்கோவைகள் மண்ணைத் தேடும் இராகங்கள்.\nபாடல் வரிகள் : கப்டன் கஜன் மற்றும் தாயக கவிஞர்கள்\nவெளியீடு : ஈழமுரசு – பிரான்ஸ்.\n02 - விழி ஓரம்\n03 - பொங்கும் கடலலை\n05 - எங்கு வாழ்ந்தாலும்\n06 - இனிப்பு வாங்கி\n07 - ஆலமரம் நெஞ்சில\n08 - காலம் தந்த படிப்பு\n09 - கும்மி அடி பெண்ணே\n10 - வெள்ளி நிலவு இங்கு\n11 - பொன் சிரிப்பில்\n12 - விடிவெள்ளி பூக்கவில்லை\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleமேஜர் வாணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nNext article” இனமானப் புலி எங்கே \nஇறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: வெற்றி நிச்சயம். பாடலாசிரியர்: அமுதநதி சுதர்சன். இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக் கிளை. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...\nநெடுஞ்சேரலாதன் - July 14, 2019 0\nஇறுவெட்டு: தீயில் எழும் தீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா இசை: ‘இசைவாணர்’ கண்ணன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி வெளியீடு: சாள்ஸ்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:55:51Z", "digest": "sha1:DO664UOTOCJLX6BHTIG4VAQ6VIWZARXH", "length": 141845, "nlines": 558, "source_domain": "nagoori.wordpress.com", "title": "நாகூர் தூயவன் | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\nTag Archives: நாகூர் தூயவன்\nபல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய ‘தூயவன்’, ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.\nதிரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர் ‘தூயவன். ‘இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் ‘பி.ஏ’ பட்டம் பெற்று, தஞ்சையில் ரி���ிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர். தாயார் பெயர் ஜொகரான்.\nஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.\nதூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nஇளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.\n‘தினத்தந்தி’, ‘ராணி’, ‘ஆனந்தவிகடன்’, ‘தினமணி கதிர்’ உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.\n1967-ம் ஆண்டில், ‘ஆனந்த விகடன்’ அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.\n‘தூயவன்’ எழுதிய ‘உயர்ந்த பீடம்’ என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.\nஅது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.\nதூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.\nஉடனே மேஜர், ‘நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள் ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும் ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும் என்ன நடை… என்ன எழுத்து என்ன நடை… என்ன எழுத்து\nஅவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், ‘நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்’ என்று நிதானமாகக் கூறினார்.\nமலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.\nமேஜருக்காக ‘தீர்ப்பு’ என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.\nஇதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டா���். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் ‘பால்குடம்.’ இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.\n‘தீர்ப்பு’ நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.\n‘நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்’ என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.\n‘பால்குடம்’ நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.\nஇந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக – எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.\n‘தினமணி கதிர்’ வார இதழின் ஆசிரியராக ‘சாவி’ இருந்த நேரம் அது. ‘தூயவன்’ எழுதிய ‘சிவப்பு ரோஜா’ என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், ‘செல்வி’ என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.\n‘செல்வி’ என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.\nஉடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.\nஇரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.\nதிருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன\nஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, “அன்புள்ள ரஜினிகாந்த்”, “வைதேகி காத்திருந்தாள்” உள்பட சில படங்களை தயாரித்தார்.\nதூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, “பால்குடம்” கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.\nஅதே சமயம், “பால்குடம்” கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.\nபால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.\nதூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் – ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜிகணேசன் நடித்த “மனிதருள் மாணிக்கம்”, “ஜெயலலிதா- முத்துராமன் நடித்த “திக்குத் தெரியாத காட்டில்” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.\nஅந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். “முடிசூடா மன்னன்”, “கல்யாணமாம் கல்யாணம்”, “எங்களுக்கும் காலம் வரும்”, “கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன” ஆகியவை, அவற்றில் சில.\nதன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.\nஅதைத்தொடர்ந்து “கோமாதா என் குலமாதா”, “மாணவன்”, “ஆட்டுக்கார அலமேலு”, “அன்புக்கு நான் அடிமை”, கமலஹாசன் நடித்த “தாயில்லாமல் நான் இல்லை”, ரஜினிகாந்த் நடித்த “தாய் மீது சத்தியம்”, “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்” முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.\nமுக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த “தவப்புதல்வன்” படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த “பொல்லாதவன்” படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.\nஜா���ர் சீதாராமன் எழுதிய “பணம், பெண், பாசம்” என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.\nநடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.\nஇதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.\nஇதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.\nநண்பர் சக்திவேலுடன் இணைந்து “எஸ்.டி.கம்பைன்ஸ்” என்ற பட நிறுவனத்தை தொடங்கி, “விடியும் வரை காத்திரு” என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்\nநடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், “ஆன்டி ஹீரோ”வாக – அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் “விடியும் வரை காத்திரு” படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க “கேள்வியும் நானே பதிலும் நானே” படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.\nஎம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.\nஅந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. “படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்” என்றார்.\nஅந்தப்படம்தான் “அன்புள்ள ரஜினிகாந்த்.” எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.\n1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.\nஇதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-\n“ரஜினி சார் நடித்த “தாய்வீடு”, “அன்னை ஓர் ஆலயம்”, “அன்புக்கு நான் அடிமை”, “ரங்கா” முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இர��வரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் “அன்புள்ள ரஜினிகாந்த்.”\nகதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.\nபடம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.\nஉடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். “கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்” என்ற பேனரில், “அன்புள்ள ரஜினிகாந்த்” தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.”\nஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த “வைதேகி காத்திருந்தாள்” அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார். விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, “அழகு மலராட…” நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.\n1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.\nவிஜயகாந்த் – ராதிகா நடித்த “நானே ராஜா நானே மந்திரி”, கவுண்டமணி கதாநாயகனாக நடித்த “தலையாட்டி பொம்மைகள்” ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.\nதூயவன் கடைசியாகத் தயாரித்த படம் “உள்ளம் கவர்ந்த கள்வன்.” இந்தியில் வெளியான “சிட்சோர்” படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.\nபடம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.\nஅப்போது அவருக்கு வயது 41 தான்.\nதூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் “பி.காம்” படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.\nடெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். “அபர்ணா” அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.\nஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்.\nநன்றி : மாலைமலர் -1\nநன்றி ” ம���லை மலர் – 2\n“அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.\nஇந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், “அழகன்” தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.\nதூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக காலமானார்.\nதமிழ்மணி, பின்னர் “தர்மபத்தினி”, “சோலைக்குயில்”, “சித்திரைப்பூக்கள்”, “அன்பே உன் வாசம்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார்.\n“அன்புள்ள ரஜினிகாந்த்” படம் உருவானபோது நடந்த ருசிகர நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.\n“25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன். நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, “மலையூர் மம்பட்டியான்” படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின் தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட் செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.\nஇது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.\nஇந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே பிரிந்தோம்.\nஇந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை – வசன கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.\nடெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம். அங்கு ஒரு திரை அரங்கில் “டச் ஆப் லவ்” (அன்பின் ஸ்பரிசம்) என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர, மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்\nஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி விட்டார்கள் நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தோம்.\nஇந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப் பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர் தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார். உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.\nபடத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.\n“இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்” என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.\nசென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.\nஎம்.ஜி.ஆர். அப்போது, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து, கதை முழுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது, அவர் கண் கலங்கினார். “இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ வேடத்தில் தோன்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டோம்.\n“அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில் தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர் அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.\nஅதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்தோம். “படத்தின் பெயர் என்ன” என்று அவர் கேட்டார். நான் சட்டென்று “அன்புள்ள எம்.ஜி.ஆர்” என்று கூறினேன். உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என் மனதில் தோன்றியது; சொன்னேன்.\nகதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன் முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. “கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்றார்.\nயோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.\nஇதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. “பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்” என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.\nதேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். “எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள் ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம் கேளுங்கள்” என்று கூறினேன்.\nஅதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார். குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது. கவுரவ வேடத்தில் நடிக்க ச���்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட் தருவதாகக் கூறினார்.\nபடத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.\nஅந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது. தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம் திரட்டினோம்.\nரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் செய்தோம்.\n1983 மார்ச் 31-ந்தேதி ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய தினம்தான், “தினத்தந்தி”யில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் “அன்புள்ள ரஜினிகாந்த்” என்ற பெயரைக் குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர் தெரியும்\nபடப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.\nஇந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 “செட்” உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி ஒப்பனையாளர், “டச்சப்” உதவியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.\nஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10 நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.\nரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதைச் சொன்னதும், “இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.\nபடத்தில் வரும் “கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே” என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர் பாடியது இதுவே முதல் தடவை.\nடைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி’யாக இருந்த நேரம் அது. அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார். அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் – தெனாலிராமன்) இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.\nபடம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து ரஜினி பாராட்���ிய சொற்கள், இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.\nஅந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது. 24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம். எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1 லட்சம் லாபமாகக் கிடைத்தது.\nஎனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.\nகோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப் படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள் முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.”\nஇவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.\nதூயவன் எழுதிய “தீர்ப்பு” நாடகத்தில் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு கிடைத்த எம்.ஜி.ஆரின் பாராட்டு\nசினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற ஏக்கம் ‘வெண்ணிறஆடை’ மூர்த்திக்கு இருந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் அப்படியொரு வாய்ப்பும் வந்தது. ஆனால் துரதிருஷ்டம் கதையுடன் ஒட்டவில்லை என்று கூறி வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த காமெடிக் காட்சிகளையே நீக்கி விட்டார்கள்\n‘எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டேன். ஆனாலும் செட்டில் அவர் நடித்த நாட்களில் எனக்கு ஷூட்டிங் இருக்காது. எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்து 2 நாட்களுக்குப் பிறகே என்னை அழைத்தார்கள். டி.எஸ்.பாலையா, ஜெயலலிதா நடித்த காட்சியில் நானும் நடித்தேன். நான் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்பது படம் ரிலீசான பிறகே எனக்குத் தெரியும்.\nஅவர் படத்தில் நான் இல்லையே தவிர, நான் நடித்த நாடகம் ஒன்றில் என் நடிப்பை மனதார பாராட்டிய வள்ளல் அவர். மேஜர் சுந்தர்ராஜன் நடத்திய ‘தீர்ப்பு’ என்ற நாடகம் நூறாவது நாள் கண்டது. நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தார். முழு நாடகத்தையும் பார்த்து ரசித்தார். அவர் பேசும்போது, ‘மேஜர் சுந்தர்ராஜன் நன்றாக நடிப்பார் என்பது எனக்குத் தெரியும். இந்த நாடகத்தில் `ராமு’ என்ற கேரக்டரில் நடித்தவரின் நடிப்பை நான் இதுவரை பார்த்ததில்லை. அருமையாக நடிக்கிறார். என் தாயின் ஆசியோடு சொல்கிறேன். அவர் நல்லா வருவார்’ என்றார்.\nநாடகத்தில் `ராம���’வாக நடித்தது நான்தான். அவரின் மனப்பூர்வ பாராட்டு எனக்கு `ஆசி’யாக அமைந்தது. நடிப்பில் எனக்கு வளர்ச்சியாகவும் அமைந்தது.\nதூயவன் – ஓர் அறிமுகம்\nதூயவன் கதை – 2\nதூயவன் கதை – 1\nதூயவனின் மகன் – பாபு தூயவன்\n“நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா” என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அமுதசுரபியாய் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கின்றன.\n“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு பிரத்தியேக மகரந்த வாசனையை சுவீகரித்து வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வதில் உள்ள சுகந்தமே தனி.\nநாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகத்திற்கான பங்களிப்பு பெரிதாக என்ன இருந்துவிட முடியும் என்றுதான் மேலோட்டமாக யாருக்கும் தோன்றும். ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்’ என்று பலரும் நினைக்கக் கூடும்.\nஇசையும், நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு எதுவுமே இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவி வருகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பதற்கு நாகூரின் கடந்தகால வரலாறு நல்லதோர் எடுத்துக்காட்டு.\n“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்று சமுதாயக் கவிஞர் தா.காசிம் அடிக்கடி குறிப்பிடுவார். ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்தும் நாவிதரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி தத்தம் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சர்வ சாதாரணம். யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து குறைத்து எடை போடுவதில்லை. மாறாக கலைக்கும், கலைஞனுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள��.\nஇன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் முடிதிருத்தும் நாவிதர்கள்தான் “பதம்” என்னும் இசைக்கலையை இவ்வூரில் அழிந்து போகாமல் காப்பாற்றியவர்கள். சரளமாகவும், சமயோசிதமாகவும், மடை திறந்த வெள்ளமென அந்தந்த நேரத்தில் அவர்கள் வாயிலிருந்து வந்துவிழும் பாடல்வரிகள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கும்.\nகாதர் சுல்தான் வூட்டைப் பாரு”\nஅஜீஸ் சன்ஸ் வூட்டைப் பாரு”\nபோன்ற எதுகை மோனை வரிகள் அவர்கள் இடம், பொருள், ஏவல், அறிந்து அனாயாசமாக உதிர்க்கும் கவிதைத் தொடர்கள்.\nநாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்த காரணத்தினாலேயே வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் இவ்வூர் மக்களிடையே ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். அஜ்மீருக்கும் நாகூருக்கும் ஏதோ ஒரு இசைவழி தொடர்பு இருந்தது.\nதமிழிசையும், வடநாட்டு இசையும் ஒன்றோடொன்று இணைந்து Fusion-ஆகி ‘இஸ்லாமிய இசை’ என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது எனலாம். பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய அமர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தது அவர்களது இசையார்வத்திற்கும், கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஇன்றும் நாகூர் கடைவீதிகளில் சென்று சற்றே நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ ஒருபுறம் பாடல் பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ மற்றொருபுறம் இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது கடைத்தெருக்கோடியில் உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். ஆம். கேசட் கடையின் விற்பனையுக்தியாக நாலாபக்கமும் இசைநாதம் முழங்கிக்கொண்டிருக்கும்.\nசூஃபி இசை என்ற பெயரில் டெல்அவிவ் வரை பயணம் மேற்கொண்டு நாகூரின் பெருமையை பறைசாற்றியவர்கள் ‘பாவா’க்கள் என்று அழைக்கப்படும் பக்கீர்மார்கள்தான்.\nநான் முன்னமேயே சொன்னதுபோல் நாகூர்க்காரர்கள் இசைக்கலையை போற்றி வளர்த்தார்களேயொழிய இசைப்பவர்களின் சமுதாய அந்தஸ்தோ அல்லது பொருளாதார அந்தஸ்தோ அவர்களுக்கு தேவையில்லாத ஒன்றாக இருந்தது.\nஇயல். இசை, நாடகம் இம்மூன்றும் கலந்ததுதான் முத்தமிழ். “முத்தமிழ் வளர���த்த நாகூர்” என்று வெறும் வாய்ப்பேச்சுக்காக மட்டும் சொல்லப்படும் வார்த்தை அல்ல. நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.\nநாடகத்துறைக்கு நாகூரின் பங்களிப்பு எந்த வகையில் இருந்தது என்பதே இன்று நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு.\nஎத்தனையோ சிற்றூர்கள் தத்தம் பங்களிப்பை தமிழுக்காக வாரி வாரி வழங்கி இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன அப்படியொரு முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது. நாகூரைப் பற்றிய சில வியக்கத்தக்க விடயங்களை படிக்கும்போது என்னுடைய கூற்றில் நியாயம் இருப்பது வாசகர்களுக்கு நன்கு விளங்கும்.\nநாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்ளும் வெளிநாட்டுக்காரர்களும்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை நாகூரில் வசிப்பவர்களுக்குத் தெரிவதில்லை.\nநாகூரின் வரலாற்றுச் சிறப்பைக் நமக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மதோ, ஜெர்மனி நா.கண்ணனோ, பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்க பெண்மணியோ, அல்லது யதார்த்தா கி.பென்னேஸ்வரனோ தேவைப்படுகிறது.\nவேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி மயக்கம்; தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மும்மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.\nத-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து ‘மி’என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள்.\nநா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்ப��� ஒரு கட்டுரைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியாது. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல ஊடகங்கள் மறைத்தாலும் ஊரின் பெருமை மங்கி விடாது.\nஇயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூர்க்காரர்கள்தான் என்றால் அது மிகையாகாது.\n“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது. நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப்பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர முறையே போற்றி வளர்த்தது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விடயம்தானே\nஅன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.\nநாகூர் குலாம் காதிறு நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.\nவாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து\nபீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்\nநீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட\nஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ\nஎன்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கம், கபிலர்-பிசிராந்தையார் போன்று அவர்களுக்குள் இருந்த நட்பை உணர்த்த போதுமானது.\nசொத்தை யுரை பிறர் சொல்லும்\nஎன்ற நாகூர் புலவர் ஆபிதீனின், காலத்தால் அழியாத இக்கவிதை வரிகள் நாகூரில் பேச்சுவழக்கில் நிலவும் தூயதமிழ் வார்த்தைகளுக்கு சான்றாக விளங்குகிறது.\nநாகூ��் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் சின்னதாக ஒரு முன்வரலாற்றுச்சுருக்கம். உலகளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளை தன்னகப்படுத்த ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.\n“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.\n“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினாலேதான். இதுபோன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய நாகூரைச் சேர்ந்த ரவீந்தரை பற்றி மேலும் பல தகவல்களை கீழே தந்திருக்கிறேன்.\nஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி அவர்களது முத்திரையை பதித்து வந்திருக்கிறார்கள்… வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.\nஎம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” (1968) படம் வெளிவந்த காலத்திலேயே ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது. மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன இருக்க முடியும் தமிழ்த் திரையுலகிலேயே பாடல் எழுதிய ஒரே முஸ்லிம் பெண்மணி இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன். “ஒரே ஒரு பெண்கவிஞர் எழுதிய பாடலுக்குத்தான் இதுவரை நான் பாடியிருக்கிறேன். அது ரோஷனாரா பேகம்” என்று ஒரு பேட்டியில் டி.எம்.எஸ் கூறியிருக்கிறார். “குங்குமப் பொட்டிட்டுக் கொள்ளாத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சகோதரி, குங்குமப் பொட்டின் மங்களத்தைப் பற்றிப் பாடியுள்ளது பெரும் சிறப்பல்லவா. தமிழ்த் திரையுலகிலேயே பாடல் எழுதிய ஒரே முஸ்லிம் பெண்மணி இவர் மட்டும்தான் என்று நினைக்கிறேன். “ஒரே ஒரு பெண்கவிஞர் எழுதிய பாடலுக்குத்தான் இதுவரை நான் பாடியிருக்கிறேன். அது ரோஷனாரா பேகம்” என்று ஒரு பேட்டியில் டி.எம்.எஸ் கூறியிருக்கிறார். “குங்குமப் பொட்டிட்டுக் கொள்ளாத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சகோதரி, குங்குமப் பொட்டின் மங்களத்தைப் பற்றிப் பாடியுள்ளது பெரும் சிறப்பல்லவா.”என்று எம். ஜி. ஆரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றவர் இவர்.\nதிருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்துள்ளது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.\nகி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது.\nவண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான செய்யது ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.\nதங்களது இயற்பெயரால் அனைத்து தரப்பு வாசகர்கள் மனதிலும் நிலைத்து நிற்க இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு தவறான புரிதலாக இருக்கக்கூடும்.\nஎஸ்.அப்துல் ஹமீதுதான் “மனுஷ்யபுத்திரன்”, ஹபீபுல்��ாதான் “அபி”, முஹம்மது மேத்தாதான் “மு.மேத்தா”, சாகுல் ஹமீதுதான் “இன்குலாப்” என்கின்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்\nஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்” அதற்கு சுஜாதாவின் பதில் இப்படியாக “நச்”சென்று இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்” அதற்கு சுஜாதாவின் பதில் இப்படியாக “நச்”சென்று இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள் – இது சுஜாதாவின் பதில். புதுக்கவிதையின் தாத்தாக்களான கவிக்கோ அப்துல் ரகுமானும், மு,மேத்தாவையும் மற்றும் இன்குலாப், அபி, போன்றவர்களை மனதில் வைத்து சுஜாதா இப்படி கூறியிருக்கலாம்.\nஎண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவியாரின் பெயரை இணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் காண்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு எனலாம்.\nஇன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, (அண்மையில் மறைந்த) கவிஞர் நாகூர் சலீம், நாகூர் சாதிக், காதர் ஒலி, இதயதாசன், அபுல் அமீன், கவிஞர் சாதிக், T.இமாஜான் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதிருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் நாகூர் காதர் ஒலி போன்ற கவிஞர்களே இதற்கு நல்லதோர் உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.\nஇயற்றமிழ், இசைத்த��ிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.\nஇந்த காமெடிக் கதையை நாகூரில் பலரும் சொல்லக் கேட்டிருக்கலாம். நாகூரில் ஒரு நாடகம் அரங்கேற்றினார்களாம். அதில் ஒரு துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோ குத்துச் சண்டை விளையாட்டில் திறம் வாய்ந்த ஒரு உள்ளூர் பிரமுகர். அவருடைய வாயில் தூயதமிழ் வசனங்கள் அவ்வளவு எளிதில் நுழையாதாம். நாடகமோ சரித்திர நாடகம்.\n நம் நந்தவனத்தில் செந்நிறத்திலும், நீல நிறத்திலும், வெந்நிறத்திலும் மலர்கள் மலர்ந்திருக்கின்றன, மன்னா\nஇந்த வசனத்தை காவலாளியாக பாத்திரமேற்றிருக்கும் அந்த நபர் வசனம் பேச வேண்டும். மனனம் செய்த வசனம் மறந்துப்போய் மேடையில் அவர் லோக்கல் பாஷையிலேயே புகுந்து விளையாடி விட்டாராம்.\n நம்ம பங்களா தோட்டத்துலே ரோஜு கலருன்னும், ஹூதா கலருன்னும், ஆனந்தா கலருன்னும், ஹேந்தி கலருன்னும், காக்கா முட்டை கலருன்னும் சோக்கு சோக்கா பூவு பூத்திக்கிது ராசாவே” என்றாராம்.\nஇன்னொருமுறை அவர் வில்லனைப் பார்த்து “நீ என்கிட்டேயே லாடுரியா” என்று சூளுரைத்தாராம். “காக்கா. லாடுறியா அல்ல விளையாடுறியான்னு சொல்லுங்க”ன்னு கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து கூக்குரல் இட அந்த நாடக அரங்கமே அதிர்ந்த கதையை ஊரிலுள்ள ‘பெருசு’கள் நினைவுகூறுவதை காதாரக் கேட்டிருக்கிறேன்.\nரசிக்கத்தக்கதாக இருக்கிறது இந்நகைச்சுவை. ‘குத்துச்சண்டை வீரர்’ என்று நான் குறிப்பிட்டது “நாகூர் பரீத்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த ஸ்டண்ட் மாஸ்டர் பரீது காக்கா அவர்களைத்தான்.\n“ஃபரீது காக்கா குத்துச் சண்டை வீரர். நடிகர் ரவிச்சந்திரனின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் அவர்தான். இப்படி நாகூரில் பல பிரபலங்கள் உண்டு” என்று தன் பழைய நினைவுகளை பரிமாறுகிறார் நாகூரைச் சேர்ந்த எழுத்தாளர் சாரு நிவேதிதா\n1966-ஆம் ஆண்டு ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா இணைந்து நடித்த “குமரிப்பெண்” படம் வெளிவந்தது. டைட்டிலில் சண்டைப் பயிற்சி “நாகூர் பரீது” என்ற பெயர் கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். நாகூர் விஜயலட்சுமி டூரிங் கொட்டகையில் அது திரையிடப்பட்டபோது கூட்டத்தோடு கூட்டமாக நானும் எழுந்து நின்று கைத்தட்டி ஆராவாரம் செய்திருக���கிறேன். நாகூரின் “நாடகத் தந்தை”அவர்.\nஅவரைத்தான் நாகூர்க்காரர்கள் இப்படிப் போட்டு கலாய்ப்பார்கள். கேலி, கிண்டல், குசும்பு, நக்கல், நையாண்டி இவற்றுக்கு பிரசித்தி பெற்ற ஊரன்றோ இது. தவிர இந்த காமெடிக் கதையில் இட்டுக்கட்டிய ஜோடனைகளும் உண்டு. ஏனெனில், ‘ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது’ இவர்களுக்கு கைவந்தக் கலை.\n‘நாடகத்தந்தை’ பரீது அரங்கேற்றிய நாடகங்கள் நிறையவே உண்டு. பெரும்பாலான நாடகங்களில் அவர்தான் ஹீரோ. “சந்தர்ப்பம்” “விதவைக்கன்னி” போன்ற நாடகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது. பாடல்கள் எழுதுவது பெரும்பாலும் நாகூர் சலீம்தான். இவர் இப்போது திரைப்பட பாடலாசிரியரும் கூட. இவ்வூரில் முதல் முதலாக நாடகத்துக்கு பாட்டு புத்தகம் போட்டு புரட்சி செய்தது “விதவைக்கன்னி” நாடகத்திற்குத்தான்.\nநாடகத்துறைக்கு நாகூர் சலீம் அவர்களின் பங்கு அளவிடத்தக்கது. சினிமா, தொலைக்காட்சி சானல் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத காலம் அது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுஇடங்களில், வானொலியில் ஒலிபரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் சினிமா பாடல்கள் ஒலிபெருக்கியில் இடம்பெறச் செய்வார்கள். கூட்டம் கூட்டமாக அமர்ந்து ரசிப்பார்கள்.\nநாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நம்மூர்க்காரர்கள் நாடகம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான நாடகங்களுக்கு கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் பாடலும் வசனமும் எழுதியுள்ளார்.\nகவிஞர் நாகூர் சலீம் அவர்கள் அளித்த இந்த பேட்டியில் பற்பல சுவையான செய்திகளை நாம் அறிய முடிகின்றது.\nநாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாமே நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும், ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள். ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர்.\n“நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குர்ஆனே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம்.\n“சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம் ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர். அதில் சில வரிகள்:\nஎந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்\nஎன் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு முன்னே\nஎந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்.\n‘என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்:\nமங்கையின் மணி மொழிகள் தேனாகும்\nஅவள் மலர் விழிகள் அசையும் மீனாகும்\nதங்க உடல் மாலை வானாகும்\nஅவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும்\nஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும்\nசின்ன இடை உடுக்கை தானாகும் — அது\nதென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும்\nசன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்:\nஇந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு\nகூடாது போனவனின் கூடார நாடுகிறாய்\nபழி பட்டுப் போனது என் பாதை — என்னை\nபட்ட மரம் சில சமயம்\nஇந்த உண்மையை உனக்கு நீயே\nகூடாது போனவனின் கூடார நாடுகிறேன்\nஏனென்று புரிகிறது எனக்கு — நான்\nஎழில் நிலவே நீ இன்றி நலிந்த என்\n”ஏ.கே.வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோ”. அந்த வரிகள்:\nஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்சாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்சாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது:\nஎது நடந்தாலும் அதை ஏத்துக்கோ\nசுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம்\nஇந்த அப்பா சொல்றதைக் கேளப்பா\nஎன்ற மனக்குறை போலும் உனக்கு\nநம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு\nநாம் ஏக்கத்தில் வாழும் ஊமை\nஅன்னை சுமந்தாள் உன்னை — இன்று\nஎனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம்\nவிட்டு விட்டு இழுக்குற மூச்சு\nஅது வெளி வந்து போனாலும் போச்சு\nதட்டு கெட்டுப் பேசுற பேச்சு\nஎலும்பால் அமைந்த தேகம் — இதற்கு\nஏன் தான் இத்தனை சோகம்\nநாகூர் சலீம் அவர்க��ின் நாடக பங்களிப்பிற்கு மேற்கண்ட அவரது பேட்டி பல சுவையான நிகழ்வுகளை நமக்கு தொகுத்து வழங்குகின்றது.\n“படித்தவன்” நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜப்பார் நானா (விறகுவாடி), “டான்” என்று அழைக்கப்படும் ஹமீது சுல்தான் ஏனையோர் நடித்த நாடகமிது. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜீத் இவர்களையெல்லாம் “டான்” என்று அழைப்பதற்கு முன்னால் இவர்தான் இப்பெயரால் இவ்வூரில் அழைக்கப்பட்டார். வில்லன் பாத்திரமென்றால் இவரைத்தான் அழைப்பார்கள். நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று “டான்” நடிக்கையில் ஒரு சுவையான நிகழ்வு நடந்தேறியது.\nகதநாயகியிடம் வில்லன் முறை தவறி நடந்துக் கொள்ளும் காட்சி. கதாநாயகி “அடப்பாவி சண்டாளா” என்று வசனம் பேச வேண்டும். பாத்திரமேற்று நடித்த டானுக்கு உண்மையிலே ஒருகண் ஊனம். “டானுக்கு கண்ணில்லைதான்” என்று கூட்டதில் ஒருவர் கூச்சல் போட, தர்ம சங்கடமான சூழ்நிலையில் அரங்கத்தில் நிசப்தம். அதையும் திறம்பட சமாளித்துக் கொண்டு “எனக்கு கண்ணில்லாமல் இருக்கலாம். ஆனால் ஞானக்கண் இருக்கிறது” என்று சமயோசிதமாக பேசி நிலைமையைச் சமாளித்து ‘டான்’ கைத்தட்டலை அள்ளிச் சென்றது மறக்க முடியாத நிகழ்வு. இவர்களின் நாடகங்கள் நாகூர் மட்டுமின்றி திருவாரூர் வரையிலும் அரங்கேறியது.\nநாகூர் பெற்றெடுத்த நல்ல பல வசனகர்த்தாக்களில் நாகூர் சாதிக் என்பவரும் குறிப்பிடத்தக்கவர். தொடக்கத்தில் துணை வசனகர்த்தாவாக இருந்து சில நாடகங்களுக்கு வசனம் எழுதி வந்த இவர் பிறகு “கொள்ளைக்காரன்”, “நல்லதீர்ப்பு” போன்ற நாடகங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.\nஅதற்கு அடுத்தக் கட்டமாக வேறோரு கலைக் கூட்டணி ‘மாடர்ன் ஸ்டேஜ்’ என்ற பெயரில் இணைந்தது. நாகூர் சேத்தான், கவிஞர் இஜட்.ஜபருல்லாஹ், டைலர் அஜ்ஜி, “வானவன்” இவர்களது கூட்டணி நாடக ரசிகர்களை மகிழ்வித்தது. தற்போது முழுநேர எழுத்துப்பணியில் மூழ்கியிருக்கும் ஏ.ஹெச். ஹத்தீப் சாஹிப்தான் அந்த “வானவன்”. “சிவப்புக்கோடு”, “சன்னிதானம்” போன்ற நாடகங்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. நாகூர் சேத்தானை ஒரு “versatile Personality” என்று கூறலாம். ஒரு சிறந்த புகைப்படக்கலை நிபுணராகவும், நடிகராகவும், நாடக எழுத்தாளராகவும், கவிஞராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பிரகாசித்தவர். நாகூர் ஹனிபா பாடிய “ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம்”, காயல் ஷேக் முஹம்மது பாடிய “தமிழகத்தின் தர்காக்களை” போன்ற ஏராளமான பாடல்கள் இவர் எழுதியவை.\nநொண்டி நாடகங்கள் தனி நடிப்பு முறையில் (Mono Acting) ஒரு திருடனின் கதையைச் சொல்பவை. கதாநாயகன் கெட்டவனாக இருந்து காமவலையில் சிக்கிப் பிறகு தண்டனைக்குட்பட்டு உறுப்புகளை இழந்து நொண்டியாகி இறைவனை வேண்டி வழிபட, இழந்த உறுப்புகளை மீண்டும் பெறுகிறான் என்பதே எல்லா நொண்டி நாடகங்களிலும் உள்ள மூலக்கரு ஆகும். இவை சிந்து நடையில் எழுதப்பட்டவை. இந்தக் கதை அமைப்பை எல்லாச் சமயத்தினரும் தங்கள் தெய்வங்களைப் போற்றவும் பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர். “திருக்கச்சூர் நொண்டி நாடகம்” (இந்துசமயம்), “சண்பகமன்னார் ஞான நொண்டி நாடகம்” (கிறித்துவ சமயம்), இவகளைப் போன்று முஸ்லீம்களும் “சீதக்காதி நொண்டி நாடகம்” என்ற ஒன்றை இயற்றி அரங்கேற்றினர்.\nஇஸ்லாமிய நாட்காட்டியில் ‘முஹர்ரம்’ எனப்படும் முதலாம் மாதத்தில் கூத்துப் பட்டறைகள் அரங்கேறும். நாகூர் இதற்கு முக்கிய கேந்திரமாக விளங்கியது. “காசீம் படைவெட்டு” என்ற பெயரில் “நூறு மசலா” பாணியில் விடுகதைச்சரங்கள் தொடுப்பார்கள். “மசலா” என்றால் அரபியில் விடுகதை என்று பொருள். இது “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” கதை பாணியில் இருக்கும்.\nமல்யுத்தம், சிலம்பு, குத்துச் சண்டை, ஜூடோ என்று தற்காப்பு சண்டை வீரர்கள் மலிந்திருந்த ஊர் நாகூர். இவர்கள் அனைவரும் கலையுணர்வோடு இந்தக் கூத்துப் பட்டறையில் பங்கு கொள்வார்கள். முஹர்ரம் என்று வந்துவிட்டாலே பாஜிலால் பாய் மற்றும் செய்யது மெய்தீன்பாய் இவர்கள் ஹீரோவாகி விடுவார்கள்.\nநாடகத் கூத்தில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் நாகூர் அரவாணிகள். யாத்ரீகர்களின் வருகையின் மிகுதியினாலோ என்னவோ நாகூர் ஏராளமான அரவாணிகளின் புகலிடமாகத் திகழ்ந்தது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இவர்களிடம் நாடகம், நாட்டியம் என்ற கலையுணர்வுகள் பொதிந்துக் கிடந்தது நிதர்சனமான உண்மை.\nநாகூர் சுல்தான் என்ற அரவாணி தமிழகத்து மயில் டான்ஸ் கலைஞருள் மிகவும் போற்றத் தக்கவர். இந்த பாரம்பரியக்கலை இப்போது முற்றிலும் அழிந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது. பிழைப்புக்காக “வாடா” என்ற தின்பண்டங்களை பொறித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இவர் நடனக் களத்தில் இறங்கி விட்டால் பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துவார். மயில் டான்ஸ் கலையில் புதுப்புதுயுக்திகளை கையாண்டதாக தஞ்சை கரகாட்டக் கலைஞர்கள் இவரைக் குறித்து நினைவு கூர்கிறார்கள்.\nகூத்துப் பட்டறையில் சுல்தான், ஹாஜி, காசீம் போன்ற அரவாணிகள் நாடக வசனம் பேசி, நாட்டியமாடி ரசிகர்களைக் கவருவார்கள். டி.ராஜேந்தர் இயக்கிய முதற்படமான “ஒரு தலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” என்ற பாடலுக்கு குரூப் நடனமாட அரவாணிகள் தேவைப்பட்டபோது நாகூரிலிருந்துதான் ஒரு கூட்டத்தை அழைத்துச் சென்றார்கள்.\nநாடகத் துறைக்கு கலைமாமணி நாகூர் ரவீந்தர் ஆற்றிய பணி அளவிட முடியாதது. அவரது சொந்தப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் . ரவீந்திரநாத் தாகூர் நினைவாக அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது எம்.ஜி.ஆர்.தான். நாகூருக்கு பக்கத்திலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்தவர் ‘டணால்’ தங்கவேலு. வலைத் தொப்பியொன்று அணிந்துக் கொண்டு உருவத்தில் முஸ்லீம் அன்பர் போலவே காட்சியளிப்பார். ரவீந்தர் கதைவசனம் எழுதி தங்கவேலு நடித்த “மானேஜர்” என்ற மேடைநாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nஇந்நாடகம் அவருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகத்தை பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதினார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் கதாசிரியராக பணியாற்றினார்.\nகுலேபகவாலி (1956) படத்திற்கு கதை வசனம் எழுதியதும் ரவீந்தர்தான். ரவீந்தருக்கு அரபி, பார்ஸி மொழிகள் தெரிந்திருந்ததால் அரேபிய கலாச்சாரத்தை அருந்தமிழுக்கு எளிதாக இறக்குமதி செய்ய முடிந்தது. இவர் அப்போது புதியவர் என்ற காரணத்தினால் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக தஞ்சை ராமையாதாஸின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கலையரசி, சந்திரோதயம், பாக்தாத் பேரழகி, அடிமைப்பெண் என்று 32 படங்களுக்கு மேல் கதை வசன எழுதினார்.\nதூயவன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கிய அக்பர், நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா. 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் “வைதேகி காத்திருந்தாள்” “அன்புள்ள ரஜினிகாந்த்” உட்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர். இவர் கதை, வசனம் எழுதி ஏ.வி.எம். ராஜன் & புஷ்பலதா ஜோடி நடித்த “பால்குடம்” நாடகம் தமிழகமெங்கும் வெற்றி நடைபோட்டது. நாகை பாண்டியன் தியேட்டரில் “பால்குடம்” நாடகம் அரங்கேறியபோது பிரமாண்டமான ‘செட்டிங்’கண்டு நான் பிரமித்துப் போனேன்.\nவீடியோ கேமரா புழக்கத்தில் வந்த புதிதில் “ஆவுகெச்சேனோவில் ஆவியுலக ஆராய்ச்சி” என்ற குறும்படத்தை நான் எழுதி இயக்க நாகூர் சேத்தான் ஒளிப்பதிவு செய்ய, நண்பர் கபீர் ஒலிப்பதிவு செய்தது சுவையான அனுபவம். நகுதா, சாஹுல் ஹமீது, இதயதாசன், பாரூக் ராஜா, அலி, சின்னக் காமில் மற்றும் நான் எல்லோரும் நடித்திருந்தோம். தற்செயலாக நான் ஒருநாள் நான் பாண்டிச்சேரியிலிருந்து நாகூர் வருகையில் “மரைக்கார் டிரான்ஸ்போர்டில்” இந்த வீடியோ படம் போட்டார்கள். நாம் விளையாட்டாக எடுத்த படம் இவ்வளவு தூரம் பரவி விட்டதே என்று அசந்தே போய்விட்டேன். நான் பஹ்ரைன் வந்த பிறகு இந்த குறும்படத்திற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டதாக கேள்வியுற்றேன்.\nநாடகங்கள் என்பது நாகூருக்கு புதிதல்ல. அந்த காலத்திலிருந்தே ஜனங்களை விடிய விடிய உட்காரவைத்து வேடிக்கை காண்பித்திருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, சாட்டிலைட் சேனல் இல்லாத காலம் அது.\nகோயில் கும்பாபிசேஷங்களில் இராமயண கதை, சீதா கல்யாணம், கதாகாலேட்சபம், நாட்டார் கூத்து, புராண நாடகம் என்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்த முஸ்லீம் மக்களை “நூறு மசலா” “அப்பாஸ் நாடகம்” என்று அவர்களை இழுத்துப் பிடிக்க இது உதவியது. டேப்ரிக்கார்டு கேசட் வந்த புதிதில் “நூறுமசலா” கேசட்டைப் போட்டுவிட்டு பக்தி பரவசத்தோடு() குறிப்பாக தாய்மார்கள் நாள்முழுக்க வீட்டில் அமர்ந்து ரசிப்பதை கண்டிருக்கிறேன்.\nபெரும்புலவர் நாகூர் முகம்மது நயினா மரைக்காயர் இயற்றிய ‘லால் கௌஹர்’ நாடகம் நாடகத்துறைக்கு ஒரு மைல் கல் எனலாம். எம்.ஆர்.ராதாவின் ரத்தக் கண்ணீர் நாடகம் போன்று திருப்பத் திரும்ப அந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மேடை நாடகமாக நடிக்கப்பெற்று ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நாகூர் மூத்த குடிமகன்கள் பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார்கள். நாகூரில் கவ்வாலி கச்சேரிகள் நடக்கையில், மொழி புரியாவிட்டாலும் கூட விடிய விடிய உட்கார்ந்து ரசிக்கும் நாகூர்க்காரர்கள், புரிகின்ற மொழியில் நாடகங்கள் என்றால் அவர்கள் காட்டிய ஆர்வத்தைச் சொல்லவா வேண்டும்\n“லால் கெளஹர்” என்ற இந்த நாடக நூலினை 1892-ஆம் ஆண்டில் பெரும்புலவர் வித்வான் நாகூர் வா.குலாம் காதிறு நாவலர் அவர்கள் பதிப்பித்தும் இருக்கிறார்கள். 1990 – ஆம் ஆண்டில் கீழக்கரையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை ஒட்டி ‘லால் கௌஹர்’ நாடகம் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது அந்நாடகத்திற்கு இத்தனை ஆண்டுகட்குப் பின்னும் வரவேற்பு உள்ளதற்கு இதுவே ஒரு நற்சான்று.\n‘லால் கௌஹர்’ நாடகத்தைத் தொடர்ந்து வாஞ்சூர் பக்கீர் (இவர் பக்கீர் முஹியித்தீனுடைய புதல்வர்) எழுதிய ‘அப்பாஸ் நாடகம்’ பெரும் வரவேற்பைக் கண்டது. நாகூர் , நாகப்பட்டினம் மட்டுமன்றி மலேயா (குறிப்பாக பினாங்கு), சிங்கப்பூர், சிலோன் போன்ற நாடுகளிலும் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறி இருக்கிறது.\nநாகூர் கோசா மரைக்காயர் (கோ. முகம்மது நைனா மரைக்காயர் அவர்களின் புதல்வர்) இவர் , “சராரே இஷ்க்”, “ஷிரீன் பரஹாத்”, “ஜூஹுரா முஸ்திரி”, “லைலா மஜ்னூன்” போன்ற நாடகங்கள் எழுதி புரட்சி செய்தவர்.\nநாகூர் புலவர்ஆபிதீனும், நாகூர் ஹனிபாவும்\nநாகூர் புலவர் ஆபிதீன் நிறைய நாடகங்கள் எழுதி, இயக்கி, அவரே நடித்தும் இருக்கிறார். இஸ்லாமியப் பாடகராக எல்லோரும் நன்கறிந்த நாகூர் ஹனீபா அவர்கள் ஒரு திறமையான நாடக நடிகரும் கூட என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\n1950-ல் புலவர் ஆபிதீன் எழுதிய “பணம்” என்ற நாடகம் திருச்சி தேவர் மன்றத்தில் அரங்கேறியது. நாடகத்திற்கு தலைமை தாங்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் . வாழ்த்துரை வழங்க வந்திருந்தவர் கலைஞர் மு, கருணாநிதி. நாடகத்தில் ஒரு கவிஞராக நாகூர் ஹனீபா நடித்திருந்தார். “அந்த பாத்திரத்திற்கு அனிபா என்று பெயர் வைக்கலாம், அவ்வளவு சிறப்புற நடித்திருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினாராம் அறிஞர் அண்ணா. கலைஞர் பேசுகையில் “ஹனி; என்றால் தேன். ‘பா’ என்றால் பாட்டு. ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது” என்று வார்த்தை அலங்காரம் செய்ய அரங்கத்தில் பலத்த கரகோஷம்.\nதமிழகத்தில் நாடக வளர்ச்சியில் சமயம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை பதிவுசெய்யும் நோக்கத்தில் இந்துமதம், இஸ்லாமிய மத���், கிறித்துவ மதம் ஆகிய மூன்று மதங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.\nதமிழகத்தில் முஸ்லீம்கள் முதன்முதலாக அரங்கேற்றம் செய்த நாடகங்களுள் மூன்று நாடகங்கள் சரித்திரமச் சாதனை படைத்தவை. 1) முகமது இப்ராகிமின் “அப்பாஸ் நாடகம்” (1873), 2) வண்ணக் களஞ்சியப் புலவரின் “அலிபாதுஷா” நாடகம் மற்றும் தையார் சுல்தான் நாடகம், 3) “லால்கெளஹர் நாடகம்” ஆகியன.\nகிறித்துவ நாடகாசிரியர்கள் வழங்கிய “ஆதாம் ஏவாள் விலாசம்”, “ஞான சௌந்தரி அம்மாள் நாடகம்”, “ஞானதச்சன் நாடகம்”, “ஊதாரிப் பிள்ளை நாடகம்”, “நல்ல சமாரித்தன் நாடகம்” முதலான நாடகங்களும் பிரபலம்.இவை இசை நாடகங்களாக இருந்தன.\nபின்வந்த சங்கரதாச சுவாமிகளும் நவாப் ராஜமாணிக்கமும் இவற்றை மேடையில் நடித்தனர். சோகி நாடகம், ஒட்ட நாடகம் என்று சாதிய நாடகங்களும் தோன்றின. தமிழ் நாடக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒன்று 1889 இல் வேப்பம்மாள் என்ற பெண் நாடக ஆசிரியர் சீதா கல்யாணம் எனும் நாடகத்தை இயற்றிய நிகழ்வு ஆகும்.\nமேலே நான் குறிப்பிட்ட இஸ்லாமியர்கள் எழுதிய நாடகங்களின் முக்கிய கேந்திரமாக நாகூர் விளங்கியது என்பது எல்லோரும் ஒத்துக் கொண்ட விடயம்.\n“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரை; கண்ணீரால் காத்தோம்” என்று முத்தமிழில் ஒன்றான நாடகக் கலையை நாகூர் மக்கள் கண்ணின் மணியாக போற்றிப் பாதுகாத்தார்கள் என்பது வெள்ளிடமலை.\nநாகூர்வாசிகள் இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் ஆற்றிய பங்களிப்பு பற்றிய கட்டுரைகளை மென்மேலும் தொடர ஆசை.\nPosted by அப்துல் கையூம் on February 13, 2010 in நாடகப்பணியில் நாகூரார், Nagore\nTags: நாகூர் சலீம், நாகூர் சாதிக், நாகூர் சேத்தான், நாகூர் தூயவன், நாகூர் பரீது, நாகூர் ரவீந்தர், நாடகப்பணிக்கு நாகூராரின் பங்களிப்பு, நாடகப்பணியும் நாகூர்க்காரர்களும்\nஅகடம் பகடம் (Misc.) (45)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (12)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (10)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (2)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (7)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (5)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (6)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :\nதென்றல் காற்றே கொஞ்சம் நில்லு\nஇலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்\nசிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1639727", "date_download": "2021-05-13T06:10:38Z", "digest": "sha1:EMS57ZILTKXA36G34T767G5445M3PB35", "length": 2775, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:37, 31 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n13:50, 30 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:37, 31 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/relief-supplies-do-not-have-relief-funds/cid2817818.htm", "date_download": "2021-05-13T07:02:12Z", "digest": "sha1:J6M4WA5CFKKW4APSIZGIYN2EZ7W36QOF", "length": 6700, "nlines": 42, "source_domain": "tamilminutes.com", "title": "நிவாரண பொருட்கள் வேண்டாம் நிவாரண நிதி வேண்டும் கோரிக்கை!", "raw_content": "\nநிவாரண பொருட்கள் வேண்டாம் நிவாரண நிதி வேண்டும் கோரிக்கை\nஊட்டியில் நிவாரண பொருட்கள் பதிலாக நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் சுற்றுலா வழிகாட்டிகள்\nதற்போது தமிழகத்தில் பல சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் அனைவராலும் மிகவும் சுற்றுலாத்தளம் என்று கூறப்படும் ஊட்டியிலும் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதாக குறிப்பிடுகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் சுற்றுலா வழிகாட்டிகள் சாலையோர கடைகள் போன்றோர் வருமானம் என்றும் தொழில் எ��்றும் காணப்படுகின்றனர். இதனால் பலரும் சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் பேசிய பின்னர் உதவ படும் என்றும் அதிகாரிகள் அவர்கள் கூறினர். இந்நிலையில் இன்றைய தினம் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் சுற்றுலா வழிகாட்டிகள் தங்களுக்கு நிவாரண பொருட்கள் பதிலாக நிவாரண நிதி தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர் மேலும் உதகையில் வாழ்வாதாரம் முடக்கி பல சுற்றுலா வழிகாட்டிகள் தவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுலா தளத்தை வாழ்வாதாரமாக கொண்டு அங்கு லட்சக்கணக்கில் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு 9 மாதங்கள் அவர்கள் வருவாய் இழந்து தவித்து தாக்கப்படுகிறது கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் கடந்த 20ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாத்தலங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன இதனால் இவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். வருவாய் இழந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கலந்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅப்பொழுதுதான் அவர்கள் நிவாரண பொருட்கள் பதிலாக நிதி வழங்கினால் நலமாயிருக்கும் என்று உதவி கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்தாண்டு நிவாரண பொருட்கள் வழங்கி தங்கள் வாழ்வாதாரம் ஓரளவு மேம்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த ஊரடங்கு மீண்டும் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதித்ததாக அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் கூறுகின்றனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145548/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-05-13T07:11:57Z", "digest": "sha1:J7NXVRVCPKG4AGEGE4ZTVC4CFFNOM6UQ", "length": 8248, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதல...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.\nஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nநேற்று நடைபெற்ற ஆலோசனை முடிவில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்துவது, பரிசோதனையை அதிகரிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்த���றை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-3/", "date_download": "2021-05-13T05:06:41Z", "digest": "sha1:GSIZMSBCXRCPA2KXSAA6ANHUY7LJGQU4", "length": 10829, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் புருவ மத்தியில் மோதச் செய்தால்… “கிரியை” – ஒளி\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் புருவ மத்தியில் மோதச் செய்தால்… “கிரியை” – ஒளி\nயாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த உடலில் பிறவியில்லா நிலை அடையவும் உங்களுக்கு உதவும்.\nஆகவே யாம் பதிவு செய்யும் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களுக்கு ஆக்கச் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானியுங்கள்.\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியினை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.\n1.எதை நாம் பெறவேண்டும் என்றாலும்\n2.அதற்கு முழுமையான ஆசை வேண்டும்.\nஅதாவது “இச்சா சக்தி… கிரியா சக்தி”.\nஒரு மனிதனின் வேதனையை அறியச் செய்யும் பொழுது இச்சை. நம் உயிரிலே மோதும்போது கிரியை.\nவேதனை உணர்ச்சிகளை நாம் அறிகின்றோம். வேதனை உணர்வு நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.\nஆனால் உங்களுக்குள் வேதனையை நீக்கிய உணர்வினை இப்பொழுது பதிவு செய்கின்றோம். வேதனையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்ற இச்சை அந்த ஆசை உங்களுக்கு வேண்டும்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை\n1.உங்கள் உயிரிலே மோதச் செய்யும் போது கிரியை.\n2.அந்த உணர்வின் தன்மை அதன் ஞானத்தின் வழியில் உங்களுக்குள் அது சேர்ப்பிக்கும்.\nநீங்கள் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்\nநஞ்சினை வென்றிடும் இருளினை நீக்கிப் பொருளினைக் காணச் செய்யும்\n1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளைப் பெறவேண்டும் என்ற இச்சைப்படுங்கள்.\n2.அந்த உணர்வின் தன்மை உங்கள் உயிரிலே மோதச் செய்யுங்கள்.\n3.இந்த உணர்ச்சிகளை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.\n4.உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியி்னைச் சேர்ப்பியுங்கள்.\nதீமையைப் பிளக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள்.\nஉங்கள் பார்வையால் மூச்சால் மற்றவர்களுடைய தீமைகளும் வேதனைகளும் அகற்ற முடியும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்\n1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.\n2.மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.\n3.அவர்களின் ஆற்றலும் உங்களுக்குள் பெருகும்.\nஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-05-13T05:49:28Z", "digest": "sha1:7SKJRTM6EG3XBLDTICFH25I3XRCO6B4S", "length": 13691, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா\nவெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா\nசூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் மும்மலம் என்று சொல்வார்கள். அதிலே… தான் நுகர்ந்த மணம் என்ற நிலை இருந்தாலும் அந்த சுவை – சீதா ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.\nதிடப்பொருளாக மாறும்பொழுது அதனுடைய மணம் ஞானம் சரஸ்வதி என்றும் இதிலே இணைந்த சக்தியை சீதா என்றும் அதன் உணர்வின் தன்மை இந்த மூன்று நிலைகள்\n3.விஷம் இயக்கும் தன்மை வரப்படும்பொழுது\n4.நாராயணன் (சூரியன்) லட்சுமி நாராயணனாக அங்கு உருவாகிறது.\nசூரியன் விஷத்தின் தன்மையைப் பிரித்த பின் இங்கே அந்தக் காந்தம் இதை மீண்டும் கவர்ந்து கொள்ளும் போது லட்சுமணா. அதே சமயத்தில் சூரியன் மோதி இந்த உணர்வின் தன்மை வெப்பமாகும்போது நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு ஆகின்றான்.\nஆனால் அதனுடன் இணைந்த நிலையோ லட்சுமி ஆகின்றது. ஆக விஷ்ணு லட்சுமி இரண்டும் இணை சேர்க்கப்படும் பொழுது இதனால் பிரிக்கப்பட்ட விஷத்தின் தன்மை தனக்குள் இருக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை தான் லட்சுமணா.\n1.ஆக… இந்த வெப்பம் அந்த இராமனாக எண்ணத்தின் நிலை உருவாக்கும் நிலைகள் பெற்றது.\n2.காந்தம் தனக்குள் அந்த மணத்தை சீதா அந்தச் சுவையின் தன்மை தனக்குள் இணைத்து மற்றதை வளர்க்கும் தன்மை கொண்டது\n3.விஷம் இலட்சுமணா இந்த உணர்ச்சியைத் தூண்டும் (மணத்தை) வல்லமை பெற்றது.\nஇப்படி மூன்று நிலைகள் கொண்டது.\nநுகர்ந்த மணம் ஞானம் என்றாலும் சீதா என்றாலும் நான்காவது நிலை அடைகின்றது. இதனுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது இயக்கச் சக்தியாக மாறும் பொழுது காயத்ரி.. முழுமை பெறுகின்றது.\nஅதாவது இந்த அணு எதனைக் கவர்ந்ததோ அதன் வலுவாக அது மற்றொன்றுடன் புகப்பட���ம்போது அதனின் செயலாக்கமாக மாற்றும் ஆகவே புலனறிவு ஐந்து என்ற நிலை.\nசூரியன் (ஆதிசேஷன்) விஷத்தின் துணை கொண்டு விஷத்தின் உருவால் உருவாக்கப்பட்ட நிலைகள் ஐந்து புலனறிவாக ஐந்து நிலைகளில் இது உருவாக்குகின்றது. இதே விஷத்தின் இயக்க தொடராக…\nஇந்த நிலையைக் காட்டுவதற்குத் தான் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டுகின்றார்கள்.\nஇதனின்று வெளிவந்த உயிரின் தன்மைகள் பல விஷத்தன்மை கொண்ட தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உயிரின் துடிப்பின் நிலை வரப்படும்போது “உயிரணுவாக மாறுகின்றது…”\nகார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை என்பது ஆண்பாலை உருவாக்கும் தன்மை பெற்றது. ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால் ஒன்றுடன் இணைந்து ஒன்றை வளர்க்கும் திறன் பெற்றது\nஇயக்கச்சக்தி ஒன்றுடன் ஒன்று மோதும்போது… அதாவது உராயப்படும்போது பூமி சுழற்சியாகி அதனால் வெப்பமாவதும் ஒரு பக்கம் ஈர்த்து தனக்குள் ஒன்றை கருவாக உருவாக்கிறது அல்லவா…\nஅதைப் போன்று தான் கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டு மோதலும் ஏற்படும்போது இந்த மோதலினால் துடிப்பின் நிலை வருவதும் அந்தத் துடிப்பால் தனக்குள் ஈர்க்கும் சக்தியும் பெறுகின்றது\nஅத்தகைய ஈர்க்கும் சக்தி பெறுவதற்கு…\n1.கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வியாழன் கோளால் உருவான நிலைகள் இதனைத் தாக்கப்படும்பொழுது\n2.துடிப்பின் நிலைகளாகி மும்மண்டலங்களாக மாறுகின்றது.\nஒன்று விஷம்… ஒன்று ரேவதி நட்சத்திரம் வளரும் பருவம் பெற்றது… மற்றொன்று உறையும் தன்மை பெற்றது. இந்த மூன்று நிலைகள் பெற்று துடிக்கப்படும்போதுதான் இயக்கமாகின்றது.\nவிஞ்ஞான அறிவு கொண்டு எடுத்தாலும் இன்று பெரும் பெரும் சக்திகளை இயக்கப்பட வேண்டுமென்றால்\n1.மூன்று நிலைகள் கொண்ட மூன்று வயர்களை வைத்துத்தான் இயக்குவார்கள்\n2.இதைச் சக்தி வாய்ந்த அழுத்தம் (THREE PHASE CURRENT) என்று கூறுவார்கள்.\nஅதைப் போலத்தான் இந்த உணர்வின் சத்து மூன்றும் சக்தி வாய்ந்த அழுத்தமாக எதனையும் தனக்குள் ஜீரணித்து அணுவின் தன்மை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.\nதுடிப்பால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் தன்னுடன் இணைத்து உணர்வின் தன்மை தனக்குள் ஒளிக்கதிராக மாற்றும் திறன் பெறுகின்றது.\nஏனென்றால் பௌதீக நிலையில் உங்களுக்குள் விளக்கத்தைக் கொடுத்து உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2010/07/ngo.html", "date_download": "2021-05-13T06:42:02Z", "digest": "sha1:OGQXYGP7P7NABGY7MAIUAMQFYBGEXNHB", "length": 58041, "nlines": 840, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : NGO,சுனாமி நிதி் பல மில்லியன் டாலர்கள் புலிகள் கொள்ளை", "raw_content": "\nசெவ்வாய், 13 ஜூலை, 2010\nNGO,சுனாமி நிதி் பல மில்லியன் டாலர்கள் புலிகள் கொள்ளை\nதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மட்டும் 500 க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டன எனற போதிலும் 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிப் பேரழிவு போன்ற பாரிய அழிவுகளின் போது மீட்புப் பணியை மேற்கொள்ளக் கூடிய அனுபவம் பல நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்ட சில புகலிடங்களில் நான்கு வருடங்கள் வரை குடும்பங்கள் வாழ்ந்து வந்ததால் தற்காலிக வீடுகளை கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்று இந்த 385 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஅரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவ��ங்களும் சுனாமியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை முழுமையாக கிரகித்து வைத்திருக்காவிட்டால் மீண்டும் அதே தவறை புரிந்து ஏராளமான உலக உதவிப் பணத்தை வீணடித்து விடும் என்று ஆர்எம்ஐரியின் உலகளாவிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மார்ட்டின் முலிகனும் அறிக்கையின் இணை ஆசிரியை யசோ நடராஜாவும் தமதுரையில் குறிப்பிட்டுள்ளனர்.\nசர்வதேச தன்னõவ நிறுவனங்களின் உதவித் தொகைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் சமுதாயக் குழுக்களுடன் உறுதியாக இணைந்து செயல்பட்டதையும் இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளõர்கள். ஆனால் பல உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாகவும் ஒன்றோடொன்று போட்டியாகவும் செயல்பட்டதால் பெரும் தொகையான சுனாமி உதவிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தரம் குறைந்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பல நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.\nஇலங்கையில் 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டவுடன் புலம்பெயர் நாடுகளில் பெருமளவு நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டன. புலம்பெயர் நாடுகளில் உள்ள வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது வழமையான ஒலி, ஒளிபரப்புகளை இடைநிறுத்தி விசேட ஒலி, ஒளிபரப்புக்களை சுனாமி நிதியைச் சேகரிக்கும் முகமாக கிழமைக் கணக்கில் மேற்கொண்டன. மக்களும் தமது உறவுகள் பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நியாயமான ஆர்வக் கோளாறு காரணமாக தொலைபேசியில் அழைத்து பணக்குவியலை வழங்கினர். அன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் சகல தமிழ் ஒலி ஒளிபரப்பு ஊடகங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் அல்லது செ(சொ)ல்வாக்கில் இருந்தன. சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.\nபுலம் பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் புலிகள் அமைப்பிடமே கொடுக்கப்பட்டது, (புலிகளின் பினாமி அமைப்பு என்று அழைப்பதை விட புலி அமைப்புக்கள் என்று அழைப்பதுவே சாலப் பொருத்தமானது). இவ் நிதிகள் வடக்கு கிழக்கு இற்கு புலிகளுக்கே அனுப்பப்பட்டன. (வடக்கு கிழக்கில் பொது அமைப்புக்கள் என்று காட்டப்பட்டாலும் அன்றைய கால கட்���த்தில் இவை புலி அமைப்புக்களாகவே செயற்பட்டன. இதில் ரிஆர்ஓ முக்கியமானது. சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள். ஒட்டு மொத்தமாக பார்த்தால் புலிகளால் பொது மக்களின் உண்மையான உணர்வுகள் ஏமாற்றப்பட்டு கொள்ளளையடிக்கப்பட்ட பணம் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டு வீணடிகப்பட்டதே இலங்கையில் தமிழ் பகுதி சுனாமி நிதிக்கு நடைபெற்றது.\nஇவை எல்லாவற்றையும் விட சர்சதேச, ஏன் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்களின் இயக்குனர்கள் மிகச்சில ஊழியர்கள் தவிர்ந்த ஏனையோர் இவற்றில் இணைந்து வேலை செய்வதே உதவித் தொகையை கொள்ளையடிப்பதற்காகவே. கூடவே தமது மேலத்தேய எசமானர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவும். இதற்காக இடையிடையே நிவாரணம் என்ற பெயரில் கிள்ளித் தெளிப்பார்கள் மக்களுக்கு. இதில் ஏமாறுவது உதவி வழங்கும் பல ஆயிரம் பொது மக்களும் உதவியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுமும் ஆவர். புலிகளின் யுத்தத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது இவ் வழிகளிலும் ஆகும். பொது மக்களே சிந்தியுங்கள் இனிமேலாவது. நிவாரணங்கள், நிவாரணம் தேவையான மக்களை சென்றடையக் கூடிய முறமைகளை சற்று நிதானித்து சிந்தித்து கண்டு பிடித்து முறையான ஊடகத்தினூடு மக்களை சென்றடையச் செய்யுங்கள். நீங்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.\nஅதே வேளை இலங்கை உட்பட அவ் அவ் நாடுகளில் ஆளும் வர்க்கமும் தனது கை வரிசையை இவ் நிவாரண நிதியில் காட்டியே வந்திருக்கின்றன. என்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான்.\nஇவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை ச��ோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள்.\nஅன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள்.\nஎன்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான்.\nஇவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை சகோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்\n14 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 3:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபணிப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி ...\nராகுல், தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரண்டில் யாரை வலு...\nசர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை. அமைச்சர் டக்ள...\nஇலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்பக் கோரி பிரதமருக்...\n1 கோடியில் நடந்த யாகத்தால் ரெட்டிகளுக்குப் பிரச்சி...\nகொழும்பில் வீட்டு பணிப்பெண் மர்ம மரணம்: பிரபா கணேச...\nநள்ளிரவில் செக்ஸ் டார்ச்சர்: நடிகை திவ்யா வேதனை\nஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு 2 லட்சம்\nஐ.தே. கட்சிக்குள் தனித் தமிழ் பிரிவு\nசீமான்,எனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும்\nவல்லை நெசவுசாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை\nஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி: எளிமைக்கு ...\nகுழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு 1 ஆண்டு ஜெயில்; ...\n24 தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு 1 கோடியே 58 லட்ச...\n6.628 பேருக்கு ஆசிரியர் நியமனம் 554 பட்டதாரிகளை ஆங...\n��ிருமாவளவன் தந்தை உடலுக்கு கலைஞர்அஞ்சலி\nஎப்பாவெல நால்வர் கொலை சந்தேகநபர் அடையாளம்..\nமொத்த சிகிச்சையும் இலவசமm,்25 லட்சத்து 11 ஆயிரத்து...\nஇலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடு...\nபாமக, மதிமுக அங்கீகாரம் ரத்தாகிறது-தேர்தல் ஆணையம் ...\nமட்டக்களப்பு கைதிகளுக்கு நூலகமும்,தகவல் தொழில் நுட...\nதமிழகப் பெண்களிடம் பலாத்காரம்-2 மலையாளிகள் கைது\nஜனாதிபதி, ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் பழுதடைந்து ...\nவடபகுதி மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் சைக்கிள்கள்\nகனேடிய கடற்பரப்பில 200 இலங்கையரோடு சட்டவிரோதமான மு...\n20 வீதமான நிலக்கண்ணி வெடிகளே இதுவரையில் அகற்றப்பட்...\nவீராங்கனை சாந்தியை(28) ஞாபகம் இருக்கிறதா\nஅசின்விவகாரத்திலும் நடிகர் சங்கம் அந்தர்பல்டி அடித...\nவைத்தியர் மீது சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தியதாக\nபாதயாத்திரை நித்யானந்தா சிறை சென்று வந்த பிறகு தமி...\nகுவைத்தில கமலாவதி பதினேழு வருடங்களாக சம்பளமில்லாம...\nஅசின் போனது தவறில்லை சரத்குமார், நானும் இலங்கை சென...\nஅரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம் : அரசு தீர...\nமலையகத்தில் நேற்றும் இன்றும் நான்கு பெண்கள் தற்கொலை\nதமிழகத்தில் திருமண பதிவு செய்யாத 7000 இலங்கைத் தம...\nஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வெட்டிக் கொலை\nகிளிநொச்சியிலபோலி நாணயத் தாள்,் விஸ்வமடு, முல்லைத்...\nகாலிக் கடலில் இனந்தெரியாத இரு யுவதிகள்\nகளுவாஞ்சிக்குடியில் 30 லட்சம் ரூபா கொள்ளை\nபுனே: ஊழியர்களை இழுப்பதை நிறுத்திக் கொண்ட ஐடி நிற...\nஉருத்திரகுமாரா மனிதன் கொஞ்சம் மிருகம் எக்கசக்கம் க...\nகுஷ்பு, சுஹாசினி போல எனது வழக்கையும் தள்ளுபடி செய்...\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப...\nCricket top 2009் அதிகம சம்பாதித்த “டாப் 5” வீரர்க...\nஅமெரிக்கஎண்ணெய்ப் படலம் தமிழகக் கடற்கரைப் பகுதிகளி...\nமானிப்பாயில் பற்றையை வெட்டியபோது பாரிய பங்கரொன்று ...\nசிதம்பரம் கோவிலில் தீண்டாமையின் அடையாளமாக நந்தன் ந...\nபிரியந்த செனவிரத்ன விளக்கமறியலில், கடந்தச் சனிக்கி...\nபிரான்ஸ் குடியரசு தினம் ்,டக்ளஸ் தேவானந்தா பிரதம ...\n‘அந்தரங்கம்,ஆண் பாலியல் தொழிலாளிகள் பற்றிய படமிது.\nஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்ட...\nகைகளை பின்னால் கட்டியபடி \"பைக்' ஓட்டிய வாலிபர் சாதனை\nஇந்தியப் படையினருக்கு பிரமி��்பை ஏற்படுத்திய யாழ்ப்...\nபடம் தோல்வி;கடன் தொல்லை- மனைவியுடன் நடிகர் தற்கொலை\nஅசின,10 ஆயிரம் பேர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை...\nகிளிநொச்சியில் அமைச்சரவைக் இன்று ஆரம்பமாகி, 44 அம...\nஇலங்கை வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 14 வயது சிறிம...\nஇழப்பீட்டை நடிகர் விஜய் தரும் வரை அவரது படங்களுக்க...\nஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக...\nநடிகர், நடிகைகள் இலங்கை பயணம்\nநக்சலைட்டுகள் 6 மாதத்தில் 97 தாக்குதல் : சட்டீஸ்க...\nDynCorp,பயங்கரவாத புலிகளின் உரை அமெரிக்க விமானப்பட...\nபிறந்து 4நாள் ஆன குழந்தையின் உடல் உறுப்பு தானம்\n22 வயதில் சாதனை : ஐ.ஐ.டி உதவிப் பேராசிரியர் பணி\nகடல் நீர் மட்டம் இந்தியா, இலஙகை, பங்களாதேஸ் மற்று...\nசாரதிகளிடம் லஞ்சம் பெறும் மன்னார் போக்குவரத்து பொல...\nKKS சிமெந்து தொழிற்சாலை எவருக்கும் வழங்கப்பட மாட்ட...\nஅசினிடம் எங்களை விட்டு போக வேண்டாம் இங்கேயே இருங்கள்\nவரதராஜப்பெருமாள், தெற்கில் எமது மக்கள் இருக்கிறார்...\nகம்யூ., கட்சி பொதுச் செயலர் ஏ.பி.பரதன், HONDA கிசு...\nபா.ம.க.,வில் புகைச்சல் ஒரே குடும்பத்திற்கு மூன்று...\nசிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை ் கண்...\nவவுனியா வைத்தியசாலையில் கண்சிகிச்சை நிலையத்திற்கு ...\n1200 ஏக்கர் நிலப்பரப்பில் வாகரையில் கடற்படை முகாம்\nபுலிகளின்அரசியல் தலைமை செயலகத்தில் இலங்கை அரசின் அ...\nவடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட...\nயாழ்தேவி ஓமந்தை வரை நீடிக்கப்படும். ஓமந்தை ரயில் ...\nஇலங்கையர் மூவருக்கு டோகா நீதிமன்றம் சிறைத் தண்டனை\nஜேர்மனியில இரண்டு்தமிழர்கள் ஆற்றில் மூழ்கி பரிதபமா...\nசத்யா, பாக்யாஞ்சலி வாயில் போட்ட வெற்றிலையை நாசூக்க...\nதெலுங்குக்குப் போகும் 'அங்காடித் தெரு '\nஅருப்புக்கோட்டை: பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டு...\nமுஸ்லீம் பெண்ணும் இந்துப்பையனும் காதலித்து வந்துள்...\nகந்துவட்டி: குடும்ப பெண்ணை மிரட்டி ஆபாச படம்\nபாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல்\nவறுமையில் ஆபிரிக்காவை பின் தள்ளிய இந்தியா\nகுடும்ப அராஜக ஆட்சி - நொறுங்கி போன மக்கள்; கோவையில...\nNGO,சுனாமி நிதி் பல மில்லியன் டாலர்கள் புலிகள் கொள்ளை\nஈவ்டீசிங் காரணமாக +1 மாணவி தற்கொலை\nமுறைகேடுகள்,மேல் மாகாணத்தில் அதிபர்கள் 7 பேர் இதுவ...\nயாழ். அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் பதவியேற்றுள...\nஜேர்மன் புலிகளுக்கும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும...\nரணில் விக்கிரமசிங்க- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்ச...\nதமிழ்க் கட்சிகளின் அரங்கம் என பெயர் மாற்றம்\nராமதாஸ் ஆவேசப்பேச்சு ,நம்மை பிரித்து விட்டனர\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nஇலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்\nகாலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிர...\nதமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் ...\nமேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது\nசென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி ம...\nவங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தி...\nமே 08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர்...\nமுழு ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி\nபெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்...\nபொய் சொல்ல வேண்டாம்.. புகழ்ச்சி வேண்டாம்.. உண்மையை...\nமகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை’ - உடனடி அரசாணை... ...\nஅடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்திற்கு 40 மெட்ரிக் ...\n துணை சபாநாயகர் - கு.பிச்...\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததால் தான் தோற்ற...\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், I BELONG TO DRAVIDI...\nதிமுக அமைச்சரவை சமூகரீதியாக பட்டியல்\nமுதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வா...\nபுதிய தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் கடந்து வந...\n5 கோப்புகளில் 5 கையொப்பம். சொன்னதைச் செய்வோம், செய...\nபுதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., ப...\nமு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந...\nஉதயநிதி பொறுப்பில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீதான ...\nதலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்\nகொரோனா நிவாரணம் ரூ.4000... முதல்வர் ஆனதும் மு.க.ஸ்...\nதிரு மு க ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேரடி ஒளிப...\nதடுப்பூசி அறிவியல்: யாருடைய அறிவியல் சொத்து\nஸ்டாலின் அமைச்சரவை: சீனியர்கள் மத்தியில் சலசலப்பு\nபொள்ளாச்சி குற்றவாளிகள் இனி லஞ்சம் கொடுத்து தப்பிவ...\n2-ம் வாய்ப்பாடு தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என ...\nமுன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் காலமானார்\nமகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஆக்சிஜன்: மத்திய அரசுக்கு சென்னை உயர...\nதிமுக மீதான போலி தர்மாவேசங்களும் அதிமுக மீதான காத...\nஅமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் \nமேற்கு வங்க���்தில் மத்திய அமைச்சரின் வாகன தொடரணியை ...\nமு க அழகிரி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nமு க அழகிரி : முதலமைச்சர் ஆகவுள்ள ஸ்டாலினை பார்த்த...\nதமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nமே.வங்க தேர்தலுக்காக காவுகொடுத்த மோடி..\nபாடகர் கோமகன் - (ஒவ்வொரு பூக்களுமே பாடல்) கொரோனா உ...\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்ச...\nஉத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ம...\nசர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவுநாள், மே 5,...\nஒளிப்பதிவு மேதை எஸ். மாருதிராவ் \nபழனி சென்டிமென்டை மீறி மீண்டும் வெற்றி பெற்ற திமு...\nஇயக்குனர் மணிவண்ணன் கயிறு திரித்த கதைகளும் பொய்...\nஹரி நாடார் மோசடி வழக்கில் கைது.. 16 கோடி மோசடி \nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக...\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனை...\nஉன்னை நம்பித்தானே வந்தேன் அண்ணா அடிக்காதண்ணா கழட்ட...\nதிரு மு க ஸ்டாலினின் உத்தேச அமைச்சரவை\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவி...\nஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\nதமிழக அமைச்சரவையில் எத்தனை பெண்கள்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா\nஇன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்\nகலைஞர் பெயரை அழித்தபோது இது லோக்கல் பாலிடிக்ஸ் என்...\nசெவிலியர் பணி நிரந்தரம் என்ற செய்தியை மடைமாற்றிய ஊ...\nராகு காலத்தில் எமகண்டத்தில் பெருவெற்றி பெற்ற ஆயிரம...\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தடைபட்டத...\nப சிதம்பரத்தின் ஆலோசனைகளை திமுக பயன்படுத்திக்கொள்ள...\nதமிழக பெண் வாக்காளர்கள் இம்முறை திமுகவுக்கே அதிகம்...\nபிரிட்டனிலிருந்து சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர...\n ஐ பெரியசாம தொகுதியின் 19 வே...\nBBC டிராஃபிக் ராமசாமி காலமானார்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல்...\nநாக்கை அறுத்து கொண்ட பெண் திரு.ஸ்டாலின் : இது போன...\nகார்த்திகேய சிவசேனாபதி :வெற்றிதான் பெறவில்லை; ஆனால...\nகொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி...\nதமிழகத்தில் மீண்டு வந்த காங்கிரஸ் கட்சி ... மூன்றா...\nகட்சிகள் பெற்றுள்ள பெற்ற தொகுதிகள்... 2021 தமிழ...\nகொரோனா காலத்திலும் 41,926 கோடி வருவாய் ஈட்டிய அம்ப...\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர...\nகோவையில் மார்வாடிகள், மால்வாரிகள், குஜராத்திகள், ...\n���ாருக்கு \"அந்த\" முக்கிய பொறுப்பு\nஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள வரலாற்றுப் போர் இந்தியாவ...\nகோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி\nதமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - தி...\nதிமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் ...\nதிமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுக...\nA.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில்...\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ...\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்...\nதமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள...\nபிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்\nஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்\nசிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட \"வெயிட்டிங்கும்\"...\nநந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா\nமார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ...\nவன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி.....\nஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ...\nமம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அ...\nதமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவ...\nகலைஞர் செய்திகள் .. 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-13T07:18:54Z", "digest": "sha1:YEVTTDNMXYBW6HAOVU3T2VP2AOYNFXKS", "length": 19907, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னிகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் வி. விஷ்ணு, இ. ஆ. ப [3]\nடி. சதன் திருமலை குமார் (திமுக (மதிமுக))\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசென்னிகுளம் ஊராட்சி (Sennikulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை ���ணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2256 ஆகும். இவர்களில் பெண்கள் 1160 பேரும் ஆண்கள் 1096 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 23\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சங்கரன்கோயில் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜமீன்சிங்கம்பட்டி · வெள்ளங்குளி · வைராவிகுளம் · வாகைக்குளம் · தெற்கு பாப்பான்குளம் · சிவந்திபுரம் · மன்னார்கோவில் · கோடாரங்குளம் · பிரம்மதேசம் · அயன்திருவாலீஸ்வரம் · அயன்சிங்கம்பட்டி · அடையக்கருங்குளம்\nவிஜயபதி · உருமன்குளம் · உதையத்தூர் · திருவம்பலாபுரம் · த. கள்ளிகுளம் · சௌந்தரபாண்டியபுரம் · சமூகரெங்கபுரம் · ராதாபுரம் · பரமேஸ்வரபுரம் · ஒவரி · முதுமொத்தன்மொழி · மகாதேவநல்லூர் · குட்டம் · கும்பிகுளம் · குமாரபுரம் · கோட்டைகருன்குலம் · கூத்தங்குளி · கூடங்குளம் · அஸ்துரிரெந்கபுரம் · கரைச்சுத்து புதூர் · கரைசுத்து உவரி · கரைசுது நாவலடி · இடையன்குடி · சிதம்பராபுரம் · அப்புவிளை · ஆனைகுடி · அணைகரை\nவீராசமுத்திரம் · வெங்கடாம்பட்டி · துப்பாக்குடி · திருமலையப்பாபுரம் · தெற்குமடத்தூர் · சிவசைலம் · சேர்வைகரன்பட்டி · இரவணசமுத்திரம் · பொட்டல்புதூர் · பாப்பன்குளம் · முதலியார்பட்டி · மேல ஆம்பூர் · மந்தியூர் · மடத்தூர் · கீழகடையம் · கீழஆம்பூர் · கடையம்பெரும்பத்து · கடையம் · கோவிந்தபேரி · தர்மபுரம்மடம் · அயிந்த்ன்கட்டளை · அடைச்சாணி · எ . பி. நாடனூர்\nவடுகட்சி மதில் · தளவாய்புரம் · சூரங்குடி · சீவலாபேரி · சிங்கிகுளம் · புலியூர்குருச்சி · பத்மனேரி · படலையார்குளம் · மலையடிபுதூர் · கொய்லம்மாள்புரம் · கீழ கருவேலன்குலம் · கீழகாடுவெட்டி · கள்ளிகுளம் · கடம்போடுவாழ்வு · இடையன்குளம் · தேவநல்லூர் · செங்கலாகுருச்சி\nவெங்கடறேங்கபுரம் · வடக்குகருகுருச்சி · உலகன்குலம் · திருவிருந்தன்புளி · வீரவநல்லூர் · அரியநாயகிபுரம் · புதுக்குடி · பொட்டல் · மூலச்சி · மலயன்குளம் · கொனியூர் · கரிசல்பட்டி\nவிஜயநாராயணம் · உன்னங்குளம் · தொட்டகுடி · தெற்கு நாங்குநேரி · சிங்கநேரி · சிந்தாமணி · சென்பகராமநல்லூர் · சங்கனன்குளம் · S. வெங்கட்ராயபுரம் · ராமகிரிஷ்ணபுரம் · ராஜகமங்கலம் · புலம் · பருதிபடு · பாப்பான்குளம் · முனஞ்சிபட்டி · மருகலகுருசி · கூந்தன்குளம் · கரந்தநெறி · கடன்குலம்திருமலபுரம் · இட்டமொழி · இல்லன்குலம் · இறைபுவரி · தளபதிசமுதரம் · அரியகுளம் · ஆழ்வானேரி · அழகப்பபுரம் · A. சாத்தன்குளம்\nவடக்குஅரியநாயகிபுரம் · திருப்புடைமருதூர் · சாட்டுபத்து · ரெண்கசமுட்ரம் · புதுப்பட்டி · பாப்பாக்குடி · பள்ளக்கால் · ஒடைமரிச்சான் · மருதம்புத்தூர் · மைலப்பபுரம் · குத்தப்பாஞ்சான் · கபாளிபாறை · இடைகால் · அத்தாளநல்லூர் · அரிகேசவநல்லூர்\nஉடையார்குளம் · திருவேங்கடநாதபுரம் · திருமலைக்கொழுந்துபுரம் · திடியூர் · தருவை · சிவந்திப்பட்டி · செங்குளம் · சீவலப்பேரி · ரெட்டியார்பட்டி · ராமையன்பட்டி · இராஜவல்லிபுரம் · புதுக்குளம் · பொன்னாக்குடி · பாளையம்செட்டிகுளம் · நொச்சிகுளம் · நடுவக்குறிச்சி · முத்தூர் · முன்னீர்பள்ளம் · மேலதிடியூர் · மேலபுத்தனேரி · மேலப்பாட்டம் · மருதூர் · மணப்படைவீடு · குன்னத்தூர் · கொங்கந்தான்பாறை · கீழப்பாட்டம் · கீழநத்தம் · கான்சாபுரம் · இட்டேரி · அரியகுளம்\nவெள்ளாளன்குளம் · வல்லவன்கோட்டை · வாகைக்குளம் · உக்கிரன்கோட்டை · துலுக்கர்குளம் · திருப்பணிகரிசல்குளம் · தெற்குப்பட்டி · தென்பத்து · தென்கலம் · தாழையூத்து · சுத்தமல்லி · சேதுராயன்புதூர் · செழியநல்லூர் · சீதபற்பநல்லூர் · சங்கன்திரடு · புதூர் · பிராஞ்சேரி · பிள்ளையார்குளம் · பேட்டைரூரல் · பல்லிக்கோட்டை · பழவூர் · பாலாமடை · நரச��ங்கநல்லூர் · நாஞ்சான்குளம் · மேலக்கல்லூர் · மாவடி · மானூர் · மதவக்குறிச்சி · குறிச்சிகுளம் · குப்பக்குறிச்சி · கொண்டாநகரம் · கோடகநல்லூர் · கட்டாரங்குளம் · கருங்காடு · கானார்பட்டி · களக்குடி · கங்கைகொண்டான் · எட்டான்குளம் · சித்தார்சத்திரம் · அலங்காரப்பேரி · அழகியபாண்டியபுரம்\nவேப்பிலான்குளம் · வடக்கன்குளம் · தெற்கு வள்ளியூர் · தெற்கு கருங்குளம் · பழவூர் · லெவிஞ்சிபுரம் · கோவன்குளம் · காவல்கிணறு · கண்ணநல்லூர் · இருக்கந்துரை · தனக்கர்குளம் · சிதம்பரபுரம்கோப்புரம் · செட்டிகுளம் · ஆவரைகுளம் · ஆனைகுளம் · அடங்கார்குளம் · அச்சம்பாடு · ஆ. திருமலாபுரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 21:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/667102-.html", "date_download": "2021-05-13T05:56:01Z", "digest": "sha1:GAIGKVKXND7MDIKF4IQQRSOEBQS53T7C", "length": 13600, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவல், கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nகரோனா பரவல், கட்டுப்பாடுகளால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு :\nவாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும் ஈரோடு ஜவுளிச்சந்தை, கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.\nகரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.\nஈரோடு ஜவுளிச் சந்தை வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளால் ஜவுளி வர்த்தகம் இரண்டு மாதங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் முடங்கியுள்ளது. நேற்று நடந்த ஜவுளிச் சந்தையில் வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால், மொத்த வியாபாரம் 10 சதவீதம் மட்டுமே நடந்தது.\nஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த சிறுவியாபாரிகளால் சில்லரை வியா��ாரம் மட்டும் 25 சதவீதம் நடந்ததாக ஜவுளிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 6-ம் தேதி முதல், கரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளதால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறும்போது, ‘கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகளால் ஜவுளி வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இயல்பு நிலை திரும்பினால்தான், மொத்த வியாபாரம் மீண்டும் அதிகரிக்கும்', என்றனர்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமோகனூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 4 பேர் கைது :\nசேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் - போட்டித் தேர்வுகளுக்கு இணைய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/665970-.html", "date_download": "2021-05-13T06:23:39Z", "digest": "sha1:IMWHPJJH7XPAINQIHG4AHDAIQNYFXV7J", "length": 11824, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பெட்டி கடையில் திருட்டு : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபெட்டி கடையில் திருட்டு :\nவாணியம்பாடியில் மேற்கூரையை உடைத்து ���ொருட்கள் திருடப்பட்ட பெட்டி கடை.\nவாணியம்பாடியில் பெட்டிக்கடை யின் சிமென்ட் கூரையை உடைத்து சிகரெட், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின் றனர்.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் முருகன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்கச் சென்றார். அப்போது, நள்ளிரவில் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிகரெட், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்த புகாரின்பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினருடன் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசெல்வம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.\nபின்னர், மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\nமலைகளை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு; 2 இளைஞர்களுக்கு தலா ரூ.45...\nவாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/100627", "date_download": "2021-05-13T07:02:38Z", "digest": "sha1:EOIGYZASE77AFB24NDAIRFYATZTPUJBW", "length": 16175, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எமது கடமை - கெஹலிய | Virakesari.lk", "raw_content": "\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எமது கடமை - கெஹலிய\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எமது கடமை - கெஹலிய\n'சுபீட்சமான எதிர்காலம் ' கொள்கைத்திட்டம் தயாரிக்கப்படும் போது, வைரஸ் தொற்று காரணமாக நாடு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை.\nஆனால், இன்று முழு உலகமுமே கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாரிய சரிவுகளை சந்தித்துள்ளன. அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும் என்று ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறியதாவது,\n'சுபீட்சமான எதிர்காலம்' கொள்கைத்திட்டத்தை தயாரிக்கும்போது, நாடு வைரஸ் தொற்றினால் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேர���டும் என்று எதிர்ப்பார்க்கப்படவில்லை.\nகொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மட்டுமன்றி, பல உலக நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.\nஇந்நிலையில் 194 நாடுகளில் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளமை தொடர்பில் நாம் 10 ஆவது இடத்திலிருக்கின்றோம்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலகட்டத்தில் உள்நாட்டு யுத்தம், சுனாமி பேரலையினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் எரிப்பொருள் விலை அதிகரிப்பு என்று பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும், உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அதுமட்டுமன்றி, நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், வைரஸ் தொற்றின் காரணமாக சுற்றுலாத்துறை, அந்நிய செலவாணி மற்றும் ஆடை தொழிற்சாலை ஆகிவற்றின் ஊடாக கிடைக்கப் பெரும் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை நாம் நிவர்த்தி செயற்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.\nஅதனால், நாட்டின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் உலக நாடுகளுக்கு நாம் தெரியப்படுத்த வேண்டும். இதேவேளை, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும்.\nஎமது இந்த செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காகவே இந்த தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையம் செயற்படுத்தப்படவுள்ளது என்றார்.\nஇதன்போது, ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர, தேசிய அபிவிருத்திக்கான ஊடகநிலையத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.\nகெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்கம் மக்கள் கொரோனா வைரஸ் keheliya rambukwella Government People Corona virus\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nகொவிட் பரவல் தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தால் நிச்சயம் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படும்.\n2021-05-13 12:19:06 கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nஇலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய பிரஜையொர���வரின் மாதிரியிலேயே தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவும் பி.1.617 வைரஸ் முதன்முதலாக இனங்காணப்பட்டது.\n2021-05-13 12:17:49 இலங்கை தனிமைப்படுத்தல் இந்திய பிரஜை\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.\n2021-05-13 12:11:11 சர்வகட்சி மாநாடு கூட்டுமாறு ஆளுந்தரப்பு பங்காளி கட்சிகள் பிரதமர்\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:47:15 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/rachana-maternity-paediatric-and-surgical-nursing-ho-mumbai-maharashtra", "date_download": "2021-05-13T06:25:00Z", "digest": "sha1:Z6I7GGB3WSXQM3VPPPV33GK5KFPAMBCZ", "length": 6283, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Rachana Maternity Paediatric & Surgical Nursing Ho | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் ���ருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145543/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-13T05:24:07Z", "digest": "sha1:V6D4X2Q5TJBUDTM2JBHGS4RSZEBP7H3N", "length": 9246, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா அச்சுறுத்தல் - ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 3 பேர் ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ப...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வார ஊரடங்கு அவச...\nகொரோனா அச்சுறுத்தல் - ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nகொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.\nகொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வை���்கப்பட்டது.\nஇதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.\nஅடுத்தடுத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 60 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடதக்கது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்\nஉத்தரப் பிரதேசத்தில் புதிய கோவேக்சின் தயாரிப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.30 கோடி நிதியுதவி என தகவல்\nகொரோனா பரவல்; நினைவுச்சின்னங்களில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு\nபல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 31 ரயில்களின் இயக்கம் ரத்து\nதி.மு.க., காங்கிரஸ் உள்பட 12 கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கு கூட்டாக கடிதம்\nதொடர்ச்சியாக 1400 மணி நேரம் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள்-முக்கிய நகரங்களுக்கு ஆக்சிஜன் , செறிவூட்டிகள், மருத்துவ உதவிகள் விநியோகம்\n\"கொரோனா வைரசை எளிதாக கருத வேண்டாம்\"-கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி பெண் மருத்துவரின் கடைசி வீடியோ\nஹமாஸ் தாக்குதலில் கேரளப் பெண் மறைவுக்குத் துக்கம் கடைப்பிடிக்கும் இஸ்ரேல்\nடிஆர்டிஓ-வின் 2-DG மருந்து பாதுகாப்பானது,செயல்திறன் மிக்கது.. விஞ்ஞானி தகவல்..\nகொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்தது பெரிய தவறு-டெல்லி துணை முதலமைச்சர்\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/393183", "date_download": "2021-05-13T06:17:38Z", "digest": "sha1:CTRJWZDEGWG75J2VSDECRLITEBWRU2JD", "length": 9885, "nlines": 193, "source_domain": "arusuvai.com", "title": "வேலை வேண்டுமா? வேலைக்கு ஆட்கள் வேண்டுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே ��ொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பெயர் சுஜாதா. நான் WINGS SERVICES என்ற பெயரில் ஒரு Man Power Consultancy நடத்தி வருகிறேன்.\nஎங்கள் நிறுவனத்தில் எல்லா விதமான வேலைகளுக்கும் manpower supply செய்கிறோம்\nஉங்கள் யாருக்காவது இந்த மாதிரி வேலைகளுக்கு ஆட்கள் தேவை எனில் என் இமெயிலில் தொடர்பு கொள்ளவும். hr.wingservices@gmail.com\nஉஙகளுக்கு வேலை வேண்டுமானாலும் எனக்கு தொடர்பு கொள்ளவும்.\nநான் இந்த தொழிலை புதிதாக ஆரம்பித்துள்ளேன்.\nநான் உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பர்க்கிறேன்.\nநான் வீட்டில் இருந்த படி குழந்தைகளை கவனித்து வருகிறேன்.\nநான் மேற்கு மாம்பலத்தில் இருக்கிறேன்\nவேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை விட என்னிடம் தொடர்பு கொள்ளவும் rohinigr1978@gmail.com\nபெண்களுக்கான ஆன்லைன் வேலை வாய்ப்பு\nonline job பார்க்க விரும்புகிறேன்....என் மனவேதனை தீர உதவுவீர்களா\nஅட்மின் சார் டேட்டா என்ட்ரி வேலை பற்றி உதவி தேவை\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/domain-will-rajasthan-beat-delhi/", "date_download": "2021-05-13T06:52:20Z", "digest": "sha1:2UEUTN7WHPGZYTU3QPFRVADZTQ4DRZOB", "length": 8293, "nlines": 91, "source_domain": "capitalmailnews.com", "title": "ஐ.பி.எல். களம்: டெல்லியை வீழ்த்துமா ராஜஸ்தான்? - capitalmail", "raw_content": "\nHome latest news ஐ.பி.எல். களம்: டெல்லியை வீழ்த்துமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். களம்: டெல்லியை வீழ்த்துமா ராஜஸ்தான்\nஇன்று நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில், டெல்லியை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அத்துடன் நல்ல வலுவாகவும் உள்ளது.\n7 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புதுதெம்பை கொடுத்துள்ளது. அத்துடன் ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 159 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியபோது முன்னணி வீரர்கள் கைவிட்டு தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தானை பிரபலம் இல்லாத வீரர்களான ராகுல் திவேதியாவும் (45 ரன்), ரியான் பராக்கும் (42 ரன்) ஜோடியாக காப்பாற்றினர்.\nஇது ராஜஸ்தானின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவன் சுமித் பார்முக்கு திரும்பினால் ராஜஸ்தான் மேலும் வலுப்பெறும். ஏற்கெனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. இங்குள்ள சூழலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.\nPrevious articleபெங்களூருவுக்கு எதிராகக் களமிறங்கும் கெய்ல்\nஇந்தியிலும் அறிமுகமாகும் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக...\nசிவகார்த்திக்கேயனுடன் நடித்த பிரபல சீரியல் நடிகை..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படத்தில் நடித்தார். இப்படம்...\nபிரிட் இசை விருது விழா\nஇங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர். மேலும்...\nபட வாய்ப்புகள் குவியும் தலைவர்..\nகபாலி, பேட்ட என அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்த நிலையில் மீண்டும் இளம் படைப்பாளியுடன் இணையவே அவர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில்...\nநாய்க்காக கோபம் கொண்ட நபர்..\nநாய்க்காக அக்கம்பக்கத்தினரை தாக்கிய நபர்.தான் செல்லமாக வளர்க்கும் நாய��� அதன் பெயர் சொல்லி அழைக்காமல் நாய் என்று அழைத்ததால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினரை சரமாரியாக தாக்கிய குருகிராமை சேர்ந்த நாய் பிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lullar-de-2.appspot.com/how-to-take-a-screenshot-on-a-mac-with-a-shortcut/ta", "date_download": "2021-05-13T05:40:38Z", "digest": "sha1:E4UN6M5G7377WBLIR3HKN2LULWRGYB63", "length": 16887, "nlines": 110, "source_domain": "lullar-de-2.appspot.com", "title": "குறுக்குவழியுடன் மேக்கில் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பது எப்படி", "raw_content": "குறுக்குவழியுடன் மேக்கில் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பது எப்படி\n1. ஸ்கிரீன் ஷாட்டை எப்படி எடுக்க வேண்டும் அல்லது ஸ்கிரீன் ஷாட் என்று அழைக்காத சில மேக் பயனர்களுக்கு. ஸ்கிரீன் ஷாட்களைப் பிடிக்க ஒரு வழியைத் தேடுவோருக்கு, நீங்கள் இந்த கட்டுரையைப் படிக்க வேண்டும் .. ஏனென்றால் முழு சாளரத் திரையின் படத்தை அல்லது திரையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நினைப்பது போல் கடினமாக இல்லை மேக்கில் ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது எப்படி நாம் பயன்படுத்த வேண்டிய மிக முக்கியமான விசைகளில் ஒன்று: ● கட்டளை ● ஷிப்ட் ● எண் 3 ● எண் 4 ● எண் 6 these இந்த விசைகள் பயன்படுத்தப்படும் ஸ்பேஸ்பார். மேக் புரோ, ஐமாக், மேக்புக், மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி போன்ற அனைத்து மேக் மாடல்களிலும் இதை எவ்வாறு பெறுவது. ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதற்கான சில முறைகளுடன் தொடரலாம். ஒரே நேரத்தில் நீங்கள் எதை அழுத்த வேண்டும் மேக்கில் ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பது எப்படி நாம் பயன்படுத்த வேண்டிய மிக முக்கியமான விசைகளில் ஒன்று: ● கட்டளை ● ஷிப்ட் ● எண் 3 ● எண் 4 ● எண் 6 these இந்த விசைகள் பயன்படுத்தப்படும் ஸ்பேஸ்பார். மேக் புரோ, ஐமாக், மேக்புக், மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி போன்ற அனைத்து மேக் மாடல்களிலும் இதை எவ்வாறு பெறுவது. ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதற்கான சில முறைகளுடன் தொடரலாம். ஒரே நேரத்தில் நீங்கள் எதை அழுத்த வேண்டும் ஸ்கிரீன் ஷாட்களை எடுக்கக்கூடிய எந்த வடிவமும் உள்ளதா\n2. அதன் பிராந்தியத்தைத் தனிப்பயனாக்குவதன் மூலம் படத்தை நீங்கள் விரும்பும் இடத்தில் பிடிக்கவும். கட்டளை மற்றும் ஷிப்ட் விசைகளை அழுத்திப் பிடித்து எண் 4 ஐ அழுத்தவும். அதே நேரத்தில் அழுத்தும் போது, உங்கள் மேக் ஒரு + அடையாளத்தைக் காண்பிக்கும், பின்னர் சுட்டியைக் கிளிக் செய்து பிடித்து விரு���்பிய இடத்தை இழுக்கவும் படம் விரும்பிய இடம் முடிந்ததும், ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்க விரும்பும்போது பொருத்தமான சுட்டியை விடுங்கள். நீங்கள் ஒரு \"ஸ்னாப்\" ஒலியைக் கேட்கும்போது, பிடிப்பு முடிந்தது என்று அர்த்தம். கைப்பற்றப்பட்ட படம் உடனடியாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.\n3. தற்போதைய சாளரத்தின் படத்தைப் பிடிக்கவும். கட்டளை மற்றும் ஷிப்ட் விசைகளை அழுத்திப் பிடிக்க, எண் 4 ஐ அழுத்தி அனைத்து கைகளையும் விடுவிக்கவும். கேமரா படத்தை உருவாக்கும் போது ஸ்பேஸ்பார் (+ நீங்கள் ஸ்பேஸ்பாரை அழுத்தவில்லை என்றால் தோன்றும்). படத்தைப் பிடிக்க விரும்பிய சாளரத்தில் சொடுக்கவும், இது ஒவ்வொரு பயன்பாட்டின் குறிப்பிட்ட சாளரத்தையும் கைப்பற்ற ஏற்றது. நீங்கள் ஒரு \"ஸ்னாப்\" ஒலியைக் கேட்கும்போது, பிடிப்பு முடிந்தது என்று அர்த்தம். கைப்பற்றப்பட்ட படம் உடனடியாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.\n4. முழு மேக்கின் ஸ்கிரீன் ஷாட்டை முழுத் திரையில் எடுத்துக் கொள்ளுங்கள் இதைச் செய்ய, கட்டளை மற்றும் ஷிப்ட் விசைகளை அழுத்திப் பிடித்து, பின்னர் எண் 3 ஐ அழுத்தவும். இது முழுத்திரை பிடிப்பை எடுக்க அனுமதிக்கும். அந்தத் திரையில் திறந்திருக்கும் அனைத்தும் முற்றிலும் காண்பிக்கப்படும். நீங்கள் முழு திரையையும் பார்க்க விரும்பினால் பொருத்தமானது. நீங்கள் ஒரு \"ஸ்னாப்\" ஒலியைக் கேட்கும்போது, பிடிப்பு முடிந்தது என்று அர்த்தம். கைப்பற்றப்பட்ட படம் உடனடியாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும்.\n5. டச் பட்டியுடன் வரும் மேக்புக் ப்ரோவில் உள்ள டச் பட்டியின் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள், டச் பட்டியுடன் வரும் மேக்புக் ப்ரோவை யாராவது பயன்படுத்தினால், அது சற்று முன்னேறும், ஏனென்றால் மேக் டச் பட்டியின் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்க முடியும் ஆஹா. கட்டளை மற்றும் ஷிப்ட் விசைகளை எவ்வாறு அழுத்திப் பிடிப்பது மற்றும் \"ஸ்னாப்\" என்ற ஒலியைக் கேட்கும்போது 6 ஆம் எண்ணை அழுத்துவது என்றால் பிடிப்பு முடிந்தது. கைப்பற்றப்பட்ட படம் உடனடியாக டெஸ்க்டாப்பில் சேமிக்கப்படும், மற்றொரு நுட்பம் என்னவென்றால், கைப்பற்றப்பட்ட படத்தை உடனடியாகத் திருத்த விரும்பினால், தொப்பி முடிந்ததும் அதைச் செய்யலாம், ஏனென்றால் மேக் படத்தை டெஸ்க்டாப்பில் சேமிக்கும் முன் நமக்குக�� காண்பிக்கும் நீங்கள் எழுத விரும்பினால் அல்லது முக்கியமான புள்ளிகளைக் குறிக்க விரும்பினால் இது உடனடியாக சரிசெய்யப்படலாம், மேக்கைப் பயன்படுத்துவதற்கான பிற நுட்பங்களை அறிய விரும்பும் எவருக்கும் மிகவும் வசதியானது, ஒன்றாக அழுத்திப் பின்பற்ற மறக்காதீர்கள். உங்களிடம் நிறைய நல்ல நுட்பங்கள் இருப்பதை உறுதிசெய்க\nகுறுக்குவழியுடன் மேக்கில் ஸ்கிரீன்ஷாட்டை எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/movie/", "date_download": "2021-05-13T07:16:33Z", "digest": "sha1:KOX5N7ZLKFBJ76WHBTI6ISHCBM3RAYGV", "length": 5964, "nlines": 98, "source_domain": "oredesam.in", "title": "movie Archives - oredesam", "raw_content": "\nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nசூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்… 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க ...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nதனியார் இடங்கள், வீடுகள், கோவில்களில் விநாயகர் வைத்து வழிபாடு- இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nரிக்ஷாசா ஓட்டுனரின் மகள் திருமணத்துக்கு வாரணாசி சென்ற பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.\nரிஷிகேஷ் சாலையில் 440 மீட்டர் சுரங்கப்பாதை அமைத்து சாதனை \nபட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் சரண்\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுர���் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/sonu-sood-tests-positive-for-covid-19-vjr-449191.html", "date_download": "2021-05-13T07:15:16Z", "digest": "sha1:E7BYARJTKHACKMBZ4G3SJCBXSAJJ6VBQ", "length": 10451, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று... கொரோனாவிலும் மனதை வென்ற ரியல் ஹீரோவின் ட்வீட் | Sonu Sood Tests Positive for Covid-19– News18 Tamil", "raw_content": "\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று... கொரோனாவிலும் மனதை வென்ற ரியல் ஹீரோவின் ட்வீட்\nநடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். அதனுடன் தற்போது மற்றவர்களுக்கு உதவுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்பு ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வணக்கம் நண்பர்களே, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.\nஎனவே என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். கவலைப்பட ஒன்றிமில்லை, மாறாக முன்பை விட உங்கள் சிரமங்களை சரி செய்ய இப்போது எனக்கு அதிகம் நேரம் கிடைத்துள்ளது. நினைவில் கொள்ளுங்கள், எந்த பிரச்சனையும். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன் என்றுள்ளார்.\nநடிகர் சோனு சூட் கொரோனா மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பல புலம்பெயர்ந்த தொழிலாளரகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலருக்கு உதவி செய்து அனைவரது மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதனால் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நீங்கள் ரியல் ஹீரோ என ரசிகர்கள் பலர் அவரை அழைத்து வருகின்றனர்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nவிழுப்புரம்: கொரோனா பயத்தில் விவசாயி தற்கொலை\nஇரண்டு மொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம்...\nநோய்க்கு முதல் மருந்து எது - மருள் நீக்கியாரின் விளக்கம்\n8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர்\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் உத்தரவு\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று... கொரோனாவிலும் மனதை வென்ற ரியல் ஹீரோவின் ட்வீட்\nகொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர்\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி\nBodies in Ganga |உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்\nவிழுப்புரம்: கொரோனா பயத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சோகம்\nஇரண்டு மொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம்...\n‘அழுகை... அழுகை ஊரெங்கும் அழுகை...’ நோய்க்கு முதல் மருந்து எது - மருள் நீக்கியாரின் விளக்கம்\nகொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர்\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-13T06:25:14Z", "digest": "sha1:5AM6TS3GZIM3SGXOG6IX53ZPBHJGBHPS", "length": 8323, "nlines": 194, "source_domain": "thirdeyecinemas.com", "title": "சிவா, பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’ | Thirdeye Cinemas", "raw_content": "\nசிவா, பாபி சிம்ஹா நடிக்கும் ‘மசாலா படம்’\nஆல் இன் பிக்சர்ஸ் முதல் தயாரிப்பாக உருவாகிவரும் படம் ‘மசாலா படம்’.\nஇப்படத்தை “வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், போடா போடி, பாகன் , தில்லு முல்லு’’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார், விஜய ராகவேந்திராவுடன் இணைந்து தயாரிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார்.\nமிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கௌரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே’ படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சார்யா இப்படத்த���ன் மூலம் இசையமைப்பாளராக இசையமைக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் லஷ்மன் குமார் கூறுகையில், “ஒரு ஒளிப்பதிவாளருக்கு ஒளியை பதிவு செய்வது மட்டும் முக்கியமில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்து கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம்.\nநம்முள் இந்த அளவுக்கு ஊடுருவும் இந்த மசாலா படத்தின் தாக்கத்தை முதல் படமாக பதிவு செய்து கொள்ள விரும்பினேன். இப்படி ஒரு வித்தியாசமான கருவை மக்களிடையே கொண்டு செல்ல பிரதான கருவிகளாக மிர்ச்சி சிவாவும், பாபி சிம்மாவும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் இசை மிகவும் பேசப்படும். இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என்றார் இயக்குனர்.\nகோடை விடுமுறையில் வெளி ஆக உள்ளது ‘மசாலா படம்’.\nNext articleமணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஏப்ரல் வெளியீடு\n“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் \"Article 15\" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/08/blog-post.html", "date_download": "2021-05-13T06:45:06Z", "digest": "sha1:U5FVFXOFLP3MYN6U5HMT3RMJY656TQYJ", "length": 20653, "nlines": 358, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஏ.எம் ஜெமில் என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார்", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில��� நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஏ.எம் ஜெமில் என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார்\nகல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இல்லாதெழிக்க முன்னாள் மாகாண சபை உறுபினர் ஜெமில் பகிரங்கமாக செயற்பட்டார்\nபாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சூளுரை...\nகல்முனை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவினை இல்லாமல் செய்ய நேரடியாகவும்,மறைமுகமாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் கடந்த தேர்தல் காலங்களில் செயற்பட்டார் குறிப்பாக என்னை தோல்வியடையச் செய்ய முழு முயற்சியாக ஈடுபட்டார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.\nஇன்று(14) தனது வெற்றி குறித்தும்,மக்களுக்கு நன்றி தெரிவிப்பது சம்மந்தமாகவும், சமகால அரசியல் விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கல்முனை தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒரேயொரு வேட்பாளராக என்னை மட்டும் நிறுத்தி கல்முனையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமை பகிரங்கமாக கல்முனையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்து இருந்தும் கல்முனை தொகுதியில் என்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று முழு முயற்சியுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமில் ஈடுபட்டார். இந்த விடயத்தில் நான் மிகவும் கவலையடைந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம் எம் ஹரீஸ் தெரிவித்தார்.\nதொகுதி வேட்பாளராகிய என்னுடைய இல்லக்கத்தை தவிர்ந்து ஏனைய சக வேட்பாளர்களுடைய இலக்கங்களை இட்டு பகிரங்கமாக அறிக்கையிட்டு வாக்கு கேட்டமையானது தனக்கு மிகவும் கவலைதருகின்ற விடயமாக இருந்தாலும் இது பற்றி கட்சியின் தலைமை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதனையும் தெரிவித்து கொள்ளுகின்றேன் என குறிப்பிட்டார்.\nமேலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் எனது வெற்றிக்காக முழுமுயற்சியாக செயற்பட்ட முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிவுக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.அத்தோடு சாய்ந்தமருது பிரதேசத்தில் எனது வெற்றிக்காக உழைத்த கட்சியின் பிரதி பொருளாளர் ஏ.சி யஹியாக்கான் தவிசாளர் ஏ.எம் மஜிட், முன்னாள் மாநகர சபை உறுபினர் ஏ.நஸார்த்தீன் உட்பட ஏனையோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன். என்பதோடு கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த சகல மக்களுக்கும் நான் நன்றியினை காணிக்கையாக்கின்றேன் என குறிப்பிட்டு இருந்தார்.\nஇவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசம் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),எம்.நவாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ்,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்த்தீன் மாளிகைக்காடு கட்சியின் முக்கியஸ்தகர் எம்.எச் நாசர்,கல்முனை முன்னாள் மாநகர சபை வேட்பாளர் தேசமாணிய ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hangchisolar.com/front-terminal-battery-product/", "date_download": "2021-05-13T06:39:27Z", "digest": "sha1:FZDMBN4OQHJRXVFTXWBNAXNY64BJOMTE", "length": 14162, "nlines": 238, "source_domain": "ta.hangchisolar.com", "title": "சீனா முன் முனையம் ஜெல் பேட்டரி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | ஹாங்கி", "raw_content": "\nசார்ஜர் ஏசி / டிசி\nசார்ஜர் ஏசி / டிசி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் பவர்\nSGL07 தொடர் சூரிய புல்வெளி ஒளி 5W\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி கறை படிந்த ...\nB008 சோலார் கார்டன் லைட்_9.7 வி லித்தியம் பேட்டரி\n60W ஹைட் முன்னணி செயல்திறன் UFO சூரிய தோட்ட ஒளி\n20W சூரிய தோட்ட ஒளி 2000 லுமன்ஸ்\nPV3500 சீரிஸ் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nசிறிய சூரிய மண்டலத்திற்கு இன்வெர்ட்டர் பி.வி 18 வி.பி.எம் 2-3 கி.வா.\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் சிஸ்ட் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ்டம்\nமுன் முனைய ஜெல் பேட்டரி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nதொகுதி மின்னழுத்தம்(வி) தொகுதிசி 20 (எல், 75 வி / செல்) (ஆ) அளவு எடை எக்ஸ் 11 ஜே _ ய\nநீளம் அகலம் உயரம் மொத்த உயரம்\nமிமீ மிமீ மிமீ மிமீ கிலோ\nமுன் இறுதியில் ஜெல் பேட்டரி ஒரு வகை ஜெல் பேட்டரி. ஜெல் பேட்டரி படி, உள் பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலிமர் பேட்டரியின் நேர்மறை மற்றும் எதிர்மறை மின்முனைகள் மற்றும் எலக்ட்ரோலைட் குறைந்தது பாலிமர் பொருட்களைப் பயன்படுத்துகிறது, இது அதிக வலிமையும் அதிக கடினத்தன்மையும் கொண்டது. , அதிக நெகிழ்வுத்தன்மை. முன்-இறுதி ஜெல் பேட்டரி மிகவும் பாதுகாப்பானது, ஏனெனில் இது பல சிறந்த நன்மைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு புதிய வகை பேட்டரியாக மாறியுள்ளது, இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nகசிவு எதுவும் இல்லை, ஏனென்றால் உள்ளே திடமானது மற்றும் எலக்ட்ரோலைட் திரவம் இல்லை;\nதோற்றத்தால் மட்டுப்படுத்தப்படவில்லை, ஏனெனில் முன்-இறுதி ஜெல் பேட்டரி எலக்ட்ரோலைட் திடமானதாகவும், கூழ்மமாகவும் இருக்கக்கூடும், இதற்கு வலுவான உறை தேவையில்லை;\nஅல்ட்ரா மெல்லிய, நிலையான வடிவத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை, வடிவம் நெகிழ்வானது மற்றும் பொருளாதார ரீதியாக பொருத��தமான அளவிற்கு உருவாக்கப்படலாம்;\nஇலகுரக, பாலிமர் எலக்ட்ரோலைட்டைப் பயன்படுத்தும் பேட்டரிக்கு ஒரு பாதுகாப்பு வெளிப்புற பேக்கேஜிங்காக உலோக ஷெல் தேவையில்லை;\nபேட்டரி எந்த வகையான சேதத்தை ஏற்படுத்தினாலும், அது கத்தி மூலம் வெட்டப்பட்டாலும் வெடிக்காது.\nகூடுதலாக, பேட்டரியின் இலகுவான எடை, அதிக சார்ஜிங் சுழற்சிகள் மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை ஜெல் பேட்டரிகளின் நன்மைகள்.\nமுந்தைய: அதிக திறன் கொண்ட சோலார் ஜெல் பேட்டரி\nஅடுத்தது: OPZV & OPZS ஆழமான மறுசுழற்சி ஜெல் பேட்டரி\n12v 20ah ஜெல் பேட்டரி\n12v 8ah ஜெல் பேட்டரி\nமாறுபட்ட செயல்பாடு சூரிய மற்றும் கார்களைக் கொண்ட ஜெல் பேட்டரி\nசூரிய மற்றும் காற்று சேமிப்பு ஜெல் பேட்டரி\nOPZV & OPZS ஆழமான மறுசுழற்சி ஜெல் பேட்டரி\nநல்ல வெளியேற்ற திறன் பேட்டரி\nஅதிக திறன் கொண்ட சோலார் ஜெல் பேட்டரி\nசூரிய சேமிப்பிற்கான ஆழமான சுழற்சி ஜெல் பேட்டரி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nமுகவரி: 1 வது மாடி, சீனாவில் முதல் வருவாய் பாவான் மாவட்ட ஷென்சென்.\nஒளிமின்னழுத்த மின் நிலைய ஆய்வு ...\nபுறக்கணிக்கப்பட்ட “புதிய முன்மொழிவு” ...\nசோலார் எட்ஜ் ஹவாய் அழைப்பை மீறுகிறது ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=19&chapter=45&verse=", "date_download": "2021-05-13T07:07:21Z", "digest": "sha1:E3WYN2KX5SUXLBPIWM6RGQDUFRPQSTXU", "length": 15067, "nlines": 73, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | சங்கீதம் | 45", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவ��ன் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஎன் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.\nஎல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.\nசவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,\nசத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.\nஉம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.\nதேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.\nநீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.\nதந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.\nஉமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.\nகுமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.\nஅப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.\nதீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஜசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.\nராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.\nசித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.\nஅவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.\nஉம��ு பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.\nஉமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்; இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2020/11/blog-post_18.html", "date_download": "2021-05-13T05:31:25Z", "digest": "sha1:CVMPYJTHDIDVUCZ4AAZXDOMGO3WQCCGF", "length": 28440, "nlines": 621, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: முருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள்", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nமுருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள்\nமுருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள்\n🙏ஒளவையாருக்கும் வள்ளலாருக்கும் என்ன. ஒற்றுமை என்ன வேற்றுமை \nஇருவரும் இயற்றிய செய்யுள்களிலிருந்து இதை பதிவிடுகின்றேன்.\nஔவையார் இயற்றிய உலக நீதி செய்யுள்.\nஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\nமாதா¨வை ஒரு நாளும் மறக்க வேண்டாம்\nநெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்\nநிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்\nஅஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்\nஅடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்\nமனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்\nமாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்\nசினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்\nசினந் திருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்\nவார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்\nமதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்\nமூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்\nபத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார் பெருமானுக்கு வேண்டாம் என்ற எதிர்மறையான வார்த்தைகளை கூற விரும்பாமல் 'வேண்டும்','வேண்டும்' என ஒரு நேர்மறையான கருத்துக்களை கூறும் பாடலை பாடினார்\nஇது நடந்தது மிகவும் பழைய காலமல்ல,150 ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு சம்பவம்\nபத்து வயது கூட நிறைவடையாமல் ஒரு சிறிய மாணவனாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த வள்ளலார் பெருமானுக்கு பிறவியிலேயே ஞானம் மிகுதியாக இருந்தது.\nஒரு முறை அவரது ஆசிரியர் மாணவர்களுக்கு ஔவையாரின் ஆத்திச்சூடியை சொல்லிக்கொடுக்கிறார்\n\"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்\"\nமாணவனாக இருந்த வள்ளலார் மட்டும் ஆத்தி சூடியை சொல்ல வில்லை.\nஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது\n\"ஏண்டா வாயை திறக்க மாட்டேங்குற\"\n\"வேண்டாம், வேண்டாம் என்று சொல்லபிடிக்கவில்லை அய்யா, வேண்டும் வேண்டும் என இதை மாற்றிப்பாடலாம் அல்லவா\" என்கிறார் வள்ளலார்\nஆசிரியர் திகைத்தார்,அவரின் திகைப்பு அடங்கும் முன்னரே,\nசின்னஞ்சிறு பிள்ளையான வள்ளலார் கீழ்கண்டவாறு பாடுகிறார்\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற\nஉத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்\nபெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்\nமதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்\nமருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்\nமதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும்\nநோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nஔவையார் 'வேண்டாம்' என எதிர்மறையாகவும்,வள்ளலார் 'வேண்டும்' என நேர்மறையாகவும் என நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள வேற்றுமை\nஔவையாரும் வள்ளலாரும் நல்ல நீதி கருத்துக்களை பாடியது இருவருக்குமுள்ள ஒற்றுமை.\nஅதைவிட இருவருமே தமிழ்ஞான கடவுளான முருகனைப் போற்றிப் பாடியவர்கள் என்பது இருவருக்குமுள்ள பெரிய ஒற்றுமை.\nஔவையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமாஎனக்கேட்டு முருகப்பெருமான் தரிசனம் கொடுத்தார்.\nவள்ளலார் முருகப்பெருமானை கண்ணாடியில் கண்டு வணங்கினார்.\nஔவையார், வள்ளலார் இருவருமே சித்தர்களுக்கு எல்லாம் சித்தனான முருகப்பெருமானிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது மறுக்க முடியாத ஒற்றுமை\nபழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nவெள்ளைக்கார கலெக்டர் மீனாட்சி அம்மன் பெயரில் வைத்த...\nAstrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்...\nஆர்வமும் திறமையும் ஆகிய இரண்டில் எது முக்கியம்\nடி.வி.சுந்தரம் அய்யங்கார் என்னும் மாமனிதர்\nAstrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உட���் நலமின்ம...\nமுருகப்பெருமானின் அருளைப் பெற்ற இரண்டு ஞானிகள்\nமனதை நெகிழ வைத்த தீர்ப்பு\nஅச்சாகி வந்து விட்ட வாத்தியாரின் அடுத்த புத்தகம்\nAstrology: Quiz: புதிர்: அனைவரிடமும் சண்டை போடும் ...\n30 வயதிற்குப் பிறகு என்ன ஆகும்\nஉணவையே மருந்தாக்கலாம் - படித்துப் பாருங்கள்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகரின் (பணச்) பொருளாதார...\nஇதைப் படித்தால்,,,இப்பவே மதுரைக்குப் போகத் தோன்றும...\nவார்த்தை ஒன்றுதான் - அது மகிழ்ச்சியையும் தரலாம் அல...\nநீங்களும், உங்கள் LPG சிலிண்டரும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-05-13T07:13:29Z", "digest": "sha1:EHXD4POKUIK3BH6YY7WAJECBBCI5W2SI", "length": 14091, "nlines": 220, "source_domain": "kalaipoonga.net", "title": "புதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News புதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nபுதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nபுதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nகொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் வழக்கட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.\nமொத்தம் 30 தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 5 தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு தொகுதிகளும் உள்ளடக்கி உள்ளன.\n2021 தேர்தலை நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என்.ஆர்.காங்கிரஸ்), பாஜக மற்றும் அதிமுக ஒரு கூட்டணியாகவும் அகில இந்திய காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்தித்தன.\nஇந்நிலையில் 30 தொகுதிகளில் முதற்கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், இலாசுப்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 12 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது.\nஇதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.\nபுதுச்சேரியில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற அரசியல் கட்சிகள் மொத்தம் 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமீதமுள்ள 18 தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணி மாலை 6 முதல் இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 |\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அறிக்கை\nபுதுச்சேரி கள நிலவரம்: 8 தொகுதிகளில் என்.ஆர்.���ாங்கிரஸ் கூட்டணி முன்னிலை\nPrevious articleதமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்\nNext article“வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்; முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் ச��்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672527", "date_download": "2021-05-13T06:25:33Z", "digest": "sha1:IEDUSRCNVTKXFTRX7GXEI73YNANDYPUD", "length": 7543, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் தி���ுநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் கண்டனம்\nசென்னை: மத்திய அரசின் கட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் ரூ.600-க்கு தடுப்பூசி வாங்குவதால் பயனாளிகளிடம் ரூ.1,000-க்கு மேல் வசூலிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு.: ஐ.சி.எம்.ஆர் யோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே 3 பேர் உயிரிழப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்\n2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனையிட அனுமதி.: மத்திய அரசு\nசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு\nசென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் நேரில் ஆய்வு\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nமேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் சாலை போட வேண்டும்.: நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\n× RELATED கொரோனா சிகிச்சை பணியின்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/covid-19-deaths-in-india-additional-crematorium-and-graveyards-in-delhi-mut-454095.html", "date_download": "2021-05-13T06:09:28Z", "digest": "sha1:N76BPHP3QQPOVQKECTYZPTSX3M7ETYF7", "length": 13627, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "COVID-19 deaths in India Additional Crematorium and graveyards in Delhi ,– News18 Tamil", "raw_content": "\nCOVID-19 Deaths in India | தலைநகர் டெல்லியில் கூடுதலாக 10 ஏக்கரில் உடல் தகன, அடக்க இடங்கள்\nடெல்லியில் கூடுதல் தகன மேடைகள், அடக்க இடங்கள்.\nடெல்லியில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கரில் கூடுதலான தகன இடுகாடுகள், உடல்களை அடக்கம் செய்வதற்கென இரண்டு அடக்க இடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.\nஆக்சிஜன் தட்டுப்பாட்டு மரணங்கள், தீவிர கொரோனா நோயாளிகளின் மரணங்கள், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் சிகிச்சையின்றி இறப்பவர்கள் என்று டெல்லியில் கொரோனா இறப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் உடல் அடக்க இடுகாடுகளில் பிணங்கள் வரிசையாகக் காத்திருக்கும் காட்சி அங்கு நெஞ்சை உலுக்கி வருகின்றன.\nபல மணி நேரங்கள் தாமதமாவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைச் சமாளிக்க டெல்லியின் வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மங்கோல்புரியில் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nஅப்பகுதியில் ஐந்து ஏக்கரில் புதிதாக இந்துக்களுக்காகத் தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. 3 மற்றும் 2 ஏக்கரில் முறையே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக அடக்கஸ்தலங்களும் அமைகின்றன.\nசூழல் முற்றிலுமாக மாறி இறப்புகள் கூடிவிட்டன. உறவுகளை இழந்ததோடு அல்லாமல் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளுக்காகவும் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதைப் போக்க மொத்தம் பத்து ஏக்கரில் உடல் எரியூட்டு மேடைகள், 2 உடல் அடக்க இடங்கள் உருவாக்கப்படுகின்றன என்று டெல்லி மாநகராட்சி மேயர் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nவடக்கு டெல்லியில் இருக்கும் உடல் எரியூட்டு மேடைகள் போதவில்லை. இதே நிலை டெல்லி தெற்கு மாநகராட்சியிலும் உள்ளது. இங்கும் குடியிருப்புகள் அருகில் இருப்பதால் எனவே கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய இங்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.\nடெல்லியில் நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் ப்ரைமஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇதற்கிடையே, டெல்லிக்கு விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் சப்ளையைக் குறைத்துள்ளது மத்திய அரசு. மேலும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை ஆக்சிஜன் உற்பத்தி உத்திரப்பிரதேசத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஐநாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.\nதற்போது டெல்லிக்கு வழங்கப்பட்டுவந்த 105 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 80 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது.\nமேலும் ஆக்சிஜன் ஏற்றி செல் லும் வாகனங்களும் இடையில் திசைதிருப்பப்படுகின்றன. ஹரியாணாவுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களை ராஜஸ்தான் கைப்பற்றிக்கொள்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று அங்கு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஅண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nCOVID-19 Deaths in India | தலைநகர் டெல்லியில் கூடுதலாக 10 ஏக்கரில் உடல் தகன, அடக்க இடங்கள்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nBodies in Ganga |உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்\nCovid-19 in India | இந்தியா குறித்து அமெரிக்க டாக்டர் பாசி: கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த போதே அலட்சியம், முடிவுக்கு வந்து விட்டதாக தளர்வுகள்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தயவு செய்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு வைத்த 9 அம்ச கோரிக்கைகள் என்ன\nபெற்றோர்களே...குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்..\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/02/india-extends-ban-on-international-flights-air-bubble-pacts-to-continue/", "date_download": "2021-05-13T05:06:50Z", "digest": "sha1:IW6KOJS6ZOJDOABNDTBVK3OH7TILPESB", "length": 7440, "nlines": 66, "source_domain": "www.khaleejtamil.com", "title": "இந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA..!! ஒரு வருடத்தை தாண்டும் விமான பயண தடை..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome இந்திய செய்திகள் இந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA..\nஇந்தியா: நாளை முடியவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடையை மீண்டும் நீட்டித்த DGCA.. ஒரு வருடத்தை தாண்டும் விமான பயண தடை..\nஇந்தியாவிற்கும் பிற உலகநாடுகளுக்கும் இடையே விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து தடை அடுத்த மாதம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation – DGCA) நேற்று வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து DGCA வெளியிட்டிருக்கும் அந்த சுற்றறிக்கையில் சர்வதேச விமான பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த முந்தைய தடை நாளை பிப்ரவரி 28 அன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.\nஅந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ஜூன் 26, 2020 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில் இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்ட சர்வதேச விமான பயணிகள் சேவைகள் தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட சுற்றறிக்கையின் செல்லுபடியை 2021 மார்ச் 31 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை தகுதிவாய்ந்த அதிகாரம் நீட்டித்துள்ளது” என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை 16,577 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதால் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும், இந்தியாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஏர் பபுள் (Air Bubble) ஒப்பந்தங்களின் கீழ் சரக்கு விமானங்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் அந்த சுற்றறிக்கையில் DGCA குறிப்பிட்டுள்ளது.\nஅதன்படி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலத்தீவுகள், நேபாளம், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், கத்தார், ருவாண்டா, சீஷெல்ஸ், தான்சானியா, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி�� சுமார் 27 நாடுகளுடன் இந்தியா இருதரப்பு ஏர் பபுள் ஒப்பந்தம் கொண்டுள்ளது.\nகொரோனா தொற்றுநோய் இந்தியாவில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து இந்தியா முழுவதும் விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக் டவுனை தொடர்ந்து கடந்த வருடம், 2020 மார்ச் 23 ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29604", "date_download": "2021-05-13T05:45:12Z", "digest": "sha1:YXARSZYX66ZQONFJ2CWZT6PJC5ESHSX4", "length": 10044, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "படங்களை ‘நிர்வாணப்படுத்தியவர்’ கைது | Virakesari.lk", "raw_content": "\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nசாதாரண பெண்களின் முகங்களை நிர்வாணப் பெண்களின் உடல்களில் பொருத்தி, அவற்றை சமூக வலைதளங்களில் பல வருட காலமாகப் பதிவேற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபடங்களைக் காட்டி பயமுறுத்தி பணம், நகை, பாலுறவு என்பனவற்றை இவர் பெற்றுவந்ததாகக் கூறப்படுகிறது.\nகொஸ்வத்த, ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த 35 வயதுடைய நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது கையடக்கத் தொலைபேசி, புகைப்படங்களை பதிவேற்றும் சமூக வலைதளம் மற்றும் இவரது முகநூல் கணக்கு என்பனவற்றையும் பொலிஸார் தம்வசப்படுத்தியுள்ளனர்.\nமேலதிக விசாரணைகள் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.\nபெண்கள் புகைப்படம் நிர்வாணம் சந்தேக நபர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/98112", "date_download": "2021-05-13T07:14:28Z", "digest": "sha1:DB4KAN2UH7XHGJ3U62WH3Y7PN5KTMPWW", "length": 13484, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்னாள் போர்க்கால பாலியல் அடிமைகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரியா ஜப்பானுக்கு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிரு��்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nமுன்னாள் போர்க்கால பாலியல் அடிமைகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரியா ஜப்பானுக்கு உத்தரவு\nமுன்னாள் போர்க்கால பாலியல் அடிமைகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரியா ஜப்பானுக்கு உத்தரவு\nஇரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இராணுவ விபச்சார விடுதிகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரிய நீதிமன்றம் ஜப்பானுக்கு உத்தரவிட்டது.\nஅதன்படி ஜப்பானிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் வோன் (91,000 அமெரிக்க டொலர்) உயிர் பிழைத்த ஒவ்வொரு பெண்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்துமாறு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்க நட்பு நாடுகளுக்கிடையே பதற்றத்தை தூண்டும் ஒரு முக்கிய முடிவாக இது கருதப்படுகிறது.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரியான டேகோ அகிபா, தென் கொரிய தூதர் நம் குவான்-பியோவை அமைச்சுக்கு வரவழைத்து எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவரிடம் கூறினார்.\nஜப்பானிய இராணுவத்தினருக்கான போர்க்கால பாலியல் அடிமைகளால் டோக்கியோவுக்கு எதிராக தென் கொரி���ாவில் நடந்த முதல் சிவில் சட்ட வழக்கு இதுவாகும்.\nகொரிய தீபகற்பத்தில் 1910-45 காலனித்துவ ஆட்சியின் போது ஜப்பானிய தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட கொரியர்களுக்கு ஜப்பான் இழப்பீடு வழங்கக் கோரி 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென் கொரிய நீதிமன்றத் தீர்ப்புகளின் தொடர்ச்சியாக பதட்டங்கள் மேலும் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஜப்பான் தென்கொரியா பாலியல் அடிமைகள் sex slaves South Korean\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nஅமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் இயக்குநரகமான 'கொலோனியல் பைப்லைன்' ஐந்து நாள் செயலிழப்பின் பின்னர் புதன்கிழமை மீண்டும் படிப்படியாக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.\n2021-05-13 11:31:09 அமெரிக்கா எரிபொருள் கொலோனியல் பைப்லைன்\nஇந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய்\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.\n2021-05-13 12:11:46 இந்தியா கொரோனா நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய்\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\n2021-05-13 10:34:16 இந்தியா கொரோனா பாதிப்பு\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\nஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும்.\n2021-05-13 09:57:18 ஜோ பைடன் இஸ்ரேல் காசா\nசைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது - உலக சுகாதார நிறுவனம்\nசீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள சைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\n2021-05-13 10:31:15 சீனா கொரோனா சைனோபார்ம்\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடு���்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/11/17/350/", "date_download": "2021-05-13T05:23:29Z", "digest": "sha1:GC44ZT2I2AZSB5DVVW33X3MXETJVGKNC", "length": 17489, "nlines": 478, "source_domain": "4varinote.wordpress.com", "title": "தலைப்பு செய்திகள் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும் வாய்க்கா தகராறு கொடுமை\n1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ, தயாரிப்பில் இருக்கும் ஷங்கரின் ஐ.\nஅன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம். ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின் தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே\nஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி அந்த படத்தின் பாடல் இன்ன��ரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.\nலக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல் http://www.youtube.com/watch\nஅவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி\nராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch\nஅம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு\nபொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch\nதேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch\nஉன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.\nதலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.\nஇரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே இசை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.\nVery quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂\n← விருந்தினர் பதிவு: கொல்லையில் தென்னை\nஉத்தரவின்றி உள்ளே வா →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/30497-rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale.html", "date_download": "2021-05-13T06:45:22Z", "digest": "sha1:BCZBSMRPG2YZPZCDPSVNQ44NO5HPNMUZ", "length": 9367, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது - The Subeditor Tamil", "raw_content": "\n108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது\n108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது\nரெட்மி கே40 மற்றும் ரெட்மி கே40 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களின் மாற்றப்பட்ட வடிவங்களாக ஸோமியின் மி 11எக்ஸ் மற்றும் மி11எக்ஸ் ப்ரோ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பின்புறம் மூன்று காமிராக்களை (டிரிப்பிள் காமிரா)கொண்டுள்ளன. இவற்றுள் மி 11 எக்ஸ் ப்ரோ போனின் விற்பனை தொடங்கியுள்ளது.\nமி 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:\nதொடுதிரை: 6.67 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)\nரெப்ஃரஷ் விகிதாச்சாரம்: 120 Hz\nஎஸ்ஜிஎஸ் கண் பாதுகாப்பு சான்றிதழ் பெற்றது.\nசேமிப்பளவு: 128 ஜிபி மற்றும் 256 ஜிபி\nசெல்ஃபி காமிரா: 20 எம்பி ஆற்றல்\nபின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்\nபிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 888\nபாஸ்ட் சார்ஜிங்: 33 W\n5 ஜி தொழில்நுட்பம், டூயல் பேண்ட் வைஃபை, வைஃபை 6இ, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், NavIC சப்போர்ட், யூஎஸ்பி டைப் சி போர்ட், புளூடூத் வி 5.2\nமி 11 எக்ஸ் ப்ரோ சாதனத்தில் 8 ஜிபி + 128 ஜிபி வகை மாதிரி ரூ.39,990/- விலையிலும் 8 ஜிபி + 256 ஜிபி மாதிரி ரூ.41,999/- விலையிலும் விற்பனையாகிறது.\nYou'r reading 108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது Originally posted on The Subeditor Tamil\nகொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nவாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி\n44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்\nகுவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்\n13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்\nவிவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு\n20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது\nடைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்\nபோகோ எம்2 ரீலோடட் ஸ்மார்ட்போன்: குவாட் காமிராவுடன் விற்பனையாகிறது\n108 எம்பி 64 எம்பி முதன்மை காமிராக்களுடன் மோட்டோ போன்கள் அறிமுகம்\nசெல்ஃபிக்கு 16 எம்பி காமிரா: ஆப்போ ஏ54 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆர் ஓ சிஸ்டம் வாங்கப் போகிறீர்களா\nகார் ஓட்டும்போது போன் பேசுவதற்கு கூகுளின் புதிய வசதி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ameers-narkaali-first-look-poster/", "date_download": "2021-05-13T06:15:44Z", "digest": "sha1:AFSY5EJ6Q5YKWYRC3ZQU2DFGRNR4QRWE", "length": 7631, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "அமீரின் அரசியல் ‘நாற்காலி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅமீரின் அரசியல் ‘நாற்காலி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…\nஅமீரின் அரசியல் ‘நாற்காலி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…\nவட சென்னை படத்தில் ராஜனாக மிரட்டிய இயக்குநர் அமீர் தொடர்ந்து, நாற்காலி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.\nவி.இசட் துரை இந்தப் படத்தை இயக்குகிறார். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இப்படத்தை தயாரிக்கிறார். அரசியல்வாதியாக நடிக்கும் அமீரின் இந்த நாற்காலி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\nமேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.\nபடப்பிடிப்பின்போது தீ விபத்து: பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உயிர் தப்பினார் கன்னட அமைப்பினர் போராட்டம் எதிரொலி: கர்நாடகாவில் காலா பட டிக்கெட் விநியோகம் நிறுத்தம் ஜீவாவின் கீ திரைப்படம் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nPrevious படமாகிறது கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை…\nNext 1.7 மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த தனுஷின் ‘Chil Bro’…\nகுடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் என நெகிழ்ச்சியுடன் கூறும் வெங்கட்பிரபு….\nசிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை \nப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன் ” திரைப்படத்தின் பரபரப்பு அப்டேட்….\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:17:34Z", "digest": "sha1:VHB6VUWNEHT72V6IFKHWYOUDMVRNW65Q", "length": 13079, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவிடைமருதூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,215 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,794 ஆக உள்ளது. பட்ட��யல் பழங்குடி மக்களின் தொகை 107 ஆக உள்ளது.[2]\nதிருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதஞ்சாவூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nதஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T05:07:55Z", "digest": "sha1:WBWB2OMB7CAN5Y577DET5ZMR5NR3Y7IO", "length": 7751, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "விஜய் வசந்த் நடிக்கும் “சிகண்டி” | Thirdeye Cinemas", "raw_content": "\nவிஜய் வசந்த் நடிக்கும் “சிகண்டி”\nஎன்னமோ நடக்குது பட இயக்குனரின் புதிய படம்\nசமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற “ என்னமோ நடக்குது” படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் பி.ராஜபாண்டி அடுத்து இயக்கும் படத்திற்கு “சிகண்டி” என வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்.\n“என்னமோ நடக்குது” படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் “ சிகண்டி” படத்தையும் தயாரிக்கிறார்.\nஇரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் “என்னமோ நடக்குது” படத்தின் நாயகன் விஜய் வசந்த் முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர் – நடிகைகள் பலரும் நடிக்க எழுதி இயக்குகிறார் பி.ராஜபாண்டி.\nபடத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\n“என்னமோ நடக்குது” படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட அக்ஷன் படம்.நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க “ சிகண்டி” தயாராகிறது.\nசமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நான் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக்காட்டும் படமே “ சிகண்டி” என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.\n“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் \"Article 15\" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/244490", "date_download": "2021-05-13T07:06:52Z", "digest": "sha1:S5XUBKG2UTHA7TRBVZVHD5JTGMSUTTIF", "length": 7997, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nத��ய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க\nஅந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஉமா கனி இங்கே வாங்கோ\nதினமும் இரவு கரன்ட் கம்மியால\nதினமும் இரவு கரன்ட் கம்மியால தூங்க முடியல என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க\nஹாய் தோழிஸ் சந்தேகம் தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க.....\nஐ ஐ.... அரட்டை - 89\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/05/02060812/219-runs-in-the-match-against-Chennai-Chase-down-Mumbai.vpf", "date_download": "2021-05-13T07:11:12Z", "digest": "sha1:UOX634ZCFPTYNXBU3DCDPNVJ4JOPNIXC", "length": 16209, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "219 runs in the match against Chennai Chase down Mumbai - Pollard scored 87 runs || சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார் + \"||\" + 219 runs in the match against Chennai Chase down Mumbai - Pollard scored 87 runs\nசென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து மும்பை அசத்தல் வெற்றி - பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 219 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் விரட்டிப்பிடித்து திரில் வெற்றியை பெற்றது. பொல்லார்ட் 87 ரன்கள் விளாசினார்.\n14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை அணியில் இரு மாற்றமாக நாதன் கவுல்டர்-நிலே, ெஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு தவால் குல்கர்னி, ஜேம்ஸ் நீஷம் இடம் பிடித்தனர். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப்டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரிலேயே ருதுராஜ் (4 ரன்) கேட்ச் ஆனார்.\nஇதன் பின்னர் பிளிஸ்சிஸ்சுடன், ஆல்-ரவுண்டர் மொயீன் அலி கைகோர்த்தார். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் மொயீன் அலி மும்பை பந்து வீச்சை பின்னியெடுத்தார். டிரென்ட் பவுல்ட், பும்ராவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். பிளிஸ்சிஸ்சும் ஏதுவான பந்துகளை தண்டிக்க தவறவில்லை. பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டியடித்தார். இதனால் ரன்ரேட் 10-ஐ கடந்தது.\nஸ்கோர் 112 ஆக உயர்ந்த போது மொயீன் அலி (58 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) பும்ரா வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார். மறுமுனையில் தொடர்ந்து 4-வது அரைசதத்தை பூர்த்தி செய்த பிளிஸ்சிஸ் 50 ரன்களில் (28 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) பொல்லார்ட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னாவும் (2 ரன்) சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை தாரைவார்த்தார். ரெய்னாவுக்கு இது 200-வது ஐ.பி.எல். ஆட்டம் என்பது கவனிக்கத்தக்கது.\n8 பந்து இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட் சரிந்ததால் சென்னை அணி லேசான தடுமாற்றத்திற்கு உள்ளானது. இதன் பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவும், அம்பத்தி ராயுடுவும் இணைந்தனர். இரண்டு ஓவர்கள் நிதானம் காட்டிய இவர்கள் அதன் பிறகு அதிரடியில் குதித்தனர். குறிப்பாக அம்பத்தி ராயுடு சரவெடியாய் வெடித்தார். தவால் குல்கர்னி, பும்ரா, பவுல்ட்டின் ஓவர்களில் சிக்சர்களை தெறிக்கவிட்டு பிரமிக்க வைத்த அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தினார்.\n20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிர���க சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அம்பத்தி ராயுடு 72 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்), ஜடேஜா 22 ரன்களுடனும் (22 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.\nமும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 56 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அவரது மோசமான பந்து வீச்சு இது தான். இதற்கு முன்பு 55 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அவரது சொதப்பல் பந்து வீச்சாக இருந்தது.\nஅடுத்து 219 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மாவும் (35 ரன்), குயின்டான் டி காக்கும் (38 ரன்) நேர்த்தியான தொடக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ் (3 ரன்) சோபிக்கவில்லை. இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் விசுவரூபம் எடுத்தார். ஜடேஜா ஓவரில் 3 சிக்சர், நிகிடி ஓவரில் 2 சிக்சர் நொறுக்கினார். பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவருக்கு குருணல் பாண்ட்யா (32 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். களத்தில் நீயா-நானா போட்டி நிலவியது. ஹர்திக் பாண்ட்யா 7 பந்தில் 16 ரன்கள் (2 சிக்சர்) விளாசினார்.\nகடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பொல்லார்ட் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான 2 ரன்களை ஓடி எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பொல்லார்ட் 87 ரன்களுடன் (34 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். முன்னதாக பொல்லார்ட் 68 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பிளிஸ்சிஸ் வீணடித்தார்.\nதொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.\n1. ‘தோல்விக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்’ - ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 3-வது வெற்றி பெங்களூருவை சாய்த்தது\n3. பிரித்வி ஷா அதிரடி அரைசதம்: டெல்லியிடம் வீழ்ந்தது கொல்கத்தா\n4. ‘பேட்டிங், பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறுகிறோம்’ - கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் புலம்பல்\n5. ஐ.��ி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை 3-வது வெற்றி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/666658-.html", "date_download": "2021-05-13T06:53:18Z", "digest": "sha1:IKUVIHGGANVRYALERHDN7RT727L7VRBN", "length": 11938, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "தீயணைப்பு மீட்புக் குழுவினர் செயல்விளக்கம் : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nதீயணைப்பு மீட்புக் குழுவினர் செயல்விளக்கம் :\nதஞ்சாவூர் டான்பாஸ்கோ பள்ளியில் நேற்று நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் செயல்விளக்கப் பயிற்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.மனோ பிரசன்னா தலைமை வகித்தார்.\nஉதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் உ.திலக், ஜூனியர் ரெட்கிராஸ் செயலாளர் முத்துக்குமார், பள்ளித் தாளாளர் தாமஸ் லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் மருத்துவமனைகளில் கரோனா வார்டில் ஆக்சிஜன் கசிவு, மின்கசிவு உள்ளிட்டவை நேரிட்டால், அதிலிருந்து நோயாளிகளை பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு பத்திரமாக மீட்டு, வெளியேற்றுவது குறித்து வீடியோ படம் காண்பிக்கப்பட்டு, பின்னர் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொறுப்பாளர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன், படுக்கை வசதியுடன் பேருந்து: அமைச்சர் கண்ணப்பன் தகவல்\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகோவிஷ���ல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nகும்பகோணத்தில் தொடர்ந்து 6 முறை வென்ற திமுக : திருவிடைமருதூர் தொகுதியில்...\nமுதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு பி.ஆர்.பாண்டியன் வாழ்த்து :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/22498--2", "date_download": "2021-05-13T07:36:28Z", "digest": "sha1:XDMBC6T5YGMXYW3DBHKABEKJPODIB6OB", "length": 10700, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2012 - பான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? | how can i apply pan card in online? - Vikatan", "raw_content": "\nடாக்ஸ் ஃபைலிங்: தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு\nகிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nபால பாடம்: மியூச்சுவல் ஃபண்ட் விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஃபண்டை எப்படி தேர்ந்தெடுப்பது\nஇ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..\nஎன்னென்ன ரிஸ்க்... எப்படி தவிர்க்கலாம்\nமார்க்கெட் யுக்தி: டிரேடிங்தான் சரி\nஇலவச நிதி ஆலோசனை முகாம்\nநடுத்தர காலத்தில் சந்தை உயரும்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎன் பணம்; என் அனுபவம்\nபான் கார்டு: முகவரி மாற்ற என்ன செய்யணும்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nன்லைன் மூலமும் விண்ணப்பித்து பான்கார்டை பெறலாம். இதற்கான படிவங்களை\nஇணையத் தளங்களிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nபூர்த்தி செய்யும்போது, ஏதாவது விவரங்கள் தவறாக இடம் பெற்றுவிட்டால் அதனைச் சரிசெய்து மீண்டும் 'சப்மிட்’ செய்ய வழியிருக்கிறது. விண்ணப்பத்தை 'சப்மிட்’ செய்தபிறகு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் 'அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும், அதில் பத்து இலக்க பான் எண் இடம் பெற்றிருக்கும். மேலும், அதில் கலர் புகைப்படம் ஒட்டுவதற்கு 3.5 செ.மீ - க்கு 2.5 செ.மீ இடம் விடப்பட்டிருக்கும். இதனை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்பமிட்டு புகைப்படத்துடன��� கூடிய சான்று (proof of identity) மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்ட் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி அல்லது செக் ஆகியவற்றை National Securities Depository Limited, Trade World, A Wing, 4th Floor, Kamala Mills compound, Senapati Marg, Lower parel, Mumbai-400 013. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.\nகிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும்போது கூடுதலாக சேவைக் கட்டணம் இருக்கிறது. 15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கும்போது விவரங்களை மிகவும் கவனமாகப் பூர்த்திசெய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-05-13T06:59:04Z", "digest": "sha1:DMVTKIYYU5V26K5SE5TTHYXTJDGBEEGW", "length": 10544, "nlines": 120, "source_domain": "ntrichy.com", "title": "இளமை-புதுமை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை \n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..\nஅப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி\nஉங்கள் குழந்தை எழுதப்படிக்க சிரமப்படுகிறதா\n“அம்மா.. அம்மா... எங்க இருக்கீங்க” என மித கோபமாக கத்திக்கொண்டே நான் உள்ளே வந்தேன். “என்னடா ஆச்சு” அமைதியாக வந்தாள் அம்மா. நான் வீட்டிற்கு ஒரே பிள்ளை, எனது பள்ளிப் படிப்பை…\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் \nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாடுகளில் உள்ள ஆசிரியர்களை…\n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவகேந்திரா…\n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு யுவகேந்திரா அழைப்பு இந்தியாவின் 2020ம் ஆண்டின் குடியரசு தின…\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு \nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு திருச்சி மெயின்கார்டுகேட் அருகே திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாலையில், ரூ.7 லட்சத்தில் …\nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் \nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் முன் பதிவு அவசியம் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டி…\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் நடைபெற்ற “கதார்சிஸ் 2019”\nதிருச்சியில் ‌தேசிய அளவிலான கலை நிகழ்வு \"கதார்சிஸ் 2019\" வெள்ளிக்கிழமை அன்று பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதுகலை சமூகப்பணி துறையினரால் நடைபெற்றது. இவ்விழாவில் 19க்கும்மேற்பட்ட…\nதிருச்சி புனித சிலுவை கல்லூரியில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா.\nதிருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா 2019. திருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் அவசியத்தை மையமாகக்…\nபள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா\nபள்ளக்காடு மானிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா திருச்சி மணிகண்டம் ஒன்றியம் களக்காடு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி…\nதிருச்சி NEST Academy ல் இருந்து மருத்துவப் படிப்பிற்க்காக மாணவர்கள் உக்ரைன் புறப்பட்டனர்.\nதிருச்சி Nest Abroad Academy ல் புதிதாக மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், நேற்று காலை 6 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து உக்ரைன் புறப்பட்டனர். Nest Abroad Academy …\nதிருச்சி ஆர்.சி பள்ளியில் ஒசோன் தினம் விழா கொண்டாட்டம்.\nதிருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக உலக ஒசோன் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் அருட்பணி…\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/22784-descending-to-seventh-place-former-player-criticizes-dhoni.html", "date_download": "2021-05-13T07:09:30Z", "digest": "sha1:IFPIAKMCWRR65G7LIYO5ZL5VIRCD2MZE", "length": 11574, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஏழாவது இடத்தில் இறங்குவதா? தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்..! | Descending to seventh place? Former player criticizes Dhoni ..! - The Subeditor Tamil", "raw_content": "\n தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்..\n தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்..\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் 216 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்திருந்தது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைக் கம்பீர் விமர்சித்துள்ளார். சிஎஸ்கே அணியின் சார்பாக டூ பிளஸ்ஸிஸ் மட்டும் நிலைத்து ஆடி 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை தனக்கு முன் இறக்கி அணி 114/5 என்ற இக்கட்டான நிலையிலிருந்தபோது 14வது ஓவரில் ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தது புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅணியின் வெற்றிக்கு இன்னும் 103 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறங்கிய அவர், சற்று முன்னதாக பேட்டிங் செய்ய வந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கன் தேவைப்பட்ட நிலையில் தோனி 20 ரன்கள் விளாசினார். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லையென்றும் அவர் 4 அல்லது 5 வது வரிசையில் வந்திருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.\nYou'r reading ஏழாவது இடத்தில் இறங்குவதா தோனியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்.. தோனியை விமர்சிக்கும��� முன்னாள் வீரர்..\nஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..\nகொல்கத்தாவிற்கு முதல் போட்டி, ஆனால் மும்பைக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் - இன்றைய போட்டியில் யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30416-night-curfew-lasts-for-2-days-deserted-chennai.html", "date_download": "2021-05-13T06:41:08Z", "digest": "sha1:EQMMZWOV33IVFRQJYJCCAKMIWCCM5MUD", "length": 10394, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை - The Subeditor Tamil", "raw_content": "\n2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை\n2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை\nசென்னையில் இரண்டாவது நாள் இரவு ஊரடங்கு காரணமாக மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.\nகொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை பிறப்பித்தது. இந்த இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும்அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் செல்ல மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இரவு 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. விரைவு ரயில்கள் வழக்கம்போல், இரவு நேரங்களில் இயக்கப்படுகிறது. இரவு நேரம் சாலைகளில் வாகனங்கள் இயங்காததால், மாநகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.\n2-வது நாளாக இரவு நேர ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலைகள் வெறிச்சோடின. தலைநகர் சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுண்ட் ரோடு, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nரியல் ஹீரோ மயூர்... வைரல் போட்டோவும்.. உதவி பின்னணியும்\nIPL கிரிக்கெட் தொடர் : கொல்கத்தாவை கதம் செய்தது சென்னை\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nஉயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள் ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசென்னை ���ட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு\nலோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்\n2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை\nசென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து\nஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்\nதமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு\nகாலையில் காத்திருந்த அதிர்ச்சி – சென்னை போரூரில் பரபரப்பு\n10 ரூபாய் டாக்டர் கோபாலன் மரணம் – சோகத்தில் வடசென்னை மக்கள்\nமுடி வெட்ட சொன்னது ஒரு குத்தமா பள்ளி ஆசிரியருக்கு செக் வைத்த பிளஸ் 2 மாணவன்..\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்..\n10 AM to 4 PM NO: சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடுகள்\nவாடகை, தண்ணீர், மின்சாரம் வரிசையில் குப்பை.. சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/04/10183119/Chase-the-target-Manjuraani.vpf", "date_download": "2021-05-13T06:11:51Z", "digest": "sha1:HXWBJPIKTQEBD3TAMKP45JJ6FX7GJHWA", "length": 12457, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chase the target Manjuraani || இலக்கை விரட்டும் மஞ்சுராணி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் வீர���் விஜேந்திர சிங் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து ரசிப்பதோடு வருங்காலத்தில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டுமென்ற கனவையும் வளர்த்துக் கொண்டார்.\nஅரியானாவில் சிறு கிராமமொன்றில் பிறந்த மஞ்சுராணி, சிறுவயது முதலே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் வீரர் விஜேந்திர சிங் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து ரசிப்பதோடு வருங்காலத்தில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டுமென்ற கனவையும் வளர்த்துக் கொண்டார். ஆனால் அவரது ஆர்வத்துக்கு குடும்ப பொருளாதாரம் தடையாக இருந்தது. பயிற்சியளிக்க அவரது கிராமத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளர் யாரும் இல்லை. இருந்தாலும் தனது கனவை விட்டுவிட அவர் தயாராக இல்லை, 2010-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பால் இவரது தந்தை இறந்து விடவே, அவரது குடும்பத்தில் இருந்த எட்டு உறுப்பினர்களை காப்பாற்ற ஓய்வூதியம் போதுமானதாக இல்லை. தன்னுடைய ஆசையை விட்டுவிட மஞ்சுராணி முடிவு செய்தார். ஆனால் இவரது அம்மா பக்கபலமாக நின்றதோடு, கூடவே உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சியளிக்க முன் வந்தார். கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி உள்பட அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சியளித்து வந்த அவரிடம் குத்துச் சண்டையையும், தற்காப்புக் கலையையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் மஞ்சுராணி.\nஇதுவே குத்துச்சண்டை வீராங்கனையாகும் அவரது கனவுக்கு திறவுகோலாக அமைந்தது. ஆனால் அவரது முயற்சி நிறைவேறுவது அத்தனை சுலபமாக இல்லை. சாகேப் சிங் நார்வால் என்ற பயிற்சியாளர் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி புரபஷனல் யூனிவர்சிட்டியில், விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் முழு உதவித் தொகையுடன் சேரும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சுமன் பீரித்கவுர் என்ற பயிற்சியாளர் உதவியுடன் குத்துச்சண்டையில் அடிப்படை பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று அரியானா சார்பில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், பஞ்சாப் சார்பில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியபோது நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. உடனிருந்தவர்கள் கொடுத்த ஆதரவு மேலும் இவருக்கு ஊக்கத்தை அளித்தது.\nதற்போது 21 வயதாகும் மஞ்சுராணி ஏற்கனவே 2019-ம் ஆண்டு அனைத்திந்திய பாக்ச���ங் அசோசியேஷன் மூலம் மகளிர் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்ற அதே ஆண்டு பல்கேரியாவில் நடந்த ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் பாக்சிங் போட்டியிலும் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.\n‘‘பொதுமுடக்கம் காரணமாக பல இந்திய இளம் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழக்க நேரிட்டிருக்கிறது. தொடர்ந்து பயிற்சி பெற்று 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதுதான் என்னுடைய இலக்காகவும், லட்சியமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது’’ என்கிறார் மஞ்சுராணி.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி\n2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு\n3. துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n4. இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760550", "date_download": "2021-05-13T06:27:06Z", "digest": "sha1:A24NG34SRDCN2OI6KHNKU3VNAWPIPCXB", "length": 18510, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன��� விநியோகம் துவங்கியது 34\nலாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nவிழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், நச்சலுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,45; இவர், சென்னையில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்துள்ளார். இரவு ஊரடங்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், நச்சலுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,45; இவர், சென்னையில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்துள்ளார். இரவு ஊரடங்கு காரணமாக விழுப்புரத்தில் இருந்து கரூர் செல்ல பஸ் இல்லாததால், பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை அடுத்து தங்கினார்.நேற்று காலை 10:00 மணிக்கு மேலாகியும் ராமமூர்த்தி தங்கியுள்ள அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, உள்ளே ராமமூர்த்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.திடுக்கிட்ட ஊழியர்கள், அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ராமமூர்த்தி இரு கைகளில் வெட்டு காயங்கள் இருந்தது. அருகில் பிளேடு கிடந்தது. ராமமூர்த்தி பிளேடால் கைகளை கிழித்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராமமூர்த்தி, ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்���ுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761441", "date_download": "2021-05-13T06:22:12Z", "digest": "sha1:7OHU2JJFRY44BDPRL6ICWCSP55OLS3QJ", "length": 22243, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைகளை கூறுவோம்.... தீர்வு காண்போம்....| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nகுறைகளை கூறுவோம்.... தீர்வு காண்போம்....\nசிதிலமடைந்த சுகாதார வளாகம்சாத்துார் வடக்கு ரதவீதி சுகாதார வளாகம் ஒன்று செயல்படாமல் சீதிலமடைந்து உள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேஷ், சாத்துார்.விரைவில் சீரமைக்கப்படும்திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.ரோட்டில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிதிலமடைந்த சுகாதார வளாகம்சாத்துார் வடக்கு ரதவீதி சுகாதார வளாகம் ஒன்று செயல்படாமல் சீதிலமடைந்து உள்ளது. இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேஷ், சாத்துார்.விரைவில் சீரமைக்கப்படும்திட்டமதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.ரோட்டில் பள்ளம்திருத்தங்கல் நுாலகம் அருகே செல்லும் ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சீரமைக்க வேண்டும்.\nமுருகன், திருத்தங்கல்உரிய நடவடிக்கைஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பாண்டித்தாய், கமிஷனர், திருத்தங்கல், நகராட்சி.சாக்கடை தேக்கத்தால் சுகாதார கேடுவிருதுநகர் முத்துராமன்பட்டி சவுடாம்பிகா பள்ளி பின்புறம் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை தேங��கி அப்பகுதியில் கொசுத்தொல்லை , சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர்.அகற்ற நடவடிக்கைஅடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.குருசாமி, சுகாதார ஆய்வாளர்.தெருக்களில் கழிவுநீர்குரண்டியில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தெருக்களில் ஒரே இடத்தில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும்.சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.சிவசக்தி, ஊராட்சி தலைவர்,...........சாக்கடை அள்ளுவதே இல்லைசிவகாசி நகராட்சி ஆதிநாடார் தெரு 23வது வார்டு சாக்கடையை துார்வாருவதே கிடையாது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.முத்துலெட்சுமி, சிவகாசி.துார்வார நடவடிக்கைதுார்வார நடவடிக்கை எடுக்கப்படும்பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், சிவகாசிஓடையில் கோரைப்புற்கள்திருத்தங்கல் போலீஸ் செக்போஸ்ட் அருகே ஓடை கோரை புற்களால் நிறைந்துள்ளது. கழிவுநீர் தேங்கி ஓடையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கோரைப்புற்களை அகற்ற வேண்டும்.அகற்ற நடவடிக்கைகோரைப்புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பாண்டித்தாய், நகராட்சி கமிஷனர், திருத்தங்கல்............அடிப்படை வசதிகள் வேண்டும்சாத்துார் மேட்டமலை தெற்கு தெருவில் தெருவிளக்கு, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.சந்திரா, மேட்டமலை.நிதி வந்ததும்நிதி வந்ததும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, ஊராட்சி தலைவர், மேட்டமலைரோட்டில் குப்பைவிருதுநகர் கூரைக்கூண்டு ஊராட்சி கோட்டைபட்டியில் ரோட்டில் குப்பை தேங்கி கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. சுகாதார கேட்டை தவிர்க்க வேண்டும்.சந்தனம், விருதுநகர்.அகற்ற நடவடிக்கைகுப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.செல்வி, ஊராட்சி தலைவி, கூரைக்குண்டு.முறையாக அள்ளுவது இல்லைசிவகாசி நகராட்சி குட்டி அடைஞ்சான் தெரு அர்பன் வங்கி அருகே சாக்கடை முறையாக அள்ளுவது இல்லை. புகார் அளித்தால் மட்டுமே சுத்தம் செய்கின்றனர். ஜோதி, சிவகாசி.நடவடிக்கை எடுக்கப்படும்தினசரி குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர், சிவகாசி...............\nஉடனுக்குடன் உண்மை செய்த���களை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பணியில் தாசில்தார் சுறுசுறு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பணியில் தாசில்தார் சுறுசுறு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/665988-.html", "date_download": "2021-05-13T06:15:52Z", "digest": "sha1:SOYYXSPQRIRYVU2BRNJBCQ5PGFWOO64V", "length": 15125, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு - இன்று 30 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை : கோணம் மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு - இன்று 30 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை : கோணம் மையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nவாக்கு எண்ணிக்கை மையமான நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. (அடுத்த படம்) அங்கு கவசஉடை அணிந்து சுகாதார பணி மேற்கொண்ட மாநகராட்சி பணியாளர்கள்.\nகுமரியில் இன்று பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோணம் வாக்கு எண்ணும்மையத்தில் கரோனா தடுப்புநடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை 8 மணிக்கு கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 2,20,717 வாக்குகள் பதிவாகியுள்ளன. இவை 30 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் 28 சுற்றுகளாகவும், குளச்சல் தொகுதி வாக்குகள் 27 சுற்றுகளாகவும், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதி வாக்குகள் தலா 26 சுற்றுகளாகவும், பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி வாக்குகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட உள்ளன.\nமுதல் சுற்று வாக்குப்பதிவு முடிவு காலை 9.30 மணியளவில்வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ���ுடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் எனத் தெரிகிறது.\nஇன்று முழு ஊரடங்கு அமலில்இருப்பதால் கரோனா பரிசோதனை செய்து கொண்ட, அனுமதி பெற்ற முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மட்டும் வாக்கு எண்ணும்மையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.\nவாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோணம் அரசு பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் இருந்து அனைத்து அறைகள், வளாகப் பகுதிகளில் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங்கு குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நேற்றே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nஅரிவாளுடன் நடனமாடிய 5 பேர் மீது வழக்கு :\nமீனவர்களிடையே மோதல்: 18 பேர் மீது வழக்கு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/1111-graduate-teachers-appointed-as-soon-as-possible-trb-notice/", "date_download": "2021-05-13T05:16:47Z", "digest": "sha1:BNZC7O34XQCF45E3KUCFZBR7SGJS5LTR", "length": 5150, "nlines": 88, "source_domain": "www.patrikai.com", "title": "1111 graduate teachers appointed as soon as possible! TRB Notice – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்\nசென்னை, 1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமண ஆணை விரைவில் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது….\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/81285", "date_download": "2021-05-13T06:25:07Z", "digest": "sha1:TUNFYE6AB6JU4I7WVPDSLS76GKCBINDK", "length": 12146, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "கிம் ஜொங் வெளிவந்து 24 மணி நேரத்தின் பின் வட - தென் கொரிய எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு! | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nகிம் ஜொங் வெளிவந்து 24 மணி நேரத்தின் பின் வட - தென் கொரிய எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு\nகிம் ஜொங் வெளிவந்து 24 மணி நேரத்தின் பின் வட - தென் கொரிய எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூடு\nவட கொரியா மற்றும் தென் கொரிய படையினர் இரு நாடுகளையும் பிளவுபடுத்தும் இராணுவ மயமாக்கப்பட்ட எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டினை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.\nவடகொரிய இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டின் காரணத்தினாலேயே பதில் தாக்குதலை தென்கொரியா மேற்கொண்டதாக சியோல் தெரிவித்துள்ளது.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின், உடல் நலம் குறித்து வெளியான செய்திகளினால், வடகொரியாவின் ஸ்தரத்தன்மை தொடர்பில் அச்சங்கள் எழுந்தது.\nஎனினும் மூன்று வாரங்களின் பின்னர் கிம் ஜொங் உன், முதல் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளதாக வட கொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாளின் பின்னர் இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாவில்லை.\nவடகொரியா தென்கொரியா South Korea North Korea\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nஅமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் இயக்குநரகமான 'கொலோனியல் பைப்லைன்' ஐந்து நாள் செயலிழப்பின் பின்னர் புதன்கிழமை மீண்டும் படிப்படியாக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.\n2021-05-13 11:31:09 அமெரிக்கா எரிபொருள் கொலோனியல் பைப்லைன்\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\n2021-05-13 10:34:16 இந்தியா கொரோனா பாதிப்பு\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\nஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும்.\n2021-05-13 09:57:18 ஜோ பைடன் இஸ்ரேல் காசா\nசைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது - உலக சுகாதார நிறுவனம்\nசீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ள சைனோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\n2021-05-13 10:31:15 சீனா கொரோனா சைனோபார்ம்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nஇஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.\n2021-05-13 09:36:13 இஸ்ரேல் பாலஸ்தீன் காசா\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/97224", "date_download": "2021-05-13T06:29:19Z", "digest": "sha1:CIVMQLYBU6A45ZVWNQFWZIMEWKILHTS5", "length": 13901, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தால் ஜனாசாக்களை அடக்கம் செய்வோம் - சிசிர ஜயகொடி | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இர��ில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nசுகாதாரத் தரப்பினர் தெரிவித்தால் ஜனாசாக்களை அடக்கம் செய்வோம் - சிசிர ஜயகொடி\nசுகாதாரத் தரப்பினர் தெரிவித்தால் ஜனாசாக்களை அடக்கம் செய்வோம் - சிசிர ஜயகொடி\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடலை தகனம் செய்யும் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.\nவைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டால் அதனை செயற்படுத்த பின்வாங்கமாட்டோம்.என ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி ,தேசிய மருத்துவ மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் விவகாரம் தற்போது அரசியாக்கப்பட்டுள்ளது.\nவைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல் தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை தெரிவித்தார்கள்.இதனை பயன்படுத்தி எதிர்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.\nஉயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார குழு அறிவுறுத்தினால் அதனை முழுமையாக செயற்படுத்த தயாராக உள்ளோம். எம்மத்த்தினரது உரிமைகளையும் முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஆயுர்வேத மருத்துவ முறைமையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ முறைமை மற்றும் மருத்துவ பாணம் குறித்து விஞ்ஞான முறைமையில் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய பாரம்பரிய மருத்துவ தய முறைமைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என்றார்.\nசுகாதார தரப்பினர் ஜனாசாக்கள் அடக்கம் ஆளும் கட்சி சிசிர ஜயகொடி health parties Janasas burial Ruling Party Sisira Jayakody\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை ���ழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:47:15 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/83.html", "date_download": "2021-05-13T06:31:17Z", "digest": "sha1:JMYIE5CXLCSZ22KQ3E2LZOXNXNJ7LIKN", "length": 2919, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "மின்னல் தாக்கி 83 பேர் பலி!! மின்னல் தாக்கி 83 பேர் பலி!! - Yarl Thinakkural", "raw_content": "\nமின்னல் தாக்கி 83 பேர் பலி\nஇந்திய பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 83 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஒரே நாளில் இடியுடன் கூடிய கனமழைக்கு 83 பேர் உயிரிழந்து இருப்பது பீகார் மாநில மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇயற்கை பேரிடரால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகளையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிச் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://health.kaninikkalvi.com/2020/07/blog-post.html", "date_download": "2021-05-13T07:09:33Z", "digest": "sha1:Y7Q5XKLO6N7WZUU5AFRFSDBLLMKSNFQR", "length": 31358, "nlines": 255, "source_domain": "health.kaninikkalvi.com", "title": "இனி முகப்பரு பற்றி கவலை வேண்டாம் - முகப்பருவினை நீக்கும் எளிய வழிமுறைகள் - Kaninikkalvi Health", "raw_content": "\nHome / Face / Health Tips / Mugaparu / இனி முகப்பரு பற்றி கவலை வேண்டாம் - முகப்பருவினை நீக்கும் எளிய வழிமுறைகள்\nஇனி முகப்பரு பற்றி கவலை வேண்டாம் - முகப்பருவினை நீக்கும் எளிய வழிமுறைகள்\nஇனி முகப்பரு பற்றி கவலை வேண்டாம் - முகப்பரு நீக்கும் எளிய வழிமுறைகள்\nஅழகைக் கெடுக்கும் முகப்பரு டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை. பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா இதற்கான தீர்வுதான் என்ன\nசெபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதை, சீபம் என்பார்கள். உடல் முழுதும் இந்த சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும். இது, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்; பளபளப்பான தோற்றம் தரும். மேலும், முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் (Androgen) என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கிறது.\nபன்னீர் - எலுமிச்சைச் சாறு\nஎலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.\nசந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்கும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\nரோஜா மொட்டுக்களை எடுத்துச் சூடான நீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின், அந்த நீரை வடிகட்டி, முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறிய பின், துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்துவர, முகப் பருக்கள் நீங்கி, சருமம் பொலிவடையும்.\nவேப்பிலை சிறந்த கிருமி நாசினி. கொழுந்து வேப்பிலையைத் தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ, முகப்பருக்கள் நீங்கும்.\nசோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி முகத்தில் தடவிவர, பருவுக்க��� நல்ல பலன் கிடைக்கும்.\nஅறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.\nவெள்ளைப் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கி, நசுக்கி, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் வைத்துத் தேய்க்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் செய்ய, முகப்பரு மறையும்.\nஆப்பிள் மற்றும் பப்பாளிச் சாற்றை முகத்தில் பூச வேண்டும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். வாரம் இருமுறை இதைச் செய்ய வேண்டும். ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றை, ஒரு டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு துடைத்துவிடவும். சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி, பருத்தொல்லை அகலும்.\nபவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.\nசுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.\nமுகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nகீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nகொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.\nபருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவுபழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.\nமுகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.\nபொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nதலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.\nகுளிப்பதற்கு அமிலத்தன்மை மற்றும் அதிக உப்பு இல்லாத சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.\nமுகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​\nதினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்கும்.\nஇனி முகப்பரு பற்றி கவலை வேண்டாம் - முகப்பருவினை நீக்கும் எளிய வழிமுறைகள் Reviewed by 10th on July 12, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/houston-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-13T05:31:30Z", "digest": "sha1:3ZMUX6KGOSIETOYF33IYVLZUTR4SL6KO", "length": 5456, "nlines": 45, "source_domain": "www.navakudil.com", "title": "Houston சீன முகவரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு – Truth is knowledge", "raw_content": "\nHouston சீன முகவரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு\nஅமெரிக்காவின் Texas மாநிலத்தின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் அமைத்துள்ள சீன முகவரகத்தை (Consulate General) மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியறவு திணைக்களம் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் உச்சத்தை இந்த உத்தரவு காட்டுகிறது.\nஜூலை 24 ஆம் திகதிக்கு முன் அனைத்து பணியாளர்களும் மேற்படி நிலையத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் மேற்படி உத்தரவு கூறியுள்ளது.\nஇதனால் விசனம் கொண்டுள்ள சீனா, மேற்படி உத்தரவு நீக்கப்படாவிடின் சீனா பதில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. அத்துடன் இரு நாடுகளுக்குள் முரண்பாடுகள் வளர அமெரிக்காவே காரணம் என்பதை மேற்படி உத்தரவு காட்டுகிறது என்றும் சீனா கூறி உள்ளது. சீனாவின் பத்திரிகை ஒன்று ஹாங் காங் நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை பதிலுக்கு மூட உத்தரவிட வேண்டும் என்றுள்ளது.\nஉத்தரவு பகிரங்கத்துக்கு வர முன் மேற்படி முகவரக ஊழியர்கள் சில ஆவணங்களை வளாகத்தில் எரித்ததாக அந்நகர செய்திகள் கூற��கின்றன.\nசீனாவின் Hong Kong, Shenyang, Chengdu, Shanghai, Wuhan, Guangzhou ஆகிய நகரங்களில் அமெரிக்க முகவரகங்கள் உண்டு. அமெரிக்காவின் New York, Los Angeles, San Francisco, Chicago, Houston ஆகிய நகரங்களில் சீன முகவரகங்கள் உண்டு.\nUighur மற்றும் ஹாங் காங் விசயங்கள் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா சில சீன அதிகாரிகள் மீது தடைகளை விதித்து இருந்தது. பதிலுக்கு சீனா சில அமெரிக்க அதிகாரிகள் மீது (அனைவரும் ரம்பின் Republican கட்சியினர்) தடைகளை விதித்து இருந்தது.\nநவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் முன் இவ்வகை இழுபறிகள் தொடரும். வர்த்தகத்தில் தனது விருப்பப்படி சீனா செயல்படாமையாலும், கரோனா ரம்பின் இயலாமையை வெளிப்படுத்தியதாலும் ரம்ப் சீனா மீது விசனம் கொண்டுள்ளார்.\nHouston சீன முகவரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு added by admin on July 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2012/12/02/001/", "date_download": "2021-05-13T05:37:05Z", "digest": "sha1:3ARHE6M2I6GPVOXE67TSFSSGL4RLIWZO", "length": 20097, "nlines": 547, "source_domain": "4varinote.wordpress.com", "title": "ஏலப்பூ | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nபாடியவர்: S. P. பாலசுப்ரமணியம்\nமான்விழி, ஒரு தேன்மொழி, நல்ல மகிழம்பூவு அதரம்,\nபூ நிறம், அவ பொன்னிறம், அவ சிரிக்க நெனப்பு சிதறும்,\nஏலப்பூவு கோலம் போடும் நாசிதான், பல\nஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்\nஒரு பெண்ணின் மூக்கைப்பற்றிப் பலவிதமான வர்ணனைகளைப் படித்திருக்கிறோம். ஆனால் எனக்குத் தெரிந்து இந்த ஒரு பாட்டுமட்டும்தான் நாசிக்கு ஏலப்பூவை உவமை காட்டுகிறது.\nநான் ஏலக்காய் பார்த்திருக்கிறேன், ஏலப்பூ பார்த்ததில்லை. இதைக் கேட்டவுடன், Cardamom Flower என்று கூகுள் செய்து பார்த்தேன், அழகான மூக்கு 🙂 கிராமத்தில் வளர்ந்த கங்கை அமரன் கண்ணில் இப்படி ஒரு உவமை சிக்கியதில் ஆச்சர்யமே இல்லைதான்\nஇன்னும் கொஞ்சம் தேடியதில், ஒரு நாடோடிப் பாடல் கிடைத்தது. அதில் குழந்தையின் அழகுக் கண்ணுக்கு ஏலப்பூ உவமையாகிறது:\nகண்மணியே ஏலப்பூ, காதிரண்டும் பிச்சிப்பூ,\nமேனி மகிழம்பூ, மேற்புருவம் சண்பகப்பூ\nநான் டிவிட்டருக்கு வந்த புதிதில் எள்ளுப்பூ நாசி பற்றி விவாதம் செய்து புகைப்படமும் தேடி எடுத்தது நினைவு இருக்கிறது உங்கள் தேடலும் ஆர்வமும் தொடரட்டும் எங்களுக்கும் மகிழ்ச்சி இது தொடர வாழ்த்துகள் 🙂\n நான் இத்தினி நாளா வாலி’ன்னுல்ல நெனைச்சிட்ருந்தேன்.\nஇந்த புதிய, அருமையான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் \nபுதிய நல்ல முயற்சி, மனமார்ந்த வாழ்த்துக்கள் \nசங்கத் தமிழில் ஏலம்பூ என்று சொல்வதே வழக்கம்; eg: தாழம்பூ, ஏலம்பூ,\nசங்கு முழங்குதா சிவ சங்கரரு கோயிலிலே\nசின்னம் முழங்குதா செந்தூரரு கோயிலிலே\nஏன்அழுதே ஏன்அழுதே “ஏலம்பூ” வாய்நோக\nவம்புக்கு அழுவாளோ அம்மாவே ஆராரோ\n-ன்னு கிராமத்துல தாலாட்டுப் பாடல்…\nகண்ணதாசனும் ஏலம்பூவைப் பாடி இருக்காரு:)\nநம்ம LR Eswari கிக் குரலில் சூப்பர் பாட்டு, கருப்புப் பணம் படத்துல, MSV Music\nபட்டுச் சிறகு கொண்ட, சிட்டுக் குருவி ஒன்று\nஎன்னென்ன சொன்னதோ, கன்னத்தைத் தொட்டதோ\nஏலம்பூவின் அழகு என்ன-ன்னா, அந்த வெள்ளையில், சிவப்பு நரம்பு விடைப்பு “சுருக்”-ன்னு தெரியும்;\nகாதல் வெட்கத்தில், மூக்கு சிவக்கும் -ல்ல அதுக்கு உவமை = ஏலம்பூ…சங்கத் தமிழில்\nபச்சைக் குழந்தை அழுதா, அப்பவும் சிவந்து போகும்-ல்ல அதுக்கு உவமை = ஏலப்பூ….நாட்டுப்புறத்தில்\nகொப்புக் கனியே, கோதுபடா மாங்கனியே\nஏனழுதாய் என்னுயிரே, “ஏலம்பூ” வாய் நோக\nவம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய\nஅத்தை அடிச்சாளோ, அல்லி மலர்த் தண்டாலே\nமாமன் அடிச்சானோ, மல்லியப்பூச் செண்டாலே\nஅடித்தாரைச் சொல்லி அழு, ஆக்கினைகள் செய்து வைப்போம்\nகடிந்தாரைச் சொல்லி அழு, கைவிலங்கு போட்டு வைப்போம்\nதொட்டாரைச் சொல்லி அழு, தோள்விலங்கு போட்டு வைப்போம்..\nபழ வாசனை வேறா இருக்கும், பூ வாசனை வேற இருக்கும் (என்ன தான் பூவில் இருந்து பழம் தோன்றினாலும்)\nகொய்யாப் பழ வாசனை = வேறு, கொய்யாப் பூ வாசனை = சற்று வேறு\nமாம்பழ வாசனை = வேறு, மாம் பூ வாசனை = சற்று வேறு\nஆனா, ஏலம்பூ மட்டும் அப்பிடி இல்ல;\nஏலக்காய் மணம், ஏலம்பூவுலயே தெரியும்;\nஅவன், அவளை, வெட்கப்பட்ட மூக்கின் சிவந்த நரம்பை.. ஏலம்பூ -ன்னு பாடுறான்;\nஅவளோ, பூவின் மணமே, காய்க்கும் கனிக்கும் போவது போல், தந்தையின் வீரக் குணமே தனயனுக்கும் போகும் -ன்னு,\nஏலம்பூவை வச்சிப் பாடும் புள்ளத் தாய்ச்சிப் பொண்ணு ஒருத்தி, சங்கத் தமிழில்…\nவாழ்த்துகள் நிறைய தகவல்களை பெற்றுத்தரப்போகும் 4 வரி நோட்டுக்கு நன்றிகள் இன் அட்வான்சு 🙂\nkadagam80யில் அடியேன் இட்ட மறுமொழி ��\nஅருமையான முயற்சி. வாழ்த்துக்கள் சொக்கன். முதல் பதிவே starts with a big bang. All the very best 🙂\nஒரு நாட்டுப்புறத் தாலாட்டுப் பாட்டில் பூ என்று குழந்தையின் முகத்தை வருணணை செய்கின்றாள் தாய் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூ வாக இருப்பதைக் கூறுகின்றார்\n”கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ\nஎன்று தன் குழந்தையைப் பல்வேறு பூக்களாக வருணித்துத் தாலாட்டுகின்றாள். இப்பாடலினை அடியொற்றி\nகன்னம் மின்னும் எந்தன் கண்ணா”\nஎன்னும் பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sri-ramar-thuthi-tamil/", "date_download": "2021-05-13T05:40:32Z", "digest": "sha1:I2A7QTLU2VZSTJSBTQEAMUOQQUP7ZB37", "length": 10531, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ ராமர் துதி | Sri Ramar thuthi in Tamil | Ramar slogam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் ஸ்ரீ ராமர் துதி\nமனிதர்களின் மனம் சஞ்சலங்கள் நிறைந்தது. எல்லோருக்குமே இத்தகைய மன சஞ்சலங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதில்லை. இதனால் பலர் தாங்களாகவே தீய பழக்கங்களை கற்று கொள்கின்றனர். இப்பழக்கங்கள் நாளடைவில் அவர்களிடம் தீய குணங்களையும் ஏற்படுத்துகிறது. மிகுந்த மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே மனதை தூண்டும் எத்தகைய தீய சக்திகளையும் எதிர்த்து நல்வழியில் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள முடியும். தீய பழக்கங்களை விட்டொழிக்கும் மனோதிடத்தை பெற நினைப்பவர்கள் “ஸ்ரீ ராமரின்” இந்த துதியை படிக்க வேண்டும்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.\nநாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்\nநீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை\nசூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.\nமும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்\nதம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே\nஇம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்\nசெம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.\n“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளிலோ அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும். பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.\nதிருமாலின் ஏழாவது அவதாரமான “ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி” அயோத்தியின் அரசனான தசரத சக்கரவத்திக்கு மூத்த மகனாக இப்பூவுலகில் அவதரித்தார். பிறந்தது முதல் தனது அவதார நோக்கம் முடியும் வரை நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக வாழ்ந்தார் ஸ்ரீ ராமர். எத்தகைய துன்பங்கள் ஸ்ரீ ராமரின் வாழ்வில் வந்த போதும் தான் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்தார். அவரின் புகழ் பாடும் இந்த துதியை மனதார படிப்பதால் ஸ்ரீராமரின் அருள் நமக்கு கிடைக்கும்.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n இந்த மந்திரங்களை 108 முறை உச்சரித்தால் அல்லது ஒளி வடிவமாக கேட்டால்கூட நீங்காத நோயெல்லாம் நீங்கிவிடும் தெரியுமா\nசனிக்கிழமையில் இந்த பாடலை பாடினால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து செல்வாக்கு உயரும் தெரியுமா\nஎத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும் பாடல் இந்தப் பாடலைப் பாடினால் தீராத நோயெல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:33:24Z", "digest": "sha1:53RW3ELRLY2AB67GBULMPIAK6YKDZAXI", "length": 5869, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தான அகவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தான அகவல் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல். மெய்கண்ட சித்தாந்த சாத்திரங்கள் வந்த வராற்றை இது தொகுத்துரைக்கிறது.\nஇவரது குரு (குரவர்) மறைஞானசம்பந்தர் வாய்மொழியாகக் கூறிய செய்தி என்று இவரது ஆசிரியப்பா ஒன்று 31 வரிகளைக் கொண்டுள்ளது. இது சந்தான அகவல் நூலின் இறுதிப் பகுதி என்கின்றனர்.\nமேலும் 26 சைவ நூல்களையும், 4 கருவி நூல்களையும், 5 பிரபந���தங்களையும் தொகுத்துக் காட்டிய வெள்ளியம்பலவாணர் (கி.பி. 1700) “சந்தான வரலாற்றில் காண்க” என்று குறிப்பிடுவதிலிருந்தும் இந்த நூல் இருந்த செய்தி உறுதியாகிறது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\n15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2014, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/03/19063627/Vijay-Sethupathis-46th-film.vpf", "date_download": "2021-05-13T07:08:27Z", "digest": "sha1:ORDGIRFOCTF7ZZD6JK2R5HTE4RTUNRQG", "length": 10588, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi's 46th film || விஜய் சேதுபதியின் 46-வது படம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவிஜய் சேதுபதியின் 46-வது படம்\nவிஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.\nவிஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான். சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. தற்போது வில்லனாகவும் நடிக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. மறைந்த ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் பட வேலைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பொன்ராம் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர். பொன்ராம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது அவருக்கு 46-வது படம். ஜோடியாக நடிக்க அனு கீர்த்தியிடம் பேசுவதாகவும் கூறப்படுகிறது.\n1. அஜித் குமாரின் 61-வது படம்\nவினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.\n2. தனுஷ் படம் ஓ.டி.டி.யில் ஜூன் மாதம் ரிலீஸ்\nகொரோனா 2-வது அலை தீவிரமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷா நடித்துள்ள ராங்கி மற்றும் பீட்சா 2-ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.\n3. வரலாற்று பின்னணியில் சன்னி லியோன் நடிக்கும் நகைச்சுவை திகில் படம்\nநகைச்சுவை-திகில் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். நகைச்சுவை, திகில் இரண்டும் சரிசம விகிதத்தில் கலந் திருக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.\n4. விஷால் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nகொரோனா திரைத்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வருகின்றன.\n5. விஷால் நடிக்கும் 31-வது படம்\nவிஷால் நடித்து 2019-ல் அயோக்யா, ஆக்‌ஷன், சக்ரா படங்கள் வந்தன. கொரோனாவால் கடந்த வருடம் அவருக்கு படங்கள் இல்லை, துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து வந்தார்.\n1. துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா\n2. மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி\n3. சிக்கலில் கமலின் இந்தியன் 2\n4. அஜித் குமாரின் 61-வது படம்\n5. குடும்பம் கைவிட்டதால் கஷ்டப்படும் நடிகர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/04/25115543/Corona-all-over-the-world-The-Vijay-crew-hurriedly.vpf", "date_download": "2021-05-13T05:09:40Z", "digest": "sha1:W76URGSGEX4MFJR4LW5HXQ3VE5U7XCZB", "length": 13452, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona all over the world: The Vijay crew hurriedly returned to Chennai || உலகம் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஉலக��் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள் + \"||\" + Corona all over the world: The Vijay crew hurriedly returned to Chennai\nஉலகம் எங்கும் கொரோனா: விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள்\nவிஜய் இப்போது அவருடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘விஜய் 65’ என்ற பெயரிலேயே படம் வளர்ந்து வருகிறது.\nவிஜய் இப்போது அவருடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘விஜய் 65’ என்ற பெயரிலேயே படம் வளர்ந்து வருகிறது.\nஇதில் விஜய் ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரே ஒரு நாள் மட்டும் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா நாட்டுக்கு சென்றார்கள்.\nஅங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால் அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள்.\nவிஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள். வேலை முடிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உடனே சென்னை திரும்பினார்கள்.\nஏற்கனவே திட்டமிட்டபடி, ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விஜய் உள்பட பட கலைஞர்கள் அனைவரும் சென்னை திரும்பினார்கள். உலகம் முழுவதும் கொரோனா பயம் இருப்பதால், ‘விஜய் 65’ படக்குழுவினர் ஜார்ஜியாவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.\n1. கொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு\nகொரோனா 2-வது அலையில் இதுவரை 10 பேர் பலி: போலீஸ்காரர்கள் உயிரிழப்பை தடுக்க தனி நிதி ஒதுக்கீடு மாநகர போலீஸ் கமிஷனர் தகவல்.\n2. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபம் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பலி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் வேன்களிலேயே நோயாளிகள் உயிர் பிரிந்தது.\n3. கொரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது\nகொரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்க அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.\n4. கொரோனா விவகாரம்: இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல்\nகொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\n5. கொரோனா வைரஸ் தொற்று அச்சம்: ஆஸ்பத்திரியில் இருந்து தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்\nகொரோனா தொற்று அச்சம், பொதுமக்கள் கூட்டம் கூடுவது போன்றவற்றைத் தவிர்க்கும்வகையில் ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியுள்ளது.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. கொரோனா தொற்றுக்கு நடிகர்-பட அதிபர் பலி\n2. நிறவெறி சர்ச்சை: மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்\n3. குடும்ப புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவை வாழ்த்திய ரசிகர்கள்\n4. மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல்\n5. கொரோனா பயத்தை போக்கும் அனுஷ்கா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2021/03/19085651/Boxing-on-the-ship-Of-Vijender-With-the-Russian-soldier.vpf", "date_download": "2021-05-13T06:12:30Z", "digest": "sha1:4XU6RQHZRJ5CJL35ZJQOS3JDFYAX635B", "length": 9678, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Boxing on the ship Of Vijender With the Russian soldier Collides today || கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை: விஜேந்தரின் ஆதிக்கம் தொடருமா? ரஷிய வீரருடன் இன்று மோ��ுகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகப்பலில் நடக்கும் குத்துச்சண்டை: விஜேந்தரின் ஆதிக்கம் தொடருமா\nகப்பலில் நடக்கும் குத்துச்சண்டை: விஜேந்தரின் ஆதிக்கம் தொடருமா ரஷிய வீரருடன் இன்று மோதுகிறார்\nஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறிய பிறகு தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறார்.\nதொழில்முறை குத்துச்சண்டையில் இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ளார். இதில் 8-ல் எதிராளியை நாக்-அவுட்டில் வீழ்த்தியதும் அடங்கும். இந்த நிலையில் 35 வயதான விஜேந்தர் தனது 13-வது தொழில்முறை குத்துச்சண்டையில் ரஷியாவின் ஆர்டிஷ் லோப்சனை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறார். 26 வயதான லோப்சன் 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர். தொழில்முறை குத்துச்சண்டையில் 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளார்.\nஓராண்டுக்கு பிறகு களம் திரும்பும் உற்சாகத்தில் உள்ள விஜேந்தர் கூறுகையில், ‘லோப்சன் உயரமானவர். ஆனால் உயரமாக இருப்பது மட்டுமே சாதகமான அம்சம் என்றெல்லாம் சொல்ல முடியாது. குத்துச்சண்டையை பொறுத்தவரை நமது பலத்துக்கு ஏற்ப வியூகம் அமைத்து செயல்பட வேண்டியது முக்கியம். எனது அனுபவத்துக்கு முன் அவர் ஒரு கத்துக்குட்டி. எனது தோல்வியில்லா பயணம் நிச்சயம் தொடரும்’ என்றார். ‘விஜேந்தர் சிறந்த குத்தச்சண்டை வீரர் தான். ஆனால் அவரது ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இங்கு வந்துள்ளேன்’ என்று லோப்சன் சூளுரைத்துள்ளார். இதனால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த குத்துச்சண்டை வித்தியாசமாக கோவாவில் ஆற்றுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலின் மேல்தளத்தில் அரங்கேறுகிறது.\n1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது, இனப்படுகொலைக்கு சமம் - அலகாபாத் ஐகோர்ட் கண்டனம்\n1. டோக்கியோ ஒலிம்பிக் திட்டமிட்டபடி நடக்கும்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி\n2. மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தள்ளிவைப்பு; சாய்னா, ஸ்ரீகாந்துக்கு பின்னடைவு\n3. துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n4. இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/may/02/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3616007.html", "date_download": "2021-05-13T06:27:48Z", "digest": "sha1:SBO2TORFGK3HS7MRS2YWOMXHGV42CFVI", "length": 13292, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜோ பைடன் விமா்சனம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nஜோ பைடன் விமா்சனம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை\nபாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடு என வடகொரியாவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குறிப்பிட்டதற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக மோசமான நிலையை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னா் முதல்முறையாக கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அதிபா் ஜோ பைடன், ‘வடகொரியா, ஈரானின் அணு திட்டங்கள் அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன; இந்த பிரச்னைகளைத் தீா்க்க கூட்டணி நாடுகளுடன் இணைந்து ராஜதந்திர மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ எனக் குறிப்பிட்டாா்.\nஇதுதொடா்பாக வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான வோன் ஜோங் குன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது: வடகொரியா மீது அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் விரோதக் கொள்கையை தொடரும் நோக்கத்தை பைடனின் பேச்சு தெளிவாக பிரதிபலிக்கிறது. இதன்மூலம் அவா் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளாா். வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய கொள்கை தெளிவாகிவிட்டது. இதற்காக அமெரிக்கா மோசமான நிலையைச் சந்திக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.\nஆனால், எந்த மாதிரியான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்ளும் என அவா் குறிப்பிடவில்லை. வடகொரியா மீதான புதிய கொள்கையை பைடன் நிா்வாகம் இறுதி செய்துவரும் நிலையில், அதன் மீது ஓா் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.\nவடகொரியா மீதான கொள்கையை மறு ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் நிறைவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களை நிறுத்தும் முயற்சியில், முந்தைய அதிபா்களான டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரின் அணுகுமுறையிலிருந்து பைடன் மாறிச் செல்லத் திட்டமிட்டுள்ளாா் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.\n2016-17-இல் தொடா்ச்சியான அணு மற்றும் ஏவுகணை சோதனைகளைத் தொடா்ந்து, வடகொரியாவின் எதிா்கால அணு ஆயுத வளா்ச்சி குறித்து அதிபா் கிம் ஜோங் உன் அப்போதைய அமெரிக்க அதிபா் டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஈடாக அமெரிக்கா எந்த அளவு பொருளாதாரத் தடைகளை நீக்கும் என்பதில் உடன்பாடு ஏற்படாததால் அந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.\nகடந்த ஜனவரியில், அணு ஆயுதங்கள் தயாரிப்பை விரிவுபடுத்தப்போவதாகவும், அமெரிக்காவை குறிவைத்து உயா்தரமான ஆயுதங்களை தயாரிக்கப் போவதாகவும் கிம் மிரட்டல் விடுத்தாா். அமெரிக்கா தனது விரோதக் கொள்கையை கைவிடுவதைப் பொருத்தே இருதரப்பு பேச்சுவாா்த்தையின் தலைவிதி இருக்கும் எனவும் கூறினாா். இதன் தொடா்ச்சியாக கடந்த மாா்ச்சில் குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டது.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்�� பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/99403", "date_download": "2021-05-13T05:21:02Z", "digest": "sha1:CJ22TSYBBUTJ23N5XAEGITUNKWOBFY5B", "length": 14097, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி கொவிட் தொற்று சென்றுள்ளது - முஜிபுர் ரஹ்மான் | Virakesari.lk", "raw_content": "\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி கொவிட் தொற்று சென்றுள்ளது - முஜிபுர் ரஹ்மான்\nஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி கொவிட் தொற்று சென்றுள்ளது - முஜிபுர் ரஹ்மான்\nநாட்டில் நாளாந்தம் 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.\nதற்போது கொவிட் தொற்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. குறுகிய காலத்திற்குள் 44 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ள நிலையிலும் அரசாங்கம் இது வரையில் அதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,\nதற்போது கொவிட் தொற்று அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. நாளாந்தம் சுமார் 700 - 800 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற அதே வேளை மரணங்களின் எண்ணிக்கை 300 ஐ அண்மித்துள்ளது.\nஆனால் நாட்டில் சமூகப்பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை இன்றும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.\nஆரம்பத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் போது எந்த கொத்தணியூடாக தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என்று கூறப்படும்.\nஆனால் இப்போது அவ்வாறில்லை. அவ்வாறு இருக்கின்ற போதிலும் சமூகப்பரவல் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவிலிருந்து கிடைத்துள்ள தடுப்பூசிகளை சுமார் இரண்டரை இலட்சம் பேருக்கு மாத்திரமே வழங்க முடியும். ஆனால் குறுகிய காலத்தில் 44 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஅதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்வனவு செய்யும் முறை தொடர்பிலும் அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.\nஇவ்வாறிருக்க மக்களின் வாழ்க்கை செலவு ஒருபுறம் அதகரித்துச் செல்கின்ற நிலையில் மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 10 இற்கும் மேற்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ள போதிலும் அவரால் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.\nஇலங்கைக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க விமான நிலையமாக மாத்திரமே காணப்பட்டது. ஆரம்பத்திலேயே இங்கு முறையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார்.\nகொவிட் தொற்று அரசாங்கம் கட்டுப்பாடு முஜிபுர் ரஹ்மான் Kovit infection Government Control Mujibur Rahman\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று ��ுதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 10:38:40 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nவவுனியா கொரோனா கிசிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:33:04 வவுனியா 155 நோயாளர்கள்\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/07/11/media-vs-dmk/", "date_download": "2021-05-13T05:50:16Z", "digest": "sha1:RQYYEXT6HKG5DWNXWZ4B56UVYUEM5QDR", "length": 14945, "nlines": 150, "source_domain": "oredesam.in", "title": "பத்திரிகை சுதந்திரம் vs திமுக…இன்றைய இளந்தலைமுறை பலரும் அறியாதது. - oredesam", "raw_content": "\nபத்திரிகை சுதந்திரம் vs திமுக…இன்றைய இளந்தலைமுறை பலரும் அறியாதது.\n1) சேலத்தில் ஈவேரா நடத்திய – ராமர் பட அவமதிப்பு ஊர்வலக் காட்சிகளை வெளியிட்ட ‘துக்ளக்’ பத்திரிகை இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது யார் ஆட்சியில்..\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\n2) 1971 -ல் தேர்தல் சமயத்தில் முகமது – பின் – துக்ளக் படம் எடுக்கவும், பிறகு அதை வெளியிடவும் ஏகப்பட்ட தொல்லைகள் தரப்பட்டது யார் ஆட்சியில்..\n3) மேற்கண்ட படத்துக்கு இசை அமைத்த M S விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நடிகை G.சகுந்தலா போன்றோரும் மிரட்டப்பட்டது யார் ஆட்சியில்..\n4) சோ- வின் பிரசித்தி பெற்ற நாடகம் – “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”- மேடை ஏறிய அரங்குகளில் முட்டை வீசப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்டது – யார் ஆட்சிக் காலத்தில்..\n5) திமுகவை விமர்சித்த “அலை ஓசை”- தினசரி பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதும், அதன் வெளியீட்டாளரான வேலூர் நாராயணன் தலையில் ரத்தகாயத்துக்குப் போடப்பட்ட பாண்டேஜுடன் மேடை ஏறிக் கண்டனக் கூட்டத்தில் பேசியதும் யார் ஆட்சியில்..\n6) காமராஜர் அணியின் – ஸ்தாபன காங்கிரஸ் – பிரசார பீரங்கியாக இருந்த ‘நாத்திகம்’ ராமசாமியை மாதக் கணக்கில் சிறையில் வைத்தது யாருடைய ஆட்சி தினந்தோறும் ‘நாத்திகம்’ ஏட்டில் முதல் பக்கத்தில் “நமது ஆசிரியர் சிறையில்….. ம் நாள் தினந்தோறும் ‘நாத்திகம்’ ஏட்டில் முதல் பக்கத்தில் “நமது ஆசிரியர் சிறையில்….. ம் நாள்”- என்று கட்டம் கட்டி செய்தி போடுவார்களே அது யாருடைய ஆட்சியில்..\n7) ‘குமுதம்’ வார இதழ் 1970 களின் தொடக்கத்தில் திமுகவை விமர்சிக்கத் தொடங்கியவுடன் அதில் கலைஞர் எழுதி வந்த – “நெஞ்சுக்கு நீதி”- தொடர் நிறுத்தப்பட்டது பிறகு அத்தொடர் ‘சாவி’ ஆசிரியராக இருந்த ‘தினமணி கதிரில்’ தொடரப்பட்டது பிறகு அத்தொடர் ‘சாவி’ ஆசிரியராக இருந்த ‘தினமணி கதிரில்’ தொடரப்பட்டது பிறகு குமுதம் அலுவலகம் தாக்கப்பட்டது யாருடைய ஆட்சியில்..\nஇதை எல்லாம் தெரிந்து கொள்வது இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வைத் தரும் – இல்லாவிட்டால் இன்றைய திமுக அல்லக்கைகள் கூறுவதையே நம்ப வேண்டி வரும்.\n8) சட்டசபையில் K A மதியழகன் சபாநாயகர்.\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட MGR – அதிமுகவை நிறுவிய பின் – சட்டசபையில் திமுக மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வருகிறார்.\nK A மதியழகனின் தம்பி K.A.கிருஷ்ணசாமி MGR கட்சி ஆரம்பித்த உடனேயே தனது “தென்னகம்” தினசரி மூலம் MGR க்கு முழு ஆதரவு தந்து அதிமுக ஆரம்பித்த உடனேயே அதில் இணைந்தார்.\nஉடனே மதியழகன் மீது சந்தேகம் வந்து – தங்கள் கட்சி சபாநாயகர் மீதே ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டு வந்தனர் திமுகவினர்.\nஅப்போது சட்ட சபையில் நடந்த கலாட்டா இன்றைய இளம் தலைமுறை அறியாதது.\nசபாநாயகர் மதியழகனிடம் இருந்து மணியைப் பிடுங்கி, அவரை சபாநாயகர் இ��ுக்கையில் இருந்து உருட்டி விட்டு, துணை சபாநாயகராக இருந்த பெ.சீனிவாசனை வைத்து சட்டசபை நடத்தியது யார் ஆட்சியில்..\n9) ஒரே நேரத்தில் இரண்டு சபாநாயகர்கள் சபை நடத்திய விநோதம் – யார் ஆட்சியில்..\nஜனநாயகம் – திமுக இதற்கெல்லாம் ரொம்ப தூரம் இன்றைய தலைமுறை தம்பிகளா..\nTags: Daily ThanthiMediaNEWSnews 7tamilPressTamil mediaTelevisionThanthi tvஊடகம்சுதந்திரம்செய்திகள்தமிழக பா.ஜ.கதமிழகம்தமிழ்நாடுபத்திரிகை\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஇந்தியாவில் கொராணா இன்றைய நிலவரம்\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 18600 அமெரிக்க டாலர் சுங்கத் துறையினரால் பறிமுதல்\nஒரே மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை 10 கோடி இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nஊரடங்கை மதிக்காத மக்கள் கையெடுத்து கும்பிடும் காவல்துறை \nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம��டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/244493", "date_download": "2021-05-13T06:41:32Z", "digest": "sha1:WLESIDUI2CYCVSNMVD74GO7RKREJXIS5", "length": 8315, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க\nஅந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஉமா கனி இங்கே வாங்கோ\nதினமும் இரவு கரன்ட் கம்மியால\nதினமும் இரவு கரன்ட் கம்மியால தூங்க முடியல என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க\nஅரட்டை அரங்கம் - 54\nவாங்க வாங்க அரட்டை அடிக்க வாங்க - 63\nஹையா, இனி நானும் உங்களில் ஒருத்தி\nமாடு போல சின்னதா இருக்கும் ஆனா அது மாடு இல்ல ஆனா அது மாடு இல்ல\n\" இந்திய நாடு என்வீடு ; இந்தியன் என்பது என் பேரு\"\nஎந்த சைட் டிஸ் மேட்ச் ஆகும்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762136", "date_download": "2021-05-13T06:01:38Z", "digest": "sha1:L7PYNKV3CR53CEDNORU35O4KEKIMUCEM", "length": 17572, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "நோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்ற அமைச்சர்| Dinamalar", "raw_content": "\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோ���ியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nபெட்ரோல், டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 22\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nநோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்ற அமைச்சர்\nஜோலார்பேட்டை:நோட்டாவை விட, குறைந்த வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வில் தேவராஜிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், 1,091 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.இத்தொகுதியில் நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தன. நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஜோலார்பேட்டை:நோட்டாவை விட, குறைந்த வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.\nதிருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வில் தேவராஜிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், 1,091 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.இத்தொகுதியில் நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தன. நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.\nமேலும், இங்கு பெயர் குழப்பத்தை ஏற்படுத்த வீரமணி பெயரில் மூன்று வீரமணிகள் போட்டியிட்டனர். அதில், ஏ. வீரமணி 148, எச். வீரமணி 209, எஸ்.வீரமணி, 217 ஓட்டுகள் என மொத்தம், 574 ஓட்டுகள் பெற்றனர்.\nகடந்த, 2016ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வில் வீரமணி, 82,525 ஓட்டுக்கள் பெற்று, 10,991 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த முறையை விட இந்த தடவை, 5,874 ஓட்டுகள் அதிகமாக பெற்றும், 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவையில் ஒரு லட்சம் ஓட்டு வாங்கிய நாம் தமிழர் வேட்பாளர்கள்(1)\nமே.வங்க முதல்வராக இன்று மம்தா பதவியேற்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் க���ுத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவையில் ஒரு லட்சம் ஓட்டு வாங்கிய நாம் தமிழர் வேட்பாளர்கள்\nமே.வங்க முதல்வராக இன்று மம்தா பதவியேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/665627-.html", "date_download": "2021-05-13T06:09:21Z", "digest": "sha1:VMMI7Z2PY7H6GJRJ7ZFJ2DGSFC3JI5QN", "length": 12491, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணகிரியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி இல்லை : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nகிருஷ்ணகிரியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று கரோனா தடுப்பூசி இல்லை :\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படு வதில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.\nமே 1-ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கான மருந்துகள் இதுவரை வராததால், 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்காது எனவும், ஆனால் 45 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் மேலும் கூறும்போது, 45 வயதுக்கு மேற்பட்டோர் 5 லட்சம் பேர் இருப்பதாகவும், இதில் நேற்று வரை, சுமார் ஒரு லட்சத்து, 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1,500 முதல் 2,000 பேர் தடுப்பூசி போட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகளின் அடுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 18 வயது வந்தோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். இன்று வரை அதற்கான தடுப்பூசி மருந்துகள் வரவில்லை. வந்தவுடன் பதிவு செய்துள்ளவர்கள் வரிசையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றனர்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்���தா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nமதுரைத் தொகுதியில் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.1 கோடி தொகுதி நிதி: மத்திய...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகாவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை விநியோகம் :\nகரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : கிருஷ்ணகிரியில் 510 பேருக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/11/15/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2021-05-13T06:47:37Z", "digest": "sha1:UIBSB365PBBLN2HFDOB5RY2EEWLREP3L", "length": 9011, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "சேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் அக் – 02 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் அக் – 02 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது\nசேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் அக் – 02 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது\nசேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த அக் – 02 அன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது\nஇந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்றும் மஹாத்மா காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.\nகாந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஅதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட��ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த அக் – 02 அன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சாமிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மனோகரன், பெட்டவாய்த்தலை பேங்க் ஆப் இந்தியா(அக்ரி) அலுவலர் மோகனப்பிரியா மற்றும் சேவை நிறுவன இயக்குனர். கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என 500 கும் மேற்பட்டோர் பங்குப்பெற்றனர். இந்நிகச்சியில் உணவு வழங்கப்பட்டு காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது.\nஅக் - 02 காந்திகாந்தி ஜெயந்திசாந்திசேவைபள்ளி வளாகத்தில்மெட்ரிகுலேசன்\nமனைவியிடம் தகராறு செய்ததால் தாய், தந்தை அடித்துக்கொலை:மகனின் வெறிச்செயல்\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணினி மயமாக்கல் தொடர்பான விவரங்கள்\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T07:02:20Z", "digest": "sha1:PQBXGAMPBXWJ7TTNQHT6RTFY42YUOZ5T", "length": 10537, "nlines": 120, "source_domain": "ntrichy.com", "title": "உள்ளூர் செய்திகள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல���லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சி மாநகரில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்\nதிருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி நியூ செல்வநகா் நாச்சியார் தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் (37 ) சிங்கப்பூரில் பணிபுரிகிறார். கடந்த 28ம் தேதி இவரது மனைவி சசிகலா (32). அரியலூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச்…\nதிருச்சியில் வழிப்பறி கும்பல் கைது\nதிருச்சி மாநகரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 போ் கொண்ட கும்பலை கண்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், அரியாவூா் ,சேதுராப்பட்டியைச் சோ்ந்த கார்…\nஉப்பிலியபுரம் பகுதியில் திடீர் மழை\n13ம் தேதி மாலை உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் குளிர்காற்றை சுவாசித்தனர்.…\nவரும் 20ம் தேதி சமயபுரம்(கொரோனா கட்டுப்பாடுகளுடன்) தேர்த்திருவிழா\nதமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் முதன்மையானது நமது சமயபுரம். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த…\nபோலீசாரின் மெத்தன போக்கு-விவசாயி திருச்சி கலெக்டரிடம் மனு\nதிருச்சி, லால்குடி வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (53). விவசாயியான இவர் 12ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு தலையில் அரிவாள் வெட்டு காயத்திற்கு பேண்டேஜ் போட்டுக்கொண்டு தனது…\nதிருச்சியருகே தேர்தல் முடிவு .குறித்து இரு கட்சியினரிடையே வாக்குவாதம்-வழக்கு பதிவு\nகடந்த 11ம் தேதி கட்சியினருடன் தனது வீட்டருகே அவர், நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், வெற்றிவாய்ப்பு குறித்தும் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரான ஆதாளி…\nதிருச்சி அருகே சாலை விபத்து : ஒருவர் பலி\nகடந்த 11ம் தேதி இரவு புள்ளம்பாடியில் வசிக்கும் மருதுபாண்டி (வயது 19). இவரது தந்தையுடன் சிறுகளப்பூரில் இருந்து புள்ளம்பாடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…\nதிருச்சியருகே இடப்பிரச்னை ஒருவர் கைது\nபச்சைமலை பகுதியில் உள்ள போந்தை கிராமத்தில் வசித்து வரும் விஜயகுமார்( 41). அவரது மனைவி பூங்கொடி(35).இவர்கள் வீட்டின் அருகே சிறிது இடம் காலியாக உள்ளது. இது தொடர்பாக இவர்கள்…\nதிருச்சி அ��ுகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு\nவளநாடு அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார் வழக்கம் போல் 12ம் தேதியும் தன் வீட்டை பூட்டி விட்டு ஆடு மேய்க்க தோட்டத்துக்கு சென்றுள்ளார். மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது…\nஏழை மூதாட்டி பிணத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்\nஏழை, எளிய மூதாட்டி பிணத்தை நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த…\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/crime/30019-arrested-for-murder-who-had-been-in-hiding-abroad-for-3-years.html", "date_download": "2021-05-13T06:48:20Z", "digest": "sha1:ANVJVSWKC5AIG652Y32IJBASYCKVLWUT", "length": 11597, "nlines": 108, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது - The Subeditor Tamil", "raw_content": "\nதுபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது\nதுபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது\nதுபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.\nராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சோ்ந்தவா் 50 வயதான ராஜா. இவா் எலட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். 2018 ஆம் ஆண்டில் அங்கு நடந்த கோஷ்டி மோதலில் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.\nஇது குறித்து, தொண்டி காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்ய தேடினா். ஆனால் ராஜா காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாகினார். இதனைத் தொடர்ந்து அவா் வெளிநாட்டிற்கும் தப்பியோடினார். இதையடுத்து ராமநாதபுரம் காவல்துறையினர் ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அத்துடன் அனைத்து சா்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.\nஇந்நிலையில் துபாயில் இருந்து ஃபிளை துபாய் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போட் ஆவணங்களை விமான நிலைய குடியுறிமை அதிகாரிகள் சோதனையிட்டனா்.\nஅதில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கொலை குற்றவாளி ராஜாவும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை கணினியில் பரிசோதித்தபோது, அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து, ராஜாவை குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து, குடியுறிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனா். அத்துடன், ராமநாதபுரம் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் ராஜாவை கைது செய்ய விரைந்துள்ளனர்.\nYou'r reading துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது Originally posted on The Subeditor Tamil\n“கடவுளே தலைவர் ரஜினிகாந்தை காப்பாற்று”\nதிரையரங்கில் 50% இருக்கை திருவிழாக்களுக்கு தடை.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nகர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\n17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nஇரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்\nஇளம் பெண்���ை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..\n14 வயது சிறுமியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டல்… பெற்றோர் அதிர்ச்சி..\n2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…\nசிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய திமுக பிரமுகரை பின்னி பெடலெடுத்த உறவினர்கள்\nதாயை கொன்று உடலை சாப்பிட்ட மகன்\nபல ஆண்களுடன் தொடர்பு.. காதலனிடம் கூறிவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/244494", "date_download": "2021-05-13T05:45:29Z", "digest": "sha1:QECXUBRWP54KJJPANNUHK2NE75IYF5SI", "length": 8268, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "தாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதாய்மொழியில் அரட்டை அடிக்க வாங்க\nஅந்த இழை பெருசாகிப் போச்சு .எல்லோரும் இங்கே வாங்கப்பா. ப்ளீஸ் தமிழில் பேசினால் நல்லா இருக்கும் தமிங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஎல்லா தோழிகளும் இங்கே வாங்க\nஉமா கனி இங்கே வாங்கோ\nதினமும் இரவு கரன்ட் கம்மியால\nதினமும் இரவு கரன்ட் கம்மியால தூங்க முடியல என்ன செய்யலாம் யோசனை சொல்லுங்க\nஅறுசுவை உறுப்பினர் அனைவரும் Flash back\nஅரட்டை அரட்டை அரட்டை - 73\nகர்ப்பமான பெண்கள் தூங்குவது சரியா\nஇங்க அரட்டை 96 ஓடிவாங்க ஓடிவாங்க\nகுரட்டை விடாம மீண்டும் அரட்டையடிக்க வாங்க\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762137", "date_download": "2021-05-13T06:19:18Z", "digest": "sha1:ZTFUNYV6QWGYF3DBAR5Y2M2D4IRK7IOX", "length": 22811, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மே.வங்க முதல்வராக இன்று மம்தா பதவியேற்பு?| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 13\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nமே.வங்க முதல்வராக இன்று மம்தா பதவியேற்பு\nகோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.\nமேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.\nஇது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தின் முதல்வராக, கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, மூன்றாம் முறையாக 5-ம் தேதி பதவி ஏற்கிறார். ஏற்கனவே சபாநாயகராக இருந்த பிமன் பானர்ஜி, இடைக்கால சபாநாயகராக இருந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்ற அமைச்சர்\nஇது உங்கள் இடம்: எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாவம் மேற்குவங்க மக்கள். அவர்களை கொடுமைப்படுத்த உலகின் சிறந்த கொடுமைக்காரி கிடைத்துள்ளார்\nஸ்டாலின் ::\"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்\" - செந்தமிழ்நாடு ,இந்தியா\nஉங்கள் சித்தாந்தம் என்றால் என்ன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த வகையிலாவது குடைச்சல் கொடுப்பதுதானே.உங்கள் சித்தாந்தம் மே.வங்கத்தில் நிறைவேறாது. மே.வங்க மக்கள் மம்தா கட்சிக்கு அறுதி பெரும்பான்மையை விட அதிமான இடங்கள் தந்து நிலையான ஆட்சிக்கு வழி வகுத்துவிட்டார்கள். நீங்கள் எப்படி குடைச்சலை கொடுத்தாலும் அதனை மம்தா வென்று காட்டுவார்.\nமு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்\",இஸ்ல் ஆப் மேன்\nபிரதமராக இருந்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரம் ஒதுக்கவில்லை. கட்சி தலைவராக இருபது முறைகள் ஒரு மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு, பிரச்சாரம் செய்தார் மோடி. அதிலும் மாநில முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து தரம் தாழ்ந்து பேசினார். கட்சியின் தலைவர் என்று ஜே.பி. நட்டா இருந்தாலும், தனது உள்துறை அலுவலக வேலைகளை கவனிப்பதற்கு நேரமில்லாமல், மேற்கு வங்கத்திலேயே தனது நேரத்தை செலவிட்டார் அமித் ஷா. இது போதாதென்று கட்சியின் மற்ற தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என்று பாஜக அனைத்துமே மம்தாவை வீழ்த்துவதற்கு பல தந்திரங்கள் செய்தன. அனைத்து தந்திரங்களையும் ஒரு பெண்மணியாக தனித்து நின்று வெற்றி கொண்டு சாதனை படைத்திருக்கிறார் மம்தா. அறுதி பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல்கள் இருந்தால், பாஜக தினமும் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் என்பதை உணர்ந்த மேற்கு வங்க வாக்காளர்கள், மம்தாவின் ஆட்சிக்கு பாஜக எந்தவித குள்ளநரி தனமும் செய்து குடைச்சலை கொடுக்க கூடாது என்பதற்காக அறுதி பெரும்பான்மைக்கு மேலேயே மம்தாவுக்கு வெற்றி கனியை கொடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாஜக மேற்கு வங்கத்தில் எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என்று தீர்ப்பளித்து விட்டார்கள். மேற்கு வங்க மாநில வாக்காளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக���கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்ற அமைச்சர்\nஇது உங்கள் இடம்: எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-2/", "date_download": "2021-05-13T05:16:55Z", "digest": "sha1:D5H24465NPINZKOOIM4ZK7G2SXNL76YE", "length": 11950, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "சுதந்திரத்தமிழ்! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு தமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ் சுதந்திரத்தமிழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்புதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nபாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா, பாவலர் அறிவுமதி (அறிமுக உரை)\nவெளியீடு : தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.\n01 - அறிமுக உரை\n02 - அண்ணனே எங்கள்\n03 - இதயம் மீட்கும்\n04 - எங்கள் தலைவர்\n05 - தேசத்தின் புதல்வர்கள்\n06 - தமிழீழமே தமிழீழமே\n07 - ஈழம் தாங்கிடுமோ\n08 - மனதுக்குள் பூத்திருக்கும்\n09 - ஈழம் எங்களின்\n10 - தமிழா தமிழா\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleவயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி.\nNext articleபொட்டு அம்மான் விம்பகம் .\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nவயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி.\nதமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய...\nநீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை.\nஇறுவெட்டு:- நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇறுவெட்டு: காலம் தந்த தலைவர் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்பிரமணியம். இசையமைப்பாளர்கள்: இலக்கியன், தரணியாழ், செ.இளங்கோ. பாடியவர்கள்: ‘பாசறைபாணர்’ தேனிசை செல்லப்பா, அனந்த நாராயணன், சுனந்தன், பவன், நா,சாந்தி, ஹேமா அம்பிகா. வெளியீடு:...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:09:06Z", "digest": "sha1:SEQ6VFLFUWSVUCXWOYQ4HPIEPCF3JBAN", "length": 11141, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nநம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.\n1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்\n2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்\n3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்\n4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.\nஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.\nஅவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.\nஎவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…\nதீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.\nநல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.\nஎவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.\nஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.\nவிஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.\nநம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.\n1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது\n2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்\n3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை\n4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்\n5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.\nஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…\n1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்\n2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி\n3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/may/03/mettur-dam-water-level-3616410.amp", "date_download": "2021-05-13T07:05:37Z", "digest": "sha1:4GHDKT6K4NS25AAPW2N4GKDY33MMJXWT", "length": 3515, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "மேட்டூர் அணை நீர்மட்டம் | Dinamani", "raw_content": "\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 98.00 அடியாக இருந்தது.\nஅணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,567கன அடியிலிருந்து 1,127கன அடியாக குறைந்துள்ளது.\nஅணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.27 டிஎம்சி ஆக உள்ளது.\nசேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதி, சிகிச்சை மையம்\nசேலத்தில் தனியாா் பள்ளியை மூடுவதாக அறிவிப்பு\nசேலம்-சென்னை விமான சேவை 10 நாள்களுக்கு ரத்து\nசேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் புதிய நோயாளிகள் காத்திருப்பு\nகரோனா நிவாரண நிதி பெற டோக்கன் விநியோகம்\nவிவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம்\nஏற்காட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி\nசேலம், தருமபுரி மாவட்டங்களில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/11/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8806%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2021-05-13T06:24:26Z", "digest": "sha1:5GLSKU7POU6SPKY7GVKFSXYSEHHZYHU6", "length": 7910, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் நாளை(06ம் தேதி) காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் நாளை(06ம் தேதி) காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு\nதிருச்சியில் நாளை(06ம் தேதி) காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு\nதமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமத்தால் கடந்த செப். 25 ஆம் தேதி 2019-ல் நடத்தப்பட்டஇரண்டாம் நிலை காவலா், சிறைத்துறை காவலா் மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கான (ஆண், பெண்) எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்களுக்கான உடல்தகுதித் தோ்வுகள் நவம்பா் 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இது குறித்த அழைப்பாணையும் அவரவரின் முகவரிக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.\nஆண்களுக்கான உடல்தகுதித் தோ்வு, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (நவ. 6) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 8 ) வரை காலை 6 மணிமுதல் நடைபெறுகிறது.\nஇதேபோல், சனிக்கிழமை (நவ. 9) முதல் திங்கள்கிழமை (நவ. 11) வரை பெண்காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு நடத்தப்பட உள்ளது.\nஇதற்காக துவாக்குடி மார்க்கத்தில் 128அ, 128ஆ, 128இ, 128ஈ, 128உ, 128ஊ, பொன்மலை மார்க்கத்தில் 17ஆ, 109அ, 109ஆ, பொன்மலைப்பட்டி மார்க்கத்தில் 16ஆ, 14அ, 16அ, 16இ, 15அ, 14ஆ, ஓ எப்டி , எச் ஏ பி பி, விமான நிலையம் மார்க்கத்தில் 63அ, 63இ, 59உ, 59ஊ,59இ, 28அ, 59அ, 59ஆ, 59ஈ, 59ஏ, 59எ, 1எ, 63ஈ ஆகிய எண்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஉடல்தகுதி தோ்வுகாவலா்களுக்கானசீருடை பணியாளா் தோ்வு குழுமத்தால்\nதிருச்சியில் டிச 6-அன்று பறிமுதல் செய்த வாகனங்களின் பொது ஏலம்\nசட்டீஸ்கர் முதல்வரால் தமிழக கல்லூரிகளுக்கு சமூக சமுதாய விருது\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://psc.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=24&Itemid=186&lang=ta", "date_download": "2021-05-13T06:20:56Z", "digest": "sha1:PGV4HPV2HTSS4OAYW2Z3KL7BADELRABY", "length": 7732, "nlines": 168, "source_domain": "psc.gov.lk", "title": "செய்தி வெளியீடுகள்", "raw_content": "\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nஇடமாற்றம் மற்றும் இதர பிரிவுகள்\nவடிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்\nசகல சேவை பெறுநர்கள் மற்றும் ஏற்புடைய உத்தியோகத்தர்களுக்கான தயவான அறிவித்தல் 24.08.2020\nஇல. 1200 / 9, ரஜமல்வத்த வீதி,\nஅரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nநிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு\nபதிப்புரிமை © 2021 அரசாங்க சேவை ஆணைக்குழு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 05 May 2021.\nபார்வையாளர் கருமபீடம் : 410168\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/pandiyan-stores-mullai-childhood-revealed/cid2700250.htm", "date_download": "2021-05-13T05:57:30Z", "digest": "sha1:HRKSAU3A5XNEYLHIJ7EAGHQO5TTBJAW7", "length": 3764, "nlines": 43, "source_domain": "tamilminutes.com", "title": "முல்லை கதாபாத்திரத்தின் குழந்தை நட்சத்திரம் இவர் தானா?", "raw_content": "\nமுல்லை கதாபாத்திரத்தின் குழந்தை நட்சத்திரம் இவர் தானா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூடிய விரைவில் பிளாஷ் பேக் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.\nவிஜய் டிவியில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.\nஇதில் மூர்த்தி, தனம், கதிர், முல்லை உள்ளிட்ட மக்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பாண்டியாஸ் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் பல அதிரடி மாற்றங்களை சீரியலில் கொண்டுவந்துள்ளனர்.\nஇந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூடிய விரைவில் பிளாஷ் பேக் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.\nஇதில் நடிக்கவிருக்கும் குழந்தை நட்சத்திரங்களில் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த பிளாஷ் பேக் காட்சியில் பிரபல பெண் குழந்தை நட்சத்திரமும் நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.\nஇவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:28:10Z", "digest": "sha1:5KNKMDHKRIUY5RWMQBBH2JVAPCGIOGDC", "length": 5865, "nlines": 79, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "குடும்பம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர். குடும்பத்தில் சேர்ந்து வழ்பவர்களின் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் மாறுபடும்.\nதாய், தந்தை, குழந்தைகள் மட்டும் சேர்ந்து வாழ்வது தனிக் குடும்பம்\nதனிக் குடும்பத்தை சிறிய குடும்பம், பெரிய குடும்பம்\nதாய், தந்தை, இரு குழந்தைகள் மட்டும் சேர்ந்து வாழ்வது சிறிய குடும்பம்\nதாய், தந்தை, இரண்டு குழந்தைகளுக்கு மேல் சேர்ந்து வாழ்வது பெரிய குடும்பம்\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, குழந்தைகளுடன் தாத்தா பாட்டி போன்ற உறவினர்களும் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பம்\nஅம்மா அல்லது அப்பாவிடம் பின்வரும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்.\nஉன் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர்.\nநீ கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறாயா\nஉன் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்.\nமாமா, மாமி என்பவர்கள் யார்\nசித்தப்பா, சித்தி என்பவர்கள் யார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2020, 11:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:35:54Z", "digest": "sha1:N7XLURCUOBVMXKLLAWBPXODWUQR43COU", "length": 10749, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "விர்கோ கொத்து விண்மீன்கூட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிர்கோ கொத்து விண்மீன்கூட்டம் (Virgo Cluster) என்பது விர்கோ எனப்படும் கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் கொத்து விண்மீன் கூட்டங்களாகும். கன்னிராசி மண்டல வட்டாரத்தில் எப்சிலான், டெல்ட்டா ,காமா, ஈட்டா, பீட்டா மற்றும் உமிகிரான் வெர்ஜினியஸ் விண்மீன்கள் அமைந்த மேற்புறப் பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட அண்டங்கள் உள்ளன[1] . இவற்றின் மையம் புவி���ிடமிருந்து 50 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது[2]. செம்பெயர்ச்சியை அளவிட்டு இந்த அமைப்பு முழுவதும் நம்மிடமிருந்து 1200 கிமீ/வி என்ற வேகத்தில் விலகிச் செல்வதாகக் கண்டறிந்துள்ளனர். இவற்றிலுள்ள மிகப் பிரகாசமான அண்டம் கூட தோற்ற ஒளிப்பொலிவெண் 10[3] கொண்டதாக இருப்பதால் இவற்றைச் சாதாரணமான தொலை நோக்கியால் பார்க்க இயலாது. இவ் இரண்டாயிரம் அண்டங்களில் குறைந்தது 150 மிகப் பெரியவை. விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்களின் மையத்தில் M .84(NGC 4374), M.86(NGC 4406), M.87(NGC 4486) என்று பதிவு செய்யப்பட்ட, நீள் கோள் வடிவ மாபெரும் அண்டங்கள் உள்ளன[4][5][6]. இவை சிறு சிறு அண்டங்களின் சேர்க்கையினால் உருவாகியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள் .\nவிர்கோ கொத்து விண்மீன் கூட்டங்கள் பேரண்டத்தின் ஒரு மூலையில் இருந்து கொண்டு மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன் பொருண்மை ஒரு பக்கம் அதிகமாகச் செரிவுற்றிருப்பதால் நமது அண்டத்திலுள்ள துணை அண்டங்கள் யாவும் இதன் வலிமையான ஈர்ப்பினால் கவரப்படுகின்றன[7] . இதை 'விர்கோவின் உறிஞ்சுதல்' என்பர்.[8]\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/meendum-amman-news/", "date_download": "2021-05-13T07:25:00Z", "digest": "sha1:HE5IIMZQEMUNNZPZJJOFG3B5XSVKPU3Q", "length": 8080, "nlines": 202, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Meendum Amman news | Thirdeye Cinemas", "raw_content": "\nதமிழ், தெலுங்கு மற்றும் கேரளா, கர்நாடகாவில் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அம்மன் திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் “மீண்டும் அம்மன்”\nஎஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.\nஅம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார்.\nகதாநாயகியாக குட்டி ராதிகா நடிக்கிறார்.\nமற்றும் நாகமணி, ஜெய்வாணி, கோலிசோடா வில்லன் மது ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவசனம் எழுதி தமிழ் உருவாக்கம் பொறுப்பேற்றிருப்பவர் ARK.ராஜராஜா. இவர் தமிழாக்க பொறுப்பேற்று இது வர�� படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது.\nஎஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.\nபடம் பற்றி ARK.ராஜராஜாவிடம் பேசினோம்…\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வான்வெளியில் ஏற்பட்ட வெடிப்பு கோள்களாக மாறியது என்கிற ஐதீகம் தான் கதை கரு.\nஅப்படி வெடித்து சிதறிய பாறைகள் பூமியாகவும் மற்ற கிரகங்களாகவும் உருவானது.\nஎல்லாமே தனது கைக்குள் அடங்க வேண்டும் என்கிற வெறியுள்ள அரக்க குணம் படைத்த ஒருவனுக்கும், எல்லாவற்றையும் காக்க வேண்டும் என்று நினைக்கிற அன்பு குணம் கொண்ட அம்மனுக்கும் நடக்கும் யுத்தம் தான் மீண்டும் அம்மன்.\nகிராபிக்ஸ் கலக்கலாக இப்படம் உருவாகி உள்ளது என்றார் ARK.ராஜராஜா.\n“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் \"Article 15\" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/simbu-mass-entry-at-voting-booth-stunned-fans-react.html?source=other-stories", "date_download": "2021-05-13T06:17:07Z", "digest": "sha1:72MTCGYKDTUCQCTNDNCCQE2BS4B43V44", "length": 6471, "nlines": 129, "source_domain": "www.behindwoods.com", "title": "Simbu mass entry at voting booth Stunned fans react", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nSimbu Maanaadu Important Update Released மாநாடு அப்டேட்டை வெளியிட்ட படக்குழுவினர்\n🤣Pugazh-அ வெறுப்பேத்துறதுக்கு காரணம் இது தான் - CWC உண்மைகளை உடைக்கும் Rakshan\nBaba Baskar Master என்ன வெச்சு படம் எடுக்குறேன்னு சொல்லிருக்காரு- Rakshan Shares His CWC Experience\nஅப்பானு யாரையாவது கூப்பிட ரொம்ப ஆசைப்பட்டேன் - Emotional Side Of 'Darling' Rakshan\n🔴Kani's Fun Interview: CWC ஜெய்ச்சிட்டு வீட்டுக்கு வந்தப்போ இதான் நடந்தது..| CookuwithComali-2\nShakeela அம்மா பட்ட கஷ்டமெல்லாம் யாராலயும் முடியாது\nநடுராத்திரில நாங்க Video Games விளையாடுவோம்\n🤣Ashwin-க்குனு Sivaangi ஏதாவது சொல்லிட்டா Pugazh குடுக்குற Reaction..- CWC Kani சொல்லும் BTS Fun\nபெத்த அம்மாவே என்ன தொரத்துனப்ப Shakeela அம்மா தான்😭 கண்கலங்கிய Milla - Soul Touching Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/56170-.html", "date_download": "2021-05-13T07:12:07Z", "digest": "sha1:FBHTJUCWQZZ6CZBNV4VN3YUKGEB6PLWI", "length": 11623, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "திருநெல்வேலி சொதி | திருநெல்வேலி சொதி - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபாசிப் பருப்பு - 100 கிராம்\nபூண்டு - 6 பல்\nசாம்பார் வெங்காயம் - 10\nஎலுமிச்சை பழம் - 1\nஇஞ்சி - சிறிய துண்டு\nபச்சை மிளகாய் - 4\nமுருங்கைக் காய், உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nபாசிப் பருப்பை குக்கரில் குழைய வேகவையுங்கள். தேங்காயைத் துருவி, துருவலைக் கையால் பிழிந்தால் வரும் கெட்டியான தேங்காய்ப் பாலைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தேங்காய்த் துருவலுடன் வெந்நீர் கலந்து, மிக்ஸியில் போட்டு அடித்து, இரண்டு மற்றும் மூன்றாம் தேங்காய்ப் பாலைத் தனித் தனியாக எடுத்துவையுங்கள்.\nகாய்கறிகளை லேசாக எண்ணெயில் வதக்கி, மூன்றாவது முறை எடுத்த தேங்காய்ப் பாலில் போட்டு வேகவையுங்கள். அதில் சிறிதளவு உப்பு போட்டு, காய்கள் வெந்ததும் பச்சை மிளகாயைக் கீறிச் சேருங்கள். பிறகு பாசிப் பருப்பு, இஞ்சியைச் சேர்த்து இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.\nஒரு கொதி வந்ததும் முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடுங்கள். எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறுங்கள்.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nமக்களால் தேர்வான அரசு அமைந்தும் அதிகாரத்துக்கு வராத...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஅந்நியச் செலாவணி மோசடி வழக்கிலிருந்து சசிகலா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மேல்முறையீடு\nஇடைத்தரகர்களால் ரூ.80 கோடி வருவாய் இழப்பு: கண்வலிக் கிழங்கு உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/02/india-announced-pcr-covid-tests-mandatory-for-infants-also/", "date_download": "2021-05-13T05:36:28Z", "digest": "sha1:IDFFDRT5LH7HVJOFFNWKQWISHX5UQAJQ", "length": 7505, "nlines": 68, "source_domain": "www.khaleejtamil.com", "title": "வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயம்..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome இந்திய செய்திகள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயம்..\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் கவனத்திற்கு.. குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயம்..\nஇந்தியாவில் சர்வதேச பயணிகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகளாக சர்வதேச பயணிகளுக்கான நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய நடைமுறைகள் இன்று (பிப்ரவரி 22) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய நெறிமுறைகளின்படி, அனைத்து வயது குழந்தைகள் உட்பட இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், பயணத்திற்கு முன் PCR சோதனைகள் மேற்கொள்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் PCR சோதனை கட்டாயமாகும். தங்களின் குடும்ப உறுப்பினர் இறந்தால் அதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே எதிர்மறையான PCR சோதனை முடிவுக்கான விதிமுறையை இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், அவர்கள் போர்டிங் செய்வதற்கு குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏர் சுவிதா போர்ட்டலில் விண்ணப்பித்து ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். இதில் வரும் முடிவே இறுதியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஏர் சுவிதா போர்ட்டலில் RT – PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ்களைப் பதிவேற்றிய அனைத்து பயணிகளும் விமான நிலையத்தை விட்டு வெளியேறவோ அல்லது ட்ரான்சிட் விமானங்களில் பயணிக்கவோ அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், இங்கிலாந்து, ஐரோப்பா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனி நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் அல்லது அமீரகம் வழியாக இந்தியாவிற்கு பயணிப்பவர்களில் PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ்களைப் பெற்ற பயணிகள், 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிற்கு செல்லும் சர்வதேச பயணிகளுக்கான புதிய நெறிமுறைகள் குறித்த முழு விளக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/tala-ajith---chennai---thaksha-team-world-record", "date_download": "2021-05-13T06:23:43Z", "digest": "sha1:HKYHMT2ZPHDNVHWDKMK2N3O4UG624JUW", "length": 7039, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "தொட்டதெல்லாம் துலங்குதே.. தல அஜித்துக்கு இப்படி ஒரு ராசியா.! - TamilSpark", "raw_content": "\nதொட்டதெல்லாம் துலங்குதே.. தல அஜித்துக்கு இப்படி ஒரு ராசியா.\nதல அஜித் என்றால் மாஸ் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் தனி மரியாதை என்று தான் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி சினிமாவை தவிர சிறந்த புகைப்பட நிபுணர் கார் மற்றும் பைக் ரேஸில் பிரியர் என்று சிலருக்கு தெரிந்திருக்கும்.\nசமீபத்தில் இவைகளிலிருந்து சற்று மாறுபட்டு ட்ரோன் (குட்டி விமானம்) தயாரித்து செயல்படுத்துவதில் இவரது ஆர்வம் அதிகரித்துள்ளது.\nஇதனால் சென்னை ஐஐடி தக்ஷா குழு மாணவர்களின் ட்ரோன் (குட்டி விமானம்) தயாரிக்கும் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதோடு விட்டுவிடாமல் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மேலும் சிறந்த ஆலோசனைகளை வழங்க ஜெர்மனிக்குச் சென்று ஏரோ மாடலிங் (Aero Modelling) தொடர்பான ஆராய்ச்சியாளர்களில் ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ட்ரோன் பறக்கவிடும் போட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அஜித்தை ஆலோசகராகக் கொண்ட சென்னை ஐஐடி தக்ஷா மாணவர்கள் குழுவும் கலந்து கொண்டது.\nஅதில் வெற்றி பெற்ற தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு விருது அளித்து கௌரவித்தது. பின், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் உள்ள டால்பியில் கடந்த 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் மருத்துவ சேவைக்கு உதவும் ட்ரோன் போட்டி நடத்தப்பட்டது.\nஅந்தப் போட்டியிலும் க���ந்துகொண் தக்ஷா குழுவின் விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் பறந்து உலக சாதனை படைத்தது. சர்வதேச வான்வெளி போட்டி குழு தக்ஷா ட்ரோனுக்கு உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/144100-sivamagudam-series", "date_download": "2021-05-13T07:35:17Z", "digest": "sha1:2SHTEWPIUZBSMBZHMXZPTFDXCRDNSUXA", "length": 11694, "nlines": 311, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 September 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 17 | Sivamagudam Series - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\n - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்\n' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nமகா பெரியவா - 12\nரங்க ராஜ்ஜியம் - 12\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\n’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்\n`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா\nகற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கைப் பாடம்\nஅடுத்த இதழுடன்... - 3 இணைப்புகள்\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவ மகுடம் - 64\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசிவமகுடம் - பாகம் 2 - 60\nசிவமகுடம் - பாகம் 2 - 59\nசிவமகுடம் - பாகம் 2 - 58\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம�� 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/12/22/startup-india-plan-demolish-small-industries/", "date_download": "2021-05-13T06:16:54Z", "digest": "sha1:SUANRALRZVCVSN3TCR5OSGVPFHII2GNN", "length": 23926, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி தேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா \nதேசிய முதலாளிகளை ஒழிக்கும் மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா \nதொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு 2016 -ம் ஆண்டு ஜனவரி மாதம் “ஸ்டார்ட்அப் இந்தியா” திட்டத்தை மோடி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nவரி விலக்குகள், காப்புரிமை சீர்திருத்தங்கள் மற்றும் காப்பீட்டுத்திட்டங்கள் என ஒருவகையில் புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக அதன் திட்டங்கள் பீற்றப்பட்டன. அதனால் தொடக்கத்தில் முதலீட்டாளர்களிடமிருந்தும் நிறுவனர்களிடமிருந்தும் மோடிக்கு பாராட்டுகள் செயற்கையாக வரவழைக்கப்பட்டு குவிந்தன. நடைமுறை பிரச்சினைகளைக் குறைக்க “ஸ்டார்ட்அப் இந்தியா மையம்” (Startup India Hub) ஒன்றும் ஆரவாரத்துடன் உருவாக்கப்பட்டது.\nஆயினும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய தொழில்முனைவோருக்கான சூழல் அமைப்பாக பெருங்கூச்சலுடன் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஆண்டுகள் இரண்டு முடிந்த பின்னரும் பெரும் தோல்விக்கு தான் சென்று கொண்டிருக்கிறது.\nசான்றாக, இத்திட்டத்தினை தொடங்கிய கையோடு அதற்கு முதல் நான்காண்டுக்கான நிதியாதாரமாக 10,000 கோடி ரூபாயை(1.6 பில்லியன் டாலர்) மைய அரசு ஒதுக்கியது. இந்த பணமானது இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி(SIDBI) மூலம் வழங்கப்படுகிறது.\nதிட்டத்தில் ஒருபாதி காலம் கடந்துவிட்ட பின்னரும் வெறும் 10 விழுக்காடு அளவே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய சிறுத���ழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு 605.7 கோடி ரூபாயும் மாற்று முதலீட்டு நிதியாக 90.62 கோடி ரூபாயும் மட்டுமே வழங்கப்பட்டிருகிறது. அதில் 337.02 கோடி ரூபாய் மட்டுமே வெறுமனே 75 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருப்பதாக டிசம்பர் 18 -ம் தேதி அன்று மக்களவையில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த மைய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஏ.சௌத்ரி கூறினார்.\nஇது ஒருபுறமிருக்க மைய அரசின் “தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத்துறை” யினால் இதுவரைக்கும் 5,350 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,079 நிறுவனங்களும், கர்நாடகாவில் 853 நிறுவனங்களும் டெல்லியில் 748 நிறுவனங்களும் அடங்கும்.\nஆனால் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் வெறும் 74 நிறுவனங்கள் மட்டுமே வரித்தள்ளுபடி சலுகையைப் பெற்றுள்ளன. ஆனால் “ஸ்டார்ட்அப் இந்தியா மைய”த்தில் இதுவரைக்கும் 15,000 நிறுவனங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 75,000 கேள்விகளுக்கு ஸ்டார்ட்அப் இந்தியா மையம் பதில் கூறியுள்ளது. இதுவரை 1,89,000 நபர்கள் தொழில் முனைவோர்களுக்கான படிப்புக்களைப் பயன்படுத்தியுள்ளதாக சௌத்ரி கூறினார்.\nகிட்டத்தட்ட 33,000 -க்கும் அதிகமான தொழில்முனைவோர்களிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றும் அரசின் இத்திட்டத்தில் சொற்பமானவர்களே பயனடைந்துள்ளதாகக் கூறுகிறது.\n“பெரிதாக சிந்தனை செய். விரைவாக சிந்தனை செய். முன்னோக்கி சிந்தனை செய். சிந்தனை தனிநபர்களின் ஏகபோகம் அல்ல” – இவை “ஸ்டார்ட்அப் இந்தியா” இணையத்தளத்தில் பொறிக்கப்பட்டுள்ள திருபாய் அம்பானி திருவாய் மலர்ந்த தத்துவம். அதன் முதன் பக்கத்தில் “ஸ்டார்ட்அப் நவ்” என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அப்புறம் நீங்களும் நானும் தொழில்முனைவோர் என்கிறது மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா.\nகணக்கிலடங்கா தொழில்முனைவோர்களை அழித்தொழித்துவிட்டு தான் ஒரு அம்பானி பிறந்தார் என்றால் அந்த ஒரு தரகு முதலாளியை ஒழித்தால் தான் பல தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும். வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி, பண மதிப்பழிப்பு காரணமாக உற்பத்தி குறைந்து, நுகர்வு சுருங்கியிருக்கும் போது உற்பத்தி செய்யவோ, உற்பத்தி செய்ததை வாங்கவோ யார் வருவார்கள்\nஇந்தியாவின் பொருளாதார அழிவை ���ார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விரைவுபடுத்தும் வேலையை மோடி அரசு செவ்வனே செய்து வருகிறது.\nமுதலாளி என்று வந்த பிறகு தேசிய முதலாளி என்றால் என்ன அந்நிய முதலாளி என்றால் என்ன…..\nஎல்லா தொழிலையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சொல்லவேண்டிய சிவப்புச்சட்டைகளே இப்படிப்பேசுவது வேதனை அளிக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2007/10/", "date_download": "2021-05-13T05:11:56Z", "digest": "sha1:RLRICJBOSEEAFHAJ2NO4X2PTTXYQ6NDD", "length": 188985, "nlines": 2152, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2007", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஒரு ராஜா இருந்தார். அவரைப் பார்ப்பதற்குப் பெரிய ஞானி ஒருவர்\nஅடுத்தநாள் காலையில் அரசசபைக்கு வருவதாக இருந்தது.\nராஜாவிற்கு இரவு முழுவதும் தூக்கமில்லை. பலத்த சிந்தனையில்\nஇருந்தார். வருகின்ற ஞானியைக் கேள்விகேட்டு பதில் சொல்ல முடியாதபடி\nஅவரைத் திணறடிக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலிட்டிருந்தது.\nஇரவு முழுவதும் யோசித்து மூன்று கேள்விகளைத் தயார் செய்தார்.\nகாலையில் சபைக்கு வந்த ஞானியிடம் அரசன் கேள்விகளைக் கேட்க,\nஅரசனின் எதிர்பார்ப்பை முறியடித்து மூன்று கேள்விகளுக்குமே\nஅற்புதமான பதிலைச் சட்டென்று சொல்லிவிட்டார் அவர்.\n1.தினமும் குறைந்து கொண்டே இருப்பது எது\n2.தினமும் அதிகமாகிக் கொண்டே இருப்பது எது\n3.தினமும் குறைந்து கொண்டேயும், அதே நேரத்தில் அதிகமாகிக் கொண்டும் இருப்பது எது\nஉங்களுக்குத் தெரிந்தால் பதில்களைப் பின்னூட்டமிடுங்கள்.\nஞானி சொன்ன பதில்கள் நாளையப் பதிவில்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:26 PM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, புதிர் போட்டிகள்\nJL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை\nJL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை\nமுப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம்.படத்தின்\nபெயர் நினைவில் இல்லை. ஆனால் காட்சி நினைவில் இருக்கிறது\nநாகேஷ் வெளியிலிருந்து வீட்டிற்குள் வருவார். வீட்டில்\nஇருக்கும் டைப்பிஸ்ட் கோபு நாகேஷைப் பார்த்துக் கேட்பார்.\n\"ஏண்டா ஜோசியருகிட்டே போனியே,என்ன சொன்னார் அவர்\nஅதற்கு நாகேஷ் அவருக்கே உரிய ஏற்ற இறக்கங்கள் உள்ள\n\"உனக்கு இந்தக் கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம் எல்லாம்\nநாற்பது வயசு வரைக்கும்தான்னு சொன்னாரு\nகொல்' லென்ற சிரிப்பொலியால் தியேட்டர் அதிர்ந்துவிடும்\nஅது அவர் நகைச்சுவைக்காகச் சொல்லியது என்றாலும்\nபலருடைய ஜாதகத்தில் அது உண்மையாகவே இருக்கும்\nகுரு, சந்திரன், சுக்கிரன் மூன்றும் அதிக நன்மைகளைக்\nகொடுக்கக்கூடிய கிரகங்கள். அவைகள் மூன்றுமே ஒருவருடைய\nஅல்லது ஒருத்தியுடைய ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்\nஅந்த ஜாதகனுடைய அல்லது ஜாதகியுடைய வாழ்க்கை கடைசி\nவரை போராட்டங்கள் மிகுந்ததாகவே இருக்கும்.\nஅந்த மாதிரி ஜாதகங்களுக்கெல்லாம், கருணை மிக்க கடவுள்\nநின்று போராடும் சக்தியைக் (Standing Power) கொடுத்திருப்பார்.\nஆனால் 40 வயதுவரை, அதாவது இளமைத் துடிப்புள்ள காலத்தில்\nஇதெல்லாம் ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்கிறது\nதுடிப்பு இருக்கும். 40 வயதிற்குமேல், சரி, இதுதான், நம்முடைய\nநிலைமை, என்று பக்குவப்பட்ட மனது உணர்ந்து விடும்.\nஆதலால், வருவதை ஏற்றுக் கொள்ளும் துணிச்சலும்\nகிடைத்து விடும். வாழ்க்கைப் பயணத்தை ஒரு சோகம் கலந்த\nகூலி ஆளாக வேலையைத் துவங்குபவன், கடை வரைக்கும் கூலி\nவேலை பார்ப்பதற்கும், சைக்கிளில் செல்பவன் கடைசிவரை\nசைக்கிளில் செல்வதையே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதற்கும்,\nஒரு சின்ன கிராம ரயில்வே ஸ்டேசனில், ஸ்டேசன் மாஸ்டராக\nவேலைக்குச் செல்பவன், கடைசிவரை ஸ்டேசன் மாஸ்டராகவே\nவேலை பார்ப்பதற்கும், ஒரு இசையமைப்பாளரிடம், வயலின்ஸ்ட்டாக\nவேலை பார்ப்பவன், அதே சினிமாத்துறையில் கடைசிவரை, ஏதோ\nஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசித்துக் கடைசிவரை\nவாழ்க்கையை ஓட்டுவதற்கும், ஒரு ஸ்டுடியோவில் Light Boy\nOr Clap Boy வேலைபார்க்கும் ஒருவன் கடைசிவரை அதே\nவேலையில் நீடிப்பதற்கும் - அவ்வளவு ஏன் பேருந்துகளில்\nஓட்டுனராகவும், நடத்துனராகவும் வேலைக்குச் சேர்பவர்கள்\nகடைசிவரை, அதே வேலையில் மன அமைதியோடு இருப்பதற்கும்,\nநான் மேற்சொன்ன ஜாதக அமைப்புதான் காரணம்.\nTwist, Up & Down உள்ள ஜாதகங்களில் 4 கிரகங்கள் நன்றாக\nஇருக்கும், மீதி கிரகங்கங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அவர்கள்\nவாழ்க்கை ஏற்ற இறக்கம் உள்ளதாக இருக்கும்.\nஒரு நடிகர் ஒரே படத்தில் புகழின் உச்சிக்குபோய் விடுவார்.\nஅடுத்தடுத்து மேலூம் இரண்டு படங்கள் வெற்றியடைய, முதல்\nபடத்தில் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நடித்தவர், நான்காவது\nபடத்திற்கு இரண்டு கோடி சம்பளம் என்பார். அதையும்\nகொடுத்து அவருடைய கால்சீட்டை வாங்க ஒரு கூட்டம்\nஅவருடைய வீடு வாசலில் காத்திருக்கும். இரண்டே ஆண்டுகளில்\nபத்துக் கோடி பணம் சேர்ந்து விடும். சென்னை தி.நகரில் பங்களா,\nபென்ஸ் கார் என்று வாழ்க்கை தடபுடலாகிவிடும்\nஅதே நிலைமை நீடிக்குமா என்றால் - எப்படித் தெரியும்\nஅவருடைய ஜாதகம் நன்றாக இருந்தால் நீடிக்கும்.\nஇல்லையென்றால் கிரகங்கள் ஊற்றிக் கவிழ்த்து விட்டு\nஅல்லது அடித்துத் துவைத்து விட்டுப்போய் விடும்\nஇரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று அல்லது\nநான்கு படங்கள் தோல்வியுறும், மார்கெட் போய் விடும்.\nராசியில்லாத நடிகர் என்ற பெயர் ஏற்பட்டுவிடும். ஃபீல்டில்\nநிற்க வேண்டும் என்பதற்காக கையில் இருக்கின்ற காசைப்\nபோட்டுப் பெரிய பட்ஜெட் படமாக எடுப்பார்.அதுவும்\nநேரம் சரியில்லாத காரணத்தால் ஊற்றிக் கொண்டுவிடும்\nவிட்ட பணத்தைப் பிடிப்பதற்காக கடன் வாங்கி மீண்டும்\nஒரு சொந்தப் படம் எடுப்பார். அதுவும் ஓடாமல் அவரைச்\nகடைசியில் கடன்காரர்கள் பிடியில் இருந்து தப்புவதற்காக\nசம்பாத்தித்த சொத்துக்களையெல்லாம் விற்றுக் கடனை\nஅடைப்பார். மீண்டும் லாட்ஜ் வாசம், எடுப்புச் சோறு\nஇது சினிமாக்காரர்கள் என்று மட்டுமில்லை, பல தொழில்\nஅதிபர்கள், வியாபாரிகள் வாழ்விலும் நடக்கின்றதுதான்.\nசினிமாக்காரரை ஏன் முன்னிலைப் படுத்திச் சொன்னேன்\nஎன்றால், அது உங்களுக்கு சுலபமாக வசப்படும் அல்லது\nஇது ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்ததுதான். பெயரைச்\nசொல்லவில்லை. முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்\nஅந்த நடிகர் - பென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவர்\nகஷ்டகாலம் வந்து, அனைத்தையும் இழந்து கோடம்பாக்கத்தில்\nபொடி நடையாக ஒருமுறை நடந்து சென்று கொண்டிருந்த\nபோது, எதிரில் வந்து அவரை வழி மறித்த பத்திரிக்கை\nநிருபர் ஒருவர் அவரிடம் இப்படிக்கேட்டார்:\n\"என்ன அண்ணே, நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்\n\"ஆமாம்ப்பா, கடவுள் பென்ஸ் காரில் போகச் சொன்னார்\nபோனேன்; இப்போது நடந்துபோ என்றார்.நடந்து போய்க்\nகொண்டிருக்கிறேன். மீண்டும் என்னை அவர் பென்ஸ் காரில்\nபோக வைப்பார்.போவேன்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது\"\nஅவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. மீண்டும் அவருக்கு\nஒரு அருமையான வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகன்\nவேடமல்ல; குண சித்திர வேடம். சிறப்பாக நடித்தார்.\nமீண்டும் பல வாய்ப்புக்கள் அதே குணசித்திர வேடங்களில்\nநடிக்கத் தேடி வந்தது. இன்று மீண்டும் நல்ல நிலைமையில்\nஆகவே உங்களுடைய ஜாதகத்தைப் பற்றிய கவலையை\nநல்ல ஜாதகம் என்றால் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்\nஜாதகத்தைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்க்கை\nமுழு இன்ப மயமானதாக இருக்கும். அதிகாலையில் மும்பை\nமத்தியானம் ஃபிராங்க்ஃபர்ட், நடு இரவு நியூயார்க் என்று\nசெளகரியங்களும் அதுவாகவே உங்கள் காலடிக்கு வந்து\nஅதேபோல உங்கள் ஜாதகம் சொல்லும் படியாக இல்லை\nயென்றால், நீங்கள் கவலைப் பட்டு ஒன்றும் ஆகப்போவ\nதில்லை. உங்களுடைய துன்பங்களையும், அசெளகரியங்களையும்\nயாரிடமும் கொடுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க முடியாது.\nஉங்கள் துன்பங்களை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும்\nஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.\nதுன்பப்படுபவனுக்கு மட்டும்தான் கடவுள் தோள் கொடுப்பார்.\nஜாதகத்தில் அதற்குப் பெயர் நிற்கும் சக்தி\nஒரு குட்டிக்கதை மூலம் அதை விளக்குகிறேன்.\nஒரு பெரிய பக்தர் இருந்தார். எப்படியும் இறைவனைப்\nபார்த்துப் பேசிவிட வேண்டும் என்ற மன ஆதங்கத்துடன்,\nஒரு முறை அவர், தொடர்ந்து பல நாட்கள் கடும் விரதம்\nமேற்கொண்டதோடு, கடும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.\nஇறைவன் காட்சி கொடுத்தார்.அதோடு நில்லாமல் உன்\nபக்தியை மெச்சும் விதமாக ஒரு வரம் தருகிறேன்.\nஎன்ன வேண்டுமென்றாலும் கேள் என்றார்.\n\"நீங்கள் எப்போதும் எனக்குத் துணையாக வரவேண்டும்.\nஎன்று பக்தர் சொல்ல, அப்படியே நடக்கும், கவலையை விடு\nபக்தர் விடவில்லை,\"ஆண்டவரே, நீங்கள் எனக்குத் துணை\nயாகத்தான் உள்ளீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்து\nஆண்டவன் புன்னகைத்து விட்டுப் பதில் சொன்னார்.\n\"நீ அதை ஒரு பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்\nஉங்கள் ஊரில் உள்ள ஆற்று மணலில் நீ மட்டும் தனியாக\nஐம்பது அல்லது அறுபது அடி தூரம் நடந்து சென்று, திரும்பிப்\nபார்த்தாயென்றால் உன்னுடைய காலடிச் சுவடுகள் இரண்டுடன்\nஉன்னுடன் நானும் நடந்து வந்ததற்கான காலடிச் சுவடுகளாக\nமணலில் பதிந்த மேலும் இரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகள்\nஎன்று சொல்லிக் கடவுள் மறைந்து விட்டார்.\nபக்தரும் மிகவும் மகிழ்ந்து வீட்டிற்குத் திரும்பி விட்டார்\nவாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது.\"உன்னைக் கண்டு நான்\nஆட, என்னைக் கண்டு நீ ஆட\" என்று தன் மனைவியுடன்\nஒரு மூன்று வருட காலம் போனதே தெரியவில்லை\nஒரு நாள் திடீரென்று நினைவிற்கு வர, ஆண்டவர் சொல்லியபடி\nகூட இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆற்று மணல்\nபரிசோதனை செய்து பார்த்தார். என்ன ஆச்சரியம்\nமணிலில் ஆண்டவர் சொல்லியபடியே இரண்டு ஜோடிக் கால்\nதடயங்கள் இருந்தன. அவரும் மன நிறைவோடு திரும்பி விட்டார்\nகாலச் சக்கர ஓட்டத்தில், ஒரு நாள் அவர் தன் மனைவி, மக்களை\nயெல்லாம் விபத்தொன்றில் பறிகொடுக்க நேர்ந்தது. அது விதி\nஎன்று மனதைத் தேற்றிக் கொண்டு விட்டார். அடுத்தடுத்துத்\nதொடர்ந்து துன்பங்கள் அப்போதும் துணிவுடன் அவற்றை\nஎதிர் கொண்டார். கடைசியில் துறவியாகி ஊர் ஊராகக்\nகோவில் கோவிலாகச் செல்ல ஆரம்பித்தார்.\nஅப்போதுதான் அவருக்கு அந்த எண்ணம் வந்தது.\n\"நாம் நமது விதிப் பயனால் இப்படித் துன்பப் படுகிறோம்\nஅப்போழுதே ஆண்டவரிடம், துன்பமில்லாத வாழ்க்கையைக்\nகொடு என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்துக் கொழுப்புடன்\nஒன்றும் வேண்டாம், விதித்ததை நான் பார்த்துக் கொள்கிறேன்\nநீ துணையாக மட்டும் வந்தால் போதும் என்றோம்.\nசரி அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய ஆண்டவர்\nநன்றாக இருந்த காலத்தில் துணையாக வந்தார்.அதைக்\nகண்ணாலும் பார்த்தோம். இப்போது எல்லாவற்றையும்\nஇழந்துவிட்டுத் தனியாக இருக்கிறோம். மூன்று வேளை\nஉணவும், படுக்கக் கோவில் மண்டபங்களும் கிடைத்தாலும்\nவாழ்க்கை வெறுமைதானே - இந்த வெறுமையான நேரத்திலும்\nஆண்டவன் நமக்குத் துணையாக வருகிறாரா - தெரியவில்லையே\nஇப்படி நினைத்தவர், உடனே, ஆண்டவனின் துணையைப்\nபரிசோதனை செய்து பார்ப்போம் என்று எண்ணி, கண்ணில்\nகண்ட ஒரு ஆற்றின் மணல் பகுதியில் இறங்கி நடக்க\nஒரு நூறு அடி தூரம்வரை நடந்தவர், திரும்பிப் பார்த்தார்.\nஇரண்டு ஜோடிக் காலடிச் சுவடுகளுக்குப் பதிலாக ஒரு\nஜோடிக் காலடிச் சுவடு மட்டுமே தெரிந்தது.\nமனம் நொருங்கிப் போய்விட்டது அவருக்கு\nசுடு மணல் என���றும் பார்க்காமல், அங்கேயே உட்கார்ந்து\nகண்ணீர் மல்க, கதறியவாறு ஆண்டவனைப் பிரார்த்திக்கத்\nஅடுத்த ஷணமே ஆண்டவர் காட்சியளித்தார்.\nஇவர் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவாறு\n நான் இன்பமாக இருந்த போதெல்லாம்\nஎன் கூடவே துணையாக நடந்து வந்த நீங்கள், எனக்குத்\nதுன்பம் வந்த நிலையில் என்னைக் கைவிட்டுப் போனதேன்\n\"நான் வாக்குக் கொடுத்தால் - கொடுத்தது கொடுத்ததுதான்.\nநீ இப்போது பார்த்த காலடிகள் என்னுடையவை. நீ இன்பமாக\nஇருக்கும்போது நான் உன் கூட நடந்து வந்தேன்.அதனால்\nஉன் கண்ணில் அன்று பட்டது இரண்டு ஜோடிக் காலடிகள்'.\nஆனால் நீ துன்புற்ற நிலைக்கு வந்தவுடன், உன்னை நடக்க\nவிடாமல் நான் தூக்கிக் கொண்டு நடந்தேன். அதனால்தான்\nஇந்த ஒற்றைக் காலடிப் பதிவுகள். உன் துன்பங்களைத்\nதாங்க வைத்ததும் என்னுடைய அந்த அணைப்புதான் -\nஎன்னுடைய தொழில் வேறு. I am a marketing agent\nஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல - இதைப் பல\nதீவிரமாகப் படிப்பதும் எழுதுவதும் என்னுடைய\nஒரு ஆர்வத்தில் வலையில் எழுதுகிறேன்.\nஅடுத்தவர்களுக்கு நான் படித்தவைகள் பயன்\nபடட்டும் என்ற நல்ல நோக்கில் எழுதுகிறேன்\nகுறுகிய காலத்தில் பல்சுவை - வகுப்பறை என்னும்\nஎன்னுடைய இரண்டு வலைப் பதிவுகளிலும் சேர்த்து\nஇதுவரை 260 பதிவுகளுக்கு மேல் பதிந்திருக்கிறேன்.\nஅதோடு தலா 15,000 முதல் 20,000 வாசகர்களைக்\nகொண்ட இரண்டு குறு மாத இதழ்களில் கடந்த நான்கு\n40ற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட\nமனவளம், மற்றும் கவிதை ஆய்வுக் கட்டுரைகளையும்\nஎழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதியும் வருகிறேன்\nஎன்னுடைய ஒரே பிரச்சினை, நேரம் இன்மைதான்\nகடவுள் என் முன் தோன்றினால் - நாள் ஒன்றிற்கு\n48 மணி நேரம் என்று எனக்கு மட்டும் மாற்றிக் கொடுங்கள்\nஎன்றுதான் அவரிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுப்பேன்\nபல அன்பர்கள் பின்னூட்டம் இடுகிறார்கள். \"சார் நாங்கள்\nவேண்டுமென்றால் தட்டச்சு செய்து தரட்டுமா\nநான் கையால் எழுதி Scan செய்து அனுப்பினால்தானே\n. அதே நேர அளவில் நான்\nநேரடியகவே - மிகவும் வேகமாக Notepad'ல் தட்டச்சி விடுவேன்\nஇதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் -\nவாரம் இரண்டு பதிவுகள் மட்டுமே பதிய முடிகிறது\nபின்னூட்டங்களுக்கு முடிந்த நேரத்தில் மட்டுமே பதில்\nஅளிக்க முடிகிறது. சில சமயங்களில் அது தாமதமாகி\nவிடுகி��து. ஆகவே வாசக அன்பர்கள் யாரும் தவறாக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 1:01 AM 21 கருத்துரைகள்\nஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்\nஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்\nமுதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை\nவிதியை நீங்கள் அறிதல் அவசியம். மேலே கொடுத்துள்ள\nஅட்டவணையை பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத்\nதெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்\nமற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன்,\nசெவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும்\nஇரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும்\nஅந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.\nஉதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப்\nபுதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே\nபுத்திசாலிகளாக இருப்பார்கள்.அதேபோல சனி அதிபதியாக\nஇருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச் சேர்ந்தவர்கள்\nகடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக\nஅதிபதியாக இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை\nமிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி\n1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும்,\nபின்னும் உள்ள வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன்\nராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna\n2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக்\nகிரகங்கள் நின்றால் அல்லது இருந்தால் - ஜாதகன்\nபோராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது\nஅவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும்.\nஇரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்\nஎப்படி இருக்கும் என்றும் அல்லது இரண்டு பேட்டை\nதாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்\nஎப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,\nஅப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.\nஇந்த விதி தலையான விதியாகும்.\nஇது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்\nஇதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக\nஇருந்தாலும் சரி, பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை\nவீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய்,\nகல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி\nஅல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து,\nபாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந��தாலும் சரி\nபலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும்.\nஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்\nஅந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்\n1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)\nபதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்\nநல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது\nதொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்\nஇருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.\n2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)\nஇருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக\n3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது\nஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்\nஅல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்\nஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்\nவிதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.\n4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்\n(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்\nஇருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்\nபிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.\nஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.\nஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:37 PM 27 கருத்துரைகள்\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடப் பாடம் - பகுதி 46\nநீங்கள் பிறக்கும்போதே பன்னிரெண்டு சொந்த\nஅந்தப் பன்னிரெண்டு தொகுப்பு வீடுகள் கொண்ட\nவட்டத்தின் 360 டிகிரி வகுத்தல் 12 கட்டங்கள் = 30 டிகிரி\nஅந்த முப்பது டிகிரிக்கு உட்பட்ட ஒரு இடம் ஒரு வீடு ஆகும்\nஜோதிடர்கள் ஜாதகத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் வீடு\nஎன்பார்கள்.ஆங்கிலத்தில்,They will say them as houses.\nஉங்களுடைய லக்கினம் எதுவோ -அதுவே பிரதானமானது.\nஅதிலிருந்து துவங்குவதுதான் எல்லா பலாபலன்களும்.\nமொத்தமாக சாதம், சாம்பார்,ரசம், பொரியல், தயிர் என்று\nஎல்லாவற்றையும் ஒன்றாக இலையில் கொட்டிவிட்டால்\nஆகவே ஒவ்வொரு கட்டமாக ரசித்து ரசித்துப் பார்ப்போம்\nஇன்று முதலாம் வீடு எனப்படும் லக்கினம் பற்றிய பாடம்\nமுதல் வீட்டிலிருந்து ஒருவன் அல்லது ஒருத்தியின்\nதோற்றம், குணம்,வாழ்க்கையில் அடையப்போகும் மேன்மை\nஎல்லா லக்கினங்களுமே சமம் என்றாலும், சிம்ம\nலக்கினத்திற்கும் அதற்கு எதிர்வீடான கும்ப லக்கினத்\nதிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு.\nஅதனால்தான் சிம்ம லக்கினத்திற்கு அடையாளமாகச்\nமாவிலை, தேங்காய்,சிறு செம்பு ஆகியவற்றின் கூடிய\nசிம்ம லக்கினத்தின் அதிபதி சூரியன். அதுபோல\nகும்ப லக்கினத்தின் அதிபதி சனி.\nஒன்றுக்கு ஒன்று எதிர்மறையான குணமுடைய லக்கினங்கள்\nசிம்ம லக்கினக்காரர்கள் சமூகத்தில் அல்லது அவர்கள்\nஇருக்கும் துறையில் நாயகர்களாக இருப்பார்கள்.\nமேலே உள்ள இரண்டு ஜாதகங்களையும் பாருங்கள்.\n ரஜினி & கமல் ஆகிய அவர்கள்\nஇருவருமே சிம்ம லக்கினக்காரர்கள்தான். சிம்ம லக்கினம்\nஎன்று மட்டுமில்லை சிம்ம ராசிக்காரர்களும் ஹீரோக்கள்தான்.\nபெண்களாக இருந்தால் ஹீரோயினிகள்தான்.நல்ல உதாரணம்\nவேண்டுமென்றால்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார்\nசிம்மலக்கினக்காரர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்துடன்\nஇருப்பார்கள் பலரையும் கவரக்கூடிய தோற்றமாக இருக்கும்.\nஆனால் சூரியன் ஜாதகத்தில் அடிபட்டுப்போயிருந்தாலோ\nஅல்லது லக்கினத்தில் சனி அல்லது மாந்தி வந்து அமர்ந்\nதிருந்தாலோ அப்படிப்பட்ட தோற்றம் அவர்களுக்கு இருக்காது.\nநவாம்சத்தில் சூரியன் கெட்டுப்போயிருந்தாலும் அதே பலன்தான்\nசூரியன் என்ன தயிர்சாதமா - கெட்டுப்போவதற்கு\nகேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். இங்கே கெட்டுப்போதல்\nஎன்னும் சொல். சூரியன் லக்கினத்தில் இருந்து ஆறு அல்லது\nஎட்டு அல்லது பன்னிரெண்டு ஆகிய இடங்களில் அமர்வதையும்,\nஅதேபோல் பகை அல்லது நீச வீடுகளில் சென்று அமர்ந்து\nவிடுவதையும் அல்லது சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன்\nசிம்ம லக்கினக்காரர்கள் முன் கோபக்காரர்க்ள்.பிடிவாதக்காரர்கள்\nஅவர்கள் நினைத்தால் நினைத்ததுதான். எந்த சக்தியாலும்\nஅவர்களை மாற்ற முடியாது. அவர்களுக்கு அவர்கள் வைத்ததுதான்\nசட்டம். அவர்களை யாரும் மடக்கிப் பிடித்துவிட முடியாது.\nஅவர்களாக வந்தால்தான் உண்டு. சிங்கம் தனியாக இருப்பதுபோல\nதனியாகத்தான் இருப்பார்கள். யாருடனும் அதிகமான ஒட்டுதல்\nஇருக்காது.வெளியில் ஒட்டியிருப்பதுபோல் தெரிந்தாலும் உள்\nகுணத்தால் பட்டும் படாமல் இருப்பார்கள்.அது வெளியே\nசிம்ம லக்கினத்தில், அதற்கு 4ம் வீட்டிற்கும், 9ம் வீட்டிற்கும்\nஅதிபதியும் (அதாவது ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு\nதிரிகோண வீட்டிற்கும் அதிபதியானவரும்) சிம்ம லக்கினத்திற்கு\nயோககாரனுமானமான செவ்வாய் கிரகம் வந்து அமர்ந்தால்\nஅந்த ஜாதகன் திறமைசாலியாக இருப்பான்.அவனிடம்\nபன்முகத் திறமை இருக்கும். அதே பலன் லக்கினத்தில்\nவந்து அமராதபோதும் அந்த ஜாதகத்தில் செவ்வாய்\nசிம்ம லக்கினத்திற்கு எதிர் வீடாகவும், முற்றிலும் மாறுதலான\nபலன்களைக் கொண்டதாகவும் கும்ப லக்கினம் இருக்கும்.\nகும்ப லக்கினக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்\nகும்ப லக்கினப் பெண் என்றால் உயர்ந்த நற்குணங்களைக்\nகொண்டவளாக இருப்பாள். அந்த லக்கினப் பெண் என்றால்\nகண்ணை மூடிக்கொண்டு அவளைத் திருமணம் செய்து\nகொள்ளலாம். வாழ்க்கை அசத்தலாக இருக்கும்.\nகும்ப லக்கின அதிபதியான சனி உச்சம் பெற்று இருந்தாலோ\nஅல்லது கேந்திர, திரிகோண வீடுகளில் இருந்தாலோ அந்த\nஜாதகன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய\nஅதேபோல கும்ப லக்கினத்திற்கு ஒரு இயற்கையான் கேடும்\nஉள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கின அதிபதியும் சனிதான்\nஅதேபோல அந்த வீட்டிற்குக் கீழ் வீடும், 12ம் வீடுமாகிய\nவிரைய ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிதான். அதாவது\nகும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் அவனே -\nவிரையாதிபதியும் (Lord for the losses) அவனே\nஆகவே கும்ப லக்கினத்திற்கு - either great success or\ngreat failure என்கின்ற இரண்டு பலன்களில் ஒரு பலன்\nஅதை எப்படிக் கண்டு பிடிப்பது\nபதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும்\nஇன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:15 AM 39 கருத்துரைகள்\nJL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்\nJL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்\nஇது தொடர்பான முன் பதிவு இங்கே உள்ளது. அதைப்\nபடித்துவிட்டு மேலே தொடரவும். இல்லையென்றால\nதலையும் புரியாது, காலும் புரியாது\nஜோதிடர் ஆசான் அவர்கள் சொல்லிய பூஜை சாமான்கள்\nவந்து சேர்ந்தன. கூடவே அவர் கேட்டபடி ஒரு பெரிய\nவீட்டின் நடுவில் 20' x 30' அடிக்கு முற்றம்.அதைச் சுற்றி\nவரும்படியான ஆறு அடி அகலமுள்ள பத்தி (வராந்தா)\nஇரு பக்கங்களிலும் தலா ஐந்து அறைகள். நான்கு\nமூலைகளிலும் பெட்டக சாலை எனப்ப்டும் பெரிய\nபத்திகள் (Halls) நடுவில் நடைபாதை (Passage)\nமுகப்புப் பகுதியில் இருந்து உள்ளே நுழைந்ததும் இடது\nபக்க பெட்டக சாலைப் பத்தி என் பெரியப்பாவின் பங்கிற்கு\nஅந்த ��டத்தில் ஒரு துர் தேவதையின் படத்தை வைத்து,\nதரையில் கரித்துண்டால ஒரு கட்டங்கள் அடங்கிய\nபடத்தை அவர் வரைந்தார். வாழைத்தார் உட்பட்ட பூஜை\nசாமான்களை வைத்து ஒரு 15 அல்லது 20 நிமிட நேரம்\nஎன் அப்பா, அவருடைய சகோதரர்கள் மூவர், மற்றும்\nநண்பர்கள் எழுவர் - ஆக மொத்தம் பத்துப் பேர்கள் எதிரில்\nஉள்ள பத்தியில் அமர்ந்து அதை வேடிக்கை பார்த்துக்\nஅது இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த\nகாலம். யாருமே வெளியூர்ப் பயணம் எல்லாம் அதிகமாக\nசெல்லாத காலம். எல்லோருமே ஓரளவு பணக்கார இளைஞர்\nகள். சுக ஜீவனம். ஆகவே தங்களை மறந்து வேடிக்கை\nபூஜை முடிந்ததும், ஆசான், ஒவ்வொருவராக அழைத்து,\nதாரில் உள்ள ஏதாவது வாழைக்காய் ஒன்றில் ஒரு பேனாக்\nகத்தியால் தங்கள் பெயரை எழுதப் பணித்தார்.\nஅனைவரும் சென்று அதில் இருந்த சுமார் நூறு காய்களில்\nஒன்றைத் தெரிவு செய்து தங்கள் பெயரைக் கத்தியால் கீறி\nஎழுதிவிட்டு வந்தார்கள். சிலர் தங்கள் இன்ஷியலையும்,\nபெயரின் முதல் இரண்டெழுத்தையும் எழுதிவிட்டு வ்ந்தார்கள்\nஆசான், என் பெரியப்பாவை அழைத்து,\"மாணிக்கம் அண்ணே,\nஇந்தத் தாரை, உங்களுடைய உள் அறையில் வைத்து பூட்டி\nஅவரும் அப்படியே செய்தார். ஒரே அறைக்குள், உள்ளே\nமற்றும் ஒரு அறை இருக்கும். அடுத்தடுத்து இரண்டு கதவுகள்\nசாவி தொலைந்து விட்டால் தாவு தீர்ந்து விடும். இரண்டு\nசாவியையும் சேர்த்தால் அரைக் கிலோ எடை இருக்கும்\nஅது எங்கள் பகுதி வீடுகளைச் சுற்றிப் பார்த்தவர்களுக்குத்\nதெரியும். அதற்கு இரட்டை அறை என்று பெயர்.\nஎன் பெரியப்பாவும், என் அப்பாவும் அந்த வாழைத்தாரைக்\nகொண்டுபோய், ஒரு உள் அறையில் வைத்து - இரண்டு\nகதவுகளையும் பூட்டி சாவிகளை எடுத்துக் கொண்டு வந்து\nஅதற்குப் பிறகுதான் ஆசானின் show ஆரம்பமானது. நடந்தது\nஅனைத்தும் சாதாரண மனிதனால் நம்ப முடியாதது. சிலருக்கு\nஅதைப் பார்த்தால் கிலி வந்து விடும். அப்படிப்பட்ட நிகழ்வு.\n\"ஏ, அம்மே, மாணிக்கம் அண்ணணோட காயைப் பிச்சு\nஎடுத்துக் கொண்டு வா\" என்று ஆங்காரமான தன்னுடைய\nகனத்த குரலில் சொல்லிவாறு, கையில் இருந்த\nபிரம்பால், அந்தக் கரிக் கட்டத்திற்குள் இருந்த துணிப்\nபொம்மை மீது ஓங்கி ஆசான் அடிக்கவும், அடுத்த நிமிடம்\nநடுவில் இருந்த முற்றத்தில், சூரிய ஒளியால் வெய்யில்\nகாய்ந்து கொண்டிருந்த முற்றத்தில், வான வெளியில் இருந்து\nஒரு வாழைக்காய் வந்து, டொம்மென்ற ஓசையுடன் தரையில்\nஆசான் கை காட்ட, அங்கிருந்த நண்பர்களில் ஒருவர்\nநான்கே எட்டில் ஓடிப்போய் அதை எடுத்துக் கொண்டுவர,\nகாயைப் பார்த்தால், அது மாணிக்கம்' என்று பேனாக் கத்தியால்\nஅதுபோல அடுத்தடுத்து அங்கிருந்த ஒவ்வொருவரின்\nபெயரையும் கேட்டு, அதைச் சொல்லி அந்த பொம்மையை\nஅவர் பிரம்பால் அடிக்க அடிக்க ஒவ்வொரு காயாக\nஅத்தனை பேர்களுடைய காய்களும் வந்து விழுந்தன.\nகடைசியில், அறையைத் திறந்து, அந்த வாழைத்தாரை\nஎடுத்துப் பார்க்கும்படி சொன்னார். என்னவொரு ஆச்சரியம்.\nபிய்த்து எடுக்கப்பட்ட பத்துக் காய்களுக்கான அடையாளத்துடன்\nமற்ற காய்கள் அப்படியே இருந்தன.\nஅதற்குப் பிறகு, அந்தக் கலை பற்றி ஆசான் நெடியதொரு\nலெக்சர் கொடுத்தார். அது ஒருவனை முடக்கவும், அல்லது\nஒரு குடும்பத்தையே சிரழிக்கவும் மட்டுமே பயன்படும்\nஎன்றும், அதை ஏவி விடும்போது, ஏவப்பட்டவன் குடும்பம\nதெய்வ அருள் பெற்ற சத்தியததைக் கடைப் பிடிக்கும்\nகுடும்பமாக இருந்தால், அது பலிக்காது என்றும், மேற்கொண்டு\nஅது அதை ஏற்படுத்தியவனையே திருப்பித் தாக்கிவிட்டு,\nமுடக்கிவிட்டுப்போய் விடும் என்றும் கூறினார்.\n'களவும் கற்று மற' என்பதற்காக தான் அதைக் கற்று\nவைத்திருப்பதாகவும், ஆனால் அதை யாருக்கும் எதிராக\nசெய்ததில்லை என்றும் இனியும் செய்யப்போவதில்லை\nஇந்த உண்மைச் சம்பவங்களையெல்லாம், என் தந்தையாரும்\nஎன் பெரிய தகப்பனாரும் கூறக் கேட்டவைகள். அது என்\nஉள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டாதால் அதை நேரில்\nஇதுபோன்ற கதைகள் பலவற்றைப் பின்னாட்களில் கேள்விப்\nபட்டிருக்கிறேன். அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுடன்\nஆகவே ஆசான் ஜோதிடத்தை மட்டுமே பணியாகக் கொண்டு\nவாழ்ந்தார். நான் அறிந்த வரையில் மிகப் பெரிய ஜோதிடர்\nஅவர். அவருடைய ஜோதிடப் பலன்கள் அசத்தலாக இருக்கும்\nயுத்தம் முடிந்தபின் என் தந்தையாரும், அவருடைய சகோதரர்\nகளும், தங்களுடைய சொத்துக்களையும், வியாபாரத்தையும்\nபார்ப்பதற்காக சூம்பியோவிற்குச் (A place in Burma) சென்று\nவிட்டார்கள்.ஆசானும் இடம் பெயர்ந்து கேரளாவிற்குச் சென்று\nஆட்சி மாற்றத்தால், சொத்துக்களையெல்லாம் பறிகொடுத்து\nவிட்டுக் கையில் இருந்த பணத்துடன், சகோதரர்கள் நால்வரும்\nஇந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்��னர்.\n\"உன் ஜாதகத்தில் ஒன்பதில் ராகு இருக்கிறது - ஆகவே உனக்கு\nபூர்வீகச் சொத்து எதுவும் நிலைக்காது\" என்று ஆசான் சொல்லியது\nஎன்னுடைய தந்தையின் 25 வயதிலேயே நடந்து விட்டது.\nமுதலில் திருநெல்வேலி, அதற்குப் பிறகு நாமக்கல், அதற்குப்\nபிறகு சேலம், அதற்குப் பிறகு கோவை என்று என் தந்தையார்\nதன் தொழில்/பணி நிமித்தமாக நான்கு ஊர்களுக்கு மாறும்படி\nஆனால் ஆசான் கடைசி வரை என் தந்தையாருடன் தொடர்பு\nகொண்டிருந்தார். அப்போது நான் சேலத்தில் படித்துக்கொண்டிருந்த\nகாலம். வருடம் ஒருமுறையாவது எங்கள் வீட்டிற்கு அவர்\nஆசான் என் தந்தையாரைவிட பத்து வயது மூத்தவர். அவர்\nஎன் தந்தையாருடைய ஆயுள் பாவத்தைப் பற்றி அவருடைய\nஐம்பதாவது வயதில் சொல்லும்போது இப்படிச் சொன்னார்\n\"உனக்கு எழுப்த்தி நான்கு வயதுதான் ஆயுள்.ஆனால் கடைசி\nநிமிடம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாய்\"\nஅவரைப் பற்றி, அவருடைய ஜோதிட அறிவைப் பற்றி,\nசொல்லிக் கேட்ட அவருடைய அனுபவங்களைப் பற்றி\nபக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் என்னுடைய நேரம்,\nஉங்களுடைய பொறுமை, பதிவின் நீளம் ஆகியவை கருதி\nஇன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nTantrics of Kerala என்ற் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது\nநேரம் இருப்பவர்கள் அதையும் படிக்கலாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:27 AM 9 கருத்துரைகள்\nஇந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் பல\nபதில்கள் உள்ளன. ஆனால் கேள்வியைச் சுருக்கி -\nகட்டுரையின் வீச்சு அல்லது வேகம் குறைந்து\nபோய்விடும். ஆகவே இறுதிப் பகுதியில் சொல்கிறேன்\nஎன்னுடன் - என் மனதிற்குள் உடன் இருக்கும் - ஆசான்கள்\n- என்னுடைய ஆசிரியர்கள் மூன்று பேர்கள். அவர்களிடம்\nகேட்டுவிட்டுத்தான் முக்கியமான எதையும் எழுத\nஒருவர் திருவள்ளுவர், இன்னொருவர் பாரதியார்\nமுதல் அத்தியாயம் எழுதும்போது திருவள்ளுவரைக்\nகுடைந்துவிட்டேன். அதனால் இந்த அத்தியாயத்திற்கு\nஅவர் சிரித்தபடி சொன்னார். எல்லாம் என் பாடல்களியே\nஇருக்கிறது.அதுவும் உனக்கு நான் கற்றுத்தந்தவைதான்.\nயோசித்துபார் - மூளையைக் கசக்கிப்பார் தெரியும்\nயோசித்துப்பார்த்தேன் - சட்டென்று பிடிபட்டது.\nஉதவிய பாடல் வரிகளைப் பாருங்கள்:\n\"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்\nஉறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்\nவறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்\nபெ��ுமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்\"\nஅடடா கண்ணதாசன் அவர்கள் எப்படிப் பட்டியல்\nஇட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதோடு\n\"துணையும்வரும் தனிமைவரும் பயணம் ஒன்றுதான்\nவழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்\"\nஉனக்கு துணை கிடைத்தாலும் சரி அல்லது தனியாக\nஇருக்க நேரிட்டாலும் சரி (வாழ்க்கைப்) பயணம் ஒன்று\nதான்னு நெற்றியடியாக எப்படி அடித்தார் பாருங்கள்\nசரி, நாம் கட்டுரைக்குள் வருவோம்\nபெருமை = 1.தான் அல்லது தன்னைச் சார்ந்தோர்\nஅடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக\nமதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு.\nசிறுமை = 1.மதிப்பிழ்ந்து வெட்கப்பட வேண்டிய நிலை.\n2. முக்கியம் அற்ற சிறிய தன்மை, குறையுடைய\nஉங்களுக்கு பெருமையாகத் தோன்றுவது எது என்று\nகேட்டால் 'சந்தேகமென்ன, மீனாட்சி அம்மன் கோவில்\nதான்' என்று மதுரைக்காரர்கள் சொல்வார்கள்.\nதருமமிகும் சென்னை வாசிகளைக் கேட்டால்,\n'உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான\nகோவை வாசிகளைக் கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு\nஈடு ஏது -அதுதான் எங்களூருக்குப் பெருமை சேர்ப்பது\nஇப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும்.\nசரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது\nயாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்\nஉலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில்\nமிகச் சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை\nவள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்\n\"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nநேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த\nஉலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்\nவள்ளூவர் பெருமகனார். நிலையாமை (Instability)\nஅதிகாரத்தில் வரும் குறள் இது\nவேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே\nவரியில் இப்படிச் சுருக்கமாகச் சொன்னான்\nரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள்.\nஎல்லாம் நிலையில்லாததுதான். நம்மை விட்டுப்\nபோகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது\nபோட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள்\nஅதைத்தான் பகவான்- அந்தக் கார்மேக வண்ணன்,\nநம் மனம் கவர்ந்த கண்ணபிரான் இப்படிச் சொன்னார்\n\"எது இன்று உன்னுடையதோ, அது நாளை\nஅது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்\nஎத்தனை பேர் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார்கள்\n\"மாடு மனை போனால் என்ன\nமக்கள் சுற்றம் போனால் என்ன\nகோடி செம்பொன் போனால் என்ன - உந்தன்\nஎன்று கவிஞனொருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.\nமாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும். செல்வம், வீடு,\nபிள்ளைகள், சுற்றத்தார் என்று எது என்னை\nவிட்டுப்போனாலும் கவலையில்லையடி - உன் புன் சிரிப்பு\nபட்டினத்தார் சரித்திரதைப் படித்தபோதுதான் எல்லாம் மாயை\n(illusion) என்பதை அதே கவிஞன் உணர்ந்தான்\n\"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும்\nவீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு\nமட்டே\" என்ற பட்டினத்தடிகளின் பாட்டைப் படித்துப்\nபுரிந்து கொண்ட பிறகு குறுநகையெல்லாம் அந்தக்\nபட்டினத்தாருக்கே அவருடைய வளர்ப்பு மகனாக வந்துதித்த\nசிவபெருமான்தான் 'காதறுந்த ஊசியும் வாராது காணும்\nகடைவழிக்கே\" -என்பதை - அதாவது மனிதன் இறந்து\nவிட்டால் அவன்கூட எதுவும் வராது - காது ஒடிந்து\nபயனற்றுப்போன ஊசி கூட உடன் வராது என்று உணர்த்தினார்\nஒருமுறை இப்படி அடுக்கடுக்காக அடியவன் பேசிக்\n\"அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் போகிற காலத்திற்\n இருக்கும் போது என்ன செய்ய\n - எதைப் பெருமையாக நினைக்க வேண்டும்\n\"இருக்கிறகாலம், போகிறகாலமென்று காலத்தில் எல்லாம்\nவேறு பாடு கிடையாது. ஏன் இன்று இரவிற்குள்ளேயே கூட\nஉங்களுக்கு இறுதிப் பயணச் சீட்டுக் கொடுக்கப்பட்டு\nவிடலாம். அதைத்தான் நம் வீட்டுப் பெரியவர்கள்\nதூங்கையிலே வாங்கிகிற காற்று, சுழி மாறிப் போனாலும்\nபோச்சு என்பார்கள்\" என்று அவருக்குப் பதில் சொன்னேன்\nஅவர் மெதுவாகத் தொடர்ந்து சொன்னார்.\"அண்ணே,\nஒன்னாம் தேதியானால் குறைந்த பட்சம் இருபதாயிரம்\nரூபாய் பணம் வேண்டிய திருக்கிறது.வீட்டுக் கடனுக்குத்\nதவணைப் பணம், பால் கார்டு,மின் கட்டணம், மளிகைக்\nகடை பில், செல்போன் பில், வேலைக்காரி சம்பளம்,\nபெட்ரோல் கார்டு, இத்தியாதிகள் என்று வரிசையாக\nவந்து பாடாய்ப் படுத்துகின்றன. வாழ்க்கையே\nபோராட்டமாக இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில்\nஇதையெல்லாம் சமாளித்து ஒருவன் உயிர் வாழ்வதே\n\"நகரங்களில் வாழ்கின்ற ஆடு மாடுகள் கூடத்தான்\nமனிதன் மிஞ்சிய உணவோடு கீழே போட்டுவிட்டுப்\nபோகும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி\nவிட்டு உயிர் வாழ்கின்றன - உயிர் வாழ்வதா\nயாருக்குத் தான் பிரச்சினைகள் இல்லை \nதேவைகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்திற்\nகுள் வ��ழ்வதற்குப் பழகினால் எந்தப் பிரச்சினையும்\nஇல்லை. தஞ்சை மாவட்டத்தில் தினசரி ரூபாய்\nநூறுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் எண்ணற்ற\nதொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா\nவரும் பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்வதுதான்\nவாழ்க்கையின் முதல் நியதி. - அடிப்படை நியதி -\nஆகவே அதைத் தவிர்த்து நீங்கள் பெருமைப்\n\"எனக்குத் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்\" என்றார் அவர்\nநான் சொன்னேன் \" எளிமையான வாழ்க்கை, நேர்வழியில்\nபொருளீட்டல், சிக்கனம், இறையுணர்வு, தர்மசிந்தனை,\nஇயற்கைக்கும், அரசிற்கும் எதிராக எதையும்\nசெய்யாதிருக்கும் மேன்மை என்று அனைத்து\nநற்பண்புகளையும் கொண்ட இனம் - இரண்டாயிரம்\nஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், கலாச்சாரத்\nதையும் கொண்ட இனம் தமிழர் இனம்.ந்ம்மைப் போன்ற\nஎண்ணற்ற இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு\nநம் நாடு.பல மொழிகளைக் கொண்டது நம்நாடு. பல\nமதத்தவர்களைக் கொண்ட்து நம் நாடு. பலவிதமான\nஇயற்கை நிலைகளைக் கொண்டது நம் நாடு.\nதிரு.ஜவஹர்லால் அவர்கள் சொன்னதுபோல வேற்றுமையில்\nஒற்றுமை நிறைந்தது நம் நாடு\"\nநமக்கு இணையானவர்களைக் கொண்ட நாடு\nஆகவே இந்தத் திருநாட்டில் பிறந்திருக்கிறோம்\n\"இந்தியாவில் பிறந்ததற்காக முதலில் பெருமைப்படுங்கள்\nஅவர் மெய்மறந்து சொன்னார்,\"ஆமாம், அதுதான் உண்மை\nஅத்துடன் கேள்வி ஒன்றையும் கேட்டார்.\n\"நம் தாய்த்திரு நாட்டை இகழ்ந்து பேசுவதுதான் சிறுமை\n\"இதில் உங்களுடைய விதிப்படிதான் நடக்கும் என்பது\n\"பிறப்பு உன் கையில் இல்லை\nநீ விரும்பிப் பிறக்கவில்லை. அதுபோல நாடும் அப்படித்தான்\nஇரண்டுமே இறைவன் அளித்த கொடை. நீ வாங்கி வந்த வரம்\nஇல்லையென்றால் நீ நைஜீரியாவிலோ அல்லது ஜாம்பியாவிலோ\nபிறந்திருப்பாய். இல்லையென்றால் அவற்றைவிட மோசமான\n\"ஆகவே அதை உணர்ந்து கொள் முதலில்\nஅந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:08 AM 14 கருத்துரைகள்\nJL.44. ஜோதிட நூல்களின் விவரம்\nJL.44. ஜோதிட நூல்களின் விவரம்\nஜோதிடம் - பகுதி. 44\nஜோதிட நூல்களின் பெயர்களையும், அது கிடைக்கும்\nஇடத்தையும் எழுதும்படி எனக்கு நிறையப்\nதமிழில் தொன்மையான ஜோதிட நூல்' குமாரசுவாமியம்'\nஎன்னும் நூல் ஆகும். வீரவ நல்லூர் குமாரசுவாமி தேசிகர்\nஎன்னும் அன்பர் எழுதிய நூல் அது.\nCopy right பிரச்சினை இல்லையோ என்னவோ.தெரி���வில்லை.\n1.B.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்\nஅவர்களே இன்னும் பல ஜோதிட நூல்களை\n3.ஜோதிட அரிச்சுவடி (4 பாகங்கள்)\n5.சுகர் பெருநாடி (4 பாகங்கள்)\nஇதே குமாரசுவாமியம்' என்கின்ற நூலைக்\nகீழ்க் கண்ட பதிப்பகத்தாரும் வெளியிட்டுள்ளார்கள்\nராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்\nகிண்டி, சென்னை - 600 032\nஜூன் 1992ல் வெளிவந்த நூல்\nபாடல்கள் விளக்க உரையுடன் உள்ள நூல் இது\n(மூலமும் உரையும் உள்ள நூல்)\nஉரை எழுதியவர் திரு.கந்தசாமி பிள்ளை\n97, நைநியப்ப நாயக்கன் தெரு,\nஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்\n4, கெள்டியா மடம் தெரு\n4, தணிகாசலம் செட்டித் தெரு\nதி.நகர் சென்னை - 600 017\nதமிழ்வாணன் அவர்களின் குமாரர்கள் நடத்திக்\nஇவர்களிடம் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன\nநேரில் சென்று பார்த்து வாங்கிக் கொள்ளலாம்\nஅல்லது தமிழகத்தின் பெரிய நகரங்களில் உள்ள\nபிரபலமான புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்\n16, காளிங்கராயன் 1வது சந்து\nஇவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன\nஇவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன\nமதுரையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில்\nகண் நிறைந்த கடைகள் உள்ளன\nகடலளவு புத்தகங்கள் உள்ளன் - சென்றால்\nநானும் வண்டியளவு புத்தகங்களை வாங்கினேன்\nஆனால் அவற்றை முழுமையாகப் படிக்கவில்லை\nகாரணம் அழகு தமிழிலும், கடினமான தமிழிலும்\nநான் படிக்கத் துவங்கிய காலத்தில் எனக்கு பழகு தமிழ்\nமட்டுமே கைகொடுத்ததால், எனக்கு இந்த நூல்களில்\n75% நூல்களைப் படித்துத் தேர்வதில் சிரமங்கள் இருந்தன.\nஆகவே அவற்றையெல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல்\nவைத்துவிட்டு ஆங்கில நூல்களுக்குத் தாவினேன்\nஅவைகள் எளிய நடையில், உரையில் (Text) மட்டுமே\nஎழுதப் பெறிருந்ததால், என்னால் ஜோதிடத்தைப் படித்துத்\nதமிழில் எதுகை மோனை சிறப்பிற்காக 'சனீஸ்வரனை'\nசனி - நீலவன் - முடவன் - காரிமைந்தன் என்று பல\nபெயர்களில் குறிப்பிட்டிருப்பார்கள், அதே வேலையைத்தான்\nமற்ற கிரகங்களுக்கும், ஜோதிட விதிகளுக்கும் செய்திருக்கிறார்கள்\nஆங்கிலத்தில் இந்தத் தொல்லையெல்லாம் இல்லை\nசனியை Saturn என்று ஒரு சொல்லால் மட்டுமே\nஅதே போல ஜோதிடத்திற்கான மாத இதழ் ஒன்றும் வருகிறது.\nஅது ஆங்கிலத்தில் வருவதால் இந்தியாவின் அனைத்து\nமாநிலங்களைச் சேர்ந்த ஜோதிட நிபுணர்கள் மற்றும்,\nஅதன் பெயரும், சந்தா அனுப்ப வேண்டிய முகவரியும்:\nஇவர்களின் நூ��்கள் அனைத்தும், Higginbothams\nபுததகக் கடைகளில் கிடைக்கும். அவர்களின்\nகிளைகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்கள்\nஇவர்களிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளன\nதலைப்பிலேயே - புத்தகத்தின் விவரம் தெரியும்\nதேவைபடுவதை வாங்கி ஒவ்வொன்றாகப் படிக்கலாம்\nதமிழ் நூல்கள் எல்லாம் எளிமைப் படுத்தப்பெற்றால்\nதமிழ் கூறும் நல்லுலகம் பயனடையும்\nஆகவே, விரைவாகப் படித்து ஜோதிடம் கற்றுக் கொள்ள\nவிரும்புகிறவர்கள், ஆங்கிலத்தில் எழுதப் பெற்றுள்ள\nஇதைப் படித்து விட்டுத் தனித் தமிழ் ஆர்வலர்கள் யாரும்\nசண்டைக்கு வரவேண்டாம். எனக்கும் தமிழ்தான் உயிர்.\nஆனால் உண்மையைச் சொல்வதனால் தமிழ்த்தாய்\nஒன்றும் என்னுடன் சண்டைக்கு வரமாட்டாள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:57 AM 26 கருத்துரைகள்\nஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்\nஜோதிடப் பாடம் - பகுதி.43\nஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்\nஜோதிடப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.\nஎன் ஆதாயத்திற்காக அதை நடத்தவில்லை.\nநம்புகிறவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள் நம்பாமலே\nஇருங்கள் என்ற டிஸ்கியைப் போட்டு விட்டுத்தான்\nஎனது அரிய நேரத்தை செலவழித்து நடத்துவதற்கு\n- ஒரே காரணம் - எனக்கு வசப்பட்ட அந்தக்\nகலை, வலையில் வந்து படிக்கும் ஒரு நூறு\nபேருக்காவது வசப்படட்டும் என்ற உயரிய நோக்கம்தான்\nகாரணம். அதுதான் என்னை மீண்டும் மீண்டும்\nஎனக்கு தமிழ்மணத்தில் வந்து எழுதும் சக\nபதிவர்களைவிட, புதிய வாசகர்கள் கொடுக்கும்\nஎனக்கு உபத்திரவம் கொடுக்க வேண்டும்\nஎன்பதற்காகவே சிலர் புதிது புதிதாக எதாவது\nகேள்வி எழுப்பி மின்னஞ்சல் கொடுத்துக்\nஅவர்களுக்கு எனது நன்றி. அவர்களால்தான் என்\nஎழுத்தில் விறுவிறுப்பும் கூடுகிறது. பல புதிய\nசெய்திகளையும் என்னால் சொல்ல முடிகிறது\nஅதனால் அவர்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.\nநான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாகவே\nஇருப்பேன்.ஆனால் அறிவு பூர்வமான கேள்விகளை\nமட்டுமே கேளுங்கள். அல்லாத கேள்விகளைக் கேட்டு\nஇப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்.\nகேள்வி இதுதான்: GMT மாற்றயமைக்கப்படும்போது,\nஜாதகங்களை மாற்றி எழுத வேண்டுமா\nதிருமணங்களைப் பதிவு செய் என்று சொன்னால்,\nஅது இன்றிலிருந்துதான் அமுலுக்கு வரும்.\nநாளையிலிருந்து நடைபெறும் திருமணங்களைப் பதிவு\nசெய்தால் போதும் என்பதுதான் மறைமுக அர்த்தம்.\nஅதைவிட்டு விட்டு, 1945ம் ஆண்டு நடைபெற்ற எங்கள்\nதாத்தாவின் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமா\n1972ல் நடந்த என்தந்தையின் திருமணத்தைப் பதிவு\n 2002ல் நடைபெற்ற என் திருமணத்\nதைப் பதிவு செய்ய வேண்டுமா என்று அடுக்கிக்\nகொண்டே போனால் என்ன சொல்வது\nஅப்படிக் கேட்கும் அன்பரை எந்தக் கணக்கில் சேர்ப்பது\nஅதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகததை\nஎழுதும்போது மட்டுமே அந்த சந்தேகம் வரவேண்டும்.\nசூரிய உதயம், அந்த நாட்டின் பொது நேரம்,\nஅந்தக் குழந்தை பிறந்த உள்ளூரின் நேரம் என்று\nபல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அதை\nஜாதகம் கணிக்கும் ஜோதிடர் பார்த்துக்கொள்வார்.\nGMT மாற்றம் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது.\nகாலை 5.50 என்ற சூரிய உதயம் 5.55 என்று\nமாற்றப் படுமானால், அவர் அதையும் கணக்கில்\nஜாதகத்திற்கு முக்கியம் சூரிய உதயம் தானே தவிர,\nஅதற்கு ஆயிரம் வருடம் முன்பு தொட்டே, காலத்தைக்\nகணிக்கும் சுவர்க் கடிகாரங்கள் நம்மிடம் இருந்தன\nஎன்னைபோன்ற கணினி வைத்துக் கணக்குப் பார்க்கும்\nபுண்ணாக்குகள் மட்டும்தான் அதை யோசிக்க வேண்டும்.\nஆனால் கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்\nதுள்ள ஜாதகம் பார்க்கும் மென் பொருள் அதை\nஈடுகட்டும்படி உள்ளதால, அதை உபயோகிக்கும் அன்பர்கள்\nஎந்தக் கவலையும் பட வேண்டாம்.\nஜோதிடத்தில் சூரிய உதயத்தை வைத்துத்தான்\nசூரியனை வைத்துத்தான், அதைச் சுற்றிவரும்\nகோள்களை வைத்துத்தான், அதைவிட முக்கியமாக\nசூரியனின் உதய நேரத்தை வைத்துத்தான் ஜோதிடம்\nஇந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள்தான்\nஇந்தியாவில் இருந்துதான், கணிதம், வான சாஸ்திரம்,\nஜோதிடம், ஆன்மிகத் தத்துவங்கள் எல்லாம் உலகமெங்கும்\nபரவியது. அதில் நாம்தான் பிரதானமானவர்கள்.\nஇங்கே வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் வந்த\nசீனர்களும், கிரேக்கர்களும் அதையெல்லாம் எடுத்துக்கொண்டு\nநாம்தான் இன்னமும் கேள்விகள் கேட்டே பொழுதைப்\nஞாயிறு முதல் சனி வரை வாரத்தின் ஏழு நாட்களையும்\nஒவ்வொரு நாளூம் ஒவ்வொரு கிரகத்தின் magnetic rays\nஅதிகமாக இருக்கும். எந்த கிரகத்தின் magnetic rays\nஅதிகமாக இருக்கிறதோ - அந்த நாளிற்கு அந்தக் கிரகத்தின்\nபெயரைக் கொடுத்துள்ளோம் இதுதான் வார நாட்களின் வரலாறு\nசூரியன் = ஞாயிற்றுக்கிழமை = Sun Day\nசந்திரன் = திங்கட்கிழமை = Mon Day\nசெவ்வாய் = செவ்வாய்க்கிழமை = Tues Day\nப��தன் = புதன்கிழமை = Wednes Day\nகுரு = வியாழக்கிழமை = Thurs Day\nசுக்கிரன் = வெள்ளிக்கிழமை = Fri Day\nசனி = சனிக்கிழமை = Satur Day\nராகு & கேதுவிற்கு தனி நாட்கள் கிடையாது அதனால்\nஅனைத்து நாட்களிலும் ராகுவிற்கு ஒன்றரை மணி\nநேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் வழங்கப்\nபட்டுள்ளது. அந்த நேரத்தில் அதன் ஆதிக்கம்தான்.\nஅதுதான் ராகு காலம் என்றும் எமகண்டம் என்றும்\nஆங்கிலப் பெயர்கள் எல்லாம் கிரேக்கர்கள் அவர்கள்\nமொழியில் சொன்னது. அவர்கள் மூலமாக அது ஐரோப்பா\nஅதனால்தான் ராகு காலத்தில் முக்கியமான\nகாரியத்தைச் செய்யதே என்று ந்ம் முன்னோர்கள்\nஇல்லை நான் செய்வேன் - அது என்னை என்ன\n'தில்லாக' செய்தால் செய்து கொள்.\nபிறகுதான் - அதாவது 400 ஆண்டுகள் மட்டுமே\nநமக்கு 4,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு\nஇருக்கிறது. முதலில் நம் மண்ணின் பெருமையை\nஉணருங்கள். பிறகு கேள்விகளைக் கேளுங்கள்\nGMT என்ற புண்ணாக்கு வடிவமைக்கபெற்றதெல்லாம்\n200 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமே\nகடிகாரத்ததிற்கும் (Modern Clocks) அதே வயதுதான்.\nஅதற்கு முன் பல நூறு வருடங்களாக நேரத்தை\nஅறியப் பல கருவிகள் நம்மிடம் இருந்தன, அதைப் பற்றி\nஎழுதினால் பதிவு இன்னும் பல பக்கம் நீடிக்கும். ஆகவே\nகீழே மூன்று சுட்டிகள் கொடுத்துள்ளேன் அதைப் படித்துக்\nகாலக் கணிப்பின் வரலாற்றை அனைவரையும்\n(அறிந்தவர்களைத் தவிர்த்து) தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஆர்யபட்டர், வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி\nபோன்ற மேதைகள் 1,500 ஆண்டுகளுக்கு\nமுன் வானவியலையும் , ஜோதிடத்தையும் வடிவமைத்\nஎந்த உபகரணமும் கிடையாது. அவர்கள் எழுதி வைத்து\nவிட்டுப்போனதும் இன்று இவர்கள் சொல்வதும் எப்படிச்\nஉள்ள வான் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட\nநாளின் கிரக நிலையை (Planetary Position) வாங்கி\nநம் ஊர்ப் பஞ்சாங்கத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்,\nஅதற்குப் பிறகு வாயைத் திறந்து பேசுங்கள்\nதாய் மட்டுமே பரம நம்பிக்கைக்கு உரியவள்.\nஅதனால் தான் 'மாத, பிதா, குரு, தெய்வம்' என்ற\nசொல்லடை ஏற்பட்டது. எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தது.\nஅதுபோல இறைவன், கோள்கள், வானவியல்,\nஜோதிடம் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தது.\nஎனவே தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,\nமற்றதெல்லாம் பிடிபடுவது வெகு சிரமம். வெகு\nகடினம். தெய்வ நம்பிக்கைதான் ஜோதிடத்தின்\nஅடிப்படை சக்தி. அது இல்லாதாவர்களுக்கு\nஜோதிடமும் ���ுரியாது; என்னுடைய வகுப்பறையும்\nஉள்ளே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்\nஎன்னைப் பாடம் நடத்த விடுங்கள்.\nஎன் மாணவர்களைக் கற்றுக் கொள்ள விடுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:18 AM 18 கருத்துரைகள்\nஜோதிடம்: மருத்துவரின் மேன்மையான பதில்கள்\nஜோதிடம்: மருத்துவரின் மேன்மையான பதில்கள்\nநண்பர் செல்லா அவர்கள் கேட்ட\nமருத்துவர் ஒருவர் - அதுவும் இளைஞர்\nஅவருக்கு நமது வகுப்பறையின் சார்பாக\nநமது வகுப்பு மாணவர்கள் அனைவரையும்\nதொடர்புக்கான சுட்டி இங்கே சொடுக்கவும்:\nஅந்தப் பதிவில் அவர் சில கேள்விகள் கேட்டுள்ளார்.\nஅதற்குரிய பதில்களையும், அவர் எழுதியவற்றிற்கு\nஎன்னுடைய கருத்துக்களையும் தனிப்பதிவாக இடவுள்ளேன்.\nஇப்போது நேரமின்மை காரணமாக உடனே அதைச் செய்ய\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:36 PM 6 கருத்துரைகள்\nJL 41. ஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்\nஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்\nஜோதிடப் பாடம் - பகுதி 41\nஅன்பையும், பண்பையும் இரு கண்களெனப் போற்றும்\nநமது வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும், வாத்தி\nநமது வகுப்பறையின் மாணவர் திலகம் திரு.செல்லா\nஅவர்கள் மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி வாத்தியாரின்\nபுகழைப் பரப்பும் முயற்சியில் இரண்டாவது முறையாகக்\nகளம் இறங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி உரித்தாகுக\nபோஸ்டரில் அவர் கேட்டிருக்கும் 'அற்புதமான' கேள்வி\nகளுக்குப் பதில்தான் இந்தப் பதிவு\nசிவப்பு வண்ணத்தில் செல்லாவின் கேள்விகள்\nகருப்பு வண்ணத்தில் எனது பதில்கள்\n1*வானவியலுக்கும், சோதிடத்திற்கும் எவ்வளவு பகை\nஇருக்கின்றன என்று தாங்கள் சொல்ல இயலுமா\nசேர்ந்துதான் கூட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.\nவாராஹிமிகிரரும், பாராசுரரும் ஆவார்கள். அவர்கள்\nஇந்தக் கூட்டணிக்காகப் பாடுபட்டது கி.பி ஐந்தாம்\nநூற்றாண்டில். சுமார் 1,500 ஆண்டுகளாகக் கூட்டணியில்\nஎந்தப் பிரச்சினையும் இல்லை. சந்தேகம் இருந்தால்,\nஇளைஞர்களின் இதய தெய்வமானவரும், இன்றைய\nஎதிர்க்கட்சித் தலைவருமான கூகுள் அடிகளாரைக்\nகேட்டுப்பாருங்கள். அவர் அருமையாக விளக்கம் சொல்வார்\n2* ஒரு மனிதன் நிலவில் குழந்தைபெற்றால் எப்படி\n(அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை\nபெண்தானே குழந்தை பெற முடியும். மனிதன் எப்படி\nமண்டபத்தில் இந்தக் கேள்வியை உங்களுக்கு எழுதிக்\nகொடுத்து வகுப்பறையில் கேட்டுப் பரிசு ஏதாவது\nகிடைத்தால் வாங்கிக்கொள்ளச் சொன்ன அந்த\nமகாமேதையிடம் இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று கேளூங்கள்\n\"அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை\nஎன்று வேறு எழுதியிருக்கிறீர்கள். ஓகோ இதற்கும் சேர்த்து\n- அதாவது மனிதனைக் குழந்தை பெறவைப்பதையும் -\nசேர்த்துத்தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா\nஉயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஜிசன் நிலவில்\nஇல்லை. அதோடு சூரியக் கதிர் வீச்சில் இருந்து உயிரினங்\nகளைக்காக்கும் வளையமும் அங்கு இல்லை.\nஅங்கு மனிதன் சென்று குடும்பம் நடத்துவது இன்றைய\nநிலையில் சாத்தியம் இல்லாதது. அப்படியே தேவையான\nபாதுகாப்பு அம்சங்களுடன் சென்று குடும்பம் நடத்தினாலும்\nகுழந்தை எப்படி சாத்தியமாகும் என்று என் சிற்றறிவிற்குத்\nவடிவமைக்கப்பெற்ற உடைகள் உள்ளன. அதைக் கழற்றி\nவைத்துவிட்டு, நீச்சல் உடை, பெர்முடா, பிகினி போன்ற\nவேறு எந்த உடையையும் அங்கே சென்ற பெண்கள்\ninfra red rays களின் தாக்கம்.\nஉடைகளையே கழற்ற முடியாத நிலையில் எப்படிக்\n3*சோதிடத்திலும் புது கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று\nஆர்யபட்டா, வாராஹிமிகிரர், பாராசுரர் போன்ற\nநம்து பேட்டை ஆசாமிகள், சாப்பிட்டு விட்டுத் தூக்கி\nயெறிந்த பழக் கொட்டைகள் மட்டுமே வானத்தில்\nஅதைத்தான் இன்றைய விஞ்னானிகள் அந்த மூவருக்கும்\nஅன்று கிடைத்திராத Technology' வைத்துக் கண்டு பிடித்துப்\nபடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொழுது போகாத\nவர்கள் அதைப் பார்த்து மகிழலாம்.\n மற்ற மாணவர்களும் பதில் சொல்லலாம்\n1.பூமியின் தட்பவெட்ப நிலை சராசரியாக 14 டிகிரி.\nஅது மைனஸ் 4ற்கும் போகும் அதேபோல 42 டிகிரிக்கும்\nஎகிறி நின்று நம்மை வறுத்தெடுக்கவும் செய்யும்.\nநேரம் தட்பவெட்ப நிலை ஏன் மாறுபடுகிறது\n2. பூமியில் ஆக்ஜிசனின் அளவு 21%. அது மாறாதது.\nIt is constant. இடத்தைப் பொறுத்து தட்பவெட்ப நிலை\nமாறுவதைப்போல இது ஏன் மாறுவதில்லை\n3. இந்த இரண்டையும் உலகில் உள்ள பல ஜீவராசி\nகளுக்காக ஏற்பாடு செய்த அந்த விஞ்ஞானியின் பெயர் என்ன\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:06 AM 20 கருத்துரைகள்\nஜோதிடப் பாடம் - பகுதி 40\nஜோதிடப் பாடம் - பகுதி 40\nஇன்று கதை கிடையாது. வெறும் பாடம் மட்டும்தான்.\nநேற்று பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் கதையின்\nதொடர்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வரும்.\nஉலகில் அனைவருடைய ஜாதமும் சமம்தான். அவனு\nடையது உயர்வானது. இவனுடையது மட்டமானது\nஎன்று எதுவும் கிடையாது. எவனும் கொம்புடன்\nஅது எவ்வாறு என்பது அஷ்டவர்க்கம் என்னும்\nஜோதிடப் பாடம் நடத்தும்போது உங்களுக்குத் தெள்ளத்\nதெளிவாக விளங்கும். அது சற்றுப் பெரிய பகுதி.\nஅடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகு\nஅந்தப் பகுதிக்கு வருவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.\nஅஷ்டவர்க்கத்தில், எந்தவொரு ஜாதகத்திற்கும் மொத்த\nமதிப்பெண் 337 பரல்கள் தான். ஜனாதிபதி பிரதீபா அம்மை\nயாருக்கும் 337 பரல்கள்தான். தஞ்சாவூர்ப் பகுதியில் -\nவயல் வரப்புகளில் தினக்கூலியாக வேலை பார்க்கும்\nமுகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய\nகார் டிரைவருக்கும் 337 பரலகள்தான். நடிகை சிநேகா\nவிற்கும் 337 பரல்கள்தான். அவருடன் திரைப்\nபடத்தில் உடன் நடனமாடும் அததனை நடனப்\nபெண்களுக்கும் (extra actresses) 337 பரல்கள்தான்.\nஒரு நாயர் கடையில் அமர்ந்து, இரண்டு வாழைக்காய்\nபஜ்ஜி, ஒரு மசாலா டீ சாப்பிட்டுவிட்டு, ஒரு சிகரெட்\nடைப் பற்ற வைத்து வலித்துக் கொண்டு, \"லே\nஜாயேங்கே, லே ஜாயேங்கே என்ற பாட்டைக் கேட்ட\nவாறு, முகேஷ் அம்பானியின் டிரைவரால் ஆனந்தமாக\nஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.\nபிரதிபா அம்மையாருக்கு - ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்\nதில்லி கனாட் பிளேஸ் சதுக்கம் பகுதிக்குத் தனியாகச்\nசென்று ஒரு ரவுண்ட் அடித்துச் சுற்றி விட்டு, ஒரு சாட்\nகடைமுன் நின்று ஒரு பிளேட் பேல்பூரி சாப்பிட்டு விட்டு\nவரலாம் என்றால் அரசு இயந்திரங்கள் - அவருடைய\nபாதுகாப்பை முன்னிட்டு - அதை அனுமதிக்காது.\nவெள்ளைச் சாமிக்கு வேறு விதமான பிரச்சினை இருக்கும்.\nதன் மனைவிக்கும், மகளுக்கும், தினசரி இரண்டு வேளை\nசூடான அரிசிச் சோற்றிற்கு வழி பண்ணக் கூட வருமானம்\nஇருக்க்காது. அதற்காக அவன் கவலைப் படமாட்டான்.\nஇருக்கிற கஞ்சியைப் பகிர்ந்து குடித்து விட்டு, வீட்டு வாசலில்\nஇருக்கும் வேப்ப மரத்து நிழலில், கயிற்றுக் கட்டிலில்\nஒருவனுக்கு இருப்பது இன்னொருவனுக்குக் இருக்காது.\nஇல்லாதவனுக்குக் கிடைத்தது, பொருள் இருப்பவனுக்குக் கிடைக்காது\nபஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது\" என்றார்.\nஒருவன் அழகை ஆராதிப்பவ்னாக இருப்பான். அவனுக்குக்\nகுரங்குபோன்ற மனைவி வந்து சேர்வாள் (தோற்றத்தில்\nஅல்லது குணத்தில்) ஒருவனுக்கு கிளி போன்ற மனைவி\nகிடைப்பாள். அவன் அவளைப் புறக்கணித்து விட்டுக் குரங்கு\nபோன்ற பெண்ணோடு தொடர்பு வைத்து, மகிழ்ந்து\nஎல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். முன் வினைப் பயன்.\nகடவுள் அங்கேதான் தன்னுடைய கைவண்ணத்தைக்\nகாட்டியுள்ளார். அவருடைய படைப்பில் அனைவரும் சமம்.\nஆகவே மொத்தப் பரல்களும் சமம்.\nபிரச்சினைகள், கவலைகள் எல்லோருக்கும் பொதுவானது.\nஅவை இரண்டும் இல்லாத மனிதனே கிடையாது.\nநமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பிரச்சினை\nஇருக்கும்.அம்பானி களுக்கு அது கோடிகளில் இருக்கும்.\nஎல்லோருக்கும் ஒரு ஜான் வயிறுதான்.\nபணம் இருப்பதற்காகத் தட்டில் தங்கத்தை வைத்துச் சாப்பிட முடியாது\nஎல்லா உணவும் தொண்டைவரைக்கும் தான். ஐ.ஆர் 20\nருசி தொண்டை வரைக்கும்தான். அதற்குப் பிறகு\nஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்ன\nதுங்கிவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான்.\nபணக்காரன் பத்து லட்ச ரூபாய்க் காரில் பயணிப்பான்.\nஏழை இருபது லட்ச ரூபாய் பஸ்ஸில் பயணிப்பான்.\nபயணம் ஒன்றுதான். இவனுக்காவது பஸ்ஸில்\nஉடன் 57 பேர்கள் துணையுண்டு. அவனுக்கு அவனே\nதுணை. அல்லது வண்டி ஓட்டும் டிரைவர் மட்டுமே துணை.\nஎல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.\nசந்தோசம் முற்றிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம்\nஅல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்\nஜாதகத்தில் பணம் இரண்டாம் வீட்டை வைத்து.\nசந்தோசம் ஐந்தாம் வீட்டை வைத்து.\nஆகவே ,ஒரு நாள் பாடத்தை மட்டும் படித்து விட்டு, தனியாக\nஉட்கார்ந்து குழம்பாதீர்கள். மொத்தப் பாடத்தையும் படித்து\nவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்\nஆகவே இந்தத் தொடர் முடிந்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்\nஜாதகப்படி மொத்தம் 36 பாக்கியங்கள் (12 கட்டங்கள்\nx ஒரு கட்டத்திற்கு மூன்று பாக்கியங்கள் = 36 )\n18 கிடைத்திருக்காது. அவை என்னென்ன\nஅதுதான் இனி வரப்போகும் பாடம். ஒவ்வொரு\nஇன்று லக்கினம் என்னும் முதல் கட்டம் அல்லது\nஉடம்பில் தலைப் பகுதி எப்படியோ - அப்படித்தான்\nஜாதகத்தின் முதல்வீடு. அது லக்கினம் எனப்படும்.\n1. லக்கினத்தின் அதிபதி யார்\n2. அவர் எங்கே சென்று அமர்ந்திருக்கிறார்.\n3. லக்கினத்தின் பெயர் என்ன அதனுடைய இயற்கைத் தன்மை என்ன\n4. லக்கினத்தில் வேறு எந்த கிரகம் வந்து குடியிருக்கிறது\nநல்ல/அல்லது தீயகிரகத்துடன் சேர்ந்து குடியிருக்கிறதா\n6. லக்கினம் எந்தெந்த க���ரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது\n7.லக்கினநாதன் நட்பு, உச்சம் பெற்று மேன்மை\n அல்லது பகை நீசம் அடைந்து\n8.நவாம்சத்தில் லக்கினநாதன் ராசியில் உள்ளபடியான\n9. லக்கினநாதனுக்கு திரிகோணம், கேந்திரம் ஆகிய\nஇடங்களில் அமரும் பாக்கியம் கிடைத்துள்ளதா\n10. ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய மறைவிடங்\nகளுக்குரிய (தீய) கிரகங்களுடன் லக்கினாதிபதிக்கு\n11. லக்கினாதிபதிக்கு அஸ்தமன சோகம் (combust)\n12. லக்கினாதிபதியின் திசை நடை பெறுகிறதா\nஅல்ல்து எப்போது அது வரும்\n13. லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளன\n14. லக்கினாதிபதி தனது ஆதிபத்தியமாகத் தனித்து\n15. லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் natural benefic planetஆ\n16. லக்கினாதிபதி - பொதுவில் - எதற்குக் காரகன் (authority)\n17.லக்கினத்திற்குரிய செயல் பாடுகள் என்னென்ன\nஇப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய விடையைக் கண்டுபிடித்\nதால்தான் லக்கினம் எப்படி உள்ளது என்று தெரிய வரும்.\nஅதேபோல 16 கேள்விகள் x 12 வீடுகள் = மொத்தம்\n192 கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் ஒருவரின்\nஜாதகம் முழுமையாகத் தெரிய வரும்.\nஅதைத் தெரிந்து சொல்ல குறைந்தது இரண்டு மணி\nநேரமாமவது ஆகும் அப்படியெல்லாம் பார்த்துப் பலன்\nசொல்ல இப்போது எந்த ஜோதிடருக்குப் பொறுமை\nயிருக்கிறது. ஆகவே நீங்கள் கேட்கும் ஒன்று அல்லது\nஇரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு\nஉங்களை ஒட்டி வீட்டு விடுவார்\nஅந்தப் பலன்களும் சரியாக நடக்கவேண்டுமென்றால்\n1. உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பெற்றிருக்க வேண்டும்\n2. அந்த ஜோதிடன் திறமை மிக்கவனாகவும், நல்ல\nஜோதிட அறிவு பெற்றவனாகவும் இருக்க வேண்டும்\nஅதைவிட முக்கியம், அந்த ஜோதிடனுக்கு, அவன்\nஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்\nசொன்னது பலிக்கும். இல்லையென்றால் ஊத்திக் கொண்டு\nவிடும் (அவன் சொன்னது நடக்காது)\nபதிவின் நீளம் கருதி, வகுப்பு இன்று இத்துடன் நிறைவு பெறுகிறது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:55 PM 18 கருத்துரைகள்\nஜோதிடப் பாடம். பகுதி 39\nஎன் தந்தையார் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை\nகொண்டவர். அவரை வைத்துத்தான் எனக்கும்\nஅதே போல் என் தாய்வழிப் பாட்டனாரும் ஜோதிடத்தில்\nஅபார நம்பிக்கை உள்ளவர். அவரிடமிருந்து சுமார் 300\nஜாதங்களும், அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய\n- கையால் எழுதப்பெற்ற புத்தகமும் கிடைத்தது.\nகிடைத்தபோது, என் சேகரிப்புப் பழக்கத்தினால் அதை\nமற்ற புத்தகங்களுடன் பத்திரமாக வைத்திருந்தேன்.\nஅது கிடைத்தபோது பிற்காலத்தில் அது உதவும்\nபிறகு ஜோதிடத்தை - சுயமாக நானே படித்துக் கற்ற\nகாலத்தில் பயிற்சிக்கு (Practical Class) அந்தப் புத்தகம்\nஎன் தந்தையாருக்கு ஜோதிடத்தில் அரிச்சுவடிகூடத்\nதெரியாது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்\nநிறைய ஜோதிடர்களின் தொடர்பும், நட்பும் அவருக்கு\nஅவர்களில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.\nமுக்கியமாக மூன்று பேர்கள். அந்த மூவரில் இருவர்\nஅந்த மூவருமே அசத்தலாகப் பலன் சொல்லக்கூடியவர்கள்\nகேரளாவில் பணிக்கர் இனத்தவரும், தஞ்சைப் பகுதியில்\nவள்ளுவர் எனக்கூறப்படும் இனத்தவர்களும் ஜோதிடத்தில்\nகரை கண்டவர்களாக இருந்தார்கள். முற்காலத்தில், அந்த\nஇனத்தவரில் பலர் முறைப்படி ஜோதிடம் கற்று, அதையே\nதொழிலாகக் கொண்டு, அதிலேயே திளைத்தவர்களாக\nஅந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. நல்ல ஜோதிடர்கள்\nகுறைந்து விட்டார்கள். தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை.\nசிலருக்குத் திருமணப் பொருத்தம் மட்டுமே பார்க்கத் தெரியும்\nமுன்பு கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றுமே\nதர்மத்தொழிலாகக் கருதப்பெற்றது. அந்த மூன்று துறைகளில்\nஇருந்தவர்களுமே மக்களுக்கு அதைச் சேவையாகச் செய்து\nகொண்டிருந்தார்கள். மக்களின் துயரங்களைத் துடைத்துக்\nகொண்டிருந்தார்கள். அது தர்மத் தொழில் என்று சொல்லப்\nபட்டதால் யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கமாட்டார்கள்.\nமீறிக் கட்டாயப் படுத்திக் கொடுத்தால், வீட்டில் ஒரு\nஓரத்தில் வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிட்டுப்\nசரி, அவர்களுடைய ஜீவனம் எப்படி நடந்தது\nசில இடங்களில் மன்னர்களும் (உதாரணம் மைசூர்,\nபுதுக்கோட்டை, இராமநாதபுரம்) சில இடங்களில்\nஜமீன்தார்களும், சில இடங்களில் பெரிய பண்ணையார்\nகளும், சில இடங்களில் மிட்டாமிராசுகளும் அவர்களுக்கு\nவருடச் செலவிற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், விறகு\nஎன்று பொருட்களாகவும், காசு பணமாகவும் மானியம்\nஅளித்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் பத்து\nஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை அவர்களுக்கு நிலங்கள்\nஇலவசமாகக் கொடுக்கப்பட்டு - அதில் இருந்து கிடைத்த\nகுத்தகைப் பணத்தில் அவர்களுடைய வாழ்க்கை\nநிம்மதியாக நடைபெற்றது. அவர்களும் ஊருக்கு உழைத்தார்கள்.\nஇதைச் சொன்னால இன்றைய இளைஞன் நமபமாட்டான்.\nஏனென்றால் காலம் காலமாக நம் திரைப்பட வல்லுனர்கள்\nகதைகளை ஓட்டி வந்ததால் இன்று யாருக்கும் ஜமீன்தார்கள்,\nமற்றும் பண்னையார்களின் உண்மைக்கதைகள் எடுபடாது.\n- இந்தத் திரைப்பட வில்லன்களால், ஒட்டு மொத்தமாக\nஅவர்கள் யாரையுமே நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது.\nஇன்று என்றால், குத்தகைக்காரனுடன் ஜோதிடர் கோர்ட்டிற்கு\nஅலைந்து கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் அப்படி\nஎவனாது செய்தால், அவனை ஊர்மக்களே மரத்தில் கட்டி\nவைத்துப் பின்னி எடுத்து விடுவார்கள். பணமும் வசூலாகிவிடும்.\nபணக்காரன், ஏழை என்ற பாகுபாடின்றி அன்றைய மக்கள்\nஅனைவரும் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக\nஇன்றைய நிலைமையை நான் எழுத வேண்டியதில்லை\nஅப்போதெல்லாம் வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது.\nமக்களும் பெரிய ஆசைகள் எதுவும் இல்லாதவர்களாக\nஒரு பவுன் தங்கம் ரூபாய் பதின்மூன்று என்ற நிலை\nயிலும், ஒரு மூட்டை அரிசி ரூபாய் எட்டு என்ற\nஅளவிலும் இருந்திருக்கிறது. நான் கூறும் காலம்\n1900 ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை என்று\nஅதற்கு முன்பு, விலவாசிகள் இன்னும் குறைவாக\nஅந்தக் காலகட்டத்தில் ஒரு கட்டிட மேஸ்திரியின்\nதினக்கூலி நான்கு அணாதான் (0.25 பைசாதான்)\nஒரு சித்தாளின் தினச்சம்பளம் இரண்டு அணாதான்\n(0.12 பைசாதான்) பஞ்சாலைக் கணக்காளரின் மாதச்\nசம்பளம் மாதம் ரூபாய் 15.00 தான்\nஇப்போது அந்தப் பதினைந்து ரூபாயில் ஒரு மசால்\n1939 முதல் 1945ஆம் ஆண்டுவரை நடந்த இரண்டாவது\nஉலக யுத்தம்தான் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டி\nஅது கிடக்கட்டும், Main Storyக்கு வருகிறேன்.\nதிரு. ஆசான் என்பவர்தான் (பெயரே ஆசான் என்றுதான்\nசொல்வார்கள்) என் தந்தையாரின் ஜோதிட நண்பர்களில்\nதினமும் எங்கள் வீட்டில், மாலை நேரத்தில் நடக்கும் சீட்டுக்\nகச்சேரிக்கு அவர் தவறாமல் வந்து விடுவார்.\nஅப்போது என் தந்தையார் தேவகோட்டையிலேயே -\nஎங்கள் உள்ளூரிலேயே வாழந்து கொண்டிருந்தார்.\nஎங்கள் வீடு வழக்கமான செட்டிநாட்டு வீடுகளைப்\nபோல பிரம்மாண்டமான வீடு. தேக்கு மரங்களாலேயே\nஅகலம் 80 அடிகள், நீளம் 160 அடிகள் என்ற அளவில்\nமுகப்பு, உள்கட்டு, நடுவாசல் (முற்றம்) 2 & 3 உள்கட்டு,\nவளவு, மேல்மாடி, 20 அறைகள் என்று மொத்தம்\n15,000 சதுரஅடிகள் கட்டிடப் பகுதியைக் கொண்ட வீடு\nஅது 1895ம் ஆண்டு கட்டப் பெற்றதாகும��. கூட்டுக் குடும்ப\nவாழ்க்கை. அய்யா, அப்பத்தா (தாத்தா & பாட்டி) பெரியப்பா,\nசித்தப்பா அவர்களுடைய குழந்தைகள், சமையல்காரர்,\nவண்டிக்காரர் என்றும் மொத்தம் நாற்பது முதல் ஐம்பது\nதலைகள் ஒருமித்து ஒற்றுமையுடன் வாழந்த காலம்.\nமாலை நேரங்களில் முகப்பில் உள்ள அறையில் வீட்டு\nஇளைஞர்களும், அவர்களுடைய நண்பர்களூம் பொழுது\nபோக்காக சீட்டு (Playing Cards) விளையாடுவது சர்வ\nசாதாரணம் (அந்தச் சிற்றுரில் வேறு பொழுது போக்கு\nஇல்லை) இளைஞர்களுடன் பெரியவர்களும் சேர்ந்து\nPoint ற்கு காலணா அல்லது அறையணா, அல்லது\nஒரு அணா வைத்து விளையாடுவார்கள். ரூபாய்க்கு\nபதிணாறு அணாக்கள் என்பதை நினைவில் கொள்க\nஅப்போது ஒரு பெரிய அளவு இட்லியின் விலை\nகாலணாதான். நான்கு இட்லிகளுக்குமேல் சாப்பிட\nமுடியாது. விடுதிகளில் சாப்பிடுபவர்கள் ஒரு அணாவில்\nகாலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு விடலாம்.\nஇந்தத் தசாம்சப் பணமெல்லாம் (பத்து பைசா, இருபது\nபைசாவெல்லாம்) 1957ம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்\nநான் சொல்வதெல்லாம் 1941ம் ஆண்டு முதல் 1947ம்\nஆண்டு வரையான காலம். அப்போது என் தந்தையார்\nஇளைஞர். இந்தக் கதைகளெல்லாம் அவர் வர்ணனையுடன்\nசொல்லச் சொல்ல - பல முறைகள் கேட்கக் கேட்க\nஎன் மனதில் பதிந்து விட்ட பழைய நிகழ்வுகளாகும்\nஅப்போது என் தந்தையின் நண்பர் ஆசான்,\nகேரளாவில் இருந்து தேவகோட்டைக்கு வந்து ஒரு\nபெரிய வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கிக் கொண்டு\nஜோதிடத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.\nஉள்ளூர், மற்றும் சுற்றுப் பகுதிக் கிராம மக்கள் என்று\nகாலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி\nவரை மட்டுமே ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொல்லுவார்.\nசூரிய அஸ்தமனத்திற்கு மேல் கிரகங்களைக் கழித்துப்\nபார்க்கக்கூடாது என்ற தன் கொள்கையால், எங்கள்\nவீட்டிற்குச் சீட்டாடக் கிளம்பி வந்து விடுவார்\nமாதத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை\nநாட்டுக்குப் போய் வருகிறேன் என்று தன் சொந்த ஊரான\nஅசத்தலாகத் தமிழில் பேசவும், எழுதவும் செய்வார்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என் பெரியப்பா\nவிற்கும், மற்றும் வீட்டிள்ள இதர உறுப்பினர்களுக்கும்,\nபேச்சு மலையாள மாந்திரீகத்தைப் பற்றித் திரும்பும்போது,\nஎன் பெரியப்பா, \"ஆசான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை\nஇருக்கிறது - ஆனால் மாந்திரீகத்தில் நம்பிக்கை இல்லை\" என்று சொல்லப்போக, ஆசான் பிடித்துக்கொண்டு விட்டார்\n\"மாணிக்க அண்ணே (என் பெரியப்பாவின் பெயர்)\nஇன்றே நிருபித்துக் காட்டுகிறென் - அதற்கு வேண்டிய பூஜை\nசாமான்களை எழுதித் தருகிறேன். உங்கள் வீட்டு\nவேலக்காரரை விட்டு வாங்கி வரச்சொல்லுங்கள்\nஎன்று சொன்னவர் அடுத்த பத்து நிமிடங்களில்\nஒரு சிறிய சீட்டையும் எழுதிக் கொடுத்து விட்டார்.\nஅப்புறம் நடந்ததுதான் மிகவும் சுவாரசியமான விஷயம்.\nபதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.\nஇந்தப் பதிவிற்குத் தொடர்பான படங்கள்\nகீழே உள்ளன. அதையும் பாருங்கள்\nஎங்கள் வீட்டின் வீடியோ படம் உள்ளது.\nஅதை ஒரு வேறு ஒரு சமயத்தில் வலை\nஇப்போது இரண்டு படங்களைப் பதிவிட்டிருக்கிறேன்.\nஅது எங்கள் வீட்டுப் படங்கள் அல்ல\nஆனால் அது மாதிரி அமைப்புள்ள படங்கள்\nஅவை. பொதுவாக எல்லா வீடுகளும் இந்த\nஅமைப்பில்தான் இருக்கும். நீங்கள் பல\nஆகவே ஒரு பார்வைக்காக அவற்றைக்\nபடத்தில் உள்ளது காலணா, அரையணா,\nஒரு அணா, இரண்டு அணா\n2. திருவாங்கூர் அரசர் ரவி வர்மா காலம், 3.\nவெளிவந்த வருடம் கண்ணில் படும்\nபடத்தில் என் தந்தையாருடன் நின்று\nஜோதிட மேதை திரு. ஆசான்.\nநண்பர்கள். சுமார் 50 ஆண்டுக்ளுக்கு\nஎங்கள் பகுதி வீடு ஒன்றின் முகப்புப் பகுதி\nஒரு வீட்ட்டின் வளவு - நடுவாசல்\nவெறும் பாடம் மட்டும் நடத்தினால் சுவாரசியமாக\nஇருக்காது. அதனால் பாடம், பயிற்சிவகுப்பு, மாதிரி\nஜாதகங்கள், ஜோதிடக்கதைகள், அனுபவக் கதைகள்\nஎன்று பலவும் கலந்து இனிமேல் பதிவுகள் வரும்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வரும்\nதினமும் பதிவு போட எனக்கு ஆசைதான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:28 PM 29 கருத்துரைகள்\nJL.48 நாகேஷ் சொன்ன நகைச்சுவை\nஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nJL.45 ஜோதிடர் செய்து காட்டிய அதிசயம்\nJL.44. ஜோதிட நூல்களின் விவரம்\nஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்\nஜோதிடம்: மருத்துவரின் மேன்மையான பதில்கள்\nJL 41. ஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்\nஜோதிடப் பாடம் - பகுதி 40\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/08/15/modi-new-schemes/", "date_download": "2021-05-13T06:51:51Z", "digest": "sha1:SHQTV3NZWC7LAA65ATPWCUINTEV5PPDX", "length": 28018, "nlines": 148, "source_domain": "oredesam.in", "title": "உலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள். - oredesam", "raw_content": "\nஉலக நாடுகள் போற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய அறிவிப்புகள்.\nபாரத திருநாட்டின் சுதந்திரத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவையொட்டி செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து பிரமாண்டமான பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பல சிறப்பு அம்சங்களைத் தெரிவித்தார். சீனா மீது கர்ஜித்து, அதற்கு பொருத்தமான பதிலைக் கொடுத்தார், கொரோனா தடுப்பூசி பற்றியும் பேசினார், மேலும் நாட்டை எவ்வாறு தன்னம்பிக்கை கொள்ளச் செய்வது என்பதற்கான ஒரு வரைபடத்தையும் வழங்கினார். தனது உரையில், இராணுவ வீரம், நடுத்தர வர்க்கம், பெண்கள் மற்றும் நாட்டின் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.\nபிரதமர் மோடியின் பார்வையை பிரதிபலிக்கும் முக்கிய 10 பெரிய அறிவிப்புகள், தன்னம்பிக்கை இந்தியா மீதான தனது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான உறுதியையும் காட்டுகின்றன.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nபிரதமர் மோடியின் உரையில், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவைப் பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுய சார்பு இந்தியா இப்போது ஒரு மந்திரமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் நாட்டிலிருந்து எவ்வளவு காலம் மூலப்பொருள் சென்றாலும் அது ஒரு முடிக்கப்பட்ட பொருளாக இருந்து இந்தியாவுக்குத் திரும்பும் என்றார். கொரோனா நெருக்கடி காலம் எங்களுக்கு தன்னிறைவு பெற ஒரு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். முன்னதாக நாங்கள் N95, வென்டிலேட்டர்களை உருவாக்கவில்லை, இப்போது அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்கிறோம். பாதுகாப்பு உற்பத்தியிலும் தன்னிறைவு பெற இந்தியா இப்போது முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. 100 ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தேவை தன்னிறைவு பெறுவது என்று அவர் கூறினார். இன்று இந்தியாவின் மனநிலை உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், நம் விஷயங்களை மகிமைப்படுத்தாவிட்டால் அது நல்லதாக மாற வாய்ப்பில்லை.\n2. சீனாவுக்கு பொருத்தமான பதில்\nபிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ‘இன்று அண்டை நாடுகளே நமது புவியியல் எல்லைகளைப் பெறுபவர்கள் மட்டுமல்ல, நம் இதயங்களைப் பெறுபவர்களும் கூட. உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும் இடத்தில், நல்லிணக்கம் இருக்கிறது. இவர்களிடமிருந்து, ஏராளமான இந்தியர்கள் பல நாடுகளில் வேலை செய்கிறார்கள். கொரோனா நெருக்கடியின் போது இந்த நாடுகள் இந்தியர்களுக்கு உதவியது போலவே, அவர்கள் இந்திய அரசின் வேண்டுகோளை மதித்தனர், அதற்காக இந்தியா அவர்களுக்கு நன்றி செலுத்துகிறது. அதே சைகைகளில் சீனாவுக்கு ஒரு விரைவான பதிலை அளித்த அவர், ‘LoC முதல் LAC வரை, நாட்டின் இறையாண்மையைக் குறித்து எவரும் கண்களை உயர்த்திய எவரும் நாட்டின் இராணுவத்தால் அதே மொழியில் பதிலளித்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கான மரியாதை நமக்கு மிக உயர்ந்தது. இந்த தீர்மானத்திற்கு நமது துணிச்சலான வீரர்கள் என்ன செய்ய முடியும், நாடு என்ன செய்ய முடியும் என்பதை உலகம் கண்டது.\nசெங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து நாட்டிலும் உலகிலும் நடக்கும் மிகப்பெரிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். கொரோனா தடுப்பூசி பற்றி அவர் கூறினார், ‘இன்று கொரோனாவின் ஒன்று, இரண்டு அல்ல, மூன்று தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் சோதனை கட்டத்தில் உள்ளன. விஞ்ஞானிகளிடமிருந்து பச்சை சமிக்ஞை கிடைத்தவுடன், அந்த தடுப்பூசிகளின் பெருமளவிலான உற்பத்தி நாட்டில் தொடங்கப்படும். இதற்கான எங்கள் தயாரிப்பு முடிந்தது. கொரோனா நெருக்கடி தொடங்கியபோது, ​​நம் நாட்டில் கொரோனா சோதனைக்கு ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது என்று அவர் கூறினார். இன்று நாட்டில் 1,400 க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன.\nசுகாதாரத்துறைக்கான ‘தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன்’ என்ற மிகப் பெரிய திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவித்தார். இன்று முதல், நாட்டில் மற்றொரு பெரிய பிரச்சாரம் தொடங்கப் போகிறது, இது தேசிய டிஜிட்டல் சுகாதார பணி என்று பிரதமர் மோடி கூறினார். தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் இந்தியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டுவரும். இந்த பணியின் கீழ், ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார ஐடி வழங்கப்படும். இது அவரது உடல்நலம் தொடர்பான ஒவ்வொரு தகவலையும் கொண்டிருக்கும். அதாவது, அவர் மருத்துவர் அல்லது மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு சோதனை அறிக்கையை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. தனித்துவமான ஐடி மூலம், அந்த நபரின் அனைத்து தகவல்களையும் மருத்துவர் பார்க்க முடியும்.\nஜம்மு-காஷ்மீர் பற்றியும் பிரதமர் மோடி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் சொன்னார், ‘நம் நாட்டின் வெவ்வேறு இடங்களில் வளர்ச்சியின் படம் வித்தியாசமாக தெரிகிறது. சில பகுதிகள் மிகவும் முன்னால் உள்ளன. ஒரு வருடம் ஜம்மு-காஷ்மீரின் புதிய வளர்ச்சி பயணத்தின் ஆண்டு. ஜம்மு-காஷ்மீரில் டிலிமிட்டேஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அவர் கூறினார். இந்த செயல்முறை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், அதன் பின்னர் தேர்தல்கள் விரைவாக நடைபெறும், ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்திலிருந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் வர வேண்டும் ���ன்றார்.\nஆப்டிகல் ஃபைபர் கிராமத்திற்கு கிராம் உள்ளடக்கும்\nநாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இணையத்தை அணுகுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். 2014 க்கு முன்னர், நாட்டின் 5 டஜன் பஞ்சாயத்துகள் மட்டுமே ஆப்டில் ஃபைபருடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டில் 1.5 லட்சம் கிராம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கு வரும் ஆயிரம் நாட்களில் நிறைவேற்றப்படும். நாட்டின் ஒவ்வொரு கிராமமும் அதாவது 6 லட்சம் கிராமங்கள் ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்படும். இருப்பினும், இணைய பாதுகாப்பு தொடர்பான வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நாங்கள் ஒரு புதிய இணைய பாதுகாப்புக் கொள்கையை கொண்டு வர உள்ளோம் என்று அவர் கூறினார்,\nஇந்த சூழலில் இந்தியா விழிப்புடன் உள்ளது, மேலும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடிவுகளை எடுத்து வருகிறது, மேலும் தொடர்ந்து புதிய அமைப்புகளையும் உருவாக்கி வருகிறது. நாட்டில் ஒரு புதிய தேசிய இணைய பாதுகாப்பு மூலோபாயம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஉள்கட்டமைப்பில் புதிய புரட்சி வரும்\nபிரதமர் தனது உரையில், ‘இந்தியாவை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்த, வேகமான வேகத்தில், நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்க வேண்டும். ‘தேசிய உள்கட்டமைப்பு குழாய் திட்டம்’ (‘National Infrastructure Pipeline Project’) மூலம் இந்த தேவை பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்காக 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்க நாடு நகர்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் திட்டங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு வகையில் இது உள்கட்டமைப்பில் ஒரு புதிய புரட்சி போல இருக்கும். இப்போது உள்கட்டமைப்பில் குழிகளை அகற்றும் சகாப்தம் வந்துவிட்டது. இதற்காக, முழு நாட்டையும் பல மாதிரி இணைப்பு உள்கட்டமைப்புடன் இணைக்க மிகப் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமேக் இன் இந்தியாவுக்குப் பிறகு ‘மேக் ஃபார் வேர்ல்ட்’\nசெங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து, இன்று உலகின் பல பெரிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் பொருளாதாரத்தில் உலக நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த சக்தியையும், இந்த சீர்திரு���்தங்களையும், அது உருவாக்கும் முடிவுகளையும் உலகம் காண்கிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு இன்றுவரை அனைத்து பதிவுகளையும் முறியடித்தது. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டில் 18 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nதன்னம்பிக்கை விவசாயம் மற்றும் தன்னிறைவு பெற்ற விவசாயிகள்\nதனது உரை முழுவதும், பிரதமர் மோடியின் முக்கியத்துவம் தன்னம்பிக்கை இந்தியாவுக்கு இருந்தது. முன்னதாக வேளாண் துறையில் நாங்கள் கோதுமைக்கு வெளியில் இருந்து உணவளித்தோம், இன்று நம் நாட்டின் விவசாயிகள் இந்திய மக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், உலக மக்களின் வயிற்றை நிரப்புகிறார்கள் என்று அவர் கூறினார். தன்னம்பிக்கை இந்தியாவின் முக்கிய முன்னுரிமை தன்னிறைவு விவசாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாட்டின் விவசாயிகளுக்கு நவீன உள்கட்டமைப்பை வழங்க, ரூ .1 லட்சம் கோடி நவீன விவசாய உள்கட்டமைப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்போது என்.சி.சி விரிவாக்கம் நாட்டின் 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்கள் வரை உறுதி செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த பிரச்சாரத்தின் கீழ், சுமார் 1 லட்சம் புதிய என்.சி.சி கேடட்டுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதில், மூன்றில் ஒரு பங்கு மகள்களுக்கும் இந்த சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதில், கடற்படை கடலோரப் பகுதியின் கேடட்டுகளுக்கு பயிற்சியளிக்கும் மற்றும் வான்வெளியின் கேடட்டுகளுக்கு விமானப்படை பயிற்சி அளிக்கும்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\n“தடுப்பு மருந்து தட்டுப்பாடு வராது” – மத்திய அரசு\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nமத்திய பிரேதேசம் தொடர்ந்து ராஜஸ்தான் ரெடியான பா.ஜ.க ராஜ்யசபாவுக்கு 2 வேட்பாளர்கள் அறிவிப்பு \nராஜஸ்தான் ஆட்சி முடிவுக்கு வருமா பாஜகவின் ஒரே கல்லில் 4 மாங்காய் \nதமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் தாராபுரத்தில் கடையடைப்பு தரமான சம்பவம்.\nவிவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய வேளாண் சட்டங்கள்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-13T07:16:55Z", "digest": "sha1:OJ26YR73U2MI3PBQUUYMXUQSK4P5ZYDW", "length": 7162, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி சேவா சங்கத்தின் 55வது விளையாட்டு விழா – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி சேவா சங்கத்தின் 55வது விளையாட்டு விழா\nதிருச்சி சேவா சங்கத்தின் 55வது விளையாட்டு விழா\nதிருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55வது விளையாட்டு விழா கடந்த 27ம் தேதி நடந்தது. திருச்சி மாநகர மருத்துவர் டாக்டர். மீனாட்சி சுந்தரம், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு மற்றும் சேவா சங்கத்தின் தலைவி கமலாபண்டாரி, செயலர் சரஸ்வதி, இணைச்செயலர் சகுந்தலா சீனிவாசன், பொருளாளர் லெட்சுமி சுப்ரமணியன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்; மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதலைமையாசிரியை நாகம்மை அனைவரையும் வரவேற்க மாவட்ட கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கி, கொடியேற்���ி அணிவகுப்பை கண்டு களித்தார். வகுப்பு வாரியாக மாணவிகளின் விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பல்:வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை தட்டிச்; சென்றனர். இறுதியாக ஊதா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜெயக்குமார் முதுகலைப் பட்டதாரி உதவித்தலைமையாசிரியர் நன்றி கூறினார்.\n55வது விளையாட்டு விழாஊதா அணி வெற்றி\nஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தங்க நாணயம் பரிசு \nகல்லூரி பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு:\nகொரோனா கால கட்டுரைப்போட்டி – மாணவ, மாணவியருக்கு பரிசு\nஉடல்நலம் குறித்த தமிழிலக்கிய பதிவுகள்\nதிருச்சி என்ஐடியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த இணைய வழி கருத்தரங்கு\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-05-13T07:45:23Z", "digest": "sha1:TA4CE63CPXUIQVGRQWBEQMWC76MCONMD", "length": 21032, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்லாவரம் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.\nதொகுதி மறுசீரமைப்பில் பல்லாவரம் தொகுதி புதிதாக உருவானது. ஆலந்தூர் தொகுதியில் இருந்த பகுதிகளைப் பிரித்து பல்லாவரம் தொகுதி ஏற்படுத்தப��பட்டது.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதாம்பரம் வட்டம் (பகுதி) பொழிச்சலூர் (செசன்ஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (செசன்ஸ் டவுன்),பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி)[1]\n2011 பி. தனசிங் அதிமுக 1,05,631 52.70 தா. மோ. அன்பரசன் திமுக 88,257 44.03\n2016 இ. கருணாநிதி திமுக 1,12,891 46.01 சி. ஆர். சரஸ்வதி அதிமுக 90,726 36.97\n2021 இ. கருணாநிதி திமுக[2] 126,427 47.49 சிட்லபாக்கம் ராஜேந்திரன் அதிமுக 88,646 33.30\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ பல்லாவரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n1. கும்மிடிப்பூண்டி • 2. பொன்னேரி • 3. திருத்தணி • 4. திருவள்ளூர் • 5. பூந்தமல்லி • 6. ஆவடி\n7. மதுரவாயல் • 8. அம்பத்தூர் • 9. மாதவரம் • 10. திருவொற்றியூர் • 11. ராதாகிருஷ்ணன் நகர் • 12. பெரம்பூர் • 13. கொளத்தூர் • 14. வில்லிவாக்கம் • 15. திருவிக நகர் • 16. எழும்பூர் • 17. ராயபுரம் • 18. துறைமுகம் • 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • 20. ஆயிரம் விளக்கு • 21. அண்ணா நகர் • 22. விருகம்பாக்கம் • 23. சைதாப்பேட்டை • 24. தியாகராய நகர் • 25. மயிலாப்பூர் • 26. வேளச்சேரி\n28. ஆலந்தூர் • 29. திருப்பெரும்புதூர் • 36.உத்திரமேரூர் • 37. காஞ்சிபுரம்\n27. சோளிங்கநல்லூர் • 30. பல்லாவரம் • 31. தாம்பரம் • 32. செங்கல்பட்டு • 33. திருப்போரூர் • 34. செய்யூர் • 35. மதுராந்தகம்\n38. அரக்கோணம் • 39. சோளிங்கர் • 41.இராணிப்பேட்டை • 42. ஆற்காடு\n40. காட்பாடி • 43. வேலூர் • 44. அணைக்கட்டு • 45. கே. வி. குப்பம் • 46. குடியாத்தம்\n47. வாணியம்பாடி • 48. ஆம்பூர் • 49. ஜோலார்பேட்டை • 50. திருப்பத்தூர்\n51. ஊத்தங்கரை • 52. பர்கூர் • 53. கிருஷ்ணகிரி • 54. வேப்பனஹள்ளி • 55. ஓசூர் • 56. தளி\n57. பாலக்கோடு • 58. பென்னாகரம் • 59. தருமபுரி • 60. பாப்பிரெட்டிப்பட்டி • 61. அரூர்\n62. செங்கம் • 63. திருவண்ணாமலை • 64.கீழ்பெண்ணாத்தூர் • 65. கலசப்பாக்கம் • 66. போளூர் • 67. ஆரணி • 68. செய்யாறு • 69. வந்தவாசி\n70. செஞ்சி • 71. மயிலம் • 72. திண்டிவனம் • 73. வானூர் • 74. விழுப்புரம் • 75. விக்கிரவாண்டி • 76. திருக்கோவிலூர்\n77. உளுந்தூர்பேட்டை • 78. இரிஷிவந்தியம் • 79. சங்கராபுரம் • 80. கள்ளக்குறிச்சி\n81. கங்கவள்ளி • 82. ஆத்தூர் • 83. ஏற்காடு • 84. ஓமலூர் • 85. மேட்டூர் • 86. எடப்பாடி • 87. சங்ககிரி • 88. சேலம்-மேற்கு • 89. சேலம்-வடக்கு • 90. சேலம்-தெற்கு • 91. வீரபாண்டி\n92. இராசிபுரம் • 93. சேந்தமங்கலம் • 94. நாமக்கல் • 95. பரமத்தி-வேலூர் • 96. திருச்செங்கோடு • 97. குமாரபாளையம்\n98. ஈரோடு கிழக்கு • 99. ஈரோடு மேற்கு • 100. மொடக்குறிச்சி • 103. பெருந்துறை • 104. பவானி • 105. அந்தியூர் • 106. கோபிச்செட்டிப்பாளையம் • 107. பவானிசாகர்\n102. காங்கேயம் • 113. திருப்பூர் வடக்கு • 114. திருப்பூர் தெற்கு • 115. பல்லடம் • தாராபுரம் • 125. உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • 112. அவிநாசி\n108. உதகமண்டலம் • 109. குன்னூர் • 110. கூடலூர்\n111. மேட்டுப்பாளையம் • 118. கோயம்புத்தூர் வடக்கு • 119. தொண்டாமுத்தூர் • 120. கோயம்புத்தூர் தெற்கு • 121. சிங்காநல்லூர் • 122. கிணத்துக்கடவு • 123. பொள்ளாச்சி • 124. வால்பாறை\n127. பழனி • 128. ஒட்டன்சத்திரம் • 129. ஆத்தூர் • 130. நிலக்கோட்டை • 131. நத்தம் • 132. திண்டுக்கல் • 133. வேடசந்தூர்\n134. அரவக்குறிச்சி • 135. கரூர் • 136. கிருஷ்ணராயபுரம் • 137. குளித்தலை\n138. மணப்பாறை • 139. ஸ்ரீரங்கம் • 140. திருச்சிராப்பள்ளி மேற்கு • 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு • 142. திருவெறும்பூர் • 143. இலால்குடி • 144. மண்ணச்சநல்லூர் • 145. முசிறி • 146. துறையூர்\n147. பெரம்பலூர் • 148. குன்னம் •\n149. அரியலூர் • 150. ஜெயங்கொண்டம்\n151. திட்டக்குடி • 152. விருத்தாச்சலம் • 153. நெய்வேலி • 154. பண்ருட்டி • 155. கடலூர் • 156. குறிஞ்சிப்பாடி • 157. புவனகிரி • 158. சிதம்பரம் • 159. காட்டுமன்னார்கோயில்\n160. சீர்காழி • 161. மயிலாடுதுறை • 162. பூம்புகார்\n163. நாகப்பட்டினம் • 164. கீழ்வேளூர் • 165. வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி\nஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2021, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_15", "date_download": "2021-05-13T07:33:18Z", "digest": "sha1:Z6IEFDUSXSNZFOLATUHILIYDOUF5REHT", "length": 25100, "nlines": 761, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 15 (March 15) கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன.\nகிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\n351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான்.\n933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.\n1493 – கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார்.\n1564 – முகலாயப் பேரசர் அக்பர் \"ஜிஸ்யா\" எனப்படும் தலைவரியை நீக்கினார்.\n1776 – த���ற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.\n1802 – இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது.[1]\n1815 – நேப்பில்ஸ் மன்னன் ஜோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.\n1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.\n1820 – மேய்ன் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக இணைந்தது.\n1827 – ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\n1848 – அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.\n1874 – பிரான்சுக்கும் வியட்நாமிற்கும் இடையில் சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டது. கோச்சின்சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை அங்கீகரிக்கப்பட்டது.\n1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் ஆரம்பமானது.\n1888 – ஆங்கிலோ-திபெத்தியப் போர் ஆரம்பமானது.\n1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது.\n1921 – உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும், ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.\n1922 – எகிப்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.\n1931 – வைக்கிங்கு என்ற கப்பல் நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றினர்.\n1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.\n1952 – ரீயூனியன், சிலாவோசு நகரில் 24 மணி நேரத்தில் 1870 மிமீ மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.\n1961 – தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.\n1970 – எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி சப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது.\n1978 – சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது.\n1985 – உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.\n1986 – சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.\n1990 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராகத் தெரிவானார்.\n1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.\n1995 – இலங்கைத் துடுப்பாட்ட அணி முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வென்றது.[2]\n2004 – சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.\n2007 – இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.\n2008 – அல்பேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர்.\n2011 – சிரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)\n1767 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)\n1852 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1932)\n1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)\n1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)\n1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)\n1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)\n1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (இ. 2014)\n1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)\n1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (இ. 2019)\n1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்\n1932 – ஆலன் பீன், அமெரிக்கக் விண்வெளிவீரர் (இ. 2018)\n1934 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (இ. 2006)\n1934 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)\n1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)\n1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடக��், இசைக்கலைஞர்\n1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல்வாதி\n1955 – மோசின் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்\n1956 – ஓவியர் ஜீவா, தமிழக ஓவியர், திரைப்பட விமர்சகர், எழுத்தாளர்\n1959 – ரென்னி ஹர்லின், பின்லாந்து இயக்குநர்\n1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய சதுரங்க வீரர்\n1986 – ஜெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்\n1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி\nகிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)\n220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)\n931 – ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)\n1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)\n1660 – லுயீஸ் டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)\n1897 – ஜேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)\n1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)\n1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)\n1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)\n1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)\n1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)\n2008 – சரளா தாக்ரல், இந்திய விமான ஓட்டி (பி. 1914)\n2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழிலதிபர் (பி. 1940)\n2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)\nபுத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா (யப்பான், )\nகாவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்\nபுரட்சி நினைவு நாள் (அங்கேரி, 1948)\nஉலக நுகர்வோர் உரிமைகள் நாள்\nஉலக முசுலிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2021, 11:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/canavalia_ensiformis", "date_download": "2021-05-13T07:21:48Z", "digest": "sha1:YANBQXJKMN5QQBONPFQXZYU5F3OXNSHP", "length": 4329, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"canavalia ensiformis\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"canavalia ensiformis\" பக்கத்துக்கு இணைக்கப்பட���டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncanavalia ensiformis பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nsword-bean ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழியவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழிக்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476326", "date_download": "2021-05-13T06:58:26Z", "digest": "sha1:MH5L5GGRYMK6QM6QVFTGAGAJP6OQ3D6B", "length": 17566, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "13 ஓவரில் வென்றது நாராயணகுரு| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 2\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 20\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\n13 ஓவரில் வென்றது நாராயணகுரு\nகோவை:மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கோவை, பாலக்காடு ரோடு, சுகுணாபுரத்தில் உள்ள, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில், க.க.சாவடி நாராயணகுரு கல்லுாரியும், தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியும் விளையாடின.'டாஸ்' வென்ற நாராயணகுரு கல்லுாரி, முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தது. 'பேட்'\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கோவை, பாலக்காடு ரோடு, சுகுணாபுரத்தில் உள்ள, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுார�� மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில், க.க.சாவடி நாராயணகுரு கல்லுாரியும், தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியும் விளையாடின.'டாஸ்' வென்ற நாராயணகுரு கல்லுாரி, முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தது. 'பேட்' செய்த, தொண்டாமுத்துார் கலை அறிவியல் கல்லுாரி, 17.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 99 ரன் அடித்தது. இந்த அணியின், மிதுன், 35 ரன், சந்தோஷ், 20 ரன் அடித்தனர். நாராயணகுரு கல்லுாரி மணிகண்டன், ஜெயசூர்யா தலா, 4 விக்கெட் வீழ்த்தினர்.'சேஸ்' செய்த, நாராயணகுரு கல்லுாரி, 13.1 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 101 ரன் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின், தினேஷ், 33 ரன்களும், கிரிஷ், 27 ரன்கள் அடித்தனர். தொண்டாமுத்துார் கலை அறிவியல் கல்லுாரியின் பிரதாப், சபரீஷ், தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாலிபாலில் ஏ.பி.சி., பள்ளி முதலிடம்\nகல்லூரிகளுக்கான கூடைப்பந்து: ஸ்ரீசக்தி - பி.எஸ்.ஜி., பலப்பரீட்சை\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாலிபாலில் ஏ.பி.சி., பள்ளி முதலிடம்\nகல்லூரிகளுக்கான கூடைப்பந்து: ஸ்ரீசக்தி - பி.எஸ்.ஜி., பலப்பரீட்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762139", "date_download": "2021-05-13T07:05:26Z", "digest": "sha1:VR46OJJGCNQJOWXMTQCILE2FCEQGN3SA", "length": 21932, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "இது உங்கள் இடம்: எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!| Dinamalar", "raw_content": "\nமருத்துவமனையில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற ...\n2வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்\n'நீங்கள் தான் கடவுள்:' செவிலியர்களை தரையில் ... 8\nபிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: பள்ளிக்கல்வி ... 12\nபேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசும், தேர்தல் ... 20\nஇந்தியாவில் இதுவரை 30 கோடி பரிசோதனை; 17.52 கோடி பேருக்கு ...\nமுன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் ... 13\nஇந்தியாவில் உருமாற்றமடைந்த வைரஸ் 44 நாடுகளில் ... 4\nஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா: சுகாதார செயலர் 39\nஇத்தாலியில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 6 டோஸ் ... 8\nஇது உங்கள் இடம்: எல்லாத்துக���கும் அவர் தான் காரணம்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:\nஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,\nஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க., அக்கட்சியை அனுசரித்து நடந்திருக்க வேண்டும். அதை விடுத்து, தே.மு.தி.க.,வால் தான், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது போல, 'பில்டப்' கொடுத்ததால், கூட்டணி உடைந்தது. இதனால், தே.மு.தி.க.,வில் இருந்து ஒவ்வொருவராக கழன்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அதோடு, 'இனி, தே.மு.தி.க.,வுக்கு இறங்கு முகம் தான்' என, ஜெயலலிதா கூறியது, அடுத்த சில ஆண்டுகளில் பலித்தது.\nகடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க.,வுடன் இணைந்து, 'மக்கள் நலக் கூட்டணி' எனப் பெயர் சூட்டி, முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்தை முன்மொழிந்தனர். பாவம்... அக்கூட்டணி, ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அப்போதே, தே.மு.தி.க., உஷாராகி இருக்க வேண்டும். அதை விடுத்து, '2021 தேர்தலில், தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்; விஜயகாந்த் தான், 'கிங் மேக்கராக' இருப்பார். கூட்டணியில், 60 'சீட்' தர வேண்டும்' என, அக்கட்சியினர் வாயாலேயே, 'வடை' சுட்டனர்.\nஆனால் அந்த, 'வடை' அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் போணியாகவில்லை. கடைசியில், நேற்று முளைத்த, தினகரனின், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. போட்டியிட்ட, 60 தொகுதிகளிலும் 'டிபாசிட்'டை பறிகொடுத்தது. இப்போது பேந்த பேந்த முழிக்கின்றனர், தே.மு.தி.க.,வினர் விஜயகாந்தை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய விருத்தாசலம் தொகுதி, அவரின் மனைவி பிரேமலதாவிற்கு, டிபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு, பலத்த அடி கொடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் தேர்தல் கூட்டணி, வியூகம் அனைத்தும், பிரேமலதாவால் தான் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்சியின் அழிவுக்கு, அவரே முழுக் காரணம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுழு ஊரடங்கு: இன்று பிரதமர் ஆலோசனை(35)\nகாந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n'திராணி இருந்தால் '-என்று என்னிக்கு ஜெ சொன்னாரோ அன்னிக்கே விஜயகாந்த் கதை முடிஞ்சுட்டதே ஏதோ தமிழ் மக்களை திமுக மாதிரி கொஞ்ச காலத்துக்கு ஏமாத்தினாங்க\nகாணமயிலாட கண்டிருந்த வான்கோழி .. கதையாகிவிட்டது . இனி ஒருக்காலும் தீரவே தேறமுடியாது .. முற்றிலும் முடங்கினால் கூட பரவாயில்லை .. ஆனால் நிலை கைவிட்டுப்போனது கட்சியை கரைதொழித்துவிட்டது .. கட்சியின் தப்போதையை நிலையில் \"வணக்கம் \" போட்டு சுணக்கமில்லாமல் வேறு பணிகளை பார்ப்பது சாலச்சிறந்தது\nஅதிக பட்சம் டெபாசிட் இழந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுழு ஊரடங்கு: இன்று பிரதமர் ஆலோசனை\nகாந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145522/%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%0A%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22%0A-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:10:07Z", "digest": "sha1:W6Y6JTDZ6J4WMINZX74WGMSCQNPH2JGE", "length": 8289, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "\"செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்\" -மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதல...\nராஜீவ்கா��்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n\"செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்\" -மு.க.ஸ்டாலின்\n\" கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்கள்\" -மு.க.ஸ்டாலின்\nசெய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்றும், முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டு���் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/one-year-child-died-in-bihar-father-was-in-delhi", "date_download": "2021-05-13T05:40:26Z", "digest": "sha1:LNUZXRVZY4XQDBW5QHCZL2JKKK3LHVBA", "length": 6891, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "ஒரு வயது மகனின் திடீர் மரணம்..! ஏக்கத்தில் சாலையிலையே அமர்ந்து கதறி அழுத தந்தை..! கல் நெஞ்சையும் கரைத்த புகைப்படம்.! - TamilSpark", "raw_content": "\nஒரு வயது மகனின் திடீர் மரணம்.. ஏக்கத்தில் சாலையிலையே அமர்ந்து கதறி அழுத தந்தை.. ஏக்கத்தில் சாலையிலையே அமர்ந்து கதறி அழுத தந்தை.. கல் நெஞ்சையும் கரைத்த புகைப்படம்.\nபீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலார் ஒருவர் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தில் சிக்கியிருந்தநிலையியல் அவரது ஒரு வயது மகன் இறந்த செய்தி கேட்டதும் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுத புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கு அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்நிலையில் பிகாரைச் சேர்ந்த ராம்புகார் பண்டிட் என்ற தொழிலாளர், ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் சிக்கியிருந்தநிலையில் தமது ஒருவயது மகன் இறந்துவிட்டதாக அவரது மனைவி கூறியதைக் கேட்ட ராம் பண்டிட், உடனடியாக பிகாரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.\nநடந்து செல்லும் வழியில்லையே எங்கே தனது மகனின் முகத்தை கடைசியாக ஒருதடவை கூட பார்க்கமுடியாமல் போய்விடுமோ என அஞ்சிய ராம்புகார் பண்டிட் சாலையிலையே அமர்ந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார். இதனை பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் என்பவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.\nஇந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து போலீசார் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ராம்புகார் பண்டிட் குறிப்பிட்ட நேரத்தில் சொந்த ஊரை அடைந்தார்.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-05-13T05:11:50Z", "digest": "sha1:KRLW62QOT6IHDUNXGKICDP7IQHGU3B5S", "length": 84403, "nlines": 176, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழ விடுதலையின் வீச்சு கோபித் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome வீரத்தளபதிகள் தமிழீழ விடுதலையின் வீச்சு கோபித்\nதமிழீழ விடுதலையின் வீச்சு கோபித்\nவைத்திலிங்கம் சந்திரபாலன் என்ற மல்லாவி பாடசாலை மாணவன் கோபித் என்கிற தமிழனாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபோது அவனுக்கு வயது பதினான்கு ஆரம்ப கல்வி மட்டுமே அவன் பயின்று இருந்தாலும் அழகாக எழுதுவதிலும் படங்கள் கீறுவதிலும் அவன் வல்லவனாய் இருந்தான்.\nஇளம் மாணவனுக்குரிய குழப்படிகளும் விளையாட்டுக் குணங்களும் நிறைந்திருந்தன, அவனுடைய தந்தை யாலும் பாடசாலை ஆசிரியர்களாலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் பொறுப்புணர்வும் அவனுடைய செயல்களில் ஒரு நேர்த்தியை உருவாக்கி விட்டிருந்தன.\nவன்னிக்காடுகளிலும்,யாழ்குடா நாட்டிலும் இளம் போராளியாக தன் களப்பணியைத் துவங்கிய கோபித், தனது இயல்பான தலை மைத்துவப் பண்புகளால் இயக்கத்தில் படிப்படியாக வளர்ந்தான். யாழ்குடா நாட்டில் எதிரியின் தொடர் காவலரண்கள் மீதான ஒரு தாக்குதல�� நடவடிக்கைக்கு இயக்கம் திட்டமிட்டபோது, அந்தக் களமுனையின் வரைபடத்தைத் தயாரித்துத் தருமாறு மூத்த தளபதி பால்ராஜ் அவர்கள் கோபித்தைப் பணித்தபோது அவனுக்கு வயது பதினேழு. அந்த வரைபடத்தை வைத்து அணித்தலைவர்கள் மற்றும் தளபதிகளுக்கு குரூப் லிடுராக திட்டங்களை விளங்கப்படுத்தியபோது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மேலும் அந்தத் தாக்குதல் மிகப் பெரும் வெற்றியடைந்தது.\nஇதனால் இளம் கோபித்தின் தன்னம்பிக்கையும் முன்முயற்சிகளும் ; பலமடங்கு உயர்ந்தன. ஆரம்பத்தில் செக்சனில் இண்டுக்காரானா தொடங்கிய கோபித்தின் களப்பயணம் விரைவிலேயே மூன்றுபேர் குழுவுக்குத் குழுத் தலைவனாக தொடர்ந்து யாழ்குடா நாட்டில் எதிரியுடனான ஒரு மோதலில் இவனுடைய செக்சன் ஈடுபட்டிருந்தபோது, தீவிரமான தாக்குதலில் செக்சன் லீடர் வீரச்சாவடைய மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான கோபித் ஒரு நிமிடத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டு, செக்சன் லீடரின் நடைபேசியை எடுத்து சண்டை நிலவரங்களை முதுநிலை அணித்தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் அறிவிக்கத் தொடங்கினான்.\nஇளம் கோபித்தின் இந்த உடனடிச் செயற்பாடு அன்றைய சண்டையின் போக்கை மிகச்சரியாக நடத்திக் கொண்டு சென்று போராளிகளுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. இளம் கோபித்தின் இச்செயற்பாட்டால் தளபதிகளின் பார்வை இவன்பக்கம் திரும்பவே, அவனுக்கு தொலைத் தொடர்பிலும் வரைபடத்திலும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தாக்குதல் அணியின் செக்சன் லீடராக உயர்த்ப்பட்டான்.\nசெக்சன் லீடராக களப்பணியைத் துவங்கிய கோபித் விரைவிலேயே வேவு அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அச்சமறியாத இயல்பு, ஓயாத தேடல், விரைவான நகர்வு முதலிய சீரிய பண்புகளால் சிறந்த வேவுப்போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ் பூத்த வேவுப் போராளியாக உருவெடுத்தான். இயக்கத்தின் புகழ்பூத்த வேவுப் போராளிகளான வீரமணியுடனும் சத்யாவுடனும் இணைந்து முல்லைத்தீவு படைத்தளம், ஆனையிறவு பரந்தன் பகுதிகள், மன்னார் தள்ளாடி படைத்தளம் ஆகிய பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள் மிகப் புகழ்பெற்றவைகளாக விளங்கின.\nமேலும் கோபித் தனது தாக்குதல் அணிகளை எதரியின் முகாம்வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதிலும், நெருக்கடியான நேரங்களில் மாற்று���்பாதைகளைத் தெரிவு செய்வதிலும் தேர்ச்சிபெற்று விளங்கினான் இதனால் பல சமயங்களில் தேவையில்லாத இழப்புக்களைத் தவிர்த்தான். கோபித்தின் களத்திறன்களைத் தொடர்ந்து கண்காணித்து அவனை ஊக்கப்படுத்தி வந்த ”லீமா” ஒரு கட்டத்தில் அவரைத் தன் கட்டளை மையத்தில் எடுத்து, தொலைத்தொடர்பு, வேவு, கனரக ஆயுதங்கள் பாவனை, வரைபடம், இளம் அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டம் முதலான பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தினார்.\nலீமாவிடமிருந்து தேர்ந்த செக்சன் லீடராக தாக்குதலணிக்குத் திரும்பிய கோபித் எதிரியின் ஜெயசிக்குறு முறியடிப்புச் சண்டையில் ஓய்வொழிச்சல் இன்றறி போராடினான். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் ராகவன், மதன் ஆகியோரின் வழிநடத்தலில் கோபித் மிகச் சிறப்பாகச் செயற்பட்டான். பின்னர் மூத்த தளபதி தீபன் அவர்களின் கட்டளை நிலையத்தில் வேவுப் போராளியாகவும் வரைபடக்காரனாகவும் கடமையாற்றினான்.\nஅடர்ந்த காட்டில் திசைகாட்டியின் துணையுடன் நகருகின்ற ஒரு பயிற்சியில் இயக்கத்தின் பல பிரிவுகளிலிருந்து வந்த அணித்தலைவர்களுடன் இணைந்து கோபித் ஈடுபட்டிருந்தபோது சமயோசித அறிவுக்கூர்மையுடன் திறமையாகச் செயற்பட்டு, குறுகிய நேரத்திற்குள் குறிக்கப்பட்ட இடத்தை முதலாவதாக அடைந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினான். அவனுடைய திறமைகளைப் பாராட்டிய மூத்த தளபதி சசிக்குமார் ஆசிரியர் அவர்கள் அந்தப் பயிற்சித்திட்டம் முழுமைக்கும் கோபித்தைப் பொறுப்பாளானாக்கி மேலும் அவனுடைய திறமைகளை வளர்த்தெடுத்தான்.\nமூத்த தளபதி தீபன் அவர்களிடமிருந்து மீண்டும் படையணிக்குத் திரும்பிய கோபித் பிளாட்டுனுக்குத் தலைமையேற்றுக் களமாடினான். மேலும் சிறுரக மோட்டார் பீரங்கிச் சூட்டாளனாகவும் வரைபடக்காரனாகவும் எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்புப் போராளியாகவும், வேவுப் போராளியாகவும் ஒரே சமயத்தில் பல தளங்களில் செயற்பட்ட சிறப்புக்குரிய போராளியாக கோபித் விளங்கினான்.\nகிளிநொச்சி நகரை மீட்ட ஓயாத அலைகள் 02 நடவடிக்கையில் கோபித் பிளாட்டூன் லீடராகத் தடையுடைப்பு அணிக்குத் தலைமை ஏற்று திறம்படச் செயற்பட்டான். படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களும் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி அவனுடைய களத்திறன���களை மேன்மேலும் வளர்த்தெடுத்தனர்.\nகிளிநொச்சி மீட்புக்குப் பிறகு படையணியில் கொம்பனி லீடராக கோபித் சிறப்புத் தளபதி சேகர் அவர்களால் நியமிக்கப்பட்டான். கொம்பனி மேலாளராக நியூட்டன் கடமையிலிருந்து கோபித்துடன் இணைந்து செயற்பட்டார். சில மாதங்களின் பின் படையணியின் சிறப்புத் தளபதியாக ராகவன் அவர்கள் பொறுப்பேற்றபின் கோபித்தின் இணைபிரியாத் தோழர்களாக பிரபல்யன், ஐயன், வல்லவன், மலரவன், அமுதன், முத்தரசன், ஜீவன், அனல்மணி, பருதி, தேவன், தென்னரசன் போன்ற அணித்தலைவர்கள் கோபித்துடன் இணைந்து செயலாற்றினர்.\nஅணித் தலைவர்களிடையே நிலவும் சகோதரத்துவம், கட்டுப்பாடுகள், கூட்டுச் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இவர்களை மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். கோபித்தின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்தவரையில் அவன் மிகவும் கலகலப்பான ஒரு போராளியாக விளங்கினான். பழகுவதற்கு எளிமையும், இளகிய மனம் படைத்தவனாகவும் தோழமைக்கு முக்கியத்துவம் தவருபவனாகவும் திகழ்ந்தான். கோபித் இருக்குமிடம் எப்பொழுதும் உற்சாக மிகுதியில் நிறைந்திருக்கும். அனைவரையும் கவரும் வகையில் கதைப்பதிலும் சமயங்களுக்கேற்ப பகிடிகள் விடுவதிலும் கோபித்திற்கு இணையானவர்கள் படையணியில் இல்லை என்றே கூறலாம். இதனாலேயே இறுக்கமான களச் சூழ்நிலைகளில் கூட கோபித்துடன் இருப்பவர்கள் இயல்பான மனவூக்கத்துடன் காணப்படுவர்.\nபுதிய போராளிகள் முதல் களமுனையின் முதுநிலை அணித்தலைவர்கள், தளபதிகள் வரை அனைவரோடும் சமமாகப் பழகும் மனிதநேயம் கோபித்தின் தனிச்சிறப்பு. போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் காண்பதிலும் அவற்றை போராட்டத்தின் தேவகைளுக்கேற்ப வளர்த்தெடுப்பதிலும் கோபித் ஆர்வம் காட்டினான். மதிநுட்பத்தோடும் தொலைநோக்கோடும் கோபித் எடுத்த பல முன்முயற்சிகள் எதிர்காலத்தில் படையணியின் களச்செயற்பாடுகளிலும் படையணியின் வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சலை உருவாக்கியிருந்தன.\nகாவலரண்களை வலிமையாகவும் தந்திரோபாயத்தாலும் அமைப்பதோடு மட்டும் கோபித் மன நிறைவு சொள்ளமாட்டான். மேலும் அவை கலை நயமும் தூய்மையும் கொண்டவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவான். கோபித்தின் பிளாட்டூன் லீடர்களும் சென்சன் லீடர்களும் அவனுடைய ஆலோசனைகளுக்கும் அறிவுறுத���தல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனா் இதனாலேயே கோபித் பொறுப்பெடுத்த எந்த வேலையும் நேர்த்தியும் கலைநயமும் கொண்டவையாக இருக்கும்.\nகோபித் தன்மானமும் கௌரவமும் பிடிவாதமும் கொண்ட ஒரு அணித்தலைவானக இருந்தான். தவிர்க்க இயலாத தருணங்களில் தனது பிடிவாத குணத்தைக் கைவிட்டாலும் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். மேலும் அவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. இது வறட்டுத்தனமான, மனம்போன போக்கில் உதிக்கும் தன்னம்பிக்கையல்ல. நீண்ட பட்டறிவாலும் கூர்மையான மதிநுட்பத்தாலும் தளராத ஊக்கத்தாலும் விளைந்தவை அவை. அவனுடைய போராட்ட வாழ்க்கையில் இந்தத் தன்னம்பிக்கை எமக்கு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தந்திருக்கின்றன.\nசுட்டித்தீவிலிருந்து ஊரியான் வரையிலான முன்னரண் வரிசையில் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் வழிநடத்திலில் கொம்பின லீடராக கோபித் பணியாற்றிய காலங்களில் ராகவனின் நம்பிக்கைக்குரிய அணித்தலைவனாக பல்வேறு கடமைகளில் ஈடுபட்டான். தனது பகுதியில் விரைவிலேயே காவலரண்கள், நகர்வகழிகள் அமைக்கும் பணிகளை முடித்துக்கொண்ட கோபித் ராகவன் வகுத்த பயிற்சித் திட்டங்களை பொறுப்பேற்று செயற்படுத்தினான்.\nதடையுடைப்புப் பயிற்சி, திசைகாட்டி மற்றும் புவிநிலை காண் தொகுதி (G.P.S) பயிற்சி, கண்காணிப்பு (O.P) பயிற்சி முதலியவற்றிக்கு பொறுப்பாளனாக இருந்து போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் சின்னமணி, கீதன், கில்மன் ஆகியோருடன் இணைந்து பயிற்சித்திட்டங்களை திறம்பட நடத்தினான். இக்கால கட்டத்தில் ஓய்வில்லாது நடமாடிக் கொண்டேயிருப்பான். தொடர் முன்னரண் வரிசை, கிளிநொச்சி, உருத்திரபுரம், திருவையாறு, குஞ்சுப்பரந்தன், முதலான பயிற்சித்தளங்கள் என எங்கும் கோபித்தின் பாதங்கள் படாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவனுடைய செயற்பாடுகள் பரந்து விரிந்து இருந்தன.\nசூனியப் பகுதிக்குள் எதிரியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முன் தளத்தில் போராளிகள் பயிற்சிகளில் இருந்தபோது முன்னரண் வரிசைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ராகவன் அவர்கள் சிறிய பதுங்கித் தாக்கும் அணிகளை உருவாக்கி சூனியப் பகுதிகளில் நிலைப்படுத்தினார். அதில் செக்சன் லீடர் விஜித்திரனின் தலைமையில் ஒரு குழுவை கோபித் பொறுப்பேற்று நடாத்தி���ான். அந்த அணி பலமுறை எதிரியின் ஊடுருவல் முயற்சிகளை இடைமறித்துத் தாக்கியது.\nவிஜிதரனின் சீரிய செயற்பாடுகளை இந்நடவடிக்கையில் கோபித் மேம்படுத்தி வளர்த்தான். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை ஓட்டுசுட்டானில் துவங்கயிபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டராகக் களமிறங்கினான். படையணியை சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கள், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுசுட்டானில் வீரச்சாரைவத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத்தளபதி இராசிசிங்கத்தின் வழிநடத்தலில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான்.\nஅம்பகாமம் களமுனையில் துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்தலில் கோபிததின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்து எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கிய பங்காற்றினான். இத்தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டு எதிரிகளை விரட்டியடித்தான்.\nஓயாத அலைகள் – 03 தொடர்நடவடிக்கையால் மன்னார் களமுனை திறக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு அங்கிருந்த தாக்குதலணிகள் சற்றே இளைப்பாற பின் தளத்திற்கு தள்ளப்பட்டபோது அப்பகுதிகளின் பாதுகாப்புக்கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புத் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவில் இருந்து மடு – தம்பனை வரையிலான வீதிகளையும் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக்கடந்தான் காலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது,\nஇக்கடமையின்போது இரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித் தாக்கும் அணிகள், றோந்துக்குழுக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினர். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப்பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச்சமர் துவங்கியபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாத��யில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி மிக வலிமையான காவலரண்களை அமைத்து கனரக ஆயுதங்களால் காவல் செய்து வந்தான்.\nஇதனால் போராளிகளுக்கு சாதகமற்ற நிலை அங்கே நிலவியதை தனது தேர்ந்த அனுபவத்தால் அறிந்து கொண்ட கோபித் அங்க தனது அணிக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தவிர்த்துக் கொண்டு மற்றப்பாதையால் செல்ல முடிவெடுத்தான் அங்கு புலனாய்வுத் துறை தளபதி அறிவு அவர்கள் உடைத்த பாதையில் தனது அணியினை நகர்த்திய கோபித் எதிரியின் தொடர் காவலரண்களைத் தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறினான் A-9 வீதியில் கோபித்தின் தோழன் வீரமணி பிளாட்டூன் லீடர் மஞ்சுதனைக் கொண்டு தடையைத் தகர்த்தெறிந்து பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அதேவேளையில் கோபித் யு-9 வீதியின் வலப்பக்கமிருந்த வலிமையான காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு காளிதாஸ் வீடு என்று அழைக்கப்பட்ட எதிரியின் முக்கிய தளத்தைக் கைப்பற்றி போராளிகளின் நிலைகளைப் பலப்படுத்தினான்.\nஇந்தச் சமரில் முன்னனித் தாக்குதலணியிலிருந்து சண்டையிட்டுக் கொண்டே எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்பு போராளிகாளாகவும் செயற்பட்ட பெருமையைப் பெற்றான முன்னாட்களில் பரந்தன் பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேவு நடவடிக்கைளின் அனுபவம் இந்தச் சமரில் அணிகளை இலகுவாக நடத்திச் செல்ல கோபித்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது.\nஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக இத்தாவில் தரையிறக்கச்சமருக்கான ஆயத்தவேலைகளில் கோபித் முழுவீச்சுடன் ஈடுபடுத்தப்பட்டான். குடாரப்பில் முதலாவதாக தரையிறங்கும் அணிக்கு கொமாண்டராகப் பொறுப்பேற்று களமிறங்கினான். ஐயன், இலக்கியன், பருதி, வீரன், இயல்வாணன் போன்ற அணித்தலைவர்களைக் கொண்டு விசேடமாக உருவாக்கப்பட்ட இவ்வணி குடாரப்புவில் முதலாவதாகத் தரையிறங்கி அங்கிருந்த சிறு முகாம்களையும் காவலரண்களையும் தகர்த்தழித்துக்கொண்டு இத்தாவில் பகுதிக்குள் நுழைந்து கணிசமான தொலைவை மிகவும் இரகசியமாகவும் விரைவாகவும் கடந்து ஏ-9 வீதியை அடைந்து,\nஅங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை உள்ளடக்கி இருபுறமும் மறிப்பைப்போட்டு, நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலணி பாதுகாப்பாக உள்ளே வர வழிகோலினான். கோபித்தின் அணி அன்று அமைத்த பெட்டி வியூகம் ஒரு மாதத்திற்கும் மேலாக எதிரியால் உடைக்கப்படமுடியாமல் பாதுகாக்கப்பட்டு இறுதியில் ஆனையிறவை மீட்டுத்தந்தது.\nஇத்தாவில் பெட்டி வியூகத்தின் ஏ-9 சாலையின் நாயகர்களாக நின்ற ஐயன், வீரன் சிந்து, இயல்வாணன், இலக்கியன், பருதி ஆகியோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடாத்தினான். சாலைக்கு வலதுபுறம் வீரன் அணியும் இடது புறம் தேவனின் அணியும் முழுமையாக கோபித்தின் கட்டளையின் கீழ் செயற்பட்டன. சாலையைக் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட கடுமையானதொரு ”டாங்கி” தாக்குதலில் கோபித்தின் நிலை தகர்கப்பட்டு காவலரணிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டான்.\nசில விநாடிகள் மூர்ச்சையாகிக் கிடந்த கோபித் மீண்டும் துடித்தெழுந்து அந்த சண்டையைத் தொடர்ந்து செய்தான். அன்று ஐயனும் பரிதியும் வீரச் சாவை தழுவிக்கொள்ள ஆவேசமடைந்த கோபித் இலக்கியன், தேவன், வீரன் முதலான அணித்தலைவர்களைக் கொண்டு மூர்க்கமாகிப் போராடி எதிரியை முறியடிக்க யு-9 வீதியை தக்கவைத்துக் கொண்டான். ஐயனுக்குப் பிறகு அணித்தலைவன் சிந்துவைக் கொண்டு வலிமையான பாதுகாப்பை அமைத்தான் கோபித்; கட்டளைத் தளபதி லீமா, சிறப்புத் தளபதி இராசிங்கம்,\nஇணைத்தளபதி நேசன் ; ஆகியோரின் சீரிய வழிநடத்தலோடு கோபித்தின் வேகமும் விவேகமிக்க செயற்பாடுகள் இறுதிவiரை இத்தாவலில் பகுதியின் ஏ-9 வீதியை பாதுகாத்து நின்றன.\nஇயக்கச்சித் சந்தியிலிருந்த எதிரியின் பலம்மிக்க முகாம்களையும் நிலைமைகளையும் வீரமணி தகர்த்தெறிந்த மின்னல் வேகப் பாச்சலில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்தபோது ஆனையிறவோடு சேர்ந்து பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்ட்டன. இச்சமரில் கோபித்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. தேசியத் தலைவர் அவர்களாலும் மூத்த தளபதி காளலும் கோபித் வெகுவாக பாராட்டப்பட்டான்.\nஇயக்கத்தின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்கள் புதிய உந்துருளியொன்றை பரிசளித்து கௌரபவப்படுத்தினார். இச்சமருக்குப் பிறகு தேசியத் தலைவரும் தனிப்பட்ட பார்வையும் அக்கறையும் கோபித்தின் மீது திரும்பியது. தேசியத் தலைவர்கள் அவர்கள் கோபித்தைப் பாராட்டி மேலும் பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு தனங்கிழப்பு கிழக்கு அரி��ாலையிலிருந்து முன்னேறிய எமது படைப்பிரிவுகள் கனகம்புளியடி, கைதடிப்பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழப்பாணம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் நாகர் கோவில் கைப்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் கோபித் ஈடுபடுத்தப்பட்டான்.\nஎதிர்பாராத விதமாக சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள அடுத்த சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார் சேகர் அவர்கள். நாகர் கோவில் பகுதியில் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளில் கோபித்தை முழுமையாக ஈடுபடுத்தினார். படையணியின் தாக்குதல் தளபதியாக கோபித் தீவிரமாகச் செயற்பட்டான். ஒயாத அலைகள் – 04 நடவடிக்கைக்காக தாக்குதலணி நகர்வதற்கான பாதையை உறுதிப்படுத்தும் பணியில் சேகர் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரியின் பதுங்கித் தாக்கும் அணியினரின் தாக்குதலுக்குள்ளான சேகர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஒருவருடத்திற்குள் மூன்று சிறப்புத் தளபதிகளை இழந்திருந்த மிகப் பெரிய சோக நிகழ்வினூடே தேசியத் தலைவர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை படை யணிக்கு நியமித்தார். வீரமணி சிறப்புத் தளபதியாகவும் நகுலன் தளபதியாகவும் கோபித் துணைத் தளபதியாகவும் தலைவரால் நியமிக்கப்பட்டனர். ஓயாத அலைகள் – 04 நடவடிக்கை எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும் நாகர் கோவிலின் ஒரு பகுதியையும் எழுது மட்டுவாள் முகமாலையின் கணிசமான பகுதிகளை எமது படைப்பிரிவுகள் மீட்டன.\nஇந்நடவடிக்கையில் கோபித் ஒரு பகுதியின் பொறுப்பாளராக இருந்து திறம்படச் செயற்பட்டார். 2001ம் ஆண்டு தைமாதத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களால் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்புத் தளபதி வீரமணி எமது பகுதியில் காவலரண்களை அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொழுது எதிரி ஒரு பாரிய முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டான்.\nவீரமணி அவர்களும் அவருடன் இருந்த அணிகளும் முற்றுகையை உடைத்து வெளியேறுவுதற்காக தாக்குதலை தீவிரமாக தொடுத்த பொழுது கோபித் முற்றுகைக்கு வெளியேயிருந்து மிகச்சரியாகத் திட்டமிட்டு ஒரு பாதையை தெரிவு செய்து கனரக மோட்டார் மற்றும் பீரங்கிச் சூட்டாதரவை வீரமணிக்கு வழங்���ி தனது சிறப்புத்தளபதி பாதுகாப்பாக வெளியேவர வழிகோலினான். இந்நடவடிக்கையில் வீரமணியுடன் நின்று களமாடிய முதுநிலை அணித்தலைவன் சேந்தனும் மோட்டார் அணியின் கொமாண்டராக தீவிரமாக செயற்பட்ட பிருந்தாவனும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.\nஎதிரியின் இம்முற்றுகையை உடைத்த சண்டையில் துணைத்தளபதி கோபித்தின் மதி நுட்பமும் விவேகமுமான செயற்பாடுகள் மிகவும் காத்திரமாக இருந்தன. இதன் பின்னர் முகமாலைக் களமுனையில் முன்னரண் வரிசை பாதுகாப்புக் கடமையில் படையணி ஈடுபடுத்தப்பட்டபோது கோபித் துணைத்தளபதியாகவும் ஒருபகுதியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். முன்வரிசையை வலிமைப் படுத்தியதோடு மட்டுமன்றி பின்தள கட்டளை நிலையங்கள் மற்றும் ஆதரவுத் தளங்கள் அனைத்தையும் வலிமைமிக்தாக கட்டமைத்து ஒரு முழுமையான முறியடிப்பு சண்டைக்கு தனது பகுதிகளை கோபித் தயார்படுத்தியிருந்தார்.\nஎதிரி மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்ற மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாலும் ஷதீச்சுவாலை| நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரை துணைத்ளபதி கோபித் மிகச் சிறப்பாக வழி நடாத்தினார். இந்தச் சமரில் கோபித்தின் கட்டளை மையம் எதிரியால் பலமுறை முற்றுகையிடப்பட்ட போதும் அவர் சிறிதும் கலங்காது முன்னரண் வரிசைச் சண்டையைத் தீவிரமாக நடத்தினார். இந்தச் சமரின் இறுதிக்கட்டத்தில், கோபித் நேரடியாகத் தனது குழுவுடன் முன்னரண் வரிசையில் இறங்கி, மிகத் தீவிரமான அதிரடித் தாக்குதல் மூலம் எதிரியை விரட்டியடித்து எமது பகுதிகளை முழுமையாக மீட்டெடுத்தார்.\nகோபித்தின் தீர்க்கமான முடிவுக்கும்,கட்டளைகளும் இச்சமரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. இதன்பின்னர் நாகர் கோவிலில் படையணி நிலைகொண்ட போது அங்கு பகுதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். 2002ல் சிறப்புத் தளபதி வீரமணி அவர்களின் பணிப்பின் பேரில் பின்தள ஆழுகைக் கடமைகளில் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் படையணியின் பின்தள முகாம்களைப் புனரமைப்பதிலும் படையணிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார்.\nபுதிய மருத்துவத்தளம். ஆளுமைத் தளங்கள் புதுப்பிப்பு, மாவீரர் மண்டபம் அமைத்தல் போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தார். படையணியின் ஆளுகைப் போராளிகளிடையே கட்டுப்பாட்டையும் ஒழுக்க நெறிமுறைகளையும் பேணுவதில் கோபித் மிகுந்த அக்கறையெடுத்தார். ஆளுகையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கி வழிநடத்தினார். மாதந்தோறும் நிர்வாக ஒன்று கூடல்களை நடத்தி தெளிவான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார்.\nதளபதியாக தனது கடமைகளை விரிவுபடுத்தினார். ஆளுகைப் போராளிகள் அனைவரும் நாள்தோறும் குறுகிய நேரப் பயிற்சிகளில் ஈடுபட வழிகோலினார். இளம் அணித்தலைவர்களை ஊக்கப்படுத்தி மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுத்தார். குமுதன், சிலம்பரசன், தேவமாறன், கடற்கதிர் போன்ற இளம் அணித் தலைவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். யாழ் இன்பன், தமிழமுதன் போன்ற இளம் போராளிகள் பள்ளிக் கல்வியைத் தொடர வழி அமைத்ததோடு மேலும் அவர்ளை போராட்டத்தின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தி வளர்த்தெடுத்தார்.\nஆளுகைப்போராளிகள் சூட்டுப் பயிற்சிகளிலும் முறையான விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.பயிற்சி, வேலைத்திட்டம், ஓய்வு, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் என ஆளுகைப் போராளிகளுக்கு அன்றாட நிகழச்சி நிரலை முறைப்படுத்தி நடாத்தினார். புதிய போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதில் கோபித் தனிக் கவனம் செலுத்தினார். போராளிகளின் கல்வி அறிவை மேம்படுத்தி பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துச்செயற்படுத்தினார்.\nஅணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கி ஆளுகைப் போராளிகளின் பல்வேறு கடமைகளூடே பயிற்சித் திட்டங்களையும் சரியாக நெறிப்படுத்தினார்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கை ஓட்டுச்சுட்டானில் துவங்கியபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டவராகக் களமிறங்கினான். படையணியின் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கன், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுச்சுட்டானில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்ததில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான்.\nஅம்பகாமம் களமுனையில் கோபித்தின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்த எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் ம��க்கியப் பங்காற்றினான். இத் தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்ட எதிரிகளை விரட்டியடித்தான்.\nஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் மன்னார் களமுனை திறக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு, அங்கிருந்த தாக்குதல் அணிகள் சற்றே இளைப்பாற பின்தளத்திற்கு நகர்த்தப்பட்ட போது, அப்பகுதிகளின் பாதுகாப்புக் கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவிலிருந்து மடு – தம்பனை வரையான வீதியையும் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக் கடந்தான் சாலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஇக்கடமையின் போது இவ்விரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித்தாக்கும் அணிகள், றோந்துக் குழக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினார். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச் சமர் துவங்கி யபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான்.\nவீரமணி தடையுடைப்பு அணியின் கொமாண்டராக களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்ட நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்| நூலை வெளிக்கொண்டு வருவதில் கோபித் பெரும் பங்காற்றினார். இந்நூல் வெளியீட்டு விழாக்களை உணர்வு பூர்வமாகவும் கலைநயத்துடனும் நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்தச் செயல்படுத்தினார்.\nஇராகசீலம் இசைக்குழு உருவாக்குவதிலும் அதில் போராளிக் கலைஞர்களைப் பயிற்றுவித்து வளர்ப்பதிலும் கோபித் பெரும் பங்காற்றினார். போராளிகளின் புதிய முயற்சிகளை எப்பொழுதும் வரவேற்று ஊக்கப்படுத்தும் கோபித் போர்ப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற எமது இசைக்குழு நிகழ்ச்சியில் சின்னமணி ஆசிரியருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடி சிற���்த பாடகராக விளங்கினார். 2006ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் கோபித் நியமிக்கப்பட்டார்.\nசிறப்புத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட சில மாதங்களிலேயே முகமாலைச் களமுனையில் சண்டை துவங்கியது. இச்சமரில் கோபித் சிறப்புத் தளபதியாகவும் பகுதிப் பொறுப்பாளராகவும் இருந்து செயற்பட்டார். பல்வேறு காரணங்களால் இச்சமர் எதிர்பார்த்த வெற்றியை எமக்குத் தராவிட்டாலும் படையணியின் செயற்பாட்டில் வீரியமும், வீச்சும் குறையாமல் கோபித் வழிநடத்தினார்.\nபடையணியின் தாக்குதல் தளபதிகளான தென்னரசன், வீரன், நாகதேவன், குட்டி உள்ளிட்ட பல அணித்தலைவர்களும் போராளிகளும் இச்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையிலும், ஏ- 9 வீதியையொட்டி நாம் கைப்பற்றிய பகுதிகளை இளம் தளபதி பாவலனைக் கொண்டு இறுதிவரை தக்க வைத்திருந்து கோபித் தனது திறமையை வெளிப்படுத்தினார். இச்சமரில் மோட்டார் அணித் தலைவர்கள் சிலம்பரசன், ஜெயசீலன் உள்ளிட்டோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடத்தி அவர்களை மேலும் வளர்த்தெடுத்தார்.இதனையடுத்து 2006ம் ஆண்டு 10ம் மாதம் எதிரி பலையைக் கைப்பற்றமேற்கொண்ட பாரிய நடவடிக்கையை தடுத்து நிறுத்திய முறியடிப்புச் சண்டையை கோபித் சிறப்பாக வழிநடத்தினான்.\nஇச்சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதோடு எதிரி முற்று முழுதாக முறியடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். மிகச்சிறிய காலத்தில் காலத்தில் இம்முறியடிப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி பெரும் வெற்றியை கோபித் ஈட்டினார். இந்நடவடிக்கைக்குப் பின்னர் படையணிக்கு புதிய போராளிகள் அணியணியாக வந்த வண்ணமிருந்தனர்.\nபுதிய போராளிகளை களச்சூழலுக்குக்கேற்ப கோபித் பயிற்றுவிப்பதிலும் அவர்களின் உளவுதிரனை மேம்படுத்துவதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய பயிற்சித் தளங்களை நிறுவி இளம் அணித்தலைவர்களை உருவாக்குவதில் கோபித் பெரும் முயற்சி எடுத்தார். தாக்குதல் அணியால் களச்சூழலுக்கேற்ப விசேட அணிகளை உருவாக்குவதில் கோபித் மிகுந்த முக்கியத்துவம் எடுத்தார். படையணியின் தாக்குதல் தளபதிகளான வரதன், புரட்சி ஆசிரியர், செங்கோலன், விவேகானந்தன், அமுதாப், முத்தழகன், பாவலன், செல்லக்கண்டு முதலான தீரம்மிக்க போர���ளிகளை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். அணிகளைப் பிரித்துக் கொடுத்து கடமைகளில் ஈடுபடுத்தினார். பயிற்சிக் கல்லூரியில் அவர் மேற்கொண்ட கடும் உழைப்பின் பயன் பின்னாட்களில் நிகழ்ந்த சண்டைக் களங்களில் எமக்குப் பல வெற்றிகளை ஈட்டித்தந்தன.\nஎதிரி மன்னார் ஊடாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க பாரிய நடவடிக்கைகளை துவங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்த தேசியத் தலைவர் அவர்கள் கோபித்தை மன்னார் களமுனைக்கு மாற்றினார். மடு, தம்பனை, இரணை, இலுப்பைக்குளம் பகுதிகளிலும் பனங்காமம், நட்டாஸ் கண்டல் பகுதிகளிலும் படையணி களமிறக்கப்பட்டது. இந்நாட்களில் எதிரியின் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளை கோபித் தடுத்து நிறுத்தியதோடு எமது பகுதிகளில் புதிய நிலைகளையும், வியூகங்களையும் அமைத்துப் பாதுகாப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார்.\nதலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் பல்வேறு அதிரடித் தாக்குதல்களை எதிரி மீது மேற்கொண்டு பல வெற்றிகளைப் பெற்றார். எமக்கு எதிராக மிகப்பெருமளவில் சதிச்செயல்களும் படைபலமும் எதிரியால் ஏவிவிடப்பட்டபோதும் கோபித் உறுதியுடன் நின்று தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றினார். மன்னார் பெரிய தம்பனையில் படையணியின் தாக்குதல் தளபதிகள் வீரமைந்தன் அணியையும் வாணன் அணியையும் கொண்டு கோபித் நடாத்திய மிகக்கடுமையான முறயடிப்புத் தாக்குதல்கள் எதிரியின் முன்னேற்றத்தைக் கணிசமான நாட்களுக்குத் தடுத்து நிறுத்தின. மிகவும் வஞ்சகமான சதிச்செயல்களால் இயக்கத்தின் பாதுகாப்பு வியூகங்களில் எதிரி முட்டுப்படாமல் தவிர்த்துக்கொண்டு காட்டின் வெவ்வேறு வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தான்.\nஇந்நாட்களில் எதிரியின் நகர்வைச் சரியாக இனங்கண்டு வழிமறித்துத் தாக்குவதிலும், மேலும் முன்னேற விடாமல் தடுப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். 2008ல் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களை நியமிக்கப்பட்டு, கோபித் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் மன்னார் களமுனையின் கட்டளைத்துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முழங்காவில் பகுதியில் எதிரியைப் பல நாட்கள் தடுத்து நிறுத்திப் போரிட்ட கோபித் வன்னேரிக் குளத்தில் எதிரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திக் கடுமையான சமர்களைப் புரிந்தான்.\nஇதன் பின்ன���் எமது வியூகங்களை மீறி தொடர்ந்து முன்னேறிய எதிரியை அக்கராயன் குளத்தில் கோபித் இடைமறித்து கடுமையாகத்தாக்கினான். இச்சமரில் கோபித் பல வெற்றிகளைப் பெற்ற போதிலும், எதிரி மேற்கொண்ட வஞ்சக செயல்களால் அங்கிருந்து பின்வாங்கி கிளிநொச்சியைப் பாதுகாப்பதில் முனைப்புடன் ஈடுபட்டான்.\nகிளிநொச்சியைச் சுற்றிலும் மிகச் சிறப்பான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கி இரண்டு மாதத்திற்கும் மேலாக எதிரியை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் பாதுகாத்து நின்றான். 2009ல் தந்திரோபாய ரீதியாக கிளிநொச்சியிலிருந்து இயக்கம் பின்வாங்கியபோது, கோபித் கட்டளைத் தளபதி தீபன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரமந்தனாறியிலிருந்து விசுவமடு வரையான பகுதிகளில் புதிய அரண்களை அமைத்துப் பாதுகாக்கும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.\nஇந்நாட்களில் எதிரியின் பெருமளவான ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சமர்களில் கோபித் பெரும் பங்காற்றினார். தொடர்ந்து எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களாலும் எதிரியின் மிகப்பெரும் அளவிலான படையெடுப்பாலும் விசுவமடு உடையர்கட்டிலிருந்து பின்வாங்கி வள்ளிபுனம், கைவேலிப் பகுதிகளை உள்ளடக்கி புதுக்குடியிருப்பைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வியூகங்களை வகுத்து நடைபெற்ற சண்டைகளில் கோபித் தீவிரமாக ஈடுப்பட்டார்.\nஇந் நடவடிக்கைகளின் போது படுகாயமுற்ற கோபித், மருத்துவ வசதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் சில நாட்கள் தற்காலிக மருத்துவக் கொட்டிலில் சிகிச்சை பெற்று, ஓரளவு குணமடைந்தவுடனேயே மீண்டும் களமுனைக்கு திரும்பினார். தனது படைப்பிரிவைத் தீவிரமானதொரு தாக்குதலுக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் படுகாயமடைந்த கோபித் தனது உயிரை தமிழ் மண்ணின் விடுதலைக்காக ஈந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nதமிழ் மக்களின் விடுதலைக்காகவும், கௌரவத்திற்காகவும் தனது இளமைக்காலம் முழுவதையும் அர்ப்பணித்து தீரத்துடன் போராடிய தளபதி கேணல் கோபித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு மாபெரும் வீரனாகவும், தளபதியாகவும் திகழ்ந்தார். அவருடைய போராட்ட வாழ்வும் வரலாறும் தமிழினத்திற்குப் பெரும் உந்து சக்தியாகவும் நம்பிக்கையாகவும் இருந்து எமது இனத்தை விடுதலை வா���்வு நோக்கி நடத்திச் செல்லும் என்பது உறுதி.\nநினைவுப்பகிர்வு :தமிழகத்தில் இருந்து ஓர் உறவு……….\nPrevious articleதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு தமிழீழத்தின் அதியுயர் “மாமனிதர்” விருது\nNext articleகரும்புலிகள் மேஜர் மலர்விழி, மேஜர் ஆந்திரா, கப்டன் சத்தியா வீரவணக நாள்.\nசிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா\nநெடுஞ்சேரலாதன் - March 6, 2021 0\nவவுணதீவில் வரலாறு எழுதியவள்-சிறப்புத் தளபதி லெப். கேணல் மதனா மட்டக்களப்பில் போராட்டத்துக்கு மேன்மேலும் ஆளணியைச் சேர்ப்பதில் ஈடுபட்டு, பயிற்சி வழங்கி, படையணியைக் கட்டி வளர்த்ததில் அவள் பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டம் இவர்களுக்கு மிகவும் வேதனையும்,...\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nமுதல் வித்து 2ம் லெப். மாலதி.\nநெடுஞ்சேரலாதன் - October 9, 2020 0\n1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி,...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதிய��ல் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99-2/", "date_download": "2021-05-13T07:07:37Z", "digest": "sha1:QEK4WDQ7WT2G7NZJFZ3DPDRN6KEED7DH", "length": 21380, "nlines": 132, "source_domain": "www.verkal.net", "title": "மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nமட்டு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது 25.12.2005 அன்று தேச விரோத கும்பலினால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகிய மாமனிதரின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில்…\nதமிழீழ மண்ணையும், தமிழீழ மக்கைளையும் நேசித்த மாமனிதர்.\nதன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.\nபைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது\nமண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்து வருகின்ற தெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.\nஅவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.\nமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.\nஇன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.\nகதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை\nஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா\nஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா\nகுறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா\nஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.\nமீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.\nமணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nNext articleஇனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை ��மக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/6000.html", "date_download": "2021-05-13T06:01:51Z", "digest": "sha1:XY4QH6IF5H7HMUB5AYGCWYOMR5V3EIGH", "length": 4254, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வடக்கில் மேலும் 6000 வீடுகள் ஜனவரில் நிர்மாணம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வடக்கில் மேலும் 6000 வீடுகள் ஜனவரில் நிர்மாணம்\nவடக்கில் மேலும் 6000 வீடுகள் ஜனவரில் நிர்மாணம்\nவடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் கடந்த காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக மேலும் 6,000 வீடுகளை நிர்மாணிக்கவென அரசாங்கம் நிதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை ஜனவரி 1 முதலாம் திகதி முதல் அமுல்படுத்தி 6 மாத காலப்பகுதிக்குள் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அதிகாரிகளை பணித்துள்ளார்.\nஇதுவிடயமாக நேற்று தேசிய (28) வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பவன்சூரிய தனது சபையின் சகல பிரதிப் பொதுமுகாமையாளர் சகிதம் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் 2017ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கென நிர்மாணிக்கப்படும் 25,000 வீடுகளையும் பரிசீலித்தார்.\nஇவ்விஜயத்தின்போது வடக்கிலுள்ள சகல மாவட்ட முகாமையாளர்களையும் சந்தித்ததுடன் 2017இல் ஒதுக்கப்பட்ட நிதியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணித்துள்ள வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுத்துவரும் செமட்ட செவன வீடமைப்பு கிராமங்களையும் பார்வையி்ட்டார்கள்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் 2018ஆம் ஆண்டிலும் இதுபோன்ற உதாகம வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு மேலும் அரசின் நிதி பெற்று வடக்கின் விசேட வீடமைப்புக்கென 3,000 மில்லியன் ரூபாவினை ஒதுககியுள்ளார்.\nஇந்நிதியில் 150 உதாகம கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2008/10/", "date_download": "2021-05-13T07:03:18Z", "digest": "sha1:CIH2WPLIQQ3VXXA2BI4FTUXLZJ2473MD", "length": 196380, "nlines": 2125, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2008", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2\nஇதன் முன் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்\nபதினொன்றாம் அதிபதி உச்சமாகவும், லக்கினத்திற்குத் திரிகோணத்திலும்\nஇருந்து, புதன் இரண்டாம் இடத்து அதிபதி என்றால், ஜாதகன் வணிகம்\nசெய்து பெரும் பொருள் ஈட்டுவான்.\nகுரு 11ல் இருந்து புதனின் பார்வை பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளன்.\n11ஆம் அதிபதியும், அதில் அமரும் கிரகமும் வலுவாக இருந்தால்,\nஜாதகன் சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உள்ளவனாகத் திகழ்வான்.\nபதினொன்றாம் வீட்டில் ராகு, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய நான்கு\nகிரகங்களும் அமர்ந்திருந்தால், வேறு நல்ல பார்வை இல்லாமல் இருந்தால்\nசுபக் கிரகங்கள் பதினொன்றில் வந்து அமர்ந்தால், ஜாதகன் நல்ல\nவழியில் பெரும் பொருள் ஈட்டுவான்.\nதீய கிரகம் பதினொன்றில் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் தவறான\nபதினொன்றாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன்\nவீடு, வாகனம், என்று செளகரியமாக வாழ்வான்.\nபதினொன்றாம் வீட்டில் உள்ள கிரகங்கள் அஸ்தமனம் பெற்று இருந்தாலும்\nஅல்லது நீசமாகிப் பலமின்றி இருந்தாலும், ஜாதகன் குடும்பச் சொத்துக்களை\nபதினொன்றில் வந்து அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:\nஜாதகனுக்கு அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.\nமனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்\nஅரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்\nபுனிதனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.\nமனைவி மக்கள் என்று குடும்பக் குறைபாடுகள் இல்லாதவனாக இருப்பான்.\nசெய்யும் வேலையில் மேன்மை அடைவான்.\nவணிகனாக இருந்தால் பெரும்பொருள் ஈட்டுவான்\nஇடங்கள், சொத்துக்கள் என்று அதீத செல்வம் சேரும்\nசெல்வந்தனாகவும், மகிழ்ச்சி உள்ளவனாகவும் இருப்பான்.\nபொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் போனால் சாதனை படைப்பார்கள்\nஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்\nகாசில், லாபத்தில் குறியாக இருப்பான்.\nஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும்\nசபலமுள்ளவன். பெண்களின் மேல் மிகுந்த ஏக்கமுடையவன்\nஜாதகன் பலரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பொருள் ஈட்டுவான்.\nகுறைந்த எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள்\nவாழ்க்கையை அனுபவிக்கும் முனைப்பில் இருப்பான்\nசிலர் அரசாங்க கான்ட்ராக்டுகள் அல்ல்து பணிகள் மூலம் பொருள்\nநீண்ட நாள் வாழ்வான். ஆரோக்கியத்துடன் வாழ்வான்\nசிலர் அரசியலில் நுழைந்து பிரபலம் அடைவார்கள்\nஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவான். அதில் புகழ் பெறுவான்\nசிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும்\nஜாதகன் கற்றவனாகவும், செல்வந்தனாகவும், புகழுடையவனகவும்\nஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு\nஅல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.\nநல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்\nஇந்த விதிகளை எல்லாம் ஒத்துப் பார்த்துப் பலன்களை அறிவதைவிட\nசுலபமான முறை உள்ளது. அதுதான் அஷ்டகவர்க்கம் & சர்வாஷ்டகவர்க்கம்\n11ஆம் வீட்டில் 30ம் அதற்கு மேலும் பரல்கள் இருப்பது நல்லது\n28 பரல்கள் இருந்தால் சராசரி.\n20ம் 20ற்குக் கீழே யும் இருந்தால் பலனில்லை\nபதினொன்றாம் அதிபதி, அதில் அமர்ந்திருக்கும் கிரகம், அதைப் பார்க்கும்\nகிரகம், மேலும் லக்கினாதிபதி ஆகியோர் தங்களது சுயவர்க்கத்தில் 5 அல்லது\nஅதற்கு மேல் பெற்றிருத்தல் நல்லது. நல்ல பலன்கள் அவர்களது தசா புத்தியில்\n2ம் 2ற்குக் கீழேயுமான பரல்கள் என்றால் பலனில்லை\nஅவற்றிற்கான தசாபுத்திகள் பலனைத் தராது.\n(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள\nகிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)\nபதினொன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவு பெறுகிறது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:29 PM 73 கருத்துரைகள்\nகரடிக்கு உண்டா இறை நம்பிக்கை\nசத்தியமங்கலத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்தக்\nகிராமம். மொத்தம் நூறு வீடுகளே இருக்கும். ஒரு சிறு வனபத்ரகாளி அம்மன்\nகோவிலும், ஆரம்பப் பள்ளிக்கூடமும் உபரியாக இருந்தன. மற்றபடி ஒன்றும்\nஅத்தனை பேருக்கும் விவசாயம்தான் தொழில்.\nகிராமத்தின் வடக்குப் பகுதியில் பெரிய மலைகளுடன் கூடிய வனாந்திரக் காடு.\nஅன்பரசன் மட்டும் 50 மாடுகளைக் கொண்ட பால் பண்ணை வைத்திருந்தான்.\nஆள் வாட்ட சாட்டமாக இருப்பான். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தான்.\nஅவனுக்கு வயது முப்பது. இறை நம்பிக்கையில்லதவன். தன்னைப் போலவே\nஇறைநம்பிக்கை இல்லாத பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதில்\nஅப்படி எண்ணம்கொண்ட பெண் இதுவரை கிடைக்கவில்லை. அவனது திருமணமும்\nஅந்தக் கிராமத்தில் எல்லா இளைஞர்களுக்கும் 21 அல்லது 22 வயதிலேயே\nஅவர்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால்\nஅன்பரசனின் கொள்கையால் அவனுக்கு ஏற்ற பெண் இதுவரை கிடைக்கவில்லை.\nஅந்தக் கவலையிலேயே அன்பரசனின் தாய்க்கும் நோய்வந்து இறந்து போய் விட்டாள்.\nஅன்பரசனின் இயற்பெயர் முருகைய்யன். சின்ன வயதிலேயே இறைநம்பிக்கை\nஇல்லாததால், பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது அவன் தன் பெயரை அன்பரசன்\nஎன்று மாற்றி வைத்துக்கொண்டு விட்டான்.\nஅவனுக்கு ஏன் இறைநம்பிக்கை இல்லாமல் போனது என்று விவரித்தால் பத்து\nபக்கங்கள் எழுத வேண்டியதிருக்கும். அதோடு கதைக்கு அது அவசியமும் இல்லை.\nகிராமத்தில் வருடத்திற்கு நான்கு முறை கோவிலில் திருவிழா நடக்கும். அன்பரசன்\nஅந்த விழாக்களைப் புறக்கணித்து விடுவான். ஊரிலுள்ள பெரிசுகளுக்கும் அவன்\nகுணம் தெரிந்ததால் கண்டு கொள்ள மாட்டார்கள்.\nஇப்படியே கதை போய்க் கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்\nஆகவே இப்போது எல்லாவற்றையும் தாண்டி கதையின் முக்கிய பகுதிக்கு\nஒரு நாள் அதிகாலை, அன்பரசனின் பண்ணையில் இருந்து கறவைமாடு ஒன்று\nகட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடி விட்டது. தினமும் பத்து லிட்டருக்குக் குறையாமல்\nபால் கொடுக்கும் மாடு அது.\n பக்கத்துத் தோட்டங்கள் ஏதாவது ஒன்றில்தான் மாடு\nநின்றுகொண்டிருக்கும், பிடித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தோடு\nஒரு மணி நேரம் சுற்றியும் மாடு தென்படவில்லை.\nவனத்தின் முன்பகுதியில் கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு அந்தச்\nசுமையோடு, கிராமத்தைச் சேர்���்த பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். அவள்\nஅன்பரசனைப் பார்த்து விட்டு, அவன் கேட்காமலேயே சொன்னாள்,'' காட்டுப்\nபாதைக்குள்ள ஒரு ஒத்தைமாடு ஓடிக் கிட்டிருக்கு, பிடிச்சு நிறுத்தலாம்னு பார்த்தேன்\nமுடியல்லை. ஒம்புட்டு மாடுதானா அது\nஅன்பரசனுக்குப் பதட்டமாகி விட்டது. அந்தக் காட்டைப் பற்றி அவன் நிறையக்\nகேள்விப்பட்டிருக்கிறான். கொடிய வனாந்திரக்காடு அது. கிராம மக்கள் யாரும்\nஉள்ளே போக மாட்டார்கள். விலங்குகள் ஏராளமாகத் திரியும் காடு அது.\nதகுந்த துணை கிடைக்காததால் அன்பரசனும் இதுவரை ஒருமுறைகூடக் காட்டிற்குள்\nமாட்டைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலும், இயற்கையாகவே உள்ள\nமனத்திடத்தாலும் துணிந்து காட்டிற்குள் நுழைந்தான்.\nதுவக்கத்தில் ஒரு ஒத்தயடிப்பாதை இருந்தது. மாடு ஒன்று பயணித்த தடயமும் அதில்\nஉள்ளே நுழைந்தவன் ஒரு இரண்டு கல் தூரம் வந்துவிட்டான். மாடு கண்ணில் தென்\nகாடு அடர்ந்த மரம் செடி, கொடிகளுடன் பார்க்க ரம்மியமாக இருந்தது. அந்த\nஇயற்கை அழகில் அன்பரசன் தன்னையே மறந்துவிட்டான்.\nகுறுக்கிட்ட சிறு காட்டாறு ஒன்றின் அருகே பாதை முடிந்துவிட்டது. ஆற்றுத்\nதண்ணீர் படு சுத்தமாகத் தெளிவாக இருந்தது.\nஆற்றில் இறங்கி, கால் முகத்தைக் கழுவிக்கொண்டு தன்னுடைய இரு கரங்களாலும்\nதனக்குப் பின்னால் ஆற்றங்கரையில் கிடந்த சருகளில் யாரோ நடந்துவரும் ஓசை\nஅவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது\nசுமார் ஆறடி உயரம் உள்ள கரடி ஒன்று அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.\nயோசிப்பதற்கு நேரமில்லை. இதனிடமிருந்து தப்பித்தாக வேண்டும்.\nஅன்பரசன் தம் பிடித்து ஓட ஆரம்பித்தான்.\nஅவன் வேகமாக ஓட, கரடியும் துரத்த ஆரம்பித்தது.\nஐந்து நிமிட ஓட்டம்கூட நிறைந்திருக்காது. அதைத்தான் கெட்ட நேரம் என்பார்கள்.\nபாதையில் குறுக்கிட்ட மரத்தின் வேர் ஒன்று தட்டிவிட, அன்பரசன், தடால் என்று\nகீழே விழுந்து விட்டான். சுதாகரித்துப் புரண்டு நிமிர்வதற்குள், அவன் மார்பின் மீது\nவந்து கரடி அமர்ந்து கொண்டு, அவன் கழுத்தைப் பிடிக்க ஆரம்பித்தது.\nதான் இருக்கும் அபாய நிலையை உணர்ந்த அன்பரசன், முதன் முறையாக\nஅடிவயிற்றில் இருந்து குரல் கொடுத்துக் கத்தினான்:\nகாடு முழுவதும் அவன் குரல் எதிரொலித்தது.\nவானத்தில் இருந்து, சர்க்கஸ் லைட்டை போன்ற வட்ட ஒள�� அவனைச் சுற்றி விழுந்தது.\nஅத்தனை இயக்கமும் நின்று போய் விட்டது. கரடி தன் கைகளைத் தூக்கிக்கொண்டு\nவிட்டது. அதோடு எந்தவித இயக்கமும் இன்றி உறைந்து விட்டதைப் போல் இருந்தது.\nகாட்டில் மரம் செடி, கொடி எதுவும் அசைவின்றி இருந்தன.\nஅன்பரசன் அனைத்தையும் ஆதங்கத்துடன் பார்த்தான்.\nவானத்தில் இருந்து அசரீரி ஒலித்தது.\n\"இந்தக் கரடியிடமிருந்து நான் தப்பிக்க வேண்டும். அதற்கு நீ உதவி செய்வாயா\n\"படைப்பின் இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே நான் உதவி செய்வேன்\"\n\"படைப்பின் இலக்கணத்தை எப்படி அறிந்து கொள்வது\n\"முதலில் அதற்கு இறை நம்பிக்கை வேண்டும் ஒரே நொடியில் உனக்கு இறை\nநம்பிக்கையை என்னால் உண்டாக்க முடியும். உண்டாக்கட்டுமா\nமின்னல் வேகத்தில் அவன் யோசித்தான். இத்தனை நாட்கள் இருந்தாகிவிட்டது.\nதிடீரென்று இறைவனை ஏற்றுக் கொள்ள அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.\nஆகவே வழக்கம்போல இடக்காகக் கேட்டான்:\n\"இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கை உண்டா\n\"அதற்கு இறை நம்பிக்கையை உண்டாக்க முடியுமா\nகரடிக்கு இறை நம்பிக்கை வந்துவிட்டால், அது தன்னை விட்டுவிடும் என்று நம்பிய\nஅவன் உடனே சட்டென்று சொன்னான்:\n\"அப்படியென்றால், இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கையை உண்டாக்கு\n\" என்று அசரீரீ சொன்னவுடன், ஒளி வட்டம்\nகரடி மீது முழுதாக விழுந்தது. அத்துடன் அடுத்த நொடியில் அது மறைந்தது.\nஎல்லாம் பழையபடி சகஜ நிலைமைக்குத் திரும்பியது.\nஇப்போது கரடி அவன் மீது அமர்ந்த நிலையிலேயே, தன் கைகள் இரண்டையும்\nகூப்பி வணங்கிவிட்டுச் சொன்னது.\"இறைவா உனக்குக் கோடி நன்றி. எனக்கு\nநெடு நாட்கள் கழித்து நல்ல உணவாகக் கொடுத்திருக்கிறாய். இவனை வைத்து,\nஇவன் உடலை வைத்து என்னுடைய இரண்டு நாள் பசியைப் போக்கிக்\nகொள்வேன். மீண்டும் உனக்கு எனது நன்றி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:59 PM 42 கருத்துரைகள்\nகங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும் தொட்டவாறு\nரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன் தன் தேவியுடன்\nபேசிவாறு நடந்து கொண்டிருந்தார். நதியின் அழகில் மயங்கிய பார்வதி\nதேவி, தன் அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார்.\n\"நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன\n\"உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான். அதனாலதான் இந்த\nநதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன். இந��த நதியில் குளித்தால்\n\"பாவங்கள் போனால் என்ன ஆகும்\" என்று தேவி ஒன்றும் அறியாதவர்\nபோலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார்.\n\"பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்\"\n\"அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள் அத்தனை பேரும்\n\"அத்தனை பேரும் வரமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்\"\n இதில் குளித்தால் பாவம் போகும் என்றால்.\nகுளித்த அத்தனை பேருக்கும் பாவங்கள் போக வேண்டும். போன அத்தனை\n\"ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும் ஒரு சிறு நாடகம்\nநடத்த வேண்டும். ஒரு நொடியில் நான் வயோதிகம் அடைந்த தள்ளாத\nமுதியவனாகவும், நீ அந்த முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும்.\nமாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம் காசி நகரில் இருப்போம். அங்கே\nநான் இறந்ததுபோல பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில் கிடத்திக்\nகொண்டு நீ அழுது குரல் கொடுக்க வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்\nநாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத் தகுந்த விடை கிடைக்கும்\"\nகாசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம். படித்துறையின் அருகே\nகிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார்.\nதேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து அழுது\nகண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது.\nகூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் விவரித்தார்.\n\"என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண வந்த இடத்தில்\nஇப்படி இறந்து விட்டார். அவருக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும்\n ஆளுக்கு ஒரு காசு தருகிறோம். இங்கே\nநிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட ஐம்பதுகாசு சேர்ந்து\n\" என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த\nமற்றவர்களும் ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள்.\n\"பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்\" என்று பாட்டி வேடத்தில்\nஇருந்த தேவியார் தொடர்ந்து கேட்க, கூட்டத்தில் இருந்தவர்களில் நான்கு\nஅல்லது ஐந்து பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள்\nஉடனே பாட்டி சொன்னார்,\" இவர் பெரிய ரிஷி. இவருக்குக் கொள்ளி\nவைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும். ஆகவே\nஉங்களில் யார் பாவம் எதுவும் செய்யாதவரோ அவரே முன் வருக\nஉடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,\"அதெப்படித்\nதாயே, மனிதர்க��ில் பாவம் செய்யாத மனிதன் எங்கே இருப்பான்\nதெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான்.\nஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும் அது\n அதனால் பாவம் செய்திருக்காத மனிதன் கிடைப்பது\nஅடுத்து ஒருவன் கேட்டான்,\"பாவம் செய்திருப்பதை அறியாமல் அல்லது\nஉணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால் என்ன ஆகும்\nஅதற்குத் தேவி பதில் சொன்னார்:\nஅவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஆனால்\nநேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. காலை\nபதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி வரைக்கும் நீடித்தது\nமூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அங்கே\nவந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை அறிந்து கொண்டவன்\nதேவியின் அருகில் வந்து சொன்னான்:\n\"பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி\nசெய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது \"\n\"இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய்\nசொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.\nஇந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன்\n இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்\" என்று\n\" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு\nகுதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து கரைக்கு ஓடிவந்தான்.\nஅங்கே கரையில் யாரும் இல்லை\nகைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்.\"இவன்தான் வருவான்\nஎவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான்.\nஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்று\nநீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககை\nஇறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக்காக்கும்.\nவெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி\nகேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப\nஇந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.\nகையில் ரேசன் கார்டு அல்லது அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம்\nஅல்லது விசா. மனதில் கவலை. மனைவியிடம் வாங்கிய திட்டு.\nஉடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ\nஅல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ\nஜென்மம் ஜ���ன்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:41 AM 58 கருத்துரைகள்\nபதினொன்றாம் வீட்டு அதிபதியை லாபாதிபதி என்பார்கள். அதாவது லாபத்தைக்\nகொடுக்கக்கூடியவன். இன்றைய சூழ்நிலையில் லாபத்தை விரும்பாதவர்கள் யார்\nபெரிய அரசியல் தலைவரில் இருந்து, தலையிலும், தோள்களிலும் சுமைகளைத்\nதூக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் சாமான்யத் தொழிலாளிவரை\nஅனைவருமே லாபத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.\nஅதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை\nமீட்டர் போட்டு ஓட்டினால் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப்போகிறது\nஅரசியல்வாதிகளும் தங்கள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பதில்லை\nபிடிப்பாக இருப்பதனால் என்ன லாபம் வந்து விடப்போகிறது\nகொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஆட்சியை பிடித்து, தொடர்ந்து\nஅதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.\nஅதிகாரத்தைப் பயன்படுத்தினால்தானே நான்கு காசு (கோடிக்கணக்கில்)\nஇப்போது பெண்களுக்கும், லாபத்தை வைத்துத்தான் காதல் வருகிறது. நல்ல\nகுணம் உடையவன் என்று எந்தப் பெண்ணாவது தேடிப்போய்க் காதலிக்கிறாளா\n செலவழிக்கும் சக்தி என்ன என்பதைப்\nநல்ல வேளை, வங்கிகளில் ஸ்திர சொத்துக்களை (Collateral security) அடமானமாக\nவாங்கிக் கொண்டு தொழில் முனைவோருக்குக் கடன் உதவி செய்கிறார்களே,\nஅதுபோல பெண்களும் ஸ்திர சொத்துக்களைக் (Collateral security) கையில் வாங்கிக்\nகொண்டு காதலிக்கும் நிலைமை வரவில்லை. எதிகாலத்தில் அதுவும் வரலாம்.\nஅம்பிகாபதி, அமராவதி போன்ற தெய்வீகக் காதல் எல்லாம் இப்போது கிடையாது\nஇப்போதையைக் காதல் எல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எல் அண்ட் டி என்று\nவட்டம் சுருங்காத காதல் சினிமாவில் மட்டுமே\nஒரு தந்தை தன் மகளுக்கு வரன் பார்த்தார். பையன் டெக்ஸ்டைல் டிப்ளமோ\nஹோல்டர். ஒரு நூற்பாலையில் வேலை பார்க்கிறான். மாதம் ஐயாயிரம் ரூபாய்\nசம்பளம். பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.\nஏன் என்று கேட்டால் \"ஐயாயிரம் ரூபாயில் எப்படிக் குடும்பம் நடத்துவது\nஊருக்கு வெளியே புறநகர் காலனிகளில் 1,500 ரூபாய்க்கு வாடகை வீடுகள்\nகிடைக்கும். இருவருக்கு உணவிற்காகும் செலவு 2,500 ரூபாய் ஆகும் மேல்\nசெலவிற்கு மீதத்தை வைத்துக் கொள்ளுங்கள், என்றால் - ஒண்டிக்குடித்தனம்\nபண்னுவதற்கெல்லாம் நான் தயாரில்லை. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால்\n இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய\nஅவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக\nஇருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்.\nதிருமணம் ஆகின்ற நாள் அன்றே, கணவனிடம் எல்லா வசதிகளும் இருக்க\nவேண்டும் என்று பெண் எதிர்பார்க்கிறாள். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம்\nரூபாய் வாடகையில் ஒரு அபார்ட்மெண்ட், ஆறாயிரம் ரூபாய்க்கு டிபார்ட்மென்ட்\nஸ்டோரில் அரிசி, மளிகைச்சாமான்களை அனாசயமாக வாங்கிப்போடக்கூடிய\nதிறன், பல்சர் அல்லது ஹோண்டா மோட்டார்சைக்கிள், வீட்டில் கேஸ் ஸ்டவ்,\nகுக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்பிளிட் ஏர்கண்டி\nஷனர் பொருத்தப் பட்ட படுக்கை அறை, மாலை வேளைகளில் மூன்று முழம்\nமல்லிகைப்பூ, பானிப்பூரி, பேல்பேரி இத்யாதிகளுக்கு தினமும் நூறு ரூபாயை\nமுகம் சுழிக்காமல் செலவழிக்கும் திறன் ஆகிய உள்ள ஆடவனையே\nஇதற்கெல்லாம் அடிப்படை பணம். நார்மல் சானலில் வருகிற பணம் இல்லை.\nஅதீதமாக வருகிற பணம். அதாவது பொத்துக் கொண்டு வருகிற பணம்.\nஎங்கே போகலாம் என்பதைப் பதினொன்றாம் பாடத்தின் முடிவில் சொல்கிறேன்.\nபதினொன்றாம் வீடு நன்றாக இருந்தால் இவைகளும் நன்றாக இருக்கும்.\nநன்றாக இல்லை என்றால், மூத்த சகோதரரை இழக்க நேரிடும். நல்ல\nநண்பர்களை இழக்க நேரிடும்.செல்வங்களை இழக்க நேரிடும். வாழ்க்கை\nதுன்பம் என்ற மேகங்களால் சூழப்பட்டதாகிவிடும். மகிழ்ச்சியின்மை என்ற\n1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு\nஅதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்\nஅதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;\nMaximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்\nவருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்\nகுரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.\nவியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து\nலட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.\n2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்\nஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேச���பவனாகவும் இருப்பான்.\nஎந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு\n3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்\nவருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக\n4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்\nமூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்\nஅவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.\n5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு\nஇடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்\nவாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்\n6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்\nபுத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்\nவிளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து\n7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்\nலாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க\nநேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்\nஉண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்\n8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு\nஅவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.\nதிருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்\n9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்\nசஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.\nசெய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே\n10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,\nஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்\nசெய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை\nஅடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.\n11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்\nகெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.\nஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.\n12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,\nஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.\nவயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.\n13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,\nஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,\nவியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்\nஇருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.\n(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள\nகிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)\nபதினொன்றாம் படம் இன்னும் இரண்டு வகுப்புக்கள் உள்ளன\nஅவற்றையும் படித்துவிட்டு, பிறகு உங்கள் ஜாதகத்தை வைத்து\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:05 PM 108 கருத்துரைகள்\nஅமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்\nஅமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்\nஎன்ன ஆனால் நமக்கென்ன என்று இருக்க முடியுமா\nநமது கண்மணிகள் பலபேர் அங்கே இருக்கிறார்கள். அதோடு அமெரிக்காவை\nபற்றிய ஒவ்வொரு செய்திக்கும் நமது பங்குச் சந்தைக்கு வயிற்றுப் போக்கு\nஏற்பட்டு, 700 அல்லது 800 புள்ளிகளைப் பறிகொடுத்துவிட்டு அசந்து படுத்துக்\nகொண்டு விடுகிறது. நமது மாண்புமிகு நிதியமைச்சர் என்ன மருந்து மாத்திரை\nகொடுத்தாலும் எழுந்து உட்கார மறுக்கிறது. எழுந்தாலும் அடுத்தடுத்து வரும்\nகலவரச் செய்திகளால் மறுபடியும், மறுபடியும் வயிற்றுப்போக்கால் அடிபட்டு\nஒரு வெளிநாட்டு ஜோதிடர் அது பற்றி விவரமாக எழுதியுள்ளார்.\nஅனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nநமது வலையுலக 'சந்தேகப் பதிவருக்கு' (வாரத்திற்கு இருமுறை சந்தேகப்\nபதிவுகள் போடுவார். எல்லாப் பதிவுகளுமே சந்தேகக் கேள்விகளுடன் முடியும்)\nஇது குறித்து - அதாவது இந்த ஜோதிடரின் ஜோதிடப் பதிவு குறித்து\nஏற்படும் சந்தேகங்களுக்கும், இந்தச் சரிவு நிரந்தமானால் மற்ற நாடுகளுக்கு\nஎன்ன ஆகும் என்கின்ற நியாமான சந்தேகங்களுக்கும், அதேபோல இதை\nவானத்தில் விட்டேறியாகச் சுற்றும் கோள்களை வத்து எந்த ஆதாரத்துடன்\nஎழுதினார் என்பது போன்ற அதிரடியான சந்தேகங்களுக்கும், அவரையே\nபின் குறிப்பு: ப்ளூட்டோ கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள்\nஆகும். அதனால் அதைத் தனி மனிதர்களின் ஜாதகக் கணக்கிற்கு எடுத்துக்\nகொள்வதில்லை. அதேபோல நெப்டியூன் கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர\n164.8 ஆண்டுகள் ஆகும்.நாடுகளின் ஜாதகத்திற்கு அவற்றை எடுத்துக்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:49 PM 23 கருத்துரைகள்\nஎங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு;\nஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்\nபகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது\nஅந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.\nஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு\nகுழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும்\nபட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச்\nசேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை\nலாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள்\nபடத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும்\nபோது - \"ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான்தான்\" என்று பல்லைக் கடித்துக்\nபட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது\nகிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க\nவேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்\nஅதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக்\nகொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக்\nகாளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும்\nஅந்தச் சொல்லைத்தான் பயன் படுத்துவார்கள்,\"அட பட்டுக் கெடப்பா(ய்)\n- இங்கின வந்து கேட்டுப் போடா\" என்பார்கள்\nஇங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத்\nதுணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன்\nஇதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப்\nபொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்\nஉதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம்\nவீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப்போட்டால்தான்\nபாத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம்\nவீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்\nபத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்\nஇங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம்\nஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன்\nஇருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்\nஇருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான்.\nஇந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவி��மான நன்மைகள் ஏற்படும்.\nஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள்\nசொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச்\nசெய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான\nவாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய\nதசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.\nநுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம்\nகிடைக்கும். சொந்த வீடு,வாகனம்,வேலையாட்கள் என்று ஜாதகன்\nஅரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்\nகிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.\nமற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார்.\n(இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன\nபத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப்\nபழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு\nபத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக\nஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில்\nபெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.\nபத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும்\nசெல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும்\nபத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.\nஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை\nவெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.\nபத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும்\nநாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார்.\nசெய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்\nமையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில்\nதேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.\nஇதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர்\nவேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.\nபத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய\nபார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக\nஇருப்பார். அச்சுத்தொழ��ல் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள்\nஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக\nஇருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை\nதாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.\nபத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும்.\nபெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன்\nகூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக\nஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார்.\nஎதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்\nபத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள்\nகுவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில்\nபண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல\nஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில்\nசெவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று\nவணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால்\nஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.\nஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான்.\nஎல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில்\nஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில்\nகணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில்\nபுதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும்,\nசெல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு\nசேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில்\nமகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு\nஉடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால்\nஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது\nப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.\nஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான்.\nசெலவந்தானாக, தர்ம சிந��தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக,\nமத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக,\nமகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள்\nஅவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும்\nசேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.\nகுருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத்\nதொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லை\nபத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும்\nஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.\nஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்\nஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.\nநிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள்\nவேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும்\nஅறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.\nஇங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி\nசெய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப்\nபொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய\nசக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான்\nசுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்\nபடும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும்\nஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்\nசமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு\nஅமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்\nசிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்\nஇரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக\nஇருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்\nஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.\nபத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்\nஇறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்\nசனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம���சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால்\nஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து\nகொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.\nசனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை\nபெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.\nகாம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக்\nகாம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு\n(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு\nஉள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும்\nசொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்\nமண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்திய\nடைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை\nஇந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த\nகலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்\nகொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக\nஅதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ்\nபெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை\nஅடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம்\nஉடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்\nசிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்\nஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க\nவேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.\nபத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்\nஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.\nசரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்\n3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்\n2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்\nஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)\nபத்தாம் வீட்டை வைத்து, தொழில் முனைவோர், வேலையில் இருப்போர்,\nபொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், நிதி நிறுவனங்கள்\nவங்கிகளில் வேலை பார்ப்போர் போன்றவர்களுக்கான அமைப்புக்களைப்\nபற்றிய பாடத்தை விடுபட்டவை என்ற பெயரில் தனி���்தனியாகத் தரவுள்ளேன்\nஅது பின்னால் வரும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்\nஇத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:45 PM 114 கருத்துரைகள்\nசிந்தனைக்கு விருந்தாகப் பத்துப் படங்கள். பார்த்து மகிழுங்கள்.\nசுவையாக உள்ளதென்றால் சேமித்து வையுங்கள்\nபத்தில் எது நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:38 PM 20 கருத்துரைகள்\nவகுப்பறையின் இருநூறாவது பதிவு இது\n14.01.2007 பொங்கல் நன்நாளன்று இந்த வகுப்பறை துவங்கப்பெற்றது. இன்றுடன்\nசுமார் 21 மாத காலங்களில் 200 பதிவுகளை இதில் எழுதியிருக்கிறேன்.\nபெரும்பாலான பதிவுகள் நீளமான பதிவுகள்.\nஇந்த வகுப்பறையின் வெற்றிகரமான போக்கிற்கு வாசகர்களாகிய உங்களுடைய\nஅன்பும், ஆதரவும்தான் முக்கிய காரணம்.\nஉங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇன்றைய பதிவில் 33 பிரபலங்களின் பிறப்பு விவரங்களைக் கொடுத்துள்ளேன்.\nஎன்னுடைய சேகரிப்புக்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவைகள் அவைகள்.\nஒவ்வொரு பிரபலத்தின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய மூன்றும்\nஇம்மூன்றையும், அதுவும் இத்தனை பேர்களுக்குக் கிடைக்கப்பேறுவது அரிதான\nவிஷயம். அதை உணரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த விவரங்களை வைத்து, அவர்களுடைய ஜாதகத்தை நீங்கள் நொடியில்\nபெறலாம். சைடுபரில் உள்ள planetarypositions.com இணைய தளத்தின் சுட்டி\nபாடம் படிப்பவர்களுக்கு, இதுவரை எழுதிய பதிவுகளில் உள்ள ஜோதிட\nவிதிகளுக்கும், இனி எழுதப்போகும் பதிவுகளில் உள்ள ஜோதிட விதிகளையும்\nஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த ஜாதகங்கள் பேருதவியாக இருக்கும்.\nஉதாரணத்திற்கு, திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஜாதகத்தைப் பார்த்தீர்கள்\nஎன்றால் அதில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது தெரியும்.\nஅதுதான் அவருடைய உயர்விற்குக் காரணம்.\nஅதுபோல என்.டி. ராமராவ் அவர்களின் ஜாதகத்ததப் பார்த்தீர்கள் என்றால், துலா\nலக்கினக்காரரான அவருடைய ஜாதகத்தில் லக்கினகாரகன் சுக்கிரன் ஏழாம் வீட்டில்\nஇருந்து லக்கினத்தைப்பார்ப்பது தெரியும், அந்த நிலைப்பாடும், பார்வையும்தான்,\nஅவருக்கு ஒரு அழகான தோற்றத்தையும், புகழையும் கொடுத்து, அவரை மக்கள்\nமனதிலே ராமனாகவும், கிருஷ்ணனாகவும் நடிக்கவும் வைத்து, இருக்கவும��\nவைத்தது. அவர் போடாத புராண வேடங்களா\nஇப்படி ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.\nஆகவே இந்த ஜாதகக் குறிப்புக்களின் மேன்மையை உணர்ந்து பத்திரப்படுத்தி\nவையுங்கள். உங்களுக்குப் பின்னால் உதவும்.\nஅவர்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வரும் (அடிப்படைப் பாடங்கள் முடிந்தபிறகு\nபாரதப் பிரதமர் மன்மோகன் சிங்\nபிறந்த நேரம்: 21.06 Hours\nஇசைக் கலைஞர் எம்.எஸ்.திருமதி சுப்புலெட்சுமி.\nபிறந்த நேரம்: 09.30 Hours\nபிறந்த தேதி: 7th May 1861\nபிறந்த நேரம்: 02.45 Hours\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி\nபிறந்த நேரம்: 02.30 Hours\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி\nபிறந்த நேரம்: 23.13 Hours\nஅரசியல் தலைவி திருமதி சோனியா காந்தி\nபிறந்த நேரம்: 21.30 Hours\nவிளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்\nபிறந்த நேரம்: 18.20 Hours\nதேசத் தந்தை மகாத்மா காந்தி\nபிறந்த நேரம்: 07.45 Hours\nமுன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு\nபிறந்த நேரம்: 23.03 Hours\nபிறந்த நேரம்: 09.15 Hours\nபிறந்த நேரம்: 06.33 Hours\nவிளையாட்டு வீரர் ராகுல் டிராவிட்\nபிறந்த நேரம்: 11.00 Hours\nவிளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்\nபிறந்த தேதி: 10 July 1949\nபிறந்த நேரம்: 20.42 Hours\nவிளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக்\nபிறந்த நேரம்: 08.00 Hours\nதிரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்\nபிறந்த நேரம்: 15.00 Hours\nபிறந்த நேரம்: 06.37 Hours\nதிரைப்பட நடிகர் ராஜ் கபூர்\nபிறந்த நேரம்: 10.00 Hours\nதிரைப்பட நடிகர் திலீப் குமார்\nபிறந்த நேரம்: 11.15 Hours\nபிறந்த நேரம்: 09.30 Hours\nபிறந்த நேரம்: 06.00 Hours\nதிரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா\nபிறந்த நேரம்: 17.45 Hours\nபிறந்த நேரம்: 02.30 Hours\nபிறந்த நேரம்: 11.50 Hours\nபிறந்த நேரம்: 07.30 Hours\nபிறந்த தேதி: 28 May 1923\nபிறந்த நேரம்: 16.43 Hours\nபிறந்த நேரம்: 14.34 Hours\nதிரைப்பட நடிகை அஷ்வர்யா ராய்\nபிறந்த நேரம்: 04.30 Hours\nதிரைப்பட நடிகை சுஷ்மிதா சென்\nபிறந்த நேரம்: 06.30 Hours\nமுன்னாள் ஜனாதிபதி (Dr) ராதாகிருஷ்ணன்\nபிறந்த நேரம்: 06.30 Hours\nGreat Astrologer நீலகண்டசர்மா (கேரளா)\nபிறந்த தேதி: 18 June 1858\nபிறந்த நேரம்: 08.30 Hours\nபிறந்த தேதி: 08 July 1972\nபிறந்த நேரம்: 07.30 Hours\nபிறந்த நேரம்: 09.40 Hours\nபிறந்த தேதி: 03 June 1924\nபிறந்த நேரம்: 12.00 Hours\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 PM 69 கருத்துரைகள்\nஉரையில் எழுதினால் மட்டும்தான் பாடமா இன்று இரண்டு படங்களின் மூலம்\nபாடத்தைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:41 AM 23 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nதேவிபட்டணம் கடற்கரையில் நவக்கிரஹ ஸ்தலம்\nஎல்லோரும் ��ிடுபட்டவை எழுதுவதுபோல வாத்தியாரும் விடுபட்டவை எழுதுகிறார்\nஉண்மையிலேயே விடுபட்ட சின்னச் சின்ன விஷயங்களை இதில் எழுதலாம் என்று\nதமிழக அரசின் மின்வெட்டு உயிரை வாங்குகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்\nவிட்டு விட்டு மின் வெட்டு என்றால் என்ன செய்ய முடியும்\nஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. ஒரு பதிவை விவரமாக எழுத முடியவில்லை.\nநேரா நேரத்திற்குப் பின்னூட்டங்களைப் படித்துப் பதில் எழுத முடியவில்லை.\nதமிழ் நாட்டிற்கே சனி பிடித்திருக்கிறது.\nஎனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வரும்.\nசார், மிகவும் சிரமப் படுகிறேன். கிரகங்களுக்குப் பரிகாரம் ஏதாவது\nநீங்கள் கிரகங்களை வழிபடலாம். மனம் உருகி வழிபடலாம். அதுதான் உண்மையான பரிகாரம்.\nஉங்கள் ஊரில் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதானம் இருக்கும்.\nவாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ\nசென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி\nவந்து வழிபட்டு விட்டு வரலாம்.\nகிரக தோஷங்களுக்கென தமிழ் நாட்டில் இரண்டு பரிகார ஸ்தலங்கள் (இடங்கள்) உண்டு\nஒன்று இராமேஸ்வரம். இன்னொன்று ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள\nதேவிபட்டணம். அங்கே சென்று வழிபடலாம்.\nஇராமேஸ்வரத்திற்குச் செல்பவர்கள். ராமேஸ்வரம் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிரில்\nஇருக்கும் கடலில் நவக்கிரகங்களை வழிபட்டு விட்டுக் கடலில் குளித்துவிட்டுப் பிறகு\nகோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.\nகடற்கரையில் நவக்கிரகங்களுக்கு எங்கே போவது\nதரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை\nவைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு, அந்தத் தொன்னைகளை\nஅப்படியே கடலில் கொண்டுபோய்க்கொட்டிவிட்டுப் பிறகு அங்கே குளித்து விட்டு,\nகோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.\nராமேஸ்வரம் போக முடியாதவர்கள், உள்ளூரில் உள்ள ஆற்றங்கரையிலும் அதைச்\nசெய்யலாம். ஆறு இல்லாத ஊரில் உள்ளவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அதைச்\nசெய்துவிட்டு, தங்கள் வீட்டுக் கிணற்று நீரில் குளித்துவிட்டு, கிரகங்களை வழிபடலாம்.\nவழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட\nவேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.\nஇதை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டும்.\nஆதாரம் கேட்பவர்கள் இதைப் படித்தவுடன் மறந்து விடலாம்.\nகிரங்களும் (அவை கோவில்களில் உள்ள அமைப்பின்படி), அவற்றிற்கு உரிய\nதானியங்களையும் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.\nகஷ்டங்கள், துன்பங்கள் என்றில்லாமல் காரியத் தடை உள்ளவர்களும், காரியத்\nதாமதம் உள்ளவர்களும் இதைப் பின்பற்றலாம்.\nஎல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:15 PM 50 கருத்துரைகள்\nவேதவாக்கு என்பது மதிக்கத் தகுந்த வாக்கு அல்லது சொல் என்று பொருள்படும்\nமனதை வருடிக்கொடுக்கும் தன்மை இந்த வேதவாக்குகளுக்கு உண்டு.\nஅது அதை உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்\nசிலருக்கு அந்த உணர்வு இளம் வயதிலேயே வந்து விடும். பலருக்கு ரத்தம்\nசுண்டி மருத்துவமனையில் படுக்கும்போதுதான் வரும்.\nஅது அவனவன் வாங்கி வந்த வரம்\nஅல்லல்களில் இருந்து விடுபட்டு, மனம் அமைதிபெற எனக்குத் தெரிந்த\nசரி என்று நினைப்பவர்கள் கடைப் பிடிக்கலாம்.\nஇல்லையென்று நினைப்பவர்கள் தங்கள் வழியில் போய்விடலாம்\nகாலையிளங் காற்று, பாடிவரும் பாட்டு எதிலும் அவன்குரலே\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஒரு வரிக்குள் அடக்கிய\nகவியரசரின் இந்த வைர வரிகள்தான் முதல் வேதவாக்கு. எல்லாம் இறைவன் சித்தமே\nஎன்று இருங்கள். மனது கவலைப் படுவதை நிறுத்திவிடும்.\n- ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வரும்\nஅற்புதமான வரிகள் இவை.எழுதியவர் அத்திரைப்படத்தின்\nகதை வசனகர்த்தா திரு. ஜாவர் சீதாராமன்.M.A. B.L.\nஆமாம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து,\n“இந்த மண் கோட்டையை வைத்துக்கொண்டா கட்டபொம்மன் மனக்கோட்டை\nகட்டுகிறான். இன்று மாலைக்குள் இதைத் தரைமட்டமாக்குகிறேன் பாருங்கள்”\nஎன்று வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே\n\" (கடமைதான் வெற்றிக்கு வழி) என்ற\nபொன்மொழி மேஜை மீது காட்சியளிக்க, கதாநாயகன் சிவாஜி அதன் எதிரில்\nஅமர்ந்திருக்க அந்தப்படம் அற்புதமாகத் துவங்கும்\nவாழ்க்கையில் சிலவற்றை மறக்கமுடியாது என்பதற்கு அந்தப் படமும் ஒரு சான்று\n 1964ல் குமுதம் இதழில், ”உடல், பொருள் ஆனந்தி”\nஎன்ற அற்புதமான தொடர்கதையை எழுதினாரே அதே ஜாவர் சீத���ராமன்தான் அவர்\nஆக ஜாவர் சீதாராமன் எழுதியபடி நடப்பது எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படி\nஎன்று இருங்கள். மனது பரிதவிப்பதை விட்டுவிடும். அமைதியான மனநிலை கிடைக்கும்.\nஉன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ எச்சரிக்கையாய் இரு\nசுதந்திரமாக இருக்கும் உணர்வுதான் மனதை எப்போதும் உற்சாகமாக\nவைத்திருக்கும். ஆகவே இதுதான் மூன்றாவது வேதவாக்கு\n(இந்த மூன்றும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வேதவாக்குகளாகும்\n1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது\n2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது\n3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது\nScroll down செய்து பாருங்கள்\n1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை\n2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருப்புகழ்\n3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்\nதனக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்துத் திருப்புகழைப் பாடவைத்த வடிவேலனுடன் அருணகிரியார் இருக்கும் காட்சி\nஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:43 PM 49 கருத்துரைகள்\nயமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.\nஅங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது\nஎப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.\nஅதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்\nகூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்\nஅவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.\nஅன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக\nஉபவாசம் இருக்கின்ற தினம்.. கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.\nஅவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.\nஅது தெரிந்த கோபிகைகள் \"ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றைக் கடந்து\nசெல்ல எங்களுக்கு உதவ வேண்டும்\" என்றார்கள்.\n\"சரி,\" என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த\nஉடனே, அவர்கள், \"ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.\nவெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது - வேண்டுமா\n\" கொடுங்கள்\" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு\nபெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள்.\nஅவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்\nவயிறு முட்ட, ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்\nமுடித்தவர், கரையைக் கடக்கும் முகமாக ஆற்றை நோக்கி நின்றவாறு\nகணீரென்று குரல் கொடுத்துச் சத்தமாக இப��படிச் சொன்னார்\n, நான் உன் பக்தனென்பது உண்மையானால்,\nநீ என் நெஞ்சிற்குள் குடியிருப்பது உண்மையானால், நான் இன்று\nஉபவாசம் இருப்பது உண்மையானால், இந்த வெள்ளத்தை நிறுத்தி\nஎனக்கு ஆற்றைக் கடக்க வழிவிடு\" என்றார்.\nமின்னல் வேகத்தில் ஆற்றின் வெள்ளம் தனிந்தது. அதோடு மட்டுமா -\nஆற்றின் நடுவே பத்தடிக்குப் பிளவு ஏற்பட்டு இருபக்க கரைகளையும்\nஇணைக்கும் பாதை ஏற்பட்டது. பாதையில், மண் , சேறு எதுவுமின்றி\nநடந்து செல்லும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது.\nவசிஷ்டரின் கையசைவிற்குக் கட்டுப்பட்ட கோபிகைகள் பின்தொடர,\nவசிஷ்டர் உட்பட அனைவரும் மறுகரையை அடைந்தார்கள்.\nஅனைவரின் பிரமிப்பும் அகலுமுன்பே, பிளவு ஒன்று சேர யமுனை\nஆறு மீண்டும் பழைய பிரவாகத்தோடு ஓடத்துவங்கியது.\nஅததனை பெண்களும் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டுப்\nஅவர்களில் ஒருத்தி மட்டும், குறுகுறுப்போடு வசிஷ்டரைப்\nபார்த்தவள், \"ஸ்வாமீஜி, ஒரு சிறு சந்தேகம் உள்ளது -\n\"எவ்வளவு பெரிய முனிவர் நீங்கள் - ஏன் பொய் சொன்னீர்கள்\n\"கண்ணா, நான் உபவாசம் இருப்பது உண்மையானால் என்று\nசொன்னீர்களல்லவா - அது பொய்தானே\n\" அது பொய்யல்ல, உண்மைதான்\n\"அப்படியென்றால் நாங்கள் கொடுத்த வெண்ணெய் உருண்டைகள்\nநான் எப்படிச் சாப்பிட்டிருக்க முடியும்\nஅந்த மாயக் கண்ணன்தான் உங்கள் பானைகளை எட்டிப் பார்த்து,\nஉங்களிடமிருந்து வெண்ணையை வாங்க வைத்தான்.\nஉண்டதும் அவன்தான், வழிவிட்டதும் அவன்தான் - இப்போது\nஅந்தப் பெண் இந்தப் பதிலால், திகைத்து ஒன்றும் சொல்ல\nமுடியாமல் அவரை மீண்டுமொருமுறை விழுந்து வணங்கி\nவிட்டு, எழுந்து சென்று விட்டாள்.\nஆமாம் வசிஷ்டரின் நெஞ்சில் கண்ணபிரான் குடிருந்தது உண்மை\nஅவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின்\nநெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:28 PM 53 கருத்துரைகள்\nஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)\nஅடைப்படைப் பாடத்தைச் சுருக்கி வாசகர்களின் வசதிக்காக ஒரே பக்கத்தில்\nவருமாறு கீழே கொடுத்துள்ளேன். இதைப் பிரதி எடுத்துக் கையில் வைத்துக்\nகொண்டு, கிடைக்கும் நேரத்தில் படித்து, மனதில் உருவேற்றவும். இந்தப் பாடம்\nவசப்பாட்டால் மட்டுமே, இங்கே நடத்தும் பாடங்கள் புரியும்.\n1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன\n2. ராசி அதிபதிகளின் பெயர் என்ன\n3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன\n4. லக்கினம் என்பது என்ன\nஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்\nபார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்\nஉதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை\n6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.\nஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம்\nசிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த\n5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன\nலக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்\nஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.\n6. சந்திர ராசி என்றால் என்ன அது எதை ஆதாரமாகக் கொண்டது\nஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.\nஅது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.\n7. லக்கினம் எதற்குப் பயன்படும் சந்திர ராசி எதற்குப் பயன்படும்\nபிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,\nலக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து\nஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன்\nபயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள்\nகையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.\n8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன\nஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு\nராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.\n9. தசா / புத்தி என்பது என்ன\nஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய\nதசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக்\nகொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும்\nமற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர்\n(Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான்\nதனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்\n10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன\nஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.\n11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன\nசூரிய தசை - 6 ஆண்டுகள்\nசந்திர தசை - 10 ஆண்டுகள்\nசெவ்வாய் தசை - 7 ��ண்டுகள்\nராகு தசை - 18 ஆண்டுகள்\nகுரு தசை - 16 ஆண்டுகள்\nசனி தசை - 19 ஆண்டுகள்\nபுதன் தசை - 17 ஆண்டுகள்\nகேது தசை - 7 ஆண்டுகள்\nசுக்கிர தசை - 20 ஆண்டுகள்\n12. கோள்களின் பெயர் என்ன அவைகளின் சொந்த வீடு எது\n(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)\nசெவ்வாய் - மேஷம், விருச்சிகம்\nபுதன் - மிதுனம், கன்னி\nகுரு - மூலம், மீனம்\nசுக்கிரன் - ரிஷபம், துலாம்\nசனி - மகரம், கும்பம்\n(இந்த ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடுகள் சொந்தம்)\nராகு - சொந்த வீடு இல்லை\nகேது - சொந்த வீடு இல்லை\n13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன\nஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு\nஉச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு\nகோள்கள் \"உச்சம்\" அடையும் இராசி\nராகு, கேது - விருச்சிகத்தில்\nநீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.\nகோள்கள் \"நீசம்\" அடையும் இராசி\nராகு, கேது - ரிஷபத்தில்\n14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை\nகேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்\nதிரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள்\nஅதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.\nஇந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை பெற்றுவிடும்\n15. அஸ்தமனம் என்றால் என்ன\nஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்\nஇரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்\nகிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்\n10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்\n16. அஷ்டகவர்கம் என்றால் என்ன\nஅஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின்\nதன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.\nஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8\nஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337\n(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)\nஇந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை\nஇதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப்\n17. நவாம்சம் என்றால் என்ன\nஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்\nஅதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.\n(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)\n18. காரகன் என்பவன் யார் எது எதற்கு யார் யார் காரகன்\nஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)\nகாரகன் எ���்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு\n(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.\nஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக்\nகொடுப்பான். ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து\nஅன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)\nதன (பணம்) காரகன் குரு\nகல்வி, புத்தி காரகன் புதன்\nஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:42 PM 46 கருத்துரைகள்\nகண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்\nகண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்\nஇந்தப் பதிவிற்குத் தொடர்புடைய முன்பதிவின் சுட்டி இங்கே உள்ளது\nவருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.\nபதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)\n500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.\nஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை.\nஎழுதியவர்கள் எட்டு பேர்கள் மட்டுமே\n1. K.தங்கராஜ் (தங்ஸ்) 18ல் 8 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்\n2. சங்கரலிங்கம் பிச்சைய்யா 18ல் 5 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்\n3. அருண் ராஜேஷ் 18 கேள்விகளுக்கு 9 கேள்விகளுக்கு மட்டும் பதில்\nஎழுதியுள்ளார். வாங்கிய மதிப்பெண்கள் 50%\n4. Sridhar Subramanaiam - 18 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு மட்டும் பதில்\nஎழுதியுள்ளார். 2 விடைகள் தவறானது வாங்கிய மதிப்பெண்கள் 50%\n5. கூடுதுறை 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்\n12 பதில்கள் மட்டும் சரியானவை கூடுதுறையார் வாங்கிய மதிப்பெண்கள் 67%\n6. நாமக்கல் சிபி சிரத்தையுடன் பதில் எழுதியுள்ளார்.\n15 கேள்விகளுக்கான பதில் உள்ளது. அதில் 2 தவறுகள் உள்ளன\nகிரகங்களின் Portfolioக்களுக்கு தமது வழக்கமான கலாய்ப்புக்களுடன்\nபதில் எழுதியுள்ளார். சுவை கருதி அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\n7. V.N.சுதாகர் 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்.\n14 பதில்கள் மட்டும் சரியானவை. வாங்கிய மதிப்பெண்கள் 78%\n8. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன\nவாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்\nமதிப்பெண் வாங்குவது முக்கியமில்லை. தேர்வில் கலந்து கொள்வது முக்கியம்\nஏன் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை\nஅடுத்த தேர்வில் இப்படி நடக்காது என்று நம்புகிறேன்\nபதில் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nசரியான விடைகள், சில அட்டவனைகளுடன் (அடிப்படைப் பாடத்தின் சுருக்கம்)\n புதியவர்கள் பலருக்கும் அது உதவியாக இருக்கும்\nவீடுகளின் பணிகளுக்கான விளக்கம் (நாமக்கல் சிபி அவர்கள் எழுதியது.\nகலாய்ப்புடன் எழுதியுள்ளார். சுவைக்காகக் கொடுத்துள்ளேன்)\na.லக்கினம் – தலைமைச் செயலகம்\nb.இரண்டாம் இடம் : நிதித் துறை (& குடும்ப நலத்துறை)\nc. மூன்றாம் இடம் : சகோதர, சகோதரிகள் உறவுத்துறை, ராணுவத் துறை(தைரிய ஸ்தானம்)\nஉள்நாட்டு, வெளியுறவுத்துறை & தகவல் தொடர்புத் துறை\nd.நான்காவது இடம் : கல்வித்துறை, வசதித் துறை, தாய்மைத் துறை\ne.ஐந்தாவது இடம் : வாரிசு அரசியல், நுண்ணறிவுத் துறை\nf.ஆறாவது இடம் : சுகாதாரத் துறை (நோய், கடன், …) மறைவுஸ்தானம் என்றும் அழைக்கப்படும்.\ng.ஏழாவது இடம் : ஹிஹி.. வாழ்க்கைத் துணை\nh.எட்டாவது இடம் : ஆட்சியின் பலம் மற்றும் எப்போ கவிழும்\nஎன்று சொல்லுவது (ஆயுளைத் தீர்மானிப்பது)\ni. ஒன்பதாவது இடம் : பாக்கிய ஸ்தானம் மற்றும் தொலைதூரப் பயணங்கள், தந்தையார் துறை\nஒன்பதாவது ஸ்தானம் லக்கினத்தை விட வலுவாக இருந்தால் ஜாதகரின் தந்தை ஜாதகரைக் காட்டிலும் செல்வாக்கோடு இருப்பார். அல்லது ஜாதகரின் தந்தையைக் காட்டிலும் ஜாதகர் நல்ல செல்வாக்கோடு இருப்பார்.\nj.பத்தாவது இடம் : தொழில் ஸ்தானம்\nk. பதினோராவது இடம் : லாப ஸ்தானம்,\nl.பன்னிரெண்டாவது இடம் : விரைய ஸ்தானம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 PM 23 கருத்துரைகள்\nநச்' சென்று சொன்ன கதைகள்\nஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும்\nபக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்\nபடுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.\nஅவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும்\nஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து,\nபோட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.\nகுரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும்\nஎந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது.\nகுரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப்\nபற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.\n\" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,\n\"அதை நீயே ஒருநாள் உணர்வாய்\" என்றார் குரு.\nகேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே\nஇருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள\nபெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும்\nஅவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.\nஅப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய\nகரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென\nஅடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள்\nவெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு\nஅவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.\nஅதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை\nகட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டு\nஅப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன்\n\"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, \"பொறுத்திருந்து பார்' என்று சொல்லி\nஅன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை\nஅந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த\nபள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.\nபுற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது.\nபுற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு\nவேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக்\nகடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.\nஅப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன்,\nபாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின்\nமீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது.\nநீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு\nசென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகிவிட்டதா\nஎன்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்துவிட்டான்.\nஇவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு\nஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து\nஇறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான்\nகுரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே\n\"அக்கிரமங்களையும், அக்க��ரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்\".\nஎன்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:26 PM 28 கருத்துரைகள்\nகுமுதத்தில் எழுதுகிறாரே அந்த ஞாநி சொன்னதல்ல இது. இது வேறொரு\nஞானி சொன்னது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஜோதிடத்தில் அடிப்படை விஷயங்கள் சில உள்ளன. அவற்றையெல்லாம்\nமுன் பாடங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.\nபுதிதாக வருபவர்கள் அதை முதலில் படித்தால்தான் இப்போது நடத்தும்\nபாடங்கள் பிடிபடும். இல்லையென்றால் குழப்பம்தான்\n1. 12 ராசிகளின் பெயர்கள் என்ன\n2. ராசி அதிபதியின் பெயர்கள் என்ன\n3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன\n4. லக்கினம் என்பது என்ன\n5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன\n6. சந்திர ராசி என்றால் என்ன அது எதை ஆதாரமாகக் கொண்டது\n7. லக்கினம் எதற்குப் பயன்படும் சந்திர ராசி எதற்குப் பயன்படும்\n8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன\n9. தசா / புத்தி என்பது என்ன\n10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன\n11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன\n12. கோள்களின் பெயர் என்ன அவைகளின் சொந்த வீடு எது\n13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன\n14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை\n15. அஸ்தமனம் என்றால் என்ன\n16. அஷ்டகவர்கம் என்றால் என்ன\n17. நவாம்சம் என்றால் என்ன\n18. காரகன் என்பவன் யார் எது எதற்கு யார் யார் காரகன்\nஎன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல், அதை மனதில் அல்லது நினைவில்\nகொள்ளாமல் மேலும் மேலும் ஜோதிடத்தை நீங்கள் படிப்பது வீண் செயலாகும்.\nஎத்தனை பேர்கள் அப்படி வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.\nமேலே உள்ள கேள்விகளுக்கு தயக்கம் இன்றி பதில் சொல்பவர்கள்தான்\nஅடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்கள். தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்\nபயிற்சியின் (That is by practice) மூலம் வருவது எதெது - பயிற்சியால்\nவராதது எதெது என்று அந்த ஞானி பகுத்துச் சொன்னார்.\nஆகவே பாடங்களை (atleast the basic lessons) மனதில் ஏற்றுங்கள்\nஎனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.\n\"சார், என்னுடைய பத்தாம் வீட்டில் யாருமே இல்லை\n\"காலியாக இருப்பதால் ஏதாவது கிரகத்தைப் பிடித்துக் கொண்டு\nவந்து குடிவைக்க முடியுமா என்ன\nஒன்பது கிரகங்கள், ஒரு லக்கினம் ஆக ம��த்தம் 10 - ஆனால்\nஇருக்கும் வீடுகள் பன்னிரெண்டு. நிச்சயம் 2 வீடுகள் காலியாகத்தான்\nஇருக்கும். கால சர்ப்ப தோஷக்காரர்களுக்கு 5 கட்டங்கள் காலியாக\nஇருக்கும். சிலருக்கு பிரம்மச்சாரிகள் குடியிருக்கும் வீடுகளைப் போல\n3 வீடுகளில் எல்லாக் கிரகங்களும் அடைபட்டு 9 வீடுகள் காலியாக\nஇருக்கும். அதற்கெல்லாம் கவலைப்பட முடியுமா\nஒரு வீட்டிற்கு ஒருகிரகம் என வரிசையாக அத்தனை கிரகங்களும்\nஒருவருடைய ஜாதகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் அமர்ந்திருந்தால்\nபார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு மாலையோகம் என்று பெயர்.\nஅதாவது பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல கிரகங்களால்\nதொடுக்கப் பட்ட மாலை என்று பெயர். (That yoga is called as Graha\nMaalika Yogam) அந்த ஜாதகக்காரர் பல யோகங்களை உடையவராக\nஇருப்பார். ஆனால் அது அபூர்வமான யோகம். லட்சத்தில் ஒருவருக்கு\nஆகவே வீடுகள் காலியாக இருந்தால் கவலைப் படாதீர்கள். காலியாக\nஇருக்கும் வீட்டின் அதிபர் வேறு எங்கே இருக்கிறார்\nஅவர் இருக்கும் இடம் அவருக்கு சொந்த வீடா அல்லது உச்ச வீடா\nஎன்று எல்லாம் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்\nபத்தாம் வீட்டின் அடுத்த பகுதி சற்றுப் பெரியது. எழுதித் தட்டச்சிக்\nகொண்டிருக்கிறேன். அது வெள்ளியன்று மாலை வரும்\nமேலே உள்ள பதினெட்டுக் கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு\n(அது உங்கள் சாய்ஸ்) பதில் எழுதி என்னுடைய மின்னஞ்சல்\nஎத்தனை பேர் எழுதுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில்\nஇதை வீட்டுப்பாடம் (Home Work') என்று எடுத்துக்கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:53 PM 39 கருத்துரைகள்\nஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2\nகரடிக்கு உண்டா இறை நம்பிக்கை\nஅமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்\nவகுப்பறையின் இருநூறாவது பதிவு இது\nஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)\nகண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T06:32:04Z", "digest": "sha1:KACQCQWVUTDXNPVFUCJNWIVY2CP5JV6Z", "length": 9372, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..\nஇந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.\nகல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று\nஞான சக்தி (தற்போதைய மனிதன்)\nஇத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.\nஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.\nஅத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பி���கு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.\nபூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…\n1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த\n2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா\n3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.\nஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.\n“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்\n2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே\n3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.\nஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:35:13Z", "digest": "sha1:XG5YQXV7DBMN2CGZWXKSVUY25ESGFHG3", "length": 20281, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் கிருட்டிணன் (756 - 774)\nஇரண்டாம் கோவிந்தன் (774 - 780)\nதுருவன் தரவர்சன் (780 - 793)\nமூன்றாம் கோவிந்தன் (793 - 814)\nமுதலாம் அமோகவர்சன் (814 - 878)\nஇரண்டாம் கிருட்டிணன் (878 - 914)\nமூன்றாம் இந்திரன் (914 -929)\nஇரண்டாம் அமோகவர்சன் (929 - 930)\nநான்காம் கோவிந்தன் (930 – 936)\nமூன்றாம் அமோகவர்சன் (936 – 939)\nமூன்றாம் கிருட்டிணன் (939 – 967)\nகொத்திக அமோகவர்சன் (967 – 972)\nஇரண்டாம் கர்கன் (972 – 973)\nநான்காம் இந்திரன் (973 – 982)\n(மேலைச் சாளுக்கியர் ) (973-997)\nமூன்றாம் கிருஷ்ணன் (Krishna III, கிபி 939 – 967 ) ஒரு இராஷ்டிரகூட மன்னன். இராஷ்டிரகூட மன்னர்களிலே இவன் ஒரு சிறந்த வீரனாகவும் திறமையான ஆட்சியாளனாகவும் விளங்கினான். கன்னடத்தில் இவனது பெயர் கன்னரன் ஆகும். நலிந்து போன இராஷ்டிரகூட வம்சத்தை மீண்டும் நிலைநிறுத்தினான். இதற்காக இவன் நிகழ்த்திய போர்கள் பல. இவனது முயற்சிகளால்தான் இராஷ்டிரகூடர்களின் ஆட்சி மீண்டும் வலுப்பெற்றது. இவன் புகழ்பெற்ற கன்னடப் புலவர்கள் பலரை ஆதரித்து ஊக்கமளித்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புலவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சாந்தி புராணம் எழுதிய ஸ்ரீ பொன்னர், கஜன்குஷன் (அல்லது நாராயணன்) மற்றும் மகாபுராணம் எழுதிய புஷ்பதந்தர் ஆகியோர் ஆவர்.[1][2][3] சேதி நாட்டின் இளவரசியை மணந்து கொண்ட இவன் தனது மகளை மேற்கு கங்க இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். தனது ஆட்சிக்காலத்தில் அகாலவர்ஷன், மகாராஜாதிராஜன், பரமேஷ்வரன், பரமமகேஷ்வரன், ஸ்ரீபிரிதிவிவல்லபன் என்றெல்லாம் சிறப்பு பட்டப்பெயர்களைப் பெற்று விளங்கினான்.[4] இவனது ஆட்சியின் உச்சக் காலத்தில் இராஷ்டிரகூட இராச்சியம் வடக்கே நர்மதை ஆற்றிலிருந்து தெற்கே காவிரி டெல்டா வரை பரந்திருந்தது. தானா நாட்டு அரசன் ஷிலகரனால் பொறிக்கப்பட்ட 993 மானியச் செப்பேடு, வடக்கில் இமயமலை முதல் தெற்கே இலங்கை வரையும் கிழக்குக் கடலிருந்து மேற்குக் கடல் வரையும் இராஷ்டிரகூட இராச்சியம் பரந்து விரிந்திருந்ததாகத் தெரிவிக்கிறது. மேலும் இச்செப்பேடு மூன்றாம் கிருஷ்ணன் படையெடுத்து வருகிறான் என்றால் சோழ, வங்காள, கன்னோசிய, ஆந்திர மற்றும் பாண்டிய தேசங்கள் எல்லாம் நடுங்கினதாகவும் குறிப்பிடுகிறது.[5]\nமுதன்மைக் கட்டுரை: தக்கோலப் போர்\nமூன்றாம் கிருஷ்ணன், மேற்கு கங்க அரசன் இரண்டாம் ராஜசமல்லனைக் கொன்றுவிட்டு அவனது உறவினனான இரண்டாம் பூதுகன் கங்கவாடிப் பிரதேசத்துக்கு அரசனாக்கினான். கூர்ஜர பிரதிகாராப் பேரரசின் சித்திரக்கூட மாவட்டம்| சித்திரக்கூடத்தையும்]], கன்னோசியையும் கைப்பற்றினான்.\nதெற்குத் தக்காணத்தின் மீது படையெடுத்துச் சென்று கோலாரையும் தர்மபுரியையும் பாணர்களிடமிருந்தும் வைதும்பர்களிடமிருந்தும் மீட்டான். ஆரம்பத்தில் சில தோல்விகளைச் சந்தித்தாலும் 944 இல் தொண்டைமண்டலம் அவன் ஆட்சியின் கீழ் வந்தது. சித்தலிங்கமடம் தகடுகள் (944), இவன் சோழர்களை வென்று காஞ்சியையும் தஞ்சாவூரையும் கைப்பற்றியதாகவும் கூறுகின்றன.[6] 949 இல் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தக்கோலம் என்னுமிடத்தில் நடந்த தக்கோலப் போரில் சோழ இளவரசன் இராஜாதித்தரை கொன்றார்.[7] மேற்கு கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் இப்போரில் இவனுக்கு உதவினான். இப்போரில் சோழ இளவரசர் இராஜாதித்திய சோழன் யானை மேல் அமர்ந்திருந்தபடியே எதிரியின் அம்புக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த வெற்றிக்குப் பூதுகன் செய்த உதவிக்குப் பரிசாக அவனுக்கு இரட்டை நாட்டுப் பகுதிகளைப் பரிசாக அளித்தான்.[8][4] பின்னர் கேரளப் பகுதியை ஆண்ட பாண்டியர்களை வென்றான்.\nஇலங்கை மன்னனைச் சரணடையச் செய்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக இராமேஸ்வரத்தில் கிருஷ்ணமேஷ்வரர் எனும் சிவன் கோயிலை எழுப்பினார்.[7][9] இவ்வெற்றியைப் பற்றி 959 இல் சோமதேவனால் எழுதப்பட்ட யாஷடிலகா சாம்புவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[10] எனினும் இவனது கல்வெட்டுக்கள் தற்போதைய தமிழ் நாட்டின் தெற்குப்பகுதியில் காணப்படாததாலும் கிடைக்கப்பட்ட கல்வெட்டுகள் அமைந்துள்ள இடங்களைக் கொண்டும் தொண்டை மண்டலம் (வட தமிழ் நாடு) மட்டுமே மூன்றாம் கிருஷ்ணனின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்ற விவாதமும் உள்ளது.[11] இந்த வெற்றிகளுக்குப் பின்னர் காஞ்சியையும் தஞ்சையையும் வென்றவன் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.[12] வேங்கி நாட்டின் மீதும் அவனது ஆதிக்கம் நீண்டிருந்தது.\nமூன்றாம் கிருஷ்ணன் தக்காணப் படையெடுப்பில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த போது சந்தேளர்கள் சித்திரக்கூடத்தையும், கன்னோசியையும் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கு பதிலடியாக கிருஷ்ணன், அப்போது இவனுக்குக் கட்டுப்பட்டு மேற்கு கங்கத்தை ஆண்டு வந்த மன்னன் மாற சிம்மனை (இரண்டாம் பூதுகனின் மகன்) மீண்டும் அப்பகுதிகளைக் கைப்பற்ற அனுப்பினான். மாறவர்மன் கூர்ஜர பிரதிகாராவையும் மாளுவ நாட்டுப் பகுதியான ஹர்ஷ சியாக���வை ஆண்ட பரமாறனையும் தோற்கடித்தான். இராஷ்டிரகூடர்களைப் பற்றிக் கூறும் கன்னடக் கல்வெட்டு தற்போதைய மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூருக்கு அருகில் கிடைத்துள்ள ஜூரா கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் காலம் 964 ஆகக் கருதப்படுகிறது.[6]\nகிருஷ்ணனின் ஆட்சியின் உச்சகாலத்தில் அவனது இராச்சியம் வடக்கில் நர்மதை ஆற்றிலிருந்து தெற்கே இப்போதைய தமிழ் நாட்டின் பெரும்பாலான வடபகுதிகளை உள்ளடக்கியிருந்தது. கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, பிரதிகாரப் பேரரசு, பரமாரப் பேரரசு, வடக்கு காலச்சூரி பேரரசு மற்றும் சௌனப் பேரரசுகள் ஆகியவை வட தக்கணத்தில் இவன் ஆட்சிக்குப்பட்ட அரசுகளாகும்.[13]\nவடக்குக் கலச்சுரியுடனான பகைமை இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் வீழ்ச்சிக்குக் முக்கிய காரணமாயிற்று. கிருஷ்ணன் தன் கீழிருந்த தளபதிகளுக்கு ஆள்வதற்காக பகுதிகளைக் தானமாகக் கொடுத்ததில் செய்துவிட்ட கவனப்பிசகுகளும் அவனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இராஷ்டிரகூடப் பேரரசின் முக்கியப் பகுதியில் அமைந்த தார்தவாடிப் பகுதியைத் (தற்போது: கர்நாடகாவின் பீஜப்பூர் மாவட்டம்) தன்கீழ் ஆண்ட சாளுக்கிய சிற்றரசன் தைலபாவிற்கு (965 இக்கு முன்னர்) அளித்தது இராஷ்டிரகூடர்களின் அழிவிற்கு இடமளித்தது.\nமூன்றாம் அமோகவர்சன் மூன்றாம் கிருஷ்ணன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-13T07:25:49Z", "digest": "sha1:SPP5YV5HE4G2AYCCZD57ERT5OXALI66D", "length": 4240, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒருபொருட்கிளவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமி) ஒருபொருட்கிளவி(பெ) = இணைப்பெயர் = ஒருபொருட்பன்மொழி = ஒத்தச்சொல்\n:ஒரே பொருளை (அ) அர்த்தத்தை உடைய சொல், இவற்றில் அடங்கும்..\nசென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி,\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synonym\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஆகத்து 2010, 00:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/onion-free-for-buying-computer-laptop", "date_download": "2021-05-13T05:49:48Z", "digest": "sha1:5WWPJHIPUZYPQ66WYUZPJDO2Z4D2QN5Z", "length": 6260, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "என்னது! கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா? வித்தியாசமான அறிவிப்பு! வாயடைத்துப்போன மக்கள்! - TamilSpark", "raw_content": "\n கம்ப்யூட்டர், லேப்டாப் வாங்கினால் இது இலவசமா வித்தியாசமான அறிவிப்பு\nவெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டி உயர்ந்தவண்ணம் உள்ளது.\nஇதனால், நாடு முழுவதும் வெங்காயத்திற்கு மாபெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் அல்லோலப்பட்டு வருகின்றனர். மேலும் வெங்காய விலைவுயர்வால் சிறுவணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல உணவகங்களும் மாபெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பலஇடங்களில் மர்மநபர்கள் சிலர் வெங்காய மூட்டைகளை திருடி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து தற்போது வெங்காயத்தின் விலையே அனைவராலும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடலூரில் அமைந்துள்ள கணிணி விற்பனை கடையில் வித்தியாசமான புதிய விளம்பரம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வாங்கினால் ஒன்றரை கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகை புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1/", "date_download": "2021-05-13T06:36:01Z", "digest": "sha1:TO6ZXUADRQICJOBBQY7K3VPHUR4XYS7V", "length": 3461, "nlines": 35, "source_domain": "www.navakudil.com", "title": "பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு – Truth is knowledge", "raw_content": "\nபிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு\nBy admin on November 1, 2020 Comments Off on பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு\nஞாயிற்றுக்கிழமை பிலிப்பீனின் (Philippines) தெற்கு பகுதியை Goni என்ற சூறாவளி தாக்க ஆரம்பித்து உள்ளது. இதன் காற்றுவீச்சு 225 km/h இல் இருந்து 310 km/h வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் சுமார் 1 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.\nசூறாவளி Goni அதிகூடிய வல்லமை கொண்ட வகை 5 (Category 5) ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டுக்கு பின் அப்பகுதியை தாக்கும் பலமான சூறாவளி Goni ஆகும். 2013 ஆம் ஆண்டு சூறாவளிக்கு சுமார் 6,300 பேர் பலியாகி இருந்தனர்.\nஅங்கு மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டு உள்ளது. துறைமுகங்களை நடவடிக்கைளை இடைநிறுத்தி உள்ளன. விமான சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளன.\nபிலிப்பீன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சிறிய, பெரிய அளவிலான சூறாவளி தாக்குதலுக்கு உள்ளாகும். Goni அந்நாட்டை இந்த ஆண்டு தாக்கும் 18 ஆவது சூறாவளி ஆகும்.\nபிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு added by admin on November 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/09/25/298/", "date_download": "2021-05-13T07:18:00Z", "digest": "sha1:U3K7ZJ75IR5VEEPHSMXVNJEEAO3JUNJ3", "length": 19143, "nlines": 492, "source_domain": "4varinote.wordpress.com", "title": "வீரமுண்டு வெற்றியுண்டு | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஏதோ விளாடிமிர் புடின் புண்ணியத்தில் ��ரு போர் தற்காலிகமாக கைவிடப்பட்டிருக்கிறது. அல்லது தள்ளிப் போடப்பட்டிருக்கிறது யார் சரி யார் தவறு என்பதல்ல கேள்வி. பெஞ்சமின் ஃப்ரங்க்ளின் சொன்னதுபோல் There was never a good war or a bad peace.\nபோர் என்பது மனிதனின் இயற்கையான குணம். அதுதான் factory setting. ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் அழித்தலும் உலகத்து இயற்கை என்று புறநானூறு.சொல்கிறது\nஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்\nசங்ககால வீரர்கள் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர். பொதுவாகப் போர் என்பது இரு வேந்தர்களுக்கிடையே நடைபெறும் செயலாகும். இன்று நாடுகளுக்கிடையே நடக்கிறது. .\nஇந்தியா சந்தித்த போர்கள் அதிகமில்லை. ஆனால் சுற்றியிருக்கும் எல்லா நாடுகளும் இந்தியாவை எப்போதும் சீண்டிக்கொண்டே இருக்கும் நிலை. அதனால் நம் தேசம் ஒரு நிரந்தர பதட்டத்துடன் இருக்கும். பாகிஸ்தானை விடுங்கள். அது பங்காளிச் சண்டை. காரணங்களே தேவையில்லை. கிரிக்கெட்டில் தோற்றால் போர். திரைப்படம் / புத்தகம் வந்தால் போர். இதை ஊதி ஊதி பெரிதாக்க நிறைய குரல்கள். ஆனால் சீனா சமீபத்தில் சீனா மறுபடியும் நம் எல்லைக்குள் நுழைந்து இந்திய எல்லைப் பகுதியில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது பற்றி இந்தியா டுடே (இதுவும் தி இந்து மாதிரி தானே சமீபத்தில் சீனா மறுபடியும் நம் எல்லைக்குள் நுழைந்து இந்திய எல்லைப் பகுதியில் 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது பற்றி இந்தியா டுடே (இதுவும் தி இந்து மாதிரி தானே) யில் செய்தி படித்தேன்.\nசீனா 1962 ல் இந்தியா எல்லையை ஆக்ரமித்தது பற்றி பள்ளியில் படித்திருக்கிறேன். அப்போது தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக தயாரிக்கப்ப்ட்டு வெளிவந்த இரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் புத்தன் வந்த திசையிலே போர் என்று ஒரு பாடல் இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) எழுதினார். ஒவ்வொரு வரியும் முத்து.\nபுத்தன் வந்த திசையிலே போர்\nபுனித காந்தி மண்ணிலே போர்\nதர்மத் தாயின் மடியிலே போர்\nபோர் நடக்கும் திசை சொல்லி பகைவன் நம் எல்லைக்குள் வந்ததையும் சொல்லி சத்தியம் தர்மம் இரண்டும் நம் பக்கம் என்று விளக்கும் வரிகள். ஒவ்வொரு குடிமகனையும் போர் முனைக்கு அழைக்கும் பாடல்\nபரத நாட்டுத் திருமகனே வா\nபச்சை ரத்தத் திலகமிட்டு வா\nபொருது வெங்களத்தை நோக்கி வா\nபொன்னளந்த மண்ணளக்க வா வா\n‘தென் பாலிலங்கை வெங்களம் செய்தனம் விண்ணோ���் பிரானார்’ என்று திருமங்கையாழ்வார் சொன்ன வெங்களம் பெரும் அழிவை கண்ட போர்க்களம். அந்த ஒரு வார்த்தையில் போர் முனைக்கு வருபவனுக்கு அங்கே இருக்கும் நிலவரம் பற்றி ஒரு status update. நமக்கு பொன்னை வாரி வழங்கிய தாய் மண்ணை மீட்டு அளக்க ஒரு அழைப்பு\nமக்களுக்கு புத்தி சொல்லி வா\nமனைவி கண்ணில் முத்தமிடடு வா\nபெற்றவர்க்குத் தாள் வணங்கி வா\nபேரெடுக்கப் போர் முடிக்க வா வா வா\nபெற்றோர், மனைவி, மக்கள் என்று எல்லாருக்கும் என்ன செய்துவிட்டு வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். No excuses.\nபருவ நெஞ்சை முன் நிமிர்த்தி வா\nபகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா வா\nநிலைத்திருக்கும் பேரெடுக்க வா என்றுதான் அழைக்கிறார். ஆனால் குறைந்தபட்ச உத்திரவாதம் மரணம் முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா என்பது ஒரு அற்புதமான கருத்து.\nஅவன் போருக்கு போனான் நான் போர்களம் ஆனேன்,, அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் சாதாரண வரிகள் ஆனால் வலிமை மிக்க அர்த்த்ம். பிடித்தவர்களால் நிராகரிக்கபடும் மனதும் போர்களம்தான் சாதாரண வரிகள் ஆனால் வலிமை மிக்க அர்த்த்ம். பிடித்தவர்களால் நிராகரிக்கபடும் மனதும் போர்களம்தான் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை\nஎல்லாவற்றிற்கும் மேலாக மரணத்தின் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. அது நிச்சயமானது. துரோகமிழைக்காதது. வலி தீர்ப்பது. நினைவழிப்பது. ஆகவே மகிச்சி கொள் நெஞ்சே \nமரணமேனும் பெறுவதென்று வா…………….அது நிச்சயமானது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக மரணத்தின் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. அது நிச்சயமானது. துரோகமிழைக்காதது. வலி தீர்ப்பது. நினைவழிப்பது. ஆகவே மகிச்சி கொள் நெஞ்சே.\nமறுபடிக்கும் வீழ்வதில்லை வா-பகைவனுக்கும் ஓர் உயிர் தான் வா-இது போன்ற கருத்து செறிவு மிக்க ஒரு பாடலை கவியரசர் “ராஜபார்ட் ரங்கதுரை”படத்திலும் எழுதியிருக்கிறார்- பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை,தீருமட்டும் “போரிடுவோம்”அன்னையின் ஆணை. என்ன வரிகள்-அப்பப்பா- இமயத்தில் வட எல்லை குமரியில் தென் எல்லை-வீட்டுக்கு ஒரு பிள்ளை அடிமைகள் இனி இல்லை.முன்னூறு துப்பாக்கி சுட்டாலும் செத்தாலும் நான் கொண்ட எண்ணங்கள் மாறாது-துணிந்திடும் மனம் உண்டும் சுதந்திர கொடி உண்டு-இளைஞர்கள் படை உண்டு”. நாடி நரம்பெல்லாம் முறு���்கேற வைக்கும் வீர வரிகள். நன்றி.\n← யாரோ ஆட்டும் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2009/10/", "date_download": "2021-05-13T06:36:11Z", "digest": "sha1:NMCSINGEL4OEP5SPDXLZRM4TR7PMNTUZ", "length": 151026, "nlines": 1717, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2009", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nWeek end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை\nWeek end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை\n”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்\nபார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”\nஎன்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொல்லும் கண்ணன் எனும் மன்னன், ஒரு நாள், தர்மரை அழைத்துச் சொன்னார்:\n“தர்மா, தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா\nஅதை உடனே செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.\nஅதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்:\n“துரியோதனா, நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா\nதுரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான்.\nபரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்\nநேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:\n“மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு\nவெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”\nபுன்னகைத்த கண்ணன், அவரைப் பிறகு வரச் சொல்லி அனுப்பி விட்டார்.\nசற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான். ஒரு நல்லவன் கூடக் கண்ணில் படவில்லை என்றான்.\nபுன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,”துரியோதனா, உன் தாய் மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா\nஅடுத்து, தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்,” உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன், உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா உங்க��் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா\nதர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.\nநடந்ததை முழுவதுமாகத் தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச்\n“நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்\nவாத்தியார் ஒரு நாள் விடுப்பில் ஊருக்குச் செல்வதால், திங்கட்கிழமை வகுப்பறைக்கு விடுமுறை\nஅடுத்த வகுப்பு 3.11.2009 செவ்வாயன்று\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:19 AM 63 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:53 AM 79 கருத்துரைகள்\nசிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:57 AM 98 கருத்துரைகள்\nராகு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.\nராகு என்ன நம் விரோதியா பேட்டை தாதாவா பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார்.\nசிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும்.\nநம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்.\nஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்��ு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும்.\nஅதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை\nஅக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்.\nமற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்\nராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்:\nமேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம்\nசற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்:\nரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம்\nசிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம்.\nராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம்.\nஅரவெனும் ராகு ஐயனே போற்றி\nகரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி\nஇறவா இன்பம் எதிலும் வெற்றி\nராகு தேவே இறைவா போற்றி\nகேது தேவே கீர்த்தி திருவே\nகேது தேவா கேண்மையாய் ரட்சி\n(பரி��ாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்)\nஇ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள் விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள் உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.\nஇந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்\nராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை\n110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்\nஇந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்\nஅவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.\n1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து\nகொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.\n2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்\nசுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.\nஇன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது\nஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா\nமுழு பொதுப்பலன்களுக்கான சுட்டிகள் இங்கே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:04 AM 74 கருத்துரைகள்\nஇட���கையிட்டது Subbiah Veerappan நேரம் 2:34 AM 82 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:23 AM 83 கருத்துரைகள்\nநகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி\nநகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி\nசீரியஸ் பேர்வழிகளும், உம்மன்னா மூஞ்சி ஆசாமிகளும்\nகணவன்: மனைவி என்பதற்காக அர்த்தம் தெரியுமா உனக்கு\nசெய்தித்தாளை, விழுந்து விழுந்து படிக்கும் கணவனிடம் மனைவி\nமனைவி: நான் ஒரு செய்தித்தாளாக இருந்திருக்க வேண்டும்.\nஉங்கள் கரங்களில் தவழும் பாக்கியம் தினமும் கிடைக்கும்.\nகணவன்: நானும் அதைத்தான் விரும்புகிறேன். எனக்கும் ஒவ்வொரு\nநாளும் புதிது புதிதாக செய்தித்தாள்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்\nமருத்துவர்:” அம்மணி, உங்கள் கணவருக்கு மன அமைதியும் ஓய்வும்\nதேவை. ஆகவே இந்தாருங்கள் தூக்க மாத்திரைகள்\nமனைவி: இவற்றை, அவருக்கு நான் எப்போது கொடுக்க வேண்டும்\nமருத்துவர்: மாத்திரைகள் அவருக்கல்ல: உங்களுக்கு\nமனைவி: நீங்கள் இப்படியொரு ஏமாளி என்று தெரிந்துகொள்ள\nஉங்களை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிருந்திருக்கிறது\nகணவன்: ’என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா\nஉன்னைக் கேட்ட மறுநிமிடமே அதை நீ உணர்ந்திருக்க வேண்டும்\nகணவன்: இன்று ஞாயிற்றுக்கிழமை. அதை நான் கொண்டாட வேண்டும்.\nதியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்காக மூன்று டிக்கெட்டுகளை\nகணவன்: ஒன்று உனக்கு, இரண்டு, உன் பெற்றோர்களுக்கு\n“என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,\nமறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா\n“ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ\nவாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்\nஇறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.\nஇருக்கும் ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது\nவாரத்தின் கடைசி நாள். ஜோதிடத்தை மறந்துவிட்டு, மகிழ்ச்சியுடன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:40 AM 64 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:17 AM 79 கருத்துரைகள்\nLessons on yogas: பாப கர்த்தாரி யோகம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:49 AM 67 கருத்துரைகள்\nLessons on Yogas: அஷ்டலெட்சுமி யோகம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:00 AM 59 கருத்துரைகள்\nதீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்\nதீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்றாலும்,\nசாத்தப்பனின் மனதில் இன்றைக்கும் அது பசு��ையாக இருக்கிறது.\nபெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை மறக்க\nபார்த்த முதல் பார்வையிலேயே, சாலாவைப் பிடித்துப் போய்விட,\nதன் தாயாரின் எதிர்ப்பிற்கிடையே, பிடிவாதமாக இருந்து, அவளையே\n“அப்பச்சி, பெண் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய\nநட்சத்திரம்தான் எனக்கு இசைவாக இல்லை” என்று தன் தாயார்\nவிருப்பமில்லாமல் பேசியபோது, அவர்களைச் சம்மதிக்க வைத்தது\n“பூராடம் நூலாடாது. அதாவது பெண்ணின் கழுத்தில் அதிக நாள்\nதாலி தங்காது” என்று எந்தப் பாவி சொன்னானோ, அதை அவன் தாயார்\nகெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைக் கசக்கினார்கள்.\nசாத்தப்பன் அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டான்.” ஆத்தா, அவள்\nமகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள். அவளோடு ஒரு வாரம் வாழ்ந்தாலும்\nபோதும். அதுதான் வாழ்க்கை. எனக்கு அவளையே பேசி முடியுங்கள்.\nமணம் செய்து வையுங்கள். மற்றதையெல்லாம் நீங்கள் வணங்கும்\nகுன்றக்குடி முருகன் பார்த்துக் கொள்வான்.”\nஅப்படியே நடந்தது. அதற்கு அவனுடைய அப்பச்சி சிங்காரம்\n“இஞ்சே, நாட்டு நடப்புத் தெரியாம பேசாதே நம்ம சமூகம் சின்ன சமூகம்,\nஅதுல உன் விருப்பத்துக்கும், அவன் விருப்பத்துக்கும் சேர்த்துப் பொண்ணு\nபாக்கிறதுன்ன அது நடக்கிற காரியமா\nஎன்று சொல்லி , ஆச்சியைச் சம்மதிக்க வைத்தது அவர்தான்\nசாலாவின் கழுத்தில் இன்றுவரை நூல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.\nஅதோடு மட்டுமல்ல, சாத்தப்பன் - சாலா தம்பதியருக்கு இன்று 23 வயதில்\nஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் அதே நட்சத்திரம். அதுதான்\nபேத்தி பிறந்த சமயத்தில், சாத்தப்பனின் தாயார்தான் அதிகம் கவலைப்\nபட்டார்கள். பிறந்த பிள்ளையின் நட்சத்திரம் பூராடமாக இருக்கிறதே\nஅப்போது சாத்தப்பன் தன் தாயாரிடம் இப்படிச் சொன்னான்.”ஆத்தா,\nசாலாவின் அப்பச்சிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைப்போல,\nபிற்காலத்தில் எனக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். அதற்கு நீ\nசாத்தப்பன் மகள் மீனாட்சிக்குத் தகுந்த வரன் கிடைத்ததா\nசாத்தப்பனுக்குத் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ்\nரோட்டில் பெரிய வீடு. பூர்வீகச்சொத்து. சத்திரம் பேருந்து நிலையம்\nஅருகே பெரிய வணிக வளாகம். மாதம் நான்கு லட்ச ரூபாய் வாடகையாக\nவந்து கொண்டிருக்கிறது. ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி அருகேயும்\nஒரு பெரிய கட்டடம். அதிலிருந்தும் பெரும் தொகை வாடகையாக வந்து\nகொண்டிருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற்காகச் சாத்தப்பனும்\nசும்மா இருக்காமல், இந்தியாவின் தலை சிறந்த, மருந்து உற்பத்தி\nசெய்யும் பத்துக் கம்பெனிகளுக்கு சி & எஃப் ஏஜென்ட்டாக\nதன்னுடைய பெற்றோர்களையும் கூடவே வைத்திருக்கிறான்.\nவைத்திருக்கிறான் என்று சொல்வதைவிட, தனக்குத் திருமணமாகி\n25 ஆண்டுகளாகியும், தனிக்குடித்தனம் போகாமல், பெற்றோர்கள்,\nமனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாகவே அவன் இருந்து\nகொண்டிருக்கிறான். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.\nஅவனுக்கு முன்பாகப் பிறந்த சகோதரிகள் மூவரின் குடும்பங்களும்,\nமணப்பாறை, குளித்தலை, தொட்டியம் என்று திருச்சியைச் சுற்றியுள்ள\nபகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் பத்து\nநாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று பெரிய\nவீட்டிற்கு வந்து போவார்கள். உறவு முறைகள் எந்தப் பிரச்சினையும்\nஇல்லாமல் அன்பு மழையில் வளமாக இருந்தது.\nஆனால், அவர்கள் வீடுகளில் மீனாட்சிக்குத் தோதாக பையன்கள்\nஇல்லாததால், சாத்தப்பனுக்கு வெளியே வரன் தேடும் நிலைமை\nஏற்பட்டுள்ளது. அவனும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல், நல்ல\nதோதில் ஒரு வரனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.\nஊரில் தேடி ஒன்றும் அமையவில்லை. வெளியூர் என்றாலும் பரவாயில்லை\n”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,\nகோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி\nகீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,\nசாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய\nஅப்போது சாத்தப்பன், இப்படிப் பதில் சொல்வான்: “ஆத்தா, செட்டி\nநாட்டில் உள்ள 75 ஊர்களும் ஒன்றுதான். ஊரில் என்ன இருக்கிறது\nதிருச்சி நகரத்தார், சென்னை நகரத்தார், கோவை நகரத்தார் என்று\nஇப்போது இருக்கும் ஊர்களை வைத்தும் நகரத்தார்கள் அறியப்\nபடுகிறார்கள். நமக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும்\nதிருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்களைப்\nபொறுத்தவரை, முதல் நிபந்தனை, பெண் சிவந்த நிறமாக, அழகான\nதோற்றத்துடன் இருக்க வேண்டும். மாநிறம் அல்லது கறுப்பாக\nஇருந்தாலும் களையான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும்.\nஆனால் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக\nஇருக்க வேண்டும். இளம் பெண்களுக்கும் அதே நிபந்தனைதான்.\nஅடுத்து இருசாராரும் படித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம்\nகொடுப்பார்கள். பொறியியல் படித்த பெண்கள், பொறியியல் படித்த\nமாப்பிள்ளைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போல,\nஇரட்டை இஞ்சின் இழுக்கும் வாழ்க்கையை (அதாவது கணவன்,\nமனைவி இருவரும் சம்பாதிக்கும் வாழ்க்கையை) விரும்பும் இளைஞர்கள்,\nபடித்து வேலைக்குச் செல்லும் பெண்களை விரும்புவார்கள்.\nயாரும் குணத்திற்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கேட்டால்,\nதிருமணத்திற்குப் பிறகு அல்லவா அது தெரியவரும் என்பார்கள்.\nதாய்மார்களைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணத்தின் மேல் ஆசை\nஇல்லை. ஆனாலும் ஊர்ப்பெருமைக்காக, நல்ல தோதுடன் வரும்\nதந்தைமார்களைப் பொறுத்தவரை, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்\nஎன்பார்கள். பாரம்பரியத்தில், பெயரில் சிறந்த குடும்பமாக இருக்க\nவேண்டும் என்பார்கள். சொத்துள்ளவர்கள், சொத்துள்ள குடும்பமாகத்\nதேடுவார்கள். கேட்டால் எங்கள் பெண்ணையும், நாங்கள் கொடுக்கும்\nதோதையும் -அதாவது நகைகளையும் ஸ்ரீதனப் பணத்தையும் வைத்துக்\nகாப்பாற்றக் கூடிய குடும்பமாக வேண்டும் என்பார்கள்.\nஅப்படித்தான் சில நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு,\nசாத்தப்பனும் தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தான்.\nஒரு சமயம், அவனுடைய நண்பர் ஒருவர், இரண்டு வரன்களைப்\nபற்றிய தகவல்களைக் கொடுத்ததோடு, உன் மனத்திருப்திக்கு,\nஅவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு ஒரு முடிவிற்கு வா’\nஎப்படி விசாரிப்பது என்று இவன் கேட்டபோது, அவர் நல்ல யோசனை\n“நீ அவர்களுடைய செட்டிநாட்டுக் கிராமத்திற்குப் போ. அவர்கள்\nவீடு இருக்கும் தெருவில், அக்கம் பக்கத்தில், எதிரில் இருக்கும்\nவீடுகளில் அவர்களைப் பற்றி விசாரி. பெண்ணைப் பெற்றவன்\nஅக்கறையுடன் வந்து விசாரிக்கிறான் என்கின்ற அனுதாபத்தில்\nஅனைவரும் உதவி செய்வார்கள். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.”\nஅப்படியே செய்தான். ஆனால் அந்த இரண்டு இடங்களுமே\nமுகவரிகளைக் கொடுத்த நண்பர் கேட்டபோது, சாத்தப்பன்\n”நீ கொடுத்த முதல் இடம் பிடிக்கவில்லை. அந்தப் பையனின்\n“அப்பச்சி சீட்டாடுவார் என்பதற்காகப் பையனும் ஆடுவான் என்று\nசொல்ல முடியாது. அப்பச்சிக்குத் தொடுப���பு இருப்பதால், பையனும்,\nஅப்படியே ஆசா பாசங்களுடன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல\n“இல்லை எனக்கு நெருடலாக இருந்தது. அதை விட்டு விட்டேன்”\n“சரி, அடுத்தது என்ன ஆயிற்று\n“அவர்கள் வீட்டின் கழிப்பறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.\nமுகப்பு, பெட்டக சாலையில் இருக்கும் மின்சார ஸ்விட்ச் போர்டுகளுக்\nகெல்லாம் மரப் பெட்டியடித்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.”\n“சில வீடுகளில் அப்படி இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.\nகழிப்பறையை உபயோகிப்பவர்கள், வேண்டும் அளவு தண்ணீர் ஊற்றி\nசுத்தம் செய்துவிட்டுப் போவதில்லை. உடையவர்கள் உபயோகிப்பதற்கு,\nஅது தகுதியில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால்\nபூட்டி வைத்திருப்பார்கள். அதனால் ஒன்றும் தவறில்லை. அதுபோல\nபவர் கட் ஆகும் சமயத்தில் அதைக் கவனத்தில் கொண்டு, மின்\nசாதனங்களை உபயோகிப்பவர்கள், சுவிட்சை அணைத்து விட்டுச்\nசெல்வதில்லை. அவர்கள் போன பிறகு - கரண்ட் வந்தவுடன் அவைகள்\nமீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும். அதைத் தவிர்க்க உடையவர்கள்\nபெட்டியடித்து, பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலும்\nதவறில்லை. அதிலெல்லாம் குறை கண்டால் எப்படி சாத்தப்பா\n“இல்லை. அதைக்கூட நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஅதைவிடப் பெரிய கரைச்சல் ஒன்று இருக்கிறது.\n“பொது வீட்டில் அவர்களுடைய பங்குப் பகுதிகள் மட்டும் பராமரிக்\nகப்படமல், பல்லை இளித்துக்கொண்டு இருக்கிறது. மற்ற பகுதிகள்\nபராமரிக்கப்பட்டு, பளபளப்புடன் இருக்கின்றன. இவர்கள் ஒத்து வந்து\nஅவர்களுடன் சேர்ந்து பராமரிப்பதில்லையாம். அதோடு, ஊருக்கு\nவந்து போனால், ஊருக்கு வெளியே இருக்கும், தங்கள் தனி\nபங்களாவில் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம். பொது வீட்டிற்கு\nவந்து போவதில்லையாம். யாருடனும் சுமூகமான உறவு இல்லையாம்.\nஅந்த வீட்டிற்குள்ளேயே போய், வளவில் எதிர்ப்பங்கில் இருக்கும் பெரிய\nஆச்சியைக் கேட்டு விட்டேன். அடுத்தடுத்த வீடுகளிலும் கேட்டுவிட்டேன்.\nஅவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் என்\nபெண்ணைக் கொடுத்தால், என் பெண்ணிற்கு, கணவன் வழி சொத்துக்கள்\nஇருக்கும். ஆனால் சொந்தங்கள் இருக்காது. எது முக்கியம்\n- நீயே சொல் - சொத்தா சொந்தங்களா\n\"என்னைக் கேட்டால் இரண்டும் வேண்டும். சொத்தில்லாமல்\nசொந்தங்க���ும் பயன்படாது. சொந்தங்களில்லா சொத்தும் பயன்படாது.\nகவியரசர் அதைத்தான் இப்படிப் பாடிவைத்து விட்டுப்போனார்.\nபானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா: சோதனையைப்\nபங்கு வச்சா சொந்தமில்லலே, பந்தமில்லே\n\"இல்லை, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வில், எதை எதிர்கொள்ள\nநேரிடும் என்பதற்காகக் கவியரசர், அதை எழுதினார். ஆனால் உண்மையில்\nபெண்ணிற்கு என்ன வேண்டும் என்பதை இன்னொரு பாட்டில் எழுதிவைத்தார்.\nதாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால்\n அது மான அபிமானங்களைக் காக்குமா\nஅவளுடைய மான அபிமானங்களைக் காக்கக்கூடிய கணவனும்,\nபுகுந்த வீடும் அமைய வேண்டும். அதற்குத்தான் நானும் பாடுபட்டுத் தேடிக்\nகொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பழநிஅப்பன்\n” ஆகா, உன் நம்பிக்கை வாழ்க வளர்க” என்று சொல்லிவிட்டு நண்பர்\nநேரம் வந்து விட்டால், “நான் வாரேன் தடுக்குப் போட, எங்க ஆத்தா\nவர்றா பிள்ளையை எடுக்கிக் கொள்ள” என்று எல்லாம் கூடி வரும்\nஅப்படி சாத்தப்பனுக்கு எல்லாமே ஒரே வாரத்தில் கூடி வந்தது. ஒரு நல்ல\nமாப்பிள்ளை அமைந்தது. அடுத்து வந்த மாதத்திலேயே திருமணமும்\nமாப்பிள்ளை வீட்டாருக்கு பங்காளிகள் 370 புள்ளிகள். அப்பச்சி வழி,\nஆத்தாவழித் தாயபிள்ளைகள் 200 புள்ளிகள். நட்பு வட்டத்தில் 100க்கும்\nமேற்பட்ட குடும்பங்கள் என்று மொத்தம் 1,000 பேர்களுக்கு மேல்\nதிருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த\nவாழ்த்தரங்கத்தில் பலரும் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள் குடும்பத்தின்\nபாச உணர்வை எடுத்துக்கூறிப் பாராட்டிப் பேசினார்கள்.\nமாப்பிள்ளையுடன் பிறந்த சகோதரிகள் மூவர், மாப்பிள்ளையின்\nஅப்பச்சியுடன் பிறந்த சகோதரிகள் மூவர். ஆக மொத்தம் ஆறு பேர்களுக்கும்,\nமாப்பிள்ளையின் தந்தையார்தான் முன்னின்று அவர்கள் அனைவரின்\nதிருமணத்தை நடத்தி வைத்ததைச் சொன்னார்கள். பந்த பாசங்களுக்கு\nஅவர்களுடைய குடும்பம் ஒரு உதாரணக் குடும்பம் என்று புகழ்ந்து பேசினார்கள்.\nகதையின் நடுவில் வந்தாரே சாத்தப்பனின் நண்பர், அவருக்கு மிகவும்\nமகிழ்ச்சி. மாப்பிள்ளையும், பெண்ணும் கும்பிட்டுக் கட்டிக்கொள்ளும்போது,\nசொந்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், மாலை, பெண் அழைப்பு\nநிகழ்ச்சிக்குக் காரில் செல்லும��போது, சாத்தப்பனிடம் மெல்லிய குரலில்\n“உன் முயற்சி வீண் போகவில்லை, சாத்தப்பா, இறையருளால், அற்புதமான\nகுடும்பம் உனக்கு சம்பந்தப்புரமாக அமைந்துள்ளது\nஇதுவரை நான் பார்த்ததில்லை. அது ஒரு காரணத்திற்காகத்தான் இவர்களை\n”இல்லை. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது\n“கல்யாணம் பேசும்போது, என் மகளின் புகைப் படத்துடன், ஜாதகத்தையும்\nகொடுத்தேன். படத்தை மட்டும் வாங்கிக் கொண்டவர்கள், ஜாதகத்தை வேண்டாம்\nஎன்று சொல்லி விட்டார்கள். மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற\nபொருத்தங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஜோதிடத்தைவிடப்\nபெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். இறைவனின் மேல் முழு\nநம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு\n என்றார்கள். நான் அசந்து போய்\nவிட்டேன். அவர்களுடைய அசாத்திய இறை நம்பிக்கைக்குத் தலை\nவணங்குவத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை எனக்கு. ஆகவே\nஎன் மகளை அவர்கள் வீட்டில் கட்டுவதற்கு எந்தவிதத் தயக்கமுமின்றி\nதீவிர பக்தரான நண்பரின் கண்கள், உணர்ச்சிப் பிரவாகத்தில், பனித்துவிட்டன\nநமது வகுப்பறை முதல் பெஞ்ச் மாணவர் ஆனந்த் அவர்களின் வேண்டுகோள்\nஏற்கப்பட்டு, வகுப்பறைக்கு 4 தினங்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஅடுத்த வகுப்பு 21.10.2009 புதன் அன்று நடைபெறும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 112 கருத்துரைகள்\nஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை\nஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று\nதோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான்.\nஅவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல் அதாவது\nஇருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள்\nஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை\nமருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை\nஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று\nஅதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக்\nகுறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து\nமுடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்\nஇன்றைய மின்னஞ்சல் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின்\nகுறிப்பாக நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிரக யுத்தத்தைப்\nபற்றியும் அதில் எழுதியுள்ளேன். விரிவான பாடம் அது\nஅது மேல்நிலைப் பாடம். ஆகவே மின்னஞ்சலில் அனுப்பபெற்றுள்ளது\nஅனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.\n499 பேர்களுக்கு இன்று மின்னஞ்சலில் பாடத்தை அனுப்பிவிட்டேன்.\nஇன்னும் சிலருக்கு ஒரு நாள் கழித்து - அதாவது நாளைதான் வரும்\nகூகுள் சர்வர் பிரச்சினை. ஒரு நாள் கோட்டா 500 மின்னஞ்சல்கள்\nமட்டுமே. அதைப் புரிந்து கொண்டு இன்று கிடைக்காதவர்கள் ஒரு நாள்\nசெப்டம்பர் மாதம் - 29 இடுகைகள்\nஅக்டோபர் மாதம் 14 தேதிவரை - 13 இடுகைகள்\nஆக மொத்தம் தொடர்ந்து 42 இடுகைகள். அதற்கு வந்த பின்னூட்டங்கள்\nஅடியேன் எழுதிய பதில்கள். வகுப்பறை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅதற்கு சந்தோஷப்படாமல், நிறைய கண்மணிகள் மின்னஞ்சல் பாடத்தைப்\nபற்றிய கவலையிலேயே இருக்கிறார்கள். எங்கே எங்கே\nவிடாது கேள்விக் கனைகள் - கடிதங்கள் மூலமாக\nபாடங்கள் விடுபட்டு விடக்கூடாதே என்பது அவர்களுடைய கவலை\nகவலைப் படாதீர்கள். அங்கே பாடத்தை அனுப்பினால், இங்கே வகுப்பறையில்\nஇரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்க முடியாது.\nஅதைத்தான் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது\nயோகங்களைப் பற்றிய பாடங்கள் அனைத்தும் மேல்நிலைப் பாடங்கள்.\nமுதலில் அவற்றை மின்னஞ்சலில் நடத்தலாம் என்றிருந்தேன்.\nவகுப்பறையில் நடத்தினால் பலரும் பயன்பெறுவார்கள் என்றுதான்\nஅதை மாற்றி, இங்கே எழுதுகிறேன்.\nஜோதிட நுட்பங்களும், அலசல்களும் மட்டுமே இனி மின்னஞ்சலில் வரும்\nமற்ற பாடங்கள் எல்லாம் இங்கேயே தொடரும்.\nநான் முழு நேர எழுத்தாளனும் அல்ல\nமுழு நேர ஜோதிடஆராய்ச்சியாலனும் அல்ல\nபதிவுகளில் எழுதுவது ஒரு ஆர்வக்கோளாறில்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:20 AM 65 கருத்துரைகள்\nவாழ்க்கையின் சதிராட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மூன்று நிலைப் பாடுகள்.\nஇளம் வயதில் (Teen age):\nநேரம் இருக்கும் + தெம்பு இருக்கும் - ஆனால் கையில் காசு இருக்காது\nகையில் காசு இருக்கும் + உடம்பில் தெம்பு இருக்கும் - ஆனால் நேரம் இருக்காது.\nமுதியவரான நிலையில் (Old age)\nநேரம் இருக்கும் + பணம் இருக்கும் - ஆனால் உடம்பில் தெம்பு இருக்காது\n“ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா\n மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.\nஇங்கே வெளியிட்டால், பலரும், தங்க���் ஜாதகத்தை வைத்து,\nஅதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி\nஎடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே\nஜிமெயில் சர்வர் நாளொன்றிற்கு 500 மெயில்களுக்கு மேல் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பாடம் முதல் க்ரூப்பிற்கு இன்றும், அடுத்த க்ரூப்பிற்கு நாளையும் வரும். பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்”\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:20 AM 64 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:53 AM 49 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:25 AM 78 கருத்துரைகள்\nபிராத்தனை செய்யும்போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம்\nபிரார்த்தனை என்று அல்ல, அதீத மகிழ்ச்சியுடன் இருக்கும்போது,\nகனவு காணும்போதும் கூட கண்களை மூடிக் கொள்வோம்\nவாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.\nமனதால் மட்டுமே உணர முடியும்\nஉலக மக்களிடம் உள்ள பிரச்சினை என்ன வென்றால்,\nஅறிவில்லாதவர்கள் எதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.\nஅறிவுள்ள புத்திசாலிகள் மட்டும் எப்போதும் சந்தேகக் கண்ணுடன்\nஅனுபவத்தினால் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.\nமோசமாக எடுத்த முடிவுகளால்தான் அனுபவம் கிடைக்கிறது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:01 AM 35 கருத்துரைகள்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்\nகீழே 10 பெண் இசை அரசிகளைப் பற்றிய சிறு குறிப்புக்களைக்\nஅவர்கள் அனைவரும் தங்களுடைய இனிய குரலால் தமிழ்\nமக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்\nகுறிப்பை வைத்து அவர்களைக் கண்டு பிடியுங்கள்.\n1. பெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்\n2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்\nமறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்\n3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்\n4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்\n5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்\n6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்\nசொல்ல வைத்தவர் இவர். யார் இவர்\n7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்\nஇந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்\n8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன\nஎன்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்\n9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு\nரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்\n10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக\nபத்துக்குப் பத்து சரியாகச் சொன்னால், நீங்கள் சிறந்த இசை ரசிகர்.\nஎத்தனை பேர்கள் சரியாகச் சொல்கிறீர்கள் என்று பார்க்க\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:09 AM 54 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, புதிர் போட்டிகள்\nவஞ்சன சோர பீதி யோகம்\nவஞ்சன சோர பீதி யோகம்\nபயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.\nதிருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித\nபய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:40 PM 69 கருத்துரைகள்\nஅவயோகம் - பகுதி 2\nஅவயோகம் - பகுதி 2\nஇது தொடர் பதிவு. இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள்,\nஅதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:06 PM 78 கருத்துரைகள்\nஅவயோகங்கள் - பகுதி 1\nஅவயோகங்கள் - பகுதி 1\nஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச்\nசேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக\nஅதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின்\nமுன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்\nஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:31 PM 60 கருத்துரைகள்\nமன்னர் ஸ்வாதித் திருநாள், கேரளா.\nஇந்திய மன்னர்களின் படத்தில் இந்தப் படம்தான் கிடைத்தது மக்களே\nயோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம்.\nயுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.\nராஜா என்பதற்கு அரசன் என்று பொருள்.\nராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்\nராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய\nகிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஅதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம்,\nதரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு\nதீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு\nஇந்தப் பாடத்தின் மற்ற பகுதிகள் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன\nஅத்துடன் இந்தப் பாடம் முழுமையாக யோகா வகுப்பிற்கு மாற்றப் பெற்றுள்ளது.மேல் விவரங்களுக்கு வாத்தியாரைத் தொடர்பு கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:05 PM 80 கருத்துரைகள்\nமீனாட்சி அரசாளும் மதுரை. கோவிலுக்குக் குடமுழுக்கு முடிந்து\nபத்து தினங்களே ஆகியிருந்தன. பளபளப்பு அத்தனை இடங்களிலும்\nகுடமுழுக்கைச் சிறப்பாக நடத்தியவர்களின் பெயரைச் சொல்லிக்\nதரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சாலா, பொற்றாமரைக்\nகுளத்தின் வடக்குப்படிக்கட்டில் வந்து அமர்ந்தாள். தனது இரண்டு\nவயதுக் குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை\nசமர்த்தாக வருகிற போகிற ஜனங்களைப் பார்த்தவாறும், தன்\nதாயின் கையைக் கெட்டியாகப் பிடித்தவாறும் அமர்ந்திருந்தது.\nசாமி சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இருந்த விற்பனைக் கடையில்\nஇருந்து, லட்டு பிரசாதத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய\nஅவளுடைய கணவன் குமரப்பனும் அவளருகே வந்து அமர்ந்து\nஅமர்ந்தவன் மெல்லக் கேட்டான், \"சொக்கநாதர் சன்னதியில்\nஅரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்தாயே\nபுன்னகைத்த அவள், மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.\n\"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்கள்தான் எனக்குக் கணவராக\nவரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்\"\n\"ஏன் இந்த ஒரு ஒரு ஜென்மம் பத்தாதா அடுத்த பிறவி எதற்கு\n\"இல்லை, உங்களோடு திகட்டும் வரைக்கும் வாழவேண்டும். அதற்கு\nஎத்தனை பிறவிகள் வேண்டுமோ எனக்குத் தெரியவில்லை\n\"எத்தனை பிறவி என்றாலும் என் ஆத்தாதான் எனக்கு மீண்டும் மீண்டும்\nஆத்தாவாக வந்து அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.\"\n ஏன் இதுவரை பட்டது போதாதா\n\"என் ஆத்தாவால்தான் உன்னுடைய அபரிதமான அன்பு எனக்குப்\nபுலப்பட்டது. உன்னுடைய அன்பால்தான் நீ என்னைக் கட்டிப் போட்டு\n\"உங்கள் தாயாருக்கு ஊரில் என்ன பெயர் தெரியுமா\n\"தெரியும். அலறுவாய் அலமேலு ஆச்சி\n\"பெண்ணிற்கு நாவடக்கம் வேண்டும். அது இல்லாததால்தான் அவர்கள்\nஅவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னை விடுங்கள். உங்கள்\nதாயபிள்ளைகள் யாரிடமாவது அவர்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா\n\"ஆண், பெண் என்ற பேதம் எதற்கு\nஎன் தாயாரிடம் அது இல்லை. முன்கோபம் மிக்கவர்கள். கோபத்தில்\nஎன்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவார்கள். அத்தனை\nபிரச்சினைக்கும் அதுதான் காரணம். கோபத்தோடு எழுகிறவன்,\nநஷ்டத்தோடு உட்காருவான் என்பார்கள். அந்தக் கோபத்தால் என்\nதாயார் இழந்தது அதிகம். \"\n\"இத்தனை வயதாகியும் அவர்கள் ஏன் இன்னும் அதை உணர���ில்லை\n\"அது அவர்களுடைய சுபாவம். சுபாவத்தை மாற்றிகொள்வது இயலாத\nகாரியம். பாகற்காய் பாகற்காய்தான். என்ன சர்க்கரை போட்டு சமைத்தாலும்\n பாகற்காயில் கசப்பும் உண்டு. அதோடு அற்புதமான\nமருத்துவத் தன்மையும் உண்டு.பலருக்கும் அதன் கசப்பு மட்டுமே கண்ணில்\nபடும். மருத்துவக் குணத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே\n\"உங்கள் அத்தாவிடம் உள்ள அந்த மருத்துவக்குணம் என்னவென்று\n\"நேரம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்\" என்று சொன்னவன் எழுந்து\nஅவர்கள் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.\nஅதே நேரம் சாலாவின் மாமியார் அலமேலு ஆச்சி அவர்கள் தன் இளைய\nசகோதரன் சாத்தப்பனுன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n\"விளக்கமாற்றிற்குப் பட்டுக் குஞ்சம் கட்டின மாதிரி உடம்பு. சோறு வடிக்கிற\nகுண்டான் மாதிரி முகம். தோல் மட்டும்தான் கொஞ்சம் சிவப்பு. இவளைப்\nபோய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறானே - இவனுக்கு\nநடிகை நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணி\nவச்சிருந்தா - என்ன ஆகியிருக்கும்\" என்று ஆச்சி தன் மருமகள்\nபுராணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்கள்.\nஆச்சி திரைப் படங்கள், சின்னத்திரைத் தொடர்கள் என்று நிறையவே\nபார்த்துக் கரை கண்டவர்கள்.வார்த்தைகள் எல்லாம் உதாரணங்களுடன்\n\"என்ன ஆகியிருக்கும் - நீங்களே சொல்லுங்கள்,\" என்று தம்பி\nகுறுக்கிட்டவுடன், ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.\n“நாகபட்டிணத்தில் அடிச்ச சுனாமி எங்க வீட்டுக்குள்ள அடிச்சிருக்கும்.\nஅப்படியே என்னைக் கொண்டுபோயிருக்கும். உன்னோடு பேச நான்\n“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஆச்சி. ஆயிரம் இருந்தாலும், அவள்\nஉங்கள் வீட்டிற்கு வாழவந்திருக்கும் பெண். விளக்கேற்றி வைக்க வந்தவள்.\nநல்ல வார்த்தையாகச் சொல்லுங்கள் ஆச்சி\nஇந்த இடத்தில், மனம் உடைந்த ஆச்சி, உணர்ச்சி மேலிட, அழுக\n“தம்பி, நான் என்ன வேண்டுமென்றா சொல்லுகிறேன்\nதானே சொல்லுகிறேன். தேளிற்குக் கொடுக்கில் மட்டும்தான் விஷம்.\nஎன் மருமகளுக்கு உடம்பெல்லாம் விஷம். அவளோடு இருக்க முடியாது.\nதன் மூத்த சகோதரியின் ஆளுமை உணர்வையும், கோப உணர்வையும்\nநன்கு அறிந்த சாத்தப்பன், இந்த இடத்தில் பொறுமையாக எடுத்துச்\n\"ஆச்சி ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வீட்டில்தான்\nமாமியார் மருமகள் சண்டை இல்லை\nகொடுத்துப் போகாததினால்தான் பிரச்சி���ைகள் உண்டாகின்றன.\nஉங்கள் மருமகள் சாலாவையும் நான் அறிவேன். நீங்கள் சொல்லுகிற\nமாதிரியான பெண்ணல்ல அவள். உங்கள் மகன் குமரப்பன் எவ்வளவு\n நீங்கள் சொல்லுகிற மாதிரி அவளுக்கு உடம்பெல்லாம்\nவிஷம் என்றால், அவன் அதை உணராமலா அவளுடன் குடும்பம் நடத்திக்\n எல்லா ஆத்தாக்களுக்குமே மகன் தனக்கு மட்டும்தான்\nபாத்தியப்பட்டவன் என்னும் உணர்வு அதிகம். தன்னுடையது என்னும்\nபொசசிவ்னெஸ் அதிகம். திருமணத்திற்குப் பிறகு உரிமைப் பத்திரம்\nமாறிவிடும். வருபவளுக்கு மகன் சொந்தமாகிவிடுவான் என்பதை ஏற்றுக்\nகொண்டு யதார்த்தமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது\n”சொந்தத்தில், உள்ளூரில் நிறையப் பெண் பார்த்தேன். ஒன்றுகூட\nஅமையவில்லை. அவன் இவளை வெளியூரில் இருந்து பிடித்துக் கொண்டு\nவந்தான். உள்ளுர்ப் பெண் என்றால் நமது குடும்பத்தின் அருமை பெருமை\nதெரிந்தவளாக இருப்பாள். தெரியாவிட்டாலும் பெற்றவர்கள் சொல்லி\nயனுப்பி வைப்பார்கள். அது எதுவும் தெரியாமல் வந்தவள் என்பதால்தான்,\nஎன் கையை விட்டு என் மகன் போய்விட்டான். நானும் ஊருக்கு வந்து\nஇப்படித்தனியாய் இருந்து இழுபடும்படியாகி விட்டது.”\nபேச்சை மேலும் வளர்க்க விரும்பாத சாத்தப்பன்,” சரி, விடுங்க\n ஒரு நாள் உங்கள் அருமை, பெருமை\nஅந்த அருமை, பெருமைகளை, அனைவரையும் உணரவைத்தான்\nஇளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவர் அலமேலு ஆச்சி.\nஅவருடைய கணவர் அண்ணாமலை செட்டியார் சாலை விபத்தொன்றில்\nகாலமாகிவிட்டார். ஆச்சியின் மகன் குமரப்பனுக்கு அப்போது ஐந்து\nவயதுதான்.செட்டியார் வேலை பார்த்த வங்கியில் ஆச்சிக்கு\nமனிதபிமான அடிப்படையில் வேலை தருகிறேன் என்றார்கள்.\nஆனால் ஆச்சிக்கு, உரிய கல்வித்தகுதி இல்லாததனால், கடை நிலை\nஊழியர் வேலை மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். ஆச்சி\nவங்கியிலிருந்து,பி.எஃப், கிராஜுட்டி, காப்பீட்டுப்பணம், ஊழியர்கள்\nசங்க உதவிப்பணம் என்று நிறையப் பணம் கிடைத்தது. அதோடு\nசெட்டியாரை வைகுண்டத்திற்கு அனுப்பிய லாரிக் கம்பெனிக்காரர்களும்\nநீதிமன்ற உத்தரவின்படி நிறையப் பணம் கொடுத்தார்கள். வந்த\nபணத்தையெல்லாம், ஆச்சியின் அப்பச்சியும், மாமனாருமாகப் பேசி,\nபத்திரப்படுத்தி வைத்தார்கள். ஆச்சியின் மாத வருமானத்திற்கு\nவழிபண்ணி வைத்தார்கள். முதல் இரண்டு வருடம் தன் தாய்\nவீட்டிலிருந்த ஆச்சி, பிறகு செஞ்சியில் இருந்த தங்கள் வீட்டிற்கே\nஆச்சியின் ஆழ்மனதில் ஒரு கோபம் உண்டு. விதி தன்னை இளம்\nவயதிலேயே இப்படி விதவையாக்கிவிட்டதே என்ற கோபம் அது.\nதன் வயதையொத்த பெண்கள் ஜிகுஜிகுவென்று பட்டில் போகும்\nபோதும், வைரத்தாலி மின்ன சிரிக்கும்போதும், ஆச்சியின் மனம்\nஅடித்துப்போட்டது போல வலியால் துவளும். போகப் போக அது\nஉளவியல் ரீதியாக ஆச்சியின் மனதை, செயலை மிகவும் மாற்றி\nவிட்டது. அவர்களுடைய நல்ல குணமெல்லாம் மங்கிப் போய்,\nஎரிந்து விழும் தன்மையே மேலோங்கி நின்றது. யாருடனும் ஒட்ட\nபலர் அவர் வீட்டில் பெண் கொடுக்கத் தயங்கியபோது, அதற்கு\nஇடமில்லாமல், குமரப்பனே, தன்னுடன் பொறியியற் கல்லூரியில்\nபடித்த சாலாவையே திருமணம் செய்து கொண்டுவிட்டான்.\nநிறைய வாங்கி, தன் மகனின் திருமணத்தை தடபுடலாகச் செய்ய\nவேண்டும் எனும் ஆச்சியின் ஆசை, நிறை வேறாமல் போய்விட்டது.\nஅதில் ஆச்சிக்கு மிகுந்த வருத்தம்.\nசாலாவீட்டில், வரதட்சனை வேண்டாம் என்று இவன் சொல்லிவிட்டான்.\nவலுக்கட்டயமாக அவர்கள் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்களைக்கூட,\nசாலா பேரிலேயே வைப்பு நிதியாகப் போடச் சொல்லிவிட்டான்.\nஅதே நேரத்தில் தன் தாயார் நஷ்டப்படக்கூடாது என்று, தன்\nதிருமணத்தால் கிடைக்கக்கூடிய ஆதாய வரவு என்ன இருக்கும் என்பதை,\nதன் சிறிய தந்தையாரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு, தன்\nதாயாரின் கையில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்து\nவிட்டான். அதோடு திருமணம் நடந்த போது, செலவுகளுக்கு, தன்னுடைய\nவங்கி டெபிட் கார்டைக் கையில் கொடுத்து வேணும் என்கிற பணத்தை\nதன் மகன் படித்து முடித்து புனே’யில் மிகப் பெரிய நிறுவனத்தில்\nவேலைக்குச் சேர்ந்தபோது, என் மகனுக்கு நல்ல சாப்பாடு கிடைக்காது,\nநான் வடித்துப் போடுகிறேன் என்று சொல்லி ஆச்சி அவர்களும் உடன்\nவந்து விட்டார்கள். புனேயில் சிவாஜி நகரில் வீடு. தனாஜிவாடி\nபகுதியில் அவன் வேலைபார்க்கும் அலுவலகம் இருந்தது.\nமொழிப்பிரச்சினையால் ஆச்சி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே\nஇருப்பார்கள். வார விடுமுறை நாட்களில் மகன் கூட்டிக் கொண்டு\nகுன்யா முரளிதர் கோவில், ஓம் கரேஷ்வரர் கோவில் என்று துவங்கி\nபுனேயில் அத்தனை கோவில்களையும். கேல்கர் அருங்காட்சியகம்,\nபால கந்தர்வ அரங்கு, சனிவார்வாடா அரண்மனை, சரஸ் பூங்கா,\nபேஷ்வா பூங்கா என்று அத்தனை சுற்றுலாத் தளங்களையும்\nகுமரப்பனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், ஆச்சி அவர்களின்\nபுனே வாழ்வு முடிவிற்கு வந்துவிட்டது. சாலா பெங்களூரில் வேலை\nபார்த்ததால், குமரப்பனும் பெங்களூருக்கு வேலையை மாற்றிக்\nஅவனுடைய திருமணத்திற்குப் பிறகு, ஆச்சி, அவர்களுடன்\nபெங்களூருக்கு வந்து இருந்தார்கள். அவனுக்கு அவுட்டர் ரிங்\nரோட்டில் அலுவலகம். அவளுக்கு ஒயிட்ஃபீல்ட் ரோட்டில்\nஅலுவலகம். மாதவபுரா ஏரியாவில் வீடு. சாலா மாருதி ஜென்கார்\nவைத்திருந்தாள். பெங்களூரில் எல்லா இடங்களும் அத்துபடி.\nஅதோடு நன்றாகக் கார் ஓட்டுவாள். தன் கணவனைக் காலையில்\nஅவனுடைய அலுவலகத்தில் இறக்கிவிடுவதோடு, மாலையில்\nதிரும்ப வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதையும் அவள்தான்\nஆச்சிக்கு தன் மருமகள் கார் ஓட்டுவதே முதலில் எரிச்சலைத்\nதந்தது. பெண் பெண்ணாக இல்லாமல் ஆண்களைப் போல எல்லா\nவேலைகளையும் செய்கிறாளே என்ற பத்தாம்பசலி எண்ணங்களால்\nதொடர்ந்து பல எரிச்சல்கள். பிரச்சினைகள், சச்சரவுகள்.\nமனத்தாங்கல்கள். பொறுத்துக் கொள்ள முடியாமல், காரைக்குடி\nபெரிய வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார்கள். பிறகு நடந்த\nகுமரப்பன் தனது ஐந்தாவது திருமண நாளை, தன் மனைவி\nமகளுடன், பெங்களூர் தாஜ் ரெஸிடென்ஸி ஹோட்டலில்\nகொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஊரில் இருந்து தகவல் வந்தது.\nஅவனுடைய தாயார், குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்\nகளாம். துவைக்கிற கல்லில் தலை அடிபட்டதால் பின்மண்டையில்\nபலமான அடியாம். உடனே புறப்பட்டுப் போனான்.\nகாரைக்குடியில் இருந்த தனியார் மருத்துவ மனைக்காரர்கள்,\nமுதலுதவி செய்து, ஆச்சியின் மயக்கத்தைப் போக்கி உயிர்\nபிழைக்க வைத்திருந்தார்கள். உதவிக்கு, வளவில் இருந்த மற்ற\nபங்குதாரர்களும் இருந்தார்கள். தலையின் பின்பகுதியில் ரத்தம்\nகசிவது நின்று விட்டாலும், மதுரை அல்லது திருச்சிக்குச் சென்று\nமேற்சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.\nகுமரப்பனும், திருச்சியில் வைத்து சிகிச்சை செய்தான். ஒன்றும்\nபலனிக்கவில்லை. ஆச்சி அவர்கள் திருச்சி வந்த நான்காம் நாள்\nஆனால் இறக்கும் முன்பு, தன் மகனின் கைகளைக் கெட்டியாகப்\nபிடித்துக் கொண்டு, கலங்கிய கண்களுடன் தன் கடைசி விருப்பத்தைச்\nசொல்லி விட்டுத்தான் இறந்து போனார்கள்.\nஅதுதான், குமரப்பனை மட்டுமல்ல, சாலாவையும் அதிர வைப்பதாக\nஇருந்தது. ஆச்சியின் முழு உணர்வும் அதில் வெளிப்பட்டது.\n“அப்பச்சி, நான் பிழைக்க மாட்டேன் என் உள்மனது சொல்கிறது.\nபணத்தை வீணாகச் செலவழித்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே.\nஎன் காலம் முடியப் போகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்.\nஇளம் வயதில் விதவையாகி, ஒரு குழந்தையுடன் வாழ்வதுதான்\nஉலகிலேயே மிகவும் கஷ்டமான வாழ்க்கை. நான் பட்ட கஷ்டங்கள்\nபோதும். இளம் விதவை இந்த சமூகத்தின் கோரப்பிடியிலிருந்து\nதன்னையும் காத்துக் கொண்டு, தன் பிள்ளையையும் ஆளாக்குவது\nஎன்பது சவாலான செயல். ஒரு போராளியின் மனநிலை இருந்தால்\nமட்டுமே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். நான் அப்படித்தான்\nஅதைச் செய்தேன். குன்றக்குடி முருகன் எனக்குத் துணையாக\nஇருந்தான். நான் சேர்த்து வைத்திருக்கும் பணம், எனது நகைகள்,\nஎன் அப்பச்சி செக்காலைத் தெருவில் எனக்குக் கொடுத்த இடம்\nஎல்லாவற்றையும் சேர்த்தால், இன்றைய மதிப்பில் அது ஒரு கோடி\nதேறும். அந்தப் பணம், இன்று இளம் வயதில் விதைவையாகிக்\nகுழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்கு உதவுவதாக இருக்க\nவேண்டும். அதை நீ செய்வாயா நான் சொன்னால் செய்வாய் என்று\nதெரியும். இருந்தாலும், எனக்கு வாக்குக்கொடு. அப்போதுதான் நான்\nமன நிம்மதியோடு போய்ச் சேருவேன்\nகலங்கிய கண்களோடு, நிச்சயம் செய்வதாகக் குமரப்பன் தன்\nபிறகு அதைச் செயல் படுத்தவும் செய்தான்.\nதன் கணவன் சொன்ன பாகற்காயின் மருத்துவ குணம் சாலாவிற்கு\nஎல்லா மனிதர்களுமே நல்லது கெட்டது எனும் இரண்டு குணங்களையும்\nஉடையவர்கள்தான். நல்ல குணம் அற்புதமாக வெளிப்படும்போதுதான்\nசாலாவிற்கு, கவியரசரின் வைரவரிகள் அவ்வப்போது நினைவிற்கு\nவந்ததோடு, அவளுடைய மாமியாரின் முகத்தையும் அவள் கண்\n”வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்\nவாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்\nஉறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்\nதுணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்\nஅலமேலு ஆச்சி அவர்கள் தெவத்திரு மட்டுமல்ல, தெய்வமாகவும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:45 AM 44 கருத்துரைகள்\nநகைச்சுவை: கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்\nகண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்\nபாதி அளவு தண்ணீருடன் இருக்கும் கண்ணாடி தம்ள���்.\nஅதைப் பார்த்துவிட்டு, சமுதாயத்தின் வெவ்வேறு நிலையில்\nஇருப்பவர்கள் சொன்ன கருத்துக்கள் கோர்வையாகக்\nஎதையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனிதன்:\nதம்ளரில் பாதி அளவு தண்ணீர் என்றாலும் ததும்பி நிற்கிறது.\nஇந்த அளவாவது தண்ணீர் கிடைதததை எண்ணி மகிழ்வோம்\nஎதையும் குறை சொல்லிப் பேசும் மனிதன்:\nபாதி அளவு தம்ளர் காலியாக உள்ளது வருத்தமான விஷயம்\nஅரசு: கண்ணாடி தம்ளரில் இருக்கும் தண்ணீர், எதிர்கட்சி ஆட்சி\nசெய்த காலத்தில் இருந்ததைவிட அதிகமாக உள்ளது. அதுதான்\nஎதிர்கட்சி: இது கோளாறான அறிவிப்பு. உண்மையான புள்ளி\nவிவரங்களை மறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பேசுகிறார்கள்\nபொருளாதார மேதை: உண்மையைச் சொன்னால், சென்ற ஆண்டு\nஇதே கண்ணாடி தம்ளரில் இருந்ததைவிடத் தண்ணீர் இப்போது 25%\nதத்துவமேதை: இதே கண்ணாடி தம்ளர் ஒரு அத்துவானக் காட்டில்\nஇருந்தால், அதோடு யாருடைய பார்வையிலும் படாத இடத்தில்\nஇருந்தால், இதில் தண்ணீர் எந்த அளவு இருந்தாலும் அது ஒன்றுதான்\nமனோ தத்துவ மருத்துவர்: உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள்.\nஅவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்\nகுடிமகன்: தண்ணீருக்குப் பதிலாக, இந்த அளவிற்கு, சரக்கை\nஊற்றி, கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் தம்ளர்\nவகுப்பறை வாத்தியார்: இருக்கிற தண்ணியைக் குடிச்சிட்டு,\nஅதாவது எது நன்றாக உள்ளது\nவாரத்தில் ஐந்து நாள் பாடம்\nசனிக்கிழமை week end கலக்கல்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:17 AM 48 கருத்துரைகள்\nகிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:24 AM 59 கருத்துரைகள்\nஅனபா யோகம் என்றால் என்ன\nசந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில்,\nஅதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில்,\nசூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால்\nஅதற்கு அனபா யோகம் என்று பெயர்.\nராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை.\nஇருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக்\nஅந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்:\nஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன்.\nவிரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற\nசெயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும்\nஅந்த இடத்தில் புதன் இருந்தால்:\nஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும்,\nமிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பா���்.\nயாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப்\nஅந்த இடத்தில் குரு இருந்தால்:\nஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல\nசீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன்\nசெல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம\nஅந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:\nஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது\nபெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்\nஎப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.\nஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்\nஅந்த இடத்தில் சனி இருந்தால்:\nஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன்.\nராகு அல்லது கேது இருந்தால்:\nஎந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான்.\nஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும்,\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:07 AM 57 கருத்துரைகள்\nWeek end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை\nநகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி\nLessons on yogas: பாப கர்த்தாரி யோகம்\nLessons on Yogas: அஷ்டலெட்சுமி யோகம்\nதீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்\nQuiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்\nவஞ்சன சோர பீதி யோகம்\nஅவயோகம் - பகுதி 2\nஅவயோகங்கள் - பகுதி 1\nநகைச்சுவை: கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்\nகிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-13T05:31:42Z", "digest": "sha1:DT37YQVSIO26DYV2CSMUC6KHOOYLE4OS", "length": 7683, "nlines": 89, "source_domain": "dheivegam.com", "title": "கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு\nTag: கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு\nசதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் கணவன் மனைவி சந்தோஷமாக மாற இந்த தெய்வத்திற்கு...\nசிலரது வீடுகளில் சதா கணவன் மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் என்று இருக்கும். அந்த சண்டைகள் நாளடைவில் விரிசலாக மாறக்கூடும். அப்படி விரிசல் விடாமல் கடைசி வரை ஒற்றுமையாக வாழ கருத்து வேறுபாடுகள் நீங்க...\nகணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்\nசதா வீட்டில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த வீட்டில் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் இல்லை என்பது தான் அர்த்தம். நல்ல அதிர்வலைகள் இருக்கும் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு...\n இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை பூஜை அறையில் வைத்தால், கணவன் மனைவிக்குள்...\nகணவன் மனைவி இவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனையை சுலபமான முறையில், ஆன்மீக ரீதியாக எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள்...\nஉங்களுக்கு நாள் முழுவதும் நன்மைகள் ஏற்பட இந்த சுலோகம் துதியுங்கள்\nஒவ்வொரு நாளும் காலை விடிந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை பலவிதமான விடயங்களை நமது வாழ்வில் எதிர் கொள்கிறோம். இதில் நமது மனதை சோர்வடைய செய்யும் நிகழ்வுகள், பிற மனிதர்களுடனான உறவுகளில்...\nகணவன் – மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்படாமல் இருக்க பரிகாரம்\nஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண பந்தத்தின் மீது ஒரு அலட்சியமான மனநிலை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/2014/11/02/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/", "date_download": "2021-05-13T05:03:58Z", "digest": "sha1:5N3W5GSZOGJFFSIFRYTKDFB6GMPODY4W", "length": 122181, "nlines": 516, "source_domain": "nagoori.wordpress.com", "title": "எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6 | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\n← எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7 →\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6\n” என்றுதான் இப்பதிவுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்றிருந்தேன். “இது என்ன புதுக்கதையாக இருக்கிறது எம்.ஆர்.ராதாதானே சுட்டார் என்று வாசகர்கள் கூறுவார்களே என்று பயந்து நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.\n“இந்தப் பதிவில், உள்ளதை உள்ளபடி எழுதப்போகிறேன்” என்று என் நண்பரிடம் மனம் திறந்தபோது “தேவையா இது ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்குறீங்க ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்குறீங்க” இப்ப உங்க பேச்சு என்ன எடுபடவா போவுது” என்று முன்னெச்சரிக்கை வேறு விடுத்தார்.\n“இதனால் சிலருடைய மனவருத்தத்திற்கு நான் ஆளாகக் கூடும்” என்று இதயத்தின் மூலையில் ‘பட்சி’ அமர்ந்து குறி சொன்னாலும், “CALL A SPADE A SPADE” என்று என் மனசாட்சி தைரியமூட்டியது.\nநண்பர் ஆபிதீனின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்ட சாரு நிவேதிதா போல, சித்தி ஜுனைதா பேகத்தின் கதையைச் ‘சுட்டு’ பெரிய ஆளாகி விட்டாரே ரவீந்தர் என்று அவர்மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.\nதீவிரமாக ஆராய்ந்து பார்த்ததில் அது “தவறான புரிதல்” என்ற உண்மை தெரிய வந்தது.\nபிரபல எழுத்தாளர்கள் உட்பட ஏகப்பட்ட இணையதள நண்பர்களும் ரவீந்தரை தவறான கண்ணோட்டத்தில்தான் இதுவரை பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் அப்பட்டமாக விளங்குகிறது. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடலாம். ஆனால் அநியாயமாக ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்ட���விடக் கூடாது” என்று சொல்வார்கள். செய்யாத ஒரு குற்றத்திற்காக ரவீந்தரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து பழி சுமத்துவதை என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.\nரவீந்தர் மற்றும் சித்தி ஜுனைதா – இருவரும் நாகூரைச் சேர்ந்தவர்கள். கெளரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். பண்பட்ட பாரம்பரியம் கொண்டவர்கள். தங்கள் எழுத்துக்கள் மூலம் பிறந்த ஊருக்கு பெருமைத் தேடி தந்தவர்கள். தமிழ் எழுத்துலகில் ஆளுமை கொண்டவர்கள். நல்ல படைப்பாளிகள். கற்பனைத் திறன் கொண்டவர்கள். சான்றோர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்கள். ஊர்க்காரன் என்ற முறையில் இவர்களிருவரும் என் இருகண்களைப் போன்றவர்கள். இதில் யாரை நான் குறை கூறுவது\nரவீந்தருக்கு வக்காலத்து வாங்குவதோ அல்லது சித்தி ஜுனைதாவை குறைத்து மதிப்பிடுவதோ என் பதிவின் நோக்கமல்ல.\nரவீந்தர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுதான்:\n“சித்தி ஜுனைதா பேகம் எழுதிய “காதலா கடமையா” என்ற நாவலை காப்பியடித்து “நாடோடி மன்னன்” படத்திற்கு ரவீந்தர் பயன்படுத்திக் கொண்டார்” என்பதுதான் குற்றச்சாட்டு.\n எத்தனையோ கதைகள், நூல்கள், நாடகங்கள் ரவீந்தர் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே. இன்னொருவரின் கதையை காப்பியடித்து பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவருக்கு என்ன வந்தது இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆயிற்றே இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் ஆயிற்றே அப்படிச் செய்தால் ஒருநாள் இந்த உண்மை வெளிவராமலா போகும் அப்படிச் செய்தால் ஒருநாள் இந்த உண்மை வெளிவராமலா போகும் அப்படி தெரியவந்தால் அவருடைய பெயருக்கு அது களங்கமல்லவா அப்படி தெரியவந்தால் அவருடைய பெயருக்கு அது களங்கமல்லவா என்றெல்லாம் வினாக்கணைகள் நம் மனதில் சுனாமி அலைகளாய் பாய்கின்றன.\nஇந்த குற்றச்சாட்டு எப்போது எழுந்தது எப்போது இது விஸ்வரூபம் எடுத்து பரவியது என்பதை சற்று நிதானமாக அலசிப் பார்த்தால் “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாய்” பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.\nதிரையுலகில் அரிய சாதனை படைத்த ரவீந்தர் என்ற ஒரு மாமனிதர் உயிருடன் இருக்கிறார். தேனாம்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார் என்ற விஷயமே 2002-ஆம் ஆண்டில்தான் வெளியுலகத்திற்கு ��ெரிய வந்தது. அதுவரையில் அந்த பெரியவர் ஊடகங்களால் கண்டுக்கொள்ளப் படாத ஒரு மனிதராகத்தான் தன் இறுதிநாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.\nரவீந்தரின் இருப்பிடத்தைக் கேள்வியுற்று இரண்டு இஸ்லாமிய எழுத்தாளர்கள் அவரை பேட்டி காணச் செல்கிறார்கள். அதில் ஒருவர் முன்னாள் புதுக்கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹ.மு.நத்தர்சா. மற்றொருவர் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது. இருவருமே நாடறிந்த நல்லவர்கள், சமுதாயக் காவலர்கள்.\nமுனைவர் ஹ.மு.நத்தர்சா 2002-ஆம் ஆண்டு ‘தினமணி’ ஈகைத்திருநாள் மலரில் கட்டுரை வரைகிறார். அது ரவீந்தரைப் பற்றியது. அதே 2002-ஆம் ஆண்டு ‘தினகரன்’ இதழில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது கட்டுரை வரைகிறார். அது சித்தி ஜுனைதாவைப் பற்றியது.\nமுனைவர் ஹ.மு.நத்தர்சா தனது கட்டுரையில் ”1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் “நாடோடி மன்னன்தான் முதன் முதலில் ரவீந்தரின் பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது” என்ற விவரத்தை அச்சில் பதிக்கிறார்.\nஆனால் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களோ\n“நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்”\nஎன்று வாக்கு மூலம் அளிக்கிறார். இந்த வரிகள் சர்ச்சைகளுக்கு “பிள்ளையார் சுழி” இடுகின்றன.\nரவீந்தர் அப்போதிருந்த தள்ளாத நிலையை முனைவர் ஹ.மு.நத்தர்சாவின் கட்டுரை சித்தரித்துக் காண்பிக்கின்றது. அவருடைய வரிகளை அப்படியே இங்கே தருகிறேன்.\n“நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.”\nநோயின் கடுமையான தாக்குதலால் அவதியுற்றிருந்த ரவீந்தர் தெளிவாக பேசக்கூடிய நிலையில் இல்லை என்பதை ஹ.மு.நத்தர்சாவுடைய வருணனையிலிருந்து நம்மால் நன்கு அறிய முடிகின்றது .வார்த்தைகள் ரவீந்தருக்கு தடுமாறுகின்றன. நினைத்ததை அவரால் பேச முடியவில்லை என்பது புரிகிறது.\n“ஒப்புக்கொண்டார்” என்று உறுதியாகக் கூறும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது ரவீந்தரிடம் அவர் கேட்ட கேள்விக்கு “ஆமாம்” என்று தலையாட்டினாரா அல்லது சைகை மூலம் ஒப்புதல் காண்பித்தாரா என்ற விவரம் அக்கட்டுரையில் தென்படவில்லை.\nமுனைவர் ஹ.மு.நத்தர்சா எழுதிய கட்டுரையில் “அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார்” என்று எழுதுகிறார்.\nஅதே 2002-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி சித்தி ஜுனைதாவின் உறவினரான நாகூர் ரூமி “ஆச்சிமா ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் கீழ்க்கண்ட தகவலை தன் கட்டுரையில் வடிக்கிறார்.\n) ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. திரைப்படத்துறையில் நாகூரைச் சேர்ந்த வசனகர்த்தா ரவீந்தர் என்று ஒருவர் இருந்தார். இவரும் மாமா தூயவனிடம் இணைந்து பணியாற்றியவர்தான். எம்ஜியாரின் மகாதேவி படத்துக்கு வசனமெழுதியவர் இவர்தான். “மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி” என்ற புகழ்பெற்ற வசனம் இவருடையதுதான். எம்ஜியாரின் “நாடோடி மன்னன்” படத்தில் ஒவ்வொரு சீக்வென்சும் அப்படியே “காதலா கடமையா” நாவலில் உள்ளதுதான் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் நண்பர் என்னிடம் சொன்னார். படத்தை மறுபடி சிடியில் பார்த்ததில் அது உண்மை என்று தெரிந்தது. ரவிந்தர் ஆச்சிமாவின் நாவலிலிருந்து “சுட்டு”விட்டார் என அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. படம் அப்படித்தான் உள்ளது. அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும் நாவல் ஏற்படுத்திய தாக்கத்திற்கு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.”\nஇப்படியாக எழுதுகிறார் நாகூர் ரூமி. “பேராசிரியர் சொன்னது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்றும் “அதுதான் உண்மை என்று சொல்ல முடியாவிட்டாலும்” என்று அவர் இழுக்கும்போது ஒரு யூகமாகத்தான் அவர் இதைச் சொல்லுகிறார் என்பதை தெளிவாக உணர முடிகிறது.\nஆனால் அழுத்தமாக ரவீந்தர் மீது எந்த குற்றச்சாட்டையும் அவர் வைக்கவில்லை. வார்த்தைகளை கவனமாக கையாண்டிருக்கிறார். “உண்மையாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது” என்று சொன்னால் “அது ஒருக்கால் பொய்யாகவும் இருக்கக்கூடும்” என்று அர்த்தமாகிறது அல்லவா\nஅதே 2002-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த நா.கண்ணன் என்பவர் ஷார்ஜா தமிழ் மன்றத்தில் பேசச் சென்ற போது சடையன் சாபு வாயிலாக சித்தி ஜுனைதாவின் நூலைப்பற்றி கேள்வியுற்று அதை முதுசொம் கூடத்தில் ஆவணப்படுத்த வேண்டி இலத்திரன் பதிவுகளாக்கி கணினி சார்ந்த மின் உலகில் சாசுவதமாக்க நாகூர் பயணமாகிறார். சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் துணைகொண்டு சித்தி ஜுனைதாவை சந்தித்து தகவல் திரட்டுகிறார். சித்தி ஜுனைதாவின் எழுத்தாற்றல் பரவலாகத் தெரிய வருகிறது. நா.கண்ணனின் பதிவேட்டில் “நாடோடி மன்னன்” விவகாரம் எதுவும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது\nநாகூர் ரூமி எழுதுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்காக சித்தி ஜுனைதாவைச் சந்தித்து அட்டகாசமான ஒரு பேட்டி ஒன்றை சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் அச்சிலேற்றுகிறார். அதிலும் “நாடோடி மன்னன்” விவகாரம் பற்றிய ஆதாரமற்ற தகவல்கள் எதுவும் கிடையாது.\n2002-ல் எழுப்பபட்ட “ரவீந்தர் காப்பியடித்தார்” என்ற ஊர்ஜிதமற்ற செய்தி ‘எபோலா’ தீநுண்ம நோய் போன்று மெல்ல மெல்ல பரவி வருகிறது.\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறும் ரவீந்தர் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் ஆரோக்கிய நிலையில் இல்லை. இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவரைச் சுற்றி நடந்துக்கொண்டு இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு 4.11.2004 அன்று ரவீந்தருடைய உயிர் பிரிகிறது.\nஇணைய தளத்தில் பதியப்படும் ஆவணங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் “பூமராங்”காக திரும்பத் திரும்ப நம்மைச் சுற்றி வரும் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. சுவற்றில் அடித்த பந்தாய் நம் பார்வைக்கே ஒருநாள் திரும்ப வரும்.\n2007-ஆம் ஆண்டு அ.வெண்ணிலா என்பவர் “உயிர் எழுத்தில்”\n“கற்பனையை மையமாகக் கொண்ட இச்சரித்திரக் கதையே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் என்பதும் சுவாரசியமான தகவல்.” என்றெழுதி வாசகர்களின் சந்தேகப் பயிருக்கு யூரியா உரமேற்றுகிறார்.\nமறுபடியும் 13.11.2011 தேதியன்று “தினமலர்” பத்திரிக்கையில் “தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்” என்ற தலைப்பில் சித்தி ஜுனைதாவைப் புகழ்ந்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எம்.சாலி கட்டுரை தீட்டுகையில் டாக்டர் கம்பம் சாஹீல் ஹமீது தந்த கீழ்கண்ட தகவ���ையும் சேர்த்துக் கொள்கிறார்.\n“இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, “நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது. அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார். நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்”.\nகட்டுரையை வெளியிட்ட ‘தினமலர்’ பத்திரிக்கை தன்னை “உண்மையின் உரைகல்” என்று வேறு பிரகடனப் படுத்திக் கொள்கிறது. கட்டுரை தீட்டிய ஜே.எம்.சாலி எத்தனையோ படைப்பாளிகளை தமிழுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். சமுதாயத்தின் நன்மதிப்பை பெற்றவர். நம்பகரமான மூத்த பத்திரிக்கையாளர் வேறு.\nமறுபடியும் இந்த காப்பியடித்த விவகாரம் “விஸ்வரூபம் -2” ஆகி அலாவுத்தீன் பூதமாக வெளிக்கிளம்புகிறது ‘வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்’ சொல்லவும் வேண்டுமோ குழுமங்களிலும், வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் சூடு பறக்கும் விவாதப் பொருளாக இது மாறுகிறது.\nதிரும்ப திரும்பச் சொன்னால் பொய்க்கூட உண்மையாகி விடும் என்பது ‘கோயபல்ஸ் தியரி’. நாமே உண்மைக்கும் புறம்பான ஒரு விஷயத்தை யாரிடமாவது பரப்பி விட்டிருப்போம். அதே செய்தி சுற்றிச் சுற்றி நம்மிடம் பிறிதொரு நாள் நம் காதில் விழும் போது நாமே குழம்பிப் போய் விடுவோம். “நெருப்பில்லாமல் புகையாதே ஒருக்கால் இது உண்மையாகவே இருக்குமோ ஒருக்கால் இது உண்மையாகவே இருக்குமோ” என்று நம்மையே சந்தேகிக்க வைத்து விடும். அதுவும் செய்தியைச் சொன்னவர் நம்பகரமான ஆளாக இருந்து விட்டால் போதும். நாம் கேள்விப்பட்டது உண்மைதான் என்ற அசையா முடிவுக்கு வந்துவிடுவோம்.\nரவீந்தர் விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. பிரச்சினை இதோடு முற்றுப் பெறவில்லை.\nஅதற்கு அடுத்த ஆண்டு 9.1.2012 அன்று கீரனூர் ஜாகிர் ராஜா தனது வலைப்பதிவில் சித்தி ஜுனைதாவைப் பற்றி ஒரு கட்டுரை பதிவிடுகிறார். இவரும் நாடறிந்த எழுத்தாளர். ‘கருத்த ராவுத்தர்’ என்ற குறுநாவல் எழுதி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.\n’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான்\nஇப்படியாக ஆளாளுக்கு யூகத்தின் அடிப்படையிலேயே கிரகித்து எழுதி, எழுதி ரவீந்தரை ஒருவழியாக “எழுத்துலகத் திருடனாக” உருவகப் படுத்தி விடுகிறார்கள்.\nஆனால் ஒரே ஒருவர் மட்டும்தான் இதிலுள்ள சூட்சமத்தை லேசாக கோடிட்டுக் காட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல “வலைப்பூ தாத்தா” நாகூர் ஆபிதீன். ( இவரை நான் “தாத்தா” என்று அழைப்பது இவருடைய வயதினால் மட்டுமல்ல. ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்திலிருந்தே’ வலைப்பூ தொடங்கி தினத்தந்தி கன்னித்தீவில் வரும் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி’ போல எதையும் பட்டவர்த்தனமாக கூறி எதிரிகளை எளிதில் சம்பாதித்துக் கொள்பவர் என்பதால்.)\n“ஒரு ரகஸ்யம், இஸ்லாமிய இலக்கியவாதிகளிடம் சொல்லிவிட வேண்டாம், ‘காதலா கடமையா’ ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்’ ஒரு ஆங்கில நாவலின் தழுவல்தான் என்பார் புதுமைப்பித்தன்” என்று இந்த சர்ச்சைகளுக்கு எதிர்மறை கருத்தை முன்வைக்கிறார்.\n“கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற கூற்றுக்கிணங்க ஒருவர் கூட இது ஆதாரபூர்வமான செய்திதானா இதைச் சொன்னது யார் எதனை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்கள் என்று சற்றும் ஆராய்ந்துப் பார்க்கவில்லை. ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற ரீதியில் பேசினார்கள்.\nபிரச்சினை இப்பொழுதாவது முற்றுபெற்றதா என்று கேட்டால் இனிமேல்தான் அது நாகையில் கிளம்பி ஆந்திராவை நோக்கிச் செல்லும் புயல் போல இன்னும் வலுவாகிப் போகிறது.\n“அறியப்படாத தமிழுலகம்” என்ற பெயரில் பா இளமாறன், ஐ சிவகுமார், கோ கணேஷ் ஆகிய மூவர் நூலொன்றை எழுதுகிறார்கள் அதில் கீழ்க்கண்ட தகவல்களை அச்சில் ஏற்றுகிறார்கள்.\n’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதைப்போல “நாடோடி மன்னன்” தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையை கிரகித்துக் கொள்ள முடிகிறது.\nஎன்ற ‘ஹிரோஷிமா’ குண்டை ஊரறிய போடுகிறார்கள்.\n“நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத்தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன”\nஎன்பது அவர்களின் கொலம்பஸ் கண்டுபிடிப்பாக இருக்கிறது. “ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கிய கதை” நம் ஞாபகத்திற்கு வருகிறது. இதற்குப்பிறகு அம்மூவர் இன்னொரு கேள்விக்குறியை நம்முன் நாட்டுகின்றனர்.\n“பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில் ஒரு பெண்ணாக இருந்து அந்தக் கால கட்டத்தில் எதிர்கொள்ளவேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்”\nஎன்று முடிவுக்கு அவர்களே வந்துவிடுகிறார்கள். ‘கேள்வியும் நானே பதிலும் நானே” என்ற பாணியில் அவர்களே வினா தொடுத்து அதற்கு அவர்களே பதிலும் உரைத்து விமோசனம் அடைந்து விடுகிறார்கள்\n“நாடோடி மன்னன்” படம் வெளிவந்த ஆண்டு 1958. சித்தி ஜுனைதா நம்மை விட்டு மறைந்த ஆண்டு 1998. ஆச்சிமாவின் கதையைத் திருடி ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்தி இருந்தால் இந்த 40 ஆண்டு கால இடைவெளியில் இந்த விவரம் அவர்களின் கவனத்துக்கு வராமலா இருந்திருக்கும் தன் இறுதிக்காலம்வரை பத்திரிக்கையும் கையுமாக இருந்து உலக நடப்பை அறிந்து வந்த ஒரு முற்போக்கு பெண்மணிக்கு இதுகூட தெரியமலா இருந்திருக்கும் தன் இறுதிக்காலம்வரை பத்திரிக்கையும் கையுமாக இருந்து உலக நடப்பை அறிந்து வந்த ஒரு முற்போக்கு பெண்மணிக்கு இதுகூட தெரியமலா இருந்திருக்கும் தன் கதையை இன்னொருத்தர் திருடிவிட்டார் என்று தெரிந்தால் அவரிடமிருந்து எதிர்வினை இல்லாமலா போகும்\nஇத்தனை காலம் அவர்களுக்கு வேண்டிய ஒருத்தரிடமாவது தன்னுடைய ஆதங்கத்தை பகிர்ந்திடாமலா இருந்திருப்பார்கள் இந்த நாற்பாதாண்டு கால இடைவெளியில் ரவீந்தர் காப்பியடித்த இந்த விவகாரம் எப்படியாவது கசிந்திருக்குமல்லவா\nநாகூர் என்ற ஊர் இருந்தது தமிழ்நாட்டில்தானே\n” நாவலை காப்பியடித்து ரவீந்தர் “நாடோடி மன்ன”னில் பயன்படுத்திக் கொண்டார் என்று தன் வாழ்நாளில் ஒருமுறைகூட யாரிடமும் அந்த மங்கையர்க்கரசி சொல்லவில்லையே\nஅதேபோன்று ரவீ’ந்தர் தன் வாழ்நாளில் ஒருவரிடம் கூட” சித்தி ஜுனைதாவின் நாவலைத் தழுவியதுதான் ‘நாடோடிமன்னன்’ கதை” என்று ஒருபோதும் பிரகடனப் படுத்தியது கிடையாதே\nபிறகு ஏன் இந்த ஆதாரமற்ற அவதூறு வெறும் யூகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து ஏன் ரவீந்தர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும்\n“அறியப்படாத தமிழுலகம்” நூலை எழுதிய அம்மூவர் மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவர்களுடைய கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணித்து நம்மை நம்ப வைக்க முயலுகிறார்கள். இதோ படியுங்கள் அவர்களின் கூற்றை:\n“மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற ரவீந்தர் நாகூரை சேர்ந்தவர் என்பதும் ஜுனைதா பேகம் இது விஷயத்தில் மெளனம் காத்ததற்கான காரணம் என்றும் ஊகிக்க முடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக நீடிக்கிறது”\nஎன்று ராம்ஜெத்மாலானியின் வாதத்தைப்போன்று கிறுக்கு கேள்விகள் மன்னிக்கவும் குறுக்கு கேள்விகள் கேட்டு நம்மை திக்குமுக்காடவைத்து நம்மை நம்பச் சொல்கிறார்கள். கதையைத் திருடியவர் ஒரே ஊர்க்காரராக இருந்து விட்டால் எழுதியவர் தன் தார்மீக உரிமையை விட்டுக் கொடுத்து விடுவார் என்ற ‘லாஜிக்’ பொருந்தவில்லையே\nநான் முன்பே சொன்னது போன்று 1958 முதல் 1998 வரை ‘நாடோடி மன்னன்’ என்ற திரைப்படக்கதை அவருடையதுதான் என்ற விவரத்தை யாருமே சித்தி ஜுனைதாவின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்ற வாதம் நம்பும்படியாக இல்லை. ‘கேப்பையிலே நெய் வடியுது’ என்றால் கேட்கின்ற நாம் யோசிக்க வேண்டாமா\nவிக்கிபீடியாவில் சித்தி ஜுனைதாவைப்பற்றிய விவரங்களை பதிவேற்றிய சந்திரவதனா என்ற பெண்மணி “சித்தி ஜுனைதாவும் நாடோடி மன்னன்களும்” என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது புனைந்த சுட்டியை வெளி இணைப்பாகச் சேர்க்க, அது எல்லோர் பார்வையிலும் படும்படியான நிரந்தர ஆவணமாக இணையதளத்தில் பதிவாகி விட்டது. யூகங்களின் அடிப்படையில் தரப்பட்ட விவகாரங்கள் நாளடைவில் எப்படி ஓர் அத்தாட்சி பிரமாணமாக ஆகிவிடுகிறது என்பதற்கு இது ஒன்றே நல்ல எடுத்துக்காட்டு.\nஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. பன்மொழியாளர்கள் பனிரெண்டு பேர்கள் ஒன்றுகூடி சோதனை ஒன்றை நடத்தினார்கள். வட்டமாக அமர்ந்துக்கொண்டு ஒரு காகிதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட சொற்றொடரை அடுத்தவர் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கவேண்டும் அதனையடுத்து அச்சொற்றொடரை ஸ்பானீஷ், ஜெர்மன், என்று ஒவ்வொரு மொழியாக மொழிபெயர்த்தபின் கடைசியாக உட்கார்ந்திருப்பவர் அதை மீண்டும் ஆங்கில மொழியிலேயே மொழியாக்கம் செய்ய வேண்டும். இறுதியில் அந்த காகிதத்தை வா��்கிப் பார்த்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகத்திற்கும் இறுதியாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட வாசகத்திற்கும் இம்மியளவும் தொடர்பில்லை. அதற்கு எதிர்மறையான கருத்து எழுதப்பட்டிருந்தது.\nரவீந்தர் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. செய்யாத குற்றத்திற்காக அவர் ‘சிலுவை’யில் அறையப்பட்டிருக்கிறார். அனுமானத்தின் அடிப்படையிலேயே ஆளாளுக்கு அவரை விமர்சித்துள்ளார்கள். வெறும் யூகங்களை வைத்தே அவர் மீது பழிசுமத்தி இருக்கிறார்கள். உண்மை எது, பொய் எது, என்று ஆராயாமலேயே அவர் பெயருக்கு களங்கம் சுமத்திருக்கிறார்கள். “தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகி” தனிமனிதன் ஒருவனின் தன்மானத்திற்கும் கெளரவத்திற்கும் பங்கம் விளைவித்திருக்கிறார்கள். இது அவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.\nடாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்களை குறை கூறுவதற்காக நான் இதனை இங்கே எழுதவில்லை. அவர் “தினகரன்” இதழில் “காதலா கடமையா” நாவல் மற்றும் “நாடோடி மன்னன்” படக்கதை இவையிரண்டிற்கும் குமுதத்தில் வரும் “ஆறு வித்தியாசங்களை கண்டு பிடி” என்ற ரீதியில் செய்த ஒப்பீடு இந்த யூக யாகத்திற்கு சாம்பிராணியை அள்ளி வீசி இருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.\n”) படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” திரைப்படக் கதை “காதலா கடமையா” நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான்”\n’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது\nஎன்றெல்லாம் சந்தேகத்தைக் கிளப்புகிறார் அந்த எழுத்தாளர். தன் வாதத்திற்கு பக்கபலமாக சில ஒப்பீடுகளை டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது நடத்துகிறார் ‘தினகரன்’ பத்திரிக்கையில் அவர் செய்த ஒப்பீடு இதோ உங்கள் கனிவான கவனத்திற்கு :\n’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :\n1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.\n3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்\n4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர் கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.\n5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.\n6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்\nஇதே கருத்துக்கள் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.\n1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்\n3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்\n5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்\n6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்\n7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்\n8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்\n9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை\n10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்\n11. கற்பழித்தால் தூக்கு தண்டனை\n…. என்று இடம் பெற்றுள்ளன.\nஇந்த ஒப்பீட்டை பட்டியலிட்ட அவர் “காதலா கடமையா’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்” என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார்.\n“நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்” என்று நாட்டாமையாக மாறி தீர்ப்பும் வழங்கி விடுகிறார்.\nஉதாரணத்திற்கு மோடி அரசாங்கம் அறிவித்துள்ள நலத்திட்டங்களில் சில இந்திராகாந்தியின் இருபது அம்சத்திட்டங்களோடு ஒத்துப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் இந்திராகாந்தியின் திட்டங்களை அப்படியே காப்பியடித்து விட்டார் என்று வாதிடுவது முறையாகுமா\nஇந்த லாஜிக்படி பார்த்தால் அர்ஜுன் நடித்த “முதல்வன்” படமும்கூட “காதலா கடமையா” நாவலின் “கள்ளக்காப்பி” அல்லது “ஈயடிச்சான் காப்பி” என்றுதான் சொல்ல வேண்டும்.\nடாக்டர் கம்பம் சாஹூல் ஹமீதின் மற்றுமொரு வாதம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது இதோ அவருடைய வார்த்தைகளில்:\n“நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்”\n“நாடோடி மன்னன்” படத்தில் வரும் வசனத்தில் “காதல்” என்ற வார்த்தையும் வருகிறதாம். “கடமை” என்ற வார்த்தையும் வருகிறதாம். அதனால் நாவலின் தலைப்பு ரவீந்தருக்கு ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியதாம். “என்ன இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு” என்ற வடிவேலுவின் காமெடி வசனம்தான் பட்டென்று என் நினைவுக்கு வந்தது.\n1981-ஆம் ஆண்டு பாக்கியராஜ் “இன்று போய் நாளை வா” என்று ஒரு படமெடுத்தார். அதற்காக இப்படம் இராமயணத்தின் தழுவல் என்று சொல்லி விடுவதா\n1939-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் “மாயா மச்சீந்தரா” என்ற படத்தில் சிறிய வேடமேற்று நடித்தார். “இந்தியன்” படத்தில் “மாயா மச்சீந்திரா” என்ற வார்த்தைகளோடு ஒரு பாடல் இடம் பெறுகிறது. அதற்காக இவையிரண்டிற்கும் தொடர்பு உள்ளது என்று கூறிவிட முடியுமா\nமேலும் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது மூன்று ஆதாரங்களை () நமக்கு சமர்ப்பிக்கின்றார். அவை பின்வருமாறு :\n’ நாவலில் இளவரசன் சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் “நாடோடி மன்னன்” திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.\nஇதைப்போல “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.\n’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது\nமொத்தத்தில் சித்தி ஜுனைதாவின் நாவலை ரவீந்தர் காப்பியடித்தார் என்பதை அவரது கற்பனை ஆதாரங்களுடன் வாசகர்களின் மனதில் பதிய வைத்து விட்டார். வெறும் யூகங்களின் அடிப்படையில் தொடங்கிய அவரது வாதம் “கோயபல்ஸ் தியரியாய்” ரவீந்தர் மீது களங்கம் சுமத்தி கட்டுரையை முடித்து விடுகிறார்.\n“காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாய்”, “பிள்ளையார் பிடிக்க குரங்காய் ஆன கதையாய்” தெரிந்தோ தெரியாமலோ ஒரு சர்ச்சைக்கு வித்திட்டு ரவீந்தரை தீராத பழிக்கு ஆளாக்கி விடுகிறார் அந்த சீரிய எழுத்தாளர்.\nஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதுவரை நான் பாடிய புராணம் நாணயத்தின் ஒரு பக்கம்தான், நாணயத்தின் மறுபக்கத்தையும் இப்போது பார்ப்போம்.\n“நாடோடி மன்னன்” படத்தின் கதை ரவீந்தர் திருடி விட்டார் என்று பெரும் பெரும் எழுத்தாளர்கள் முதற்கொண்டு இணையத்தில் வலம்வரும் நண்டு சுண்டுகள் வரை குற்றம் சொல்கிறார்களே உண்மையிலேயே “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தர்தானா\nஇப்பொழுதுதான் நமக்கு பேரதிர்ச்சியே காத்துக் கிடக்கிறது.\nஉண்மையில் “நாடோடி மன்னன்” கதையை எழுதியது ரவீந்தரே கிடையாது, இந்த ஒரு பதிலிலேயே அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடியாகி விடுகின்றன. குற்றச்சாட்டு வீசிய அத்தனை பேர்களுடைய முகத்திலும் கரியை பூசி விடுகிறது. வேறு யார்தான் இதை எழுதினார்கள் என்கிறீர்களா சற்றே பொறுமை காக்க வேண்டுகிறேன்.\nஅப்படியென்றால் செய்யாத ஒரு குற்றத்திற்காகத்தான் ரவீந்தர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு இவ்வளவு காலம் பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டாரா ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்பார்களே, அது இதுதான் போலிருக்கிறது.\n‘நாடோடி மன்னன்’ படக்கதை எப்படி உருவாகியது என்பதற்கு அப்படத்தை தயாரித்து இயக்கிய எம்.ஜி.ஆரே தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். படம் உருவான கதையை ஒரு நூலாகவே வெளியிட்டார்.\n1937-38 ம் ஆண்டுகளில் எம்,ஜி,ஆர் கல்கத்தாவில் “மாயா மச்சீந்திரா ” படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம்.\nஒருநாள் அவர் நண்பர்கள் சிலருடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போகிறார். ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த IF I WERE KING படம் அது….அதில் ஒரு காட்சியில் “நான் மன்னனானால்” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும் புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி ‘நான் மன்னனானால்” என்று தொடங்கி கதாநாயகன் வசனம் பேசுகிறான்.. ஆங்கிலம் சரளமாகத் தெரியாத எம்,ஜி,ஆரால் வசனங்கள் முழுவதையும் புரியமுடியாமல் போனாலும் வசனத்தின் சாரம்சத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்தக் கருத்து அவர் மனதில் ஆழப்பதிந்து அடிக்கடி ‘நான் மன்னனானால்’ என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார். “நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே என் மனதில் தோன்றிவிட்டது” என்று பெருமையுடன் எம்.ஜி.ஆர். தன் புத்தகத்தில் எழுதுகிறார்.\n1894-ல் ஆண்டனி ஹோப் எழுதிய “THE PRISONER OF ZENDA” என்ற நாவல், 1901-ல் ஜஸ்டின் ஹண்ட்லி மேக்கர்த்தி யின் நாடகமான “IF I WERE KING” மற்றும் “VIVA ZAPATA” என்ற ஆங்கிலப்படம் இவை மூன்றின் ‘கிச்சடி’ கலவைதான் “நாடோடி மன்னன்” படக்கதை. நான் மேற்கூறிய நாவலும், நாடகமும் பிறகு படமாக வெளிவந்தன.\nஎம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் கதை இலாகாவில் பங்கு வகித்த ஆர்.எம்.வீரப்பன், வித்வான் கே.லக்‌ஷ்மணன், எஸ்.கே.டி.சாமி இம்மூவரையும் எம்.ஜி.ஆர். இந்த மூன்று படங்களையும் பார்க்க வைக்கிறார். கதையின் போக்கு எப்படி வரவேண்டும் என்பதை எம்.ஜி.ஆரே கோடிட்டும் காட்டுகிறார். இம்மூவரும் இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை தமிழ் மண்ணுக்கு ஏற்றவகையில் உருவாக்குகின்றனர். தானே அதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான் உருபெற்றிருக்கிறது.\n“IF I WERE KING” என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து “THE VAGABOND KING” என்ற ஹாலிவுட் படம் 1930-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதில் டென்ன்ஸ் கிங் கதாநாயகனாக நடித்திருந்தார். பல விருதுகளை அள்ளிச் சென்றது.\n“IF I WERE KING” நாடகமும் பலமுறை மேடையில் அரங்கேறி பெருத்த வரவேற்பை பெற்றிருந்தது. 1938-ஆம் ஆண்டு ரோனால்ட் கோல்மேன் நடிக்க இதுவும் திரைப்படமானது. “THE PRISONER OF ZENDA” நாவலும் 1937-ல் திரைப்படமானது.\n(இப்படம் வெளிவந்ததும், சித்தி ஜுனைதா எழுதிய நாவல் வெளிவந்ததும் ஒரே வருடம்)\nஆங்கிலப் படத்தை தழுவி தமிழ்ப்படம் எடுப்பது தமிழ்த்திரையுலத்திற்கு ஒன்றும் புதிதல்ல. எம்.ஜி.ஆர் முதல் கமலஹாசன் வரை இதனைச் செய்திருக்கிறார்கள். இதைத் தவறு என்று நான் குற்றம் கூற மாட்டேன். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” என்று பாரதி கண்ட கனவை இவர்கள் நனவாக்குகிறார்கள் என்று திருப்திகொள்ள வேண்டியதுதான்.\n“VAGABOND KING” என்ற படத்தலைப்பையே தமிழில் அப்பட்டமாக மொழிபெயர்த்து “நாடோடி மன்னன்” என்ற தலைப்பைக் கொடுத்து பத்திரிக்கைகளிலும் எம்.ஜி.ஆர். விளம்பரம் கொடுத்து விடுகிறார்.\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பரணி பிக்சர்ஸ் சார்பில் “THE PRISONER OF ZENDA” ஆங்கிலப்படத்தின் தழுவலாக ஒரு தமிழ்ப்படத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடு நடிகை பி,பானுமதி செய்து வருகிறார் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் காதுகளுக்கு எட்ட அவருக்கு தேள் கொட்டியது போல் ஆகிவிடுகிறது.\nஇப்படி ஒரு முட்டுக்கட்டை வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, இப்பொழுது என்ன செய்வது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் முதல் கன்னி முயற்சி இது. அறிவிப்பிலிருந்து பின்வாங்கினால் எம்.ஜி.ஆர். பெயர் கெட்டுவிடும், இப்பொழுது இது அவருக்கு ஒரு கெளரவப் பிரச்சினையாக ஆகி விடுகிறது..\nபி.பானுமதியை சந்தித்து அவருடைய படத்தயாரிப்பை வாபஸ் வாங்கி கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க அவர் சற்றும் மசியவில்லை. பானுமதி தயாரிக்கும் படம் “THE PRISONER OF ZENDA” படத்தின் நேரடி தழுவலாக இருந்தால் தனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை என்றும், தான் எடுக்கப்போகும் படம் மூன்று படங்களின் தழுவல் என்றும் எம்.ஜி.ஆர் தன் கருத்தை பானுமதிக்கு புரிய வைக்கிறார்.\nஆரம்பத்தில் இசைந்து கொடுக்காத பானுமதி ஒருவழியாக தன் எண்ணத்தை கைவிட்டு படத்தை நிறுத்திவிடுவதாக பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்கிறார். அதற்கு பரிகாரமாக பி.பானுமதியையே இப்படத்தில் கதாநாயகியாக எம்.ஜி.ஆர். நடிக்க வைக்கிறார்.\nபடப்பிடிப்பு தொடங்கிய காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பானுமதி கதாநாயகியாக நடித்த “ரத்னகுமார்’, “ராஜமுக்தி’ போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். சிறு வேடங்களில் நடித்தவர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பிற்காலத்தில் முன்னணி நடிகராக, வசூல் நாயகனாக முன்னேறினார். இருப்பினும் “EGO’ காரணமாக, படப்பிடிப்பில் பானுமதி சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று திரைப்பட உலகைச் சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇதனால் எம்.ஜி.ஆர்., படத்தின் கதையில் மாற்றம் செய்கிறார். படத்தின் முதல் பாதி வரை கதாநாயகியாக நடித்த பானுமதியை இடைவேளைக்குப் பிறகு புகைப்படத்தில் மட்டுமே காட்டுகிறார். பி.சரோஜாதேவியை இன்னொரு கதாநாயகியாக அறிமுகப்படுத்தி அதற்கேற்ற வகையில் கதையிலும் மாற்றம் செய்கிறார்.\nஇத்தனை இடியாப்ப சிக்கல் நிறைந்து மாற்றம் செய்த கதையைத்தான் சித்தி ஜுனைதாவின் நாவலிலிருந்து ரவீந்தர் சிரமப்படாமல் அப்படியே ‘அபேஸ்’ செய்துவிட்டார் என்று வாய்க்கூசாமல் சொல்லுகிறார்கள்.\n“ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. சதிகாரர்கள் இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்கிறார்கள். தங��களுக்கு வேண்டப்பட்ட ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரிலிருந்து தற்செயலாக அங்கு வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறான்”.\nஇதுதான் 1938-ஆம் ஆண்டு சித்தி ஜுனைதா எழுதிய “காதலா கடமையா” என்ற நாவலின் கதை. அதே 1938-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் பார்த்த “IF I WERE KING” ஏறக்குறைய இதே கதைதான்.\n“நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்”\nஎன்று டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது தன் கட்டுரையில் எழுதுகிறார். தெளிவாக பேச முடியாத நிலையிலிருந்த ரவீந்தர் அப்படியே இவரிடம் கூறியிருந்தாலும் இதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆர். பார்த்த ஆங்கிலப் படத்தின் கதையும், சித்தி ஜுனைதா எழுதிய “காதலா கடமையா” கதையும் ஒத்துப் போகிறது என்றுதானே இதற்கு அர்த்தம்\nஇதை படித்தபோது என் மனதின் மூலையில் அமர்ந்திருந்த பட்சி மீண்டும் “BRO கொஞ்சம் மாத்தி யோசி” என்றது. “IF I WERE KING” அல்லது “THE VAGABOND KING” அல்லது “THE PRISONER OF ZENDA” அல்லது “VIVA ZAPATA” நாவல் அல்லது படத்திலிருந்து கருவை ஏன் சித்தி ஜுனைதா கடன் வாங்கியிருக்கக்கூடாது (என் வார்த்தைகளின் பிரயோகத்தை தயவு செய்து கவனிக்கவும்). அசோகமித்திரனின் கூற்றும் நினைவுக்கு வந்தது.\nவெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த சித்தி ஜுனைதாவுக்கு இந்த ஆங்கில மொழியில் வந்த நாவல், நாடகம், திரைப்படம் பற்றிய அறிவு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி இப்பொழுது எழலாம். இஸ்லாமிய பெண்களிடையே கல்வியறிவு அவ்வளவாக இல்லாத காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணிக்கு இவையெல்லாம் தெரிந்து வைத்திருப்பது சாத்தியம்தானா என்று நீங்கள் கேட்��க்கூடும். நியாயமான கேள்விதான்.\nஎன்ற பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) ஆங்கிலக் கவிஞனின் அமுதவரிகளை அழகுத்தமிழில்\nஎன்று பாடலெழுதிய கண்ணதாசன் வெறும் எட்டாவது வரை மட்டும் படித்தவர்தானே\n“ஜுனைதா பேகம் மிகக்குறைந்த அளவே படித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் 1894இல் வெளியான ஓர் ஆங்கில நாவல் ஜுனைதா பேகத்திடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது, அதை அவருக்கு யார் படித்துக் காண்பித்தார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.”\nஎன பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறார். என்னதான் கட்டுப்பாடான ஒரு இறுக்கமான சமுதாய கட்டுக்கோப்பில் அவர் வளர்ந்தாலும்கூட எல்லோரும் நினைப்பதைப் போன்று அவரொன்றும் ‘கிணற்றுத் தவளை’யாக இருக்கவில்லை\nஇதற்கு பதில் தெரிய வேண்டுமென்றால் சித்தி ஜுனைதாவின் குடும்பப் பின்னணியை பற்றி சற்று தெரிந்துக் கொள்வது மிக அவசியம். சித்தி ஜுனைதா பள்ளிப்படிப்பை சமுதாய சூழ்நிலையால் தொடரவில்லை என்றாலும்கூட அவர் தமிழறிவையும், எழுத்தாற்றலையும் – கேட்டும், தெரிந்தும், பயிற்சியினாலும் வீட்டிலிருந்தபடியே தெரிந்துக் கொண்டார். ஏட்டறிவை விட கேள்வி ஞானம் சிறந்தது என்பதில் ஐயமில்லை.\nசித்தி ஜுனைதாவின் தந்தையார் எம்.ஷெரீப் பெய்க் ஆங்கில பாடம் படித்த பட்டதாரி இல்லையென்றாலும் ஆங்கிலம் நன்றாக அறிந்தவர். ஆங்கிலேயக் கப்பலொன்றில் கேப்டனாக பணி புரிந்தவர். அந்தக் காலத்திலேயே “நெல்சன்ஸ் என்சைக்ளோபீடியா” வைத்து படித்துக் கொண்டிருந்தவர் என்றால் உலக விஷயங்களில் அவர் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.\nசித்தி ஜுனைதா தன் தந்தையாரிமிருந்து நாட்டு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா\nஅறிஞர் அண்ணாவால் பாராட்டுப் பெற்ற முனவ்வர் பெய்க் சித்தி ஜுனைதாவின் இளைய சகோதரர், ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அஞ்சலகத் தலைவராக பணியாற்றியவர். “நானும் என் சகோதரும்தான் ஒன்றாக அமர்ந்து படிப்போம் எழுதுவோம்” என்று 1999-ஆம் ஆண்டு முஸ்லிம் முரசு பொன்விழா மலரில் சொல்லரசு, மு.ஜாபர் முஹ்யித்தீன் பதிப்பித்த நேர்காணலிலிருந்து நாம் அறிய முடிகின்றது.\nசித்தி ஜுனைதா தன் தம்பியிடமிருந்து இந்த ஆங்கில படங்களின் கதைகள் ��தாவதொன்றை கேட்டறிந்து அதனை தன் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைத்து அந்த தாக்கத்தின் விளைவால் அந்த நாவலை புனைந்திருக்க வாய்ப்பு இல்லையா\nஇன்னொரு சகோதரர் முஜீன் பெய்க். நாட்டு நடப்பு அறிந்தவர். காரைக்காலிலிருந்து வெளிவந்த “பால்யன்” பத்திரிக்கையை பலகாலம் வெற்றிகரமாக நடத்தியவர். ஆங்கில ஞானம் உடையவர். வீட்டில் உலகச் செய்திகளை தாங்கிவரும் அப்பத்திரிக்கைகள் குவிந்திருக்கும். அவரிடமிருந்து நாடு நடப்பை கேட்டறிய சாத்தியமில்லையா\nசித்தி ஜுனைதா டயரி எழுதும் பழக்கமுள்ளவராக இருந்திருக்கிறார். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவருடைய டயரியில் தெள்ளத் தெளிவான தமிழ் எழுத்துக்களில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருக்கிறார்.\nஎன் இளம்பிராயத்தில் சித்தி ஜுனைதாவின் மருமகன் ஆஸாத் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிங்கப்பூரில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றி, நேர்மையான மனிதர் என்று பெயரெடுத்தவர். தமிழ்ப்பற்றின் காரணமாக தன் மகனுக்கு செல்வமணி என்ற தமிழ்ப்பெயர் வைத்தவர். அரைக்கால்சட்டையும், காலுறை, காலணி அணிந்து “கெளரவம்” சிவாஜி போன்று வாயில் ‘பைப்’ வைத்து ‘வாக்கிங் ஸ்டிக்’கைச் சுழற்றியபடி அவர் நடந்துபோகும் அழகே அழகு. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்.\nஇதுபோன்ற ஆங்கில பாண்டித்தியம் பெற்ற மனிதர்களுக்கிடையே வாழ்ந்த அவர் ஆங்கில நாவல்களின் கதையை அறிந்து வைத்திருக்க ஏன் சாத்தியமில்லை\nடாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது 2002-ல் எழுதிய கட்டுரைக்குப் பிறகுதான் இதுபோன்ற ஹேஸ்யங்கள் தொடர்ந்தன என்பது என் தாழ்மையான அபிபிராயம்.\n“நாடோடி மன்னன்” படத்தின் வசனத்தை ரவீந்தர் எழுதினார். இதற்காக அவர் இரவு பகல் என பாராது உழைத்தார். ஒருசில வசனங்கள் எழுதிய கண்ணதாசன் பெயர்தான் இப்படத்தில் பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது. தன் சொத்துக்கள அனைத்தையும் முடக்கி இப்படத்திற்காக முதலீடு செய்த எம்.ஜி.ஆர். “இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வியடைந்தால் நாடோடி” என்று கூறினார்.\nபிரபலமான கண்ணதாசனின் பெயர் விளம்பரத்தில்இடம்பெற்றால்தான் படத்தின் வெற்றிக்கு துணைபுரியும் என்றெண்ணி ரவீந்தரை ஓரங்கட்டியிருக்கலாம்.\nநாடோடி மன்னன் பட சுவரொட்டியில் கண்ணதாசன் பெயர்\nநாடோடி மன்னன் பட டைட்டிலில் “வசனம்” என்ற இடத்தில் கண்ணதாசனின் பெயரோடு இணைத்து ரவீந்தரின் பெயர் காண்பிக்கப்படும். ஆனால் பெரும்பாலான விளம்பரங்களில் அவருடைய பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். (மேலேயுள்ள சுவரொட்டியைக் காண்க)\n“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரை முத்துவின் மேற்பார்வையில் மதுரையில் தடபுடலாக ஏற்பாடாகியது. நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது. ஊர்வலத்தின் இறுதியில் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.\nநடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி போன்றோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள். படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று அல்லும் பகலும் பாடுபட்ட ரவீந்தரை யாருமே கண்டுக் கொள்ளவேயில்லை.\nஅப்படிப்பட்ட இந்த மனிதருக்குத்தான் வேறு ஒருவருடைய கதையைத்திருடி “நாடோடி மன்னன்” படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற அவப்பெயர்.\n1987 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தார். அவர் உயிரோடிருக்கும்போது இந்த நாடோடி மன்னன் கதை விவகாரத்தை கிளப்பியிருந்தால் பத்திரிக்கையாளர்கள் யாராவது அவருடைய கவனத்திற்கு கொண்டு போயிருப்பார்கள். அவரே இதற்கான பதிலை அளித்து, உண்மையை உலகுக்குரைத்து ரவீந்தரின் மீது விழுந்த அபாண்டமான பழியைத் துடைத்தெறிந்திருப்பார்.\nஎம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் உருவான விதத்தை ஒரு நூலாக எழுதினார் என்று சொன்னேன் அல்லவா அதில் இப்படி எஅவர் எழுதுகிறார்:\n“நாடோடி மன்னனைப் பொறுத்த வரையில் வசனகர்த்தாவில் ஒருவரான திரு.கண்ணதாசன் அவர்களுக்கும் எனக்கும் கொள்கைப் பிடிப்பும் குறிக்கோளும் ஒன்றாகவே இருந்ததனால் மேலே சொன்ன குழப்பம் நேரவே இடமில்லாமற் போய்விட்டது. இன்னொரு வசனகர்த்தாவான திரு.ரவீந்திரன் என்னுடைய கொள்கையை நன்கு புரிந்த, தொடர்ந்து என்னுடன் பணியாற்றி வருபவராதலால் நான் அமைத்த பாத்திரங்களின் குணத்தையோ தரத்தையோ மாற்றக்கூடிய எதையும் ��வர் செய்யவில்லை”\nஇதில் கடைசி வரியை கவனித்து பார்த்தால் உண்மை நமக்கு விளங்கவரும். “நான் அமைத்த பாத்திரங்கள் குணத்தையோ தரத்தையோ” என்று எம்.ஜி.ஆர் தெளிவாக குறிப்பிடுகிறார். பாத்திரப்படப்புகள் ரவீந்தர் உருவாக்கியத்தல்ல என்பது நமக்கு புரிகிறது. இதில் ரவீந்தர் செய்த திருட்டு எங்கே இருக்கிறது\n“எழுத்துலகத் திருட்டு” எந்த அளவு கண்டிக்கத்தக்கதோ அதைவிட மோசமானது இப்படி ஒருவர் மீது ஆதாரமற்ற அபாண்டமான குற்றச்சாட்டை அள்ளி வீசுவது. தெரிந்தோ தெரியாமலோ இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் ரவீந்தருக்கு இழைத்திருக்கும் துரோகம் மன்னிக்க முடியாதது. தீர விசாரிக்காமல் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளான கோவலனுக்காக எழுதப்பட்ட சிலப்பதிகாரம் போல காவியம் எழுத நான் சொல்லவில்லை. அநீதி இழைக்கப்பட்ட கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி போல எதையும் செய்ய நான் சொல்லவில்லை.\nஇதுதான் உண்மை. மற்ற புரளியெல்லாம் ரவீந்தர் மீது இட்டுக்கட்டப்பட்ட கதையென்று ஊரறிய, உலகறிய இப்பதிவை பலபேர்களுக்கு பகிர்ந்தாலே போதும். அந்த மனிதருள் மாணிக்கத்திற்கு நாம் செய்யும் உபகாரம் இதைவிட வேறெதுவும் இருக்க முடியாது.\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 1\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 2\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 3\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 4\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5\nPosted by அப்துல் கையூம் on November 2, 2014 in கலைமாமணி ரவீந்தர்\nTags: எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும், சித்தி ஜுனைதா பேகம், நாகூர் மண் வாசனை, ரவீந்தர் - 6\n← எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 5\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 7 →\n7 responses to “எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6”\nReblogged this on பறவையின் தடங்கள்.\nஅண்ணன் விவரமாக மிகவும் பொறுப்புடன் சிரமம் பாராமல் ஆய்வுகள் நடத்தி தெளிவாக இக்கட்டுரையை தந்துள்ளார்கள் .அவர்கள் செய்யும் சேவை மிகவும் உயர்வானது .அன்புடன் நன்றியோடு வாழ்த்துகள்\nஒரு படைப்பாளனை மிக எளிதாகத் திருட்டுப் பட்டம் கட்டி கொச்சைப் படுத்தி விடலாம்.இரண்டு நல்ல\nபடைப்பாளிகளின் தனித்தன்மையை அரிய தரவுகள் தந்து உள்ளதன் நுணுக்கம் கண்ட உங்கள் ஆய்வு\nஇன்றய ஆய்வாளர்கள் காண வேண்டும். cut &paste ஆராய��ச்சிகளைக் கண்டு மனம் நொந்து போயிருக்கும் எனக்கு உங்கள் உழைப்பு வியப்பளிக்கிறது.\nஇதில் ஓர் ஆய்வையே நிகழ்த்தி நிறுவியிருக்கிறார்\nஓர் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி தரப் போக,\nஅதனையொட்டி ஓர்வித பொய் செய்தி\nநான் மேலே குறிப்பிட்டப் படி\nஅப்படியோர் ஆய்வு அவருக்கு தேவையாகிப் போகிறது.\nஅவர் தனது நேர்மைக்கும் / சித்தி ஜுனைதாவின் கீர்த்திகளுக்கும்\nபங்கம் வந்துவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வில்\nநிரூபணங்களும் / அதன் அசாத்திய மென்மையும்\nநண்பர் ரஃபியோடு ஒருமுறை கண்டு பேசி இருக்கிறன்.\nமிகத் தெளிவான பேச்சாக அவர்களது பேச்சு இருந்தது\nகையொப்பமிட்டு எனக்கு பரிசாக வழங்கினார்.\nவெகுநேரம் பேசிக் கொண்டிருந்த எங்களது பேச்சில்\nகாதலா, கடமையா / நாடோடி மன்னன் சங்கதி எதுவும்\nஅவர் எங்களுடன் பேசினார் இல்லை.\nஅப்படியோர் பேச்சு உண்டு என எனக்கும்\nநண்பர் ரஃபியும் என்னிடம் அன்றுவரை சொன்னதில்லை.\nஎன் யூகம் சரியாக இருக்குமெனில்…\nஅப்படியோர் பிரச்சனை ஒன்று இருப்பதாக\nரஃபிக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.\nரஃபி அவர்கள் சித்தி ஜுனைதாவின்\nஅன்பிற்குறிய / அவர்களது குடும்பம் சார்ந்தப் பிள்ளை\nஇப்படியோர் பிரச்சனை பேசப்பட்டப் பிறகுதான்\nரஃபி அறிய வந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.\nஓர் ஆங்கிலப் படத்தின் கதை என்பதும்/\nஎம்.ஜி.ஆர். தன் கதை இலாக்காவின் வழியே\nதமிழ் வடிவம் கண்டார் என்பதையும்/\nபானுமதி அந்த ஆங்கிலப் படத்தை தழுவி\nஓர் படம் தயாரிக்கப் போவது அறிந்த எம்.ஜி.ஆர்…\nபானுமதியிடம் பேசி அதனை நிறுத்திய செய்திகளையும்…\nபத்திரிக்கையின் வழியாக அறியவந்தவர்களில் நானும் ஒருவன்.\nஇந்த எந்தவோர் செய்தியினையும் விடாமல்\nஅதனை தன் கட்டுரையில் பதிந்து\nஅவர் வழக்காடாதக் குறையாய் வழக்காடியிருக்கும்\nரவீந்தரை தூக்கி நிறுத்தி இருக்கும் பாங்கும் மெச்சத் தகுந்தது.\nநாடோடி மன்னன் வெளிவந்து 50 ஆண்டுகளை கடந்த பின்னர் இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்பட்டது எதிர்பாராதது. கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கின்ற சமயத்தில் இப்படி ஏற்பட்டிருந்தால் இலகுவாக பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கலாம்.\nதமிழ்த் திரைஉலகில் சாதனை படைத்த திரைப்படத்தின் பெருமை சித்தி ஜுனைதா அவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் க��்பம் சாஹுல் ஹமீது எழுதியிருக்கலாம். ஆனால் அது ரவீந்தரை கொச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்து விடுமே என்பதை அவர் சிந்திக்கவில்லை.\nதமிழகத்தின் ஒரு சகாப்தமான மனிதரின் அன்பைப் பெற்றவராக இருந்தும், அவரது திறமை முழுமையாக வெளிப்படாமல் மறைவாகவே இருந்து மறைந்த ரவீந்தர் அவர்களுக்கு இந்த அவப்பெயர் ஏற்படக்கூடாது நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையை கட்டுரை முழுவதிலும் காணமுடிகிறது.\nஎம்.ஜி.ஆர். பார்த்த ஆங்கிலப்படத்தின் பாதிப்பு சித்தி ஜுனைதா அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று ரிஷி மூலத்திற்கே சென்று விட்டீர்கள்.\nகட்டுரையின் நீளம் அதிகமாக இருந்தாலும், அதன் அவசியத்தையும் உணர்கிறேன்.\nவழக்கம்போல் நான் அறிந்திராத பல செய்திகளை இக்கட்டுரையின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாக “பால்யன்” பத்திரிக்கையின் ஆசிரியர் பெய்க் அவர்கள் சித்தி ஜூனைதாவின் சகோதரர் என்பதைக் கூறலாம்.\nஉங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.\nஎம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 6 – ரவீந்தர் காப்பியடித்தாரா\nஅதில் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் அவர்களிடம்\nவெளிக்காட்டுகிறார். நாடோடி மன்னனின் படக்கதை இப்படியாகத்தான்\n“IF I WERE KING” என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து “THE VAGABOND KING” என்ற\nஹாலிவுட் படம் 1930-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதில் டென்ன்ஸ் கிங்\nகதாநாயகனாக நடித்திருந்தார். பல விருதுகளை அள்ளிச் சென்றது.= இதுதான் உண்மை.\nமற்ற புரளியெல்லாம் ரவீந்தர் மீது இட்டுக்கட்டப்பட்ட கதையென்று ஊரறிய, உலகறிய\nஇப்பதிவை பலபேர்களுக்கு பகிர்ந்தாலே போதும். அந்த மனிதருள் மாணிக்கத்திற்கு\nநாம் செய்யும் உபகாரம் இதைவிட வேறெதுவும் இருக்க முடியாது.= நாகூர் அப்துல்\nகையூம் = அருமையான, பழைய விஷயங்களைப் பேசும் பதிவு. நண்பர்கள் ஆழ்ந்து படிக்க\nவேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு நாகூர் அப்துல்\nஅகடம் பகடம் (Misc.) (45)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (12)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (10)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (2)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவ���ர் (7)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (5)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (6)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநீதிபதி மு.மு.இஸ்மாயில் எழுதிய நூல்களில் சில :\nதென்றல் காற்றே கொஞ்சம் நில்லு\nஇலங்கை தமிழ்ச் சகோதரர்களும் இசைமுரசு நாகூர் ஹனிபாவும்\nசிவாஜி கணேசனும் நீதிபதி இஸ்மாயிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-ipl-2021-mumbai-indians-won-by-13-runs-hrp-449381.html", "date_download": "2021-05-13T05:18:48Z", "digest": "sha1:IXYET2K3NPOZPC7CLITTLTZP66NUN5GA", "length": 15916, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "தேவையில்லாத ரன் அவுட்.. பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்.. கைநழுவிய வாய்ப்பு - மும்பைக்கு இரண்டாவது வெற்றி/ipl 2021 mumbai indians won by 13 runs hrp– News18 Tamil", "raw_content": "\nதேவையில்லாத ரன் அவுட்.. பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்.. கைநழுவிய வாய்ப்பு - மும்பைக்கு இரண்டாவது வெற்றி\nபவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது\nநடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து குவிண்டன் டி காக், ரோஹித் ஷர்மா மும்பை இன்னிங்ஸை தொடங்கினர். பவர் ப்ளே ஓவர்களில் ரோஹித், டி காக் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 6 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்திருந்தது.\nஇதனையடுத்து 7-வது ஓவரை வீச விஜய் சங்கரை கொண்டு வந்தார் டேவிட் வார்னர். அவரது முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. விஜய் வீசிய 3-வது பந்தில் ரோஹித் ஷர்மா விராட் சிங் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஹித் ஷர்மா 32 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். டிகாக், சூர்யகுமார் இருவரும் பவுண்டரி சிக்ஸர்களை விளாசினர். மீண்டும் தனது இரண்டாவது ஓவரை வீ�� விஜய் சங்கர் வந்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சூர்ய குமார் யாதவ் ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். விஜய் சங்கர் ஸ்லோவாக வீசிய அடுத்த பந்தை லெக் ஸைடு அடிக்க முயன்ற சூர்ய குமார் யாதவ், விஜய் வசமே சிக்கினார். 10 ரன்களுடன் சூர்ய குமார் யாதவ் வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார்.\nதொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குவிண்டன் டி காக், முஜிபுர் ரஹ்மான். பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். டி காக் 40 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து பொல்லார்ட் களமிறங்கினார். இதற்கிடையில் இஷான் கிஷன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் அவுட்டானார். இதனையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.ஓவர்கள் குறைவாக இருந்ததால் ஹர்திக் வந்ததில் இருந்தே அதிரடியாகவே விளையாடினார். 19-வது ஓவரை கலீல் வீசினார்.\nஇந்த ஓவரில் பொல்லார்ட் கொடுத்த கேட்சை விஜய் சங்கர் வீணடித்தார். ஆனால் இவரது அடுத்த சில பந்துகளில் ஹர்திக் பாண்டியா வெளியேறினார். இதனையடுத்து க்ருணால் பாண்ட்யா களமிறங்கினார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் பொல்லார்ட் இரண்டு சிக்ஸர்களை விளாச மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.\nஇதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத அணிக்கு ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் அடக்கி வாசித்த பேர்ஸ்டோ அடுத்த ஓவர்களில் இருந்து அதிரடி காட்டினர். ட்ரென்ட் போல்ட் பந்துவீச்சில் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசினார். டேவிட் வார்னர் ஸ்ட்ரைக் ரோட்டேட் செய்துக் கொடுத்தார். பவர்ப்ளே ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை க்ருணல் பாண்டியா வீசினார்.\n43 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார் பேர்ஸ்டோ. இதனையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். ராகுல் சஹர் பந்துவீச்சில் பொல்லார்ட் வசம் கேட்சாகி மனிஷ் பாண்டே வெளியேறினார். இதனையடுத்து இளம் வீரரான விராட் சிங் , டேவிட் வார்னருடன் பார்ட்னர் ஷிப் அமைத்தனர். 12-வது ஓவரில் தேவையில்லாத ரன் அவுட்டில் சிக்கினார் வார்னர். இதனால் ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். வார்னர் விக்கெட்டுக்கு பின்னர் நீண்ட நேரமாக பவுண���டரி வரவில்லை. இதனையடுத்து க்ருணால் பாண்டியா வீசிய 16-வது ஓவரில் விஜய் சங்கர் இரண்டு சிக்ஸர்களை விரட்டி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்தார். அடுத்த ஓவரை பும்ரா கட்டுக்கோப்பாக வீசி ஃபிரஷர் கொடுத்தார். 18-வது ஓவரில் ரஷித் கான் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். 19-வது ஓவரை பும்ரா வீசினார். சன்ரைசர்ஸ் நம்பிக்கை கொடுத்த விஜய் சங்கர் தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிக்கொடுத்தார்.\nகடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்திலே புவனேஷ்வர் குமாரை க்ளீன் போல்ட் செய்தார் ட்ரெண்ட் போல்ட். சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முடிவில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\nதேவையில்லாத ரன் அவுட்.. பேர்ஸ்டோ ஹிட் விக்கெட்.. கைநழுவிய வாய்ப்பு - மும்பைக்கு இரண்டாவது வெற்றி\nசாஹல், குல்தீப் யாதவ்வின் வீழ்ச்சி என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது: எல்.சிவராம கிருஷ்ணன்\nMS Dhoni : மகளை கொஞ்சும் தோனி - இன்ஸ்டாகிராமில் வைரல் புகைப்படம்\nIPL 2021 Team XI | தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா இல்லை- ஆகாஷ் சோப்ராவின் சிறந்த ஐபிஎல் 2021 லெவனில் இடமில்லை\nஇந்திய அணியின் கேப்டன் ஆகிறார் ஷிகர் தவான்\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 13)\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nபுதுக்கோட்டை: வாகன ஓட்டிகள் அலட்சியம் - காவல்துறை உருக்கமான அறிவுரை\nதஞ்சாவூர்: தற்காலிக செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9/", "date_download": "2021-05-13T06:39:05Z", "digest": "sha1:XC67KVHYSLTD5MFNSLREF4RYSL4XOVEK", "length": 9683, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள��", "raw_content": "\nநீங்கள் 2 தடுப்பூசி காட்சிகளை கலக்கும்போது என்ன நடக்கும் ஒரு ஆய்வு இதைக் கண்டறிந்துள்ளது\nகலப்பு அளவைப் பெற்ற பங்கேற்பாளர்களில் சுமார் 10% பேர் கடுமையான சோர்வைப் பதிவு செய்தனர். இரண்டு முன்னணி கோவிட் -19 தடுப்பூசிகளின் அளவைக் கலப்பது நோயாளிகளின் பக்க\nசுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்: பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் என்ன விவாதித்தனர்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / இந்தியா, சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஐரோப்பிய ஒன்றியம்: பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் என்ன\nபில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அவர்களின் விவாகரத்து அறிக்கையில் என்ன சொன்னார்கள்\nபில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் “ஒரு பெரிய சிந்தனைக்கு” பின்னர் திருமணம் முடிக்க முடிவு செய்ததாகக் கூறினர் (கோப்பு) வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும்\nதீயணைப்பு வீரர்கள் தினத்தைக் குறிக்க என்ன வழிவகுத்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n2021 சர்வதேச தீயணைப்பு வீரர் தினம்: தீயணைப்பு வீரர்கள் தினத்தைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள் இன்று சர்வதேச தீயணைப்பு வீரர் தினம். மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள்\nஇந்தியன் ஐடலின் தொகுப்பில் நேஹா கக்கரின் புத்திசாலித்தனமான இன தோற்றத்தை விரும்பினீர்களா\nபுதிய மணப்பெண்கள் நேஹா கக்கரிடமிருந்து ஃபேஷன் குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார்கள், அவர் இன்டர்னல் தீக்குளிப்புடன் இனவெறிக்கு தீ வைக்கும் போது, ​​ஒரு புத்திசாலித்தனமான நிழலில், இந்தியன் ஐடல் 12\nபிக் பாஸ் 14 க்குப் பிறகு, ராகுல் வைத்யா கத்ரோன் கே கிலாடி 11 உடன் இணைகிறார்: ‘நான் பாம்புகள் மற்றும் தண்ணீரைப் பற்றி பயப்படுகிறேன், நான் என்ன செய்வேன் என்று தெரியவில்லை’\nகத்ரோன் கே கிலாடி 11 இல் பங்கேற்கப் போவதாக ராகுல் வைத்யா உறுதிப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் 14 ரன்னர்-அப் தனது அச்சங்கள் குறித்து திறந்து வைத்துள்ளார். மே\nஅலி கோனியுடனான உறவைப் பற்றி ஜாஸ்மின் பாசின் பேசுகிறார்: ‘டேட்டிங் கட்டம் சரியாக என்ன இது எங்களுக்கிடையில் ஒன்றே ‘\nநடிகர் ஜாஸ்மின் பாசின் மற்றும் அலி கோனி ஆகியோர் நண்பர்களாக இருந்து ஒரு உறவில் இருப்பதற்கு சென்றுவிட்டனர், பிக் பாஸ் 14 இல் அவர்கள் கொண்டிருந்த காலத்தில்\nவர்ணனை: ஆசியான் உச்சிமாநாடு மியான்மருக்கு என்ன சாதித்தது\nசிங்கப்பூர்: ஆசியான் தலைவர்கள் மார்ச் 2020 க்குப் பிறகு ஒரு வருடத்தில் முதல் முறையாக நேரில் சந்தித்தனர், அப்போது கோவிட் -19 தொற்றுநோய் தலையை வளர்த்தது. பிப்ரவரி\nCOVID-19 இரண்டாவது அலைக்கு எதிராக போராடும் திட்டம் இல்லாமல் கடந்த 14 மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று மெட்ராஸ் ஐகோர்ட் மையத்திடம் கேட்கிறது\nதலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, ஒரு அவதானிப்பில், ஒரு தொற்றுநோயைக் கையாள்வதில் அதிசயம் இருக்க முடியாது என்று கூறினார் COVID-19 இன் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும்போது,\nதொற்றுநோய்களுக்கு மத்தியில் செல்ஃபி எடுக்க விரும்பியதற்காக சாரா அலிகான் ரசிகர்களை இழுத்து, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்\nசாரா அலி கான் நடிகருடன் செல்பி எடுக்க முயன்றபோது, ​​தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு ரசிகரை பொருத்தமான நடத்தைக்கு பயின்றார். வீடியோவை பார்க்கவும். புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 29, 2021\nஇந்த நாளில் முக்கியத்துவம் மற்றும் 5 பாரம்பரிய சடங்குகள்\nகாசா ராக்கெட்டுகள் அனைத்து டெல் அவிவ் விமானங்களையும் திசை திருப்பத் தூண்டுகின்றன: விமான நிலையங்கள் ஆணையம்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/05/03004601/BJP-in-Assam-Retained-power-Sarvananda-Sona-is-again.vpf", "date_download": "2021-05-13T05:34:21Z", "digest": "sha1:44NNSVSFE7O7M5TTY4OOJSE7WVHMHQ47", "length": 14980, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP in Assam Retained power; Sarvananda Sona is again the CM || அசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nகருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை\nஅசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவ��ல் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார் + \"||\" + BJP in Assam Retained power; Sarvananda Sona is again the CM\nஅசாமில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்தது; சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்\nஅசாம் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்தது. சர்வானந்தா சோனாவால் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.\n126 இடங்களைக் கொண்டுள்ள அசாம் சட்டசபைக்கு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கூட்டணியும் கடும் போட்டியில் இறங்கின. அசாம் ஜாதிய பரிஷத்தும், ரைஜோர் தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 946 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 81.07 சதவீத வாக்குகள் பதிவாகின.\nநேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி, கொரோனா கால நெறிமுறைகளைப்பின்பற்றி தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் இந்த மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்தன.\nஇதன்படியே வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்து பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளர்கள்தான் பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தனர். மொத்தம் உள்ள 126 இடங்களில் 64 இடங்களில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை பலம் பெற்று விடலாம் என்ற நிலையில் காலை 11 மணி வாக்கில் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலைக்கு வந்தது.\nகடைசியாக கிடைத்த தகவல்கள் பா.ஜ.க. கூட்டணி 76 இடங்களில் வென்று பா.ஜ,க. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளதாக தெரிவித்தன. இதன்மூலம் தொடர்ந்து 2-வது முறையாக சர்வானந்தா சோனாவால் முதல்-மந்திரி பதவி ஏற்க உள்ளார். இங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களில் முன்னிலை பெற்றனர்.\nஇந்த மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. அந்த வகையில் இது பா.ஜ.க.வுக்கு சாதனை வெற்றி ஆகிறது.\nமுதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால், மஜூலி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். பா.ஜ.க. தலைவர்கள் பலரும் வெற்றி முகத்தில் இருந்தனர். ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, கோஹ்பூர் தொகுதியில�� பின்தங்கினார்.\nசர்வானந்தா சோனாவாலுக்கு பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அசாமில் வெற்றி பெற்றது குறித்து முதல்-மந்திரி சர்வானந்தா சோனாவால் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் எங்களை ஆசீர்வதித்துள்ளனர்” என குறிப்பிட்டார்.\n1. அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை; பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள்; ராகுல் காந்தி விமர்சனம்\nபா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலியாக்கி விடாதீர்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n2. ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை என வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்; கர்நாடக பா.ஜனதா வேண்டுகோள்\nகர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-\n3. பெரியார் சாலை பெயர் மாற்றத்துக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை: தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் விளக்கம்\nதமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\n4. பா.ஜனதாவுக்காக தான் தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு தடை விதித்து உள்ளது; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nபா.ஜனதாவுக்காக தான் தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ய தடைவித்து உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார்.\n5. ‘பா.ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’; எல்.முருகன் பேட்டி\nதமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் சென்றார்.\n1. 40 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு கொடுத்து உயிரை விட்ட முதியவர் - உயிர் தியாகத்துக்கு பாராட்டு குவிகிறது\n2. கொரோனா: மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காததால் காரிலேயே உயிரிழந்த பெண்\n3. நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி\n4. தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் - அமித்ஷா டுவிட்\n5. வறுமையில் வாடிய இந்திய ஆணழகன் கொரோனாவுக்கு பலி\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/spread-in-20-districts/", "date_download": "2021-05-13T05:41:16Z", "digest": "sha1:UPDSV4WK57BV7YWDFALANIO2J25HRP2H", "length": 5051, "nlines": 88, "source_domain": "www.patrikai.com", "title": "Spread in 20 Districts – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபீகார் : 152 குழந்தைகளை பலிவாங்கிய நோய் மேலும் 20 மாவட்டங்களுக்கு பரவியது\nமுசாபர்பூர் பீகாரில் முசாபர்பூர் நகரில் 152 குழந்தைகளை பலி வாங்கிய அக்யூட் என்சிபாலிடிஸ் சிண்ட்றோம் மேலும் 20 மாட்டங்களில் பரவி…\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-emijackson-mammy-photo", "date_download": "2021-05-13T06:53:24Z", "digest": "sha1:AEIRY4N4RBTPWRYL2AA4BOK4VZYJGFGH", "length": 6427, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "இவங்கதான் நடிகை எமி ஜாக்சன் அம்மாவா..! எம்புட்டு அழகு.. நீங்க பாத்துடீங்களா..? வைரலாகும் புகைப்படம்.. - TamilSpark", "raw_content": "\nஇவங்கதான் நடிகை எமி ஜாக்சன் அம்மாவா.. எம்புட்டு அழகு.. நீங்க பாத்துடீங்களா.. எம்புட்டு அழகு.. நீங்க பாத்துடீங்களா..\nநடிகை எமி ஜாக்சன் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள கியூட் புகைப்படம்.\nநடிகை எமி ஜாக்சன் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் .\nபிரபல தமிழ் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின்னர் தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடயே மாபெரும் வரவேற்பை பெற்றார். மேலும் ரஜினியின் எந்திரன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nபின்னர் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்த இவருக்கு சமீபத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.\nசினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும் உள்ளார். இன்று அவரது இன்ஸ்டாராகிராம்மில் பக்கத்தில் குழந்தை பருவத்தில் அவரது அம்மாவுடன் உள்ள அறிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/cauvery-calling-project-isha-collects-rs10000-crores", "date_download": "2021-05-13T07:33:04Z", "digest": "sha1:PT4J52SEGZ457NPZIDI7HT556INGXEPO", "length": 14632, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "150 நாடுகளிலிருந்து நிதி... பின்னணி என்ன? நன்கொடை சர்ச்சைக்கு ஈஷா பதில்! - ‘Cauvery Calling’ project, Isha collects Rs.10,000 crores? - Vikatan", "raw_content": "\n150 நாடுகளிலிருந்து நிதி... பின்னணி என்ன நன்கொடை சர்ச்சைக்கு ஈஷா பதில்\nஈஷா ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் பயணம்\nசட்டத்துக்குப் புறம்பாக ஈஷா மையம் நிதி திரட்டியதாக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் , `காவிரி அழைக்கிறது' என்ற திட்டத்தின் பெயரில் ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைக்காவிரி முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தார். ஜக்கி வாசுதேவ் சென்ற பாதையில் அதாவது, 639 கி.மீட்டர் தொலைவுக்கு கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு மரம் நடுவதற்கு மக்கள் ரூ.42 நன்கொடை தரலாம் என்று ஈஷா மையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமானோர் நன்கொடை அளித்தனர். இந்தத் திட்டம் `டைட்டானிக்' கதாநாயகன் லியார்னாடோ டி காப்ரியோ வரை சென்று சேர்ந்தது.\nகாவிரிக்காக நன்கொடை அளிக்கும் முறை\nஜக்கி வாசுதேவின் இந்தத் திட்டத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமர்நாத் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `காவிரி அழைக்கிறது' என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் வசூலித்த நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 253 கோடி மரங்கள் நடுவதற்கு ஈஷா மையம் திட்டமிட்டுள்ளது. மரம் ஒன்றுக்கு ரூ.42 வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இத்தனை கோடி மரங்களுக்கு ரூ.10,626 கோடியை ஈஷா அமைப்பு திரட்டுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதனியார் அமைப்பை நன்கொடை வசூலிக்க அனுமதித்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஓகா\nஇந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஓகா, நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், \"ஈஷா அமைப்பு திரட்டிய நன்கொடை விவரங்கள், நன்கொடை திரட்டிய முறை குறித்து உயர்நீதிமன்றத்துக்கு விவரங்களை அளிக்க வேண்டும். ஆன்மிகவாதிகள் என்றால் தங்களை சட்டத்துக்கு மேலானவராக கருதிக்கொள்ளக் கூடாது. ஆன்மிகவாதிகளும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்'' எனக் கடுமையாகத் தெரிவித்தனர்.\nநீர்நிலைகளை, காடுகளைப் பாதுகாக்க யார் நடவடிக்கை மேற்கொண்டாலும் நாங்கள் வரவேற்போம். அதே வேளையில், அதைக் காரணம் காட்டி நன்கொடை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஈஷா மையம் நன்கொடைகள் பெறுவதைத் தடுக்காத கர்நாடக அரசை இந்த நீதிமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு தனியார் அமைப்பு கட்டாயமாக நன்கொடை வசூலிக்கிறது என்று மக்கள் புகார் சொல்கிறார்கள். அப்படியென்றால், அதை தடுப்பது அரசின் கடமை அல்லவா'' என்று கேள்வி எழுப்பினர்.\n\"நன்கொடை வசூலிப்பது குறித்து எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. ஆனால், அரசு நிலத்தில் தனியார் அமைப்புகள் மரங்கள் நடுவதை அனுமதிக்கவில்லை'' என்று கர்நாடக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஈஷா மையத்தின் தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுவரை, `காவிரி அழைக்கிறாள்' திட்டத்துக்காக ஈஷா அமைப்பு நன்கொடை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து விளக்கம் கேட்டு சம்மன் வந்தால், நாங்கள் பதிலளிப்போம்.\nஈஷா தரப்பில் விளக்கம் கேட்டபோது, \"இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாரையும் கட்டாயப்படுத்தி நாங்கள் நன்கொடை வசூலிக்கவில்லை. `காவிரி அழைக்கிறது' இணையதளத்தில் வசூல் ஆகும் தொகை குறித்த விவரங்கள் அனைத்தும் பதியப்பட்டுள்ளன. வெளிப்படையாகவே இதை நாங்கள் செய்கிறோம்.150 நாடுகளில் இருந்து மக்கள் இந்தத் திட்டத்துக்கு நிதி கொடுத்துள்ளனர். அப்படியென்றால் அவர்களையெல்லாம் நாங்கள் கட்டாயப்படுத்தியா நன்கொடை வாங்குகிறோம்\nகளத்தில் கூக்குரல்... கலக்கும் எதிர்க்குரல் - புதிய சர்ச்சையில் ஈஷா...\nஅதுபோல், அரசு நிலத்திலும் மரங்களை நாங்கள் நடவில்லை. விவசாயிகள் விருப்பத்தின் பேரிலேயே அவர்களின் ஒப்புதலுடன் மரங்களை நடுகிறோம். இதனால், பொருளாதாரரீதியாக அவர்கள் பலன் அடைவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்போம். மீடியாக்களில்தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. கர்நாடக நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வ சம்மன் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அப்படி, வந்தால் நாங்கள் முறையாகப் பதில் அளிப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/03/18/for-anbumanis-sake-vijayakanth-alliance-is-fine-for-pmk/", "date_download": "2021-05-13T07:11:53Z", "digest": "sha1:KSGER44OQHX65ECFW6JTTUBNEVDSVTNK", "length": 21444, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன் | வ���னவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு கட்சிகள் இதர கட்சிகள் வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் - கார்ட்டூன்\nவன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்\nபா.ஜ.க கூட்டணியை உருவாக்கிய புரோக்கர் தமிழருவி மணியனே தனக்கு தொகுதி கிடைக்காததால் மனம் புண்பட்டு அரசியலை வேணாம் என்று புலம்பி வருகிறார். பா.ஜ.க கூட்டணி இருந்தால்தான் ஒன்று இரண்டு தேத்த முடியும் என்று சின்னய்யாவும், அது தேவையில்ல நாம ‘சமூகநீதி’ கட்சிகளோட பார்த்துக்கலாம்னு அய்யாவும் இன்னமும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரவில்லை. அதனால்தான், தாமரை கூட்டணியிலிருந்து மாம்பழம் விழுமா, ஓடுமா என்று பத்திரிகைகள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், நடிகன் நாடாளக் கூடாது என்று சொன்ன ராமதாஸ் இந்த நிமிடம் வரை கூட்டணியில் கேப்டனுக்கு சியர்ஸ் சொல்லுகிறார்.\nஓவியம் : ஓவியர் முகிலன்\nமேட்டுக்குடி “அன்பு மணி” மட்டும் தான் வன்னியன் உழைக்கும் வன்னியன் எல்லாம் அந்நியன்,,,,,,\nபாஜகாவோ சமூகநீதிக்கட்சிகளோ… அய்யாவுக்கு வேண்டியதெல்லாம் அன்புமணிக்கு எம்.பி சீட் தானுங்களே அன்புமணிக்கு சீட் கிடைக்கும்ன்னா காமெடி நடிகன் கூட நாடாளலாம்தானே \nநாறவாயி ராமதாசு வாயி படத்துல ஊத்த வாயா தெரியலையே….கொஞ்சம் வாயில இருந்து எச்சில் ஒழுகுற மாதிரி போட்டு இருந்தா…………பேஷா இருக்குமே……..\nஇது தலித் அதரவு பத்திரிக்கை ( முடிந்தால் விடுதலைசிருத்தை பட்ரி எலுதவும் )\nவிடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு \nகுடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு… பழமொழி\nஇராமதாஸ் பேச்சு தேர்தல் வந்தால் போச்சு…புதுமொழி\nஉங்களின் சாதி வெறி ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது.திருமாவளவன் செய்யாத தகிடுதத்தங்களையா ராமதாஸ் செய்கிறார் ஏன் திருமாவளவனை பற்றி எந்த பதிவையும் காணோம்\n[1]தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் \n[2]அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா\n வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை.\nதேர்தலில் அதையே குறிக்கோளாக வைத்து போட்டியிடுங்கள். பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் ஆட்கள் வந்துவிட்டால் உங்கள் விருப்பபடியான சாதி ஒழிப்பை நிறைவேற்றுங்கள்.\n சரி சரி வண்டியை விடுங்க.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/04/28/corona-lockdown-makkal-adhikaram-comrades-protest-from-home-part-2/", "date_download": "2021-05-13T07:10:10Z", "digest": "sha1:ZKP3GZ7LR244ADINOZYP6OERXR4U46K6", "length": 26474, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதி���ாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு \nதமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு \nவீட்டில் இருந்தே குரல் எழுப்புவோம் நிகழ்வில் மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பு தோழர்கள் பங்கேற்ற நிகழ்வின் தொகுப்பு. பாருங்கள்... பகிருங்கள்...\n – 26.04.2020 ஞாயிறு மாலை 5 மணி\nகொரோனா நெருக்கடியை வெல்ல – பசியிலிருந்து மக்களை காக்க.\n1) உடனே ஐந்து லட்சம் கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கு\n2) நிரம்பி வழியும் இந்திய உணவுக் கிடங்கைத் திறந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இலவசமாக வழங்கு\n3) ஒ���்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.6000 என மூன்று மாதங்களுக்கு வழங்கு\n4) தமிழகத்திற்கு தேவையான நிதியை பாரபட்சமின்றி வழங்கு\n5) மருத்துவர்கள், செவிலியர்கள், நல்வாழ்வுப்பணியாளர்களுக்கு உரியப் போதுமான பாதுகாப்புக் கருவிகள் கொடு\nஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நிகழ்வினை தமிழகம் முழுவதும் நடைபெற மக்கள் அதிகாரம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், திராவிடர் விடுதலைக்கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேச மக்கள் முன்னணி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், மா.லெ மக்கள் விடுதலை, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழக வாழ்வுரிமைப் பாதுகாப்பு மக்கள் கட்சி\nதமிழர் விடுதலைக் கழகம், மக்கள் சட்ட உரிமை இயக்கம், மக்களரசுக் கட்சி அம்பேத்கர் சிறுத்தைகள் கட்சி, தமிழ் சிறுத்தைகள், வெல்ஃபேர் கட்சி ஆகிய அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. அதன் படி தமிழகம் முழுவதும் திரளானவர்கள் இந்த கவன ஈர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூரில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் புதுவையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வின் புகைப்படங்கள் :\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதமிழ் நாடு – புதுவை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்\nகும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்\nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nதயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா\nஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு \nசனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு விஷக் கொடுக்கு\nகோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_45.html", "date_download": "2021-05-13T05:16:26Z", "digest": "sha1:PMOX3QTOVCUPHZPNLGCR5ZGVIHZ3U6YY", "length": 7550, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஇன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு.\nதமிழர் தாயகத்தில் இன்றைய தினம் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்...\nதமிழர் தாயகத்தில் இன்றைய தினம் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக சூழல், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் போன்றனவற்றுக்கு முன்னால் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு.\nஇன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2016/09/50.html", "date_download": "2021-05-13T06:04:01Z", "digest": "sha1:3AF5EQOGFQQGT77WT3EIXRTX4FOJ6KDU", "length": 30459, "nlines": 188, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!", "raw_content": "\nநவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்\nநவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்\n1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.\n2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களைய��ம் பெறலாம்.\n3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.\n4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.\n6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.\n7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.\n8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,\nபோக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.\n9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.\n10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.\n11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.\n12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.\n13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.\n14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.\n15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையி��் நிறைவான பூஜையாகும்.\n16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.\n17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.\n18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.\n19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.\n20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து\nவந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.\n21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.\n22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.\n23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே\n24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய\n25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.\n26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.\n27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.\n28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.\n29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.\n30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, ��ன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.\n31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.\n32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.\n33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.\n34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.\n35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.\n36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.\n37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.\n38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.\n39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.\n40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.\n41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.\n43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.\n44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.\n45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பத���ி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.\n46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.\n47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.\n48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.\n50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம�� --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nகுலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nஓம் ஸ்ரீ மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4\nஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம் 2\nவேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரி��ுமா\nநவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்\nசிவபெருமானின் அரிய வடிவங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nகாஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்\nநம: பார்வதீ பதயே என்பது ஏன்\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nசாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்...\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2021-05-13T06:48:32Z", "digest": "sha1:7DAEF3ZVTLUVALKRUYI2X27BUT2MQC6D", "length": 15945, "nlines": 151, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“இராமனின் தூதுவன் ஆஞ்சநேயன்” – வாயு புத்திரன், சுக்ரீவனின் மந்திரி – விளக்கம்\n“இராமனின் தூதுவன் ஆஞ்சநேயன்” – வாயு புத்திரன், சுக்ரீவனின் மந்திரி – விளக்கம்\nநாம் இரக்கம் ஈகை அன்பு கொண்டு வாழும் பொழுது நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.\nநமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது அதற்கு மாறாக அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.\nஇதனால் வேதனையின் உணர்ச்சியாகி அவன் இப்படி இருக்கிறானே… சரியாகப் படிக்கவில்லையே… அவனின் எதிர்காலம் என்னாவது…\n1.இதனைச் சமைத்து நமது உடலையும் கெடுத்து\nஅவ்வாறு வேதனைப்பட்டு, அவனிடம் ஏன்டா… இப்படி இருந்தால் என்னாவது… என்று சொல்லும் பொழுது இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும்.\nஇதனால் அவன் இன்னும் அதிகமாக படிப்பிலும் செயலிலும் மந்தமாவான்.\nஅவன் படிக்கவில்லையே… இப்படிச் செய்கிறான் என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய் நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.\nபிறகு “அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும். அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற உணர்வு கொண்டு நாம் அடிக்கடி இப்படி எண்ணினோம் என்றால் நாம் எண்ணும் அந்த உணர்வுகள், அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.\nதந்தையான நாம் மகனைப் பார்த்து “டேய்… இங்கே வாடா…” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்,\nஅதற்கு மகன் “என்னைத் திட்டினாய் என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்” என்பான். இதை��் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை முதலில் அடக்க வேண்டும்.\nபின் தன் மகன் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவன் உடல் முழுவதும் படர வேண்டும் அவன் அருள் ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும் என்று\n2.பின் இதன் நிலை கொண்டு நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.\nவேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை வலி இழக்கச் செய்கின்றது.\nசுக்ரீவன் எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். மனிதரில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானவர்.\nஎல்லாத் தீமைகளையும் நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத்தான் சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்ன ஆகின்றது\nமகனால் வேதனைப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னாடி நமது ஆன்மாவில் இருக்கின்றது.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் வலிமையான பின்\n1.வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை\n2.நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கித் தள்ளி விட்டுவிடும்.\nஇப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது அதனின் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து கொண்டு மேலே சென்று விடுகின்றது. இதன் மூலம் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.\n1.அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும்\n2.அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும்\n3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று\nதுருவ நட்சத்திரத்தை எண்ணி இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.\nபின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றி சொல்லாகச் சொல்லப்படும் பொழுது “சீதா..,” (சீதா என்றால் சுவை) இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் கவர்ந்து கொள்கின்றது.\nஆகவே இது பரப்பிரம்மம். எந்தச் சுவை இணைந்ததோ அதன் மணம் வரும்பொழுது ஞானம்.\nஅப்பொழுது தன் மகனைக் கண் கொண்டு பார்த்து “அவன் அருள் ஞானம் பெற வேண்டும்”என்று சொல்லால் சொல்கின்றோம்.\n1.அவன் இதைக் காதால் கேட்கின்றான்.\n3.உயிரால் நுகரப்படும் பொழுது – நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி\n4.அவனை ஆளச் செய்கின்றது “ஆண்டாள்”.\nநாம் இப்படிச் சமைத்து சொல்லக் கூடிய சொல்லைச் சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.\nஇதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால் நாம் வெளியூருக்குச் சென்றால் அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால் அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை அறியும் தன்மை வருகின்றது.\nஇப்படி நாம் சொன்னவுடனே வாயு புத்திரன் ஆஞ்சநேயன். இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி.\n2.நாம் எண்ணிய நல்ல எண்ணங்கள் வாயுவாகச் சென்று அங்கே இயக்குகின்றது.\n3.இதனால் மகன் சோர்விலிருந்து விடுபட்டுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறுகின்றான்.\n4.குடும்பத்தில் ஒற்றுமையும் பண்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Aussie", "date_download": "2021-05-13T06:08:14Z", "digest": "sha1:MQ2HE7VSRUL4XHGBAKRFG3EVS4DUELU5", "length": 4239, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Aussie | Dinakaran\"", "raw_content": "\nஉச்சத்தில் உயிர்கொல்லும் கொரோனா; இந்தியாவில் இருக்கும் பயணிகள் ஆஸி. வர தடை: மீறினால் கடும் நடவடிக்கை\nஇந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை: ஆஸி. அரசு எச்சரிக்கை\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 22வது வெற்றி ஆஸி. மகளிர் அணி உலக சாதனை\nவரலாறு காணாத கனமழையினால் வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆஸி.: 200க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட ஆணை.. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்..\nகப்தில் அதிரடியில் ஆஸி. சரண்டர் டி20 தொடரை வென்றது நியூசிலாந்து\n3வது டி20ல் இன்று நியூசிலாந்துடன் ஆஸி. மோதல்\nடி20 தொடரில் மீண்டும் ஆஸியை வீழ்த்திய நியூசி\nஆஸி. ஓபன் டென்னிஸ் 9வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று அசத்தல்\nஆஸி. ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் சிட்சிபாஸ்: நடால் ஏமாற்றம்\nஆஸி ஓபன் பைனல் ஒசாகா, ஜெனிபர் முன்னேற்றம்: கண்ணீருடன் வெளியேறினார் செரீனா\nபுரத சக்தி நிறைந்துள்ள கடல் பாசியை உணவாக மாற்றும் ஆஸி. விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி\nஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி\nஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் எலினா ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி\nஆஸி ஓபன் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன் சோபியா தோல்வி இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் தீம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் ஆஷ்லி பார்தி முன்னேற்றம்\nதெற்கு பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸி., நியூசிலாந்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்..\nஆஸி. ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் குவித்தோவா\nஆஸி. ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் செரீனா: ஜோகோவிச் முன்னேற்றம்\nஒரு நாள் போட்டியிலும் பன்ட்டிற்கு இடம்: ஆஸி. மாஜி வீரர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschecker.in/ta", "date_download": "2021-05-13T06:09:17Z", "digest": "sha1:YOIW7ASZDPSHUINUZKEW5SWRLP3XOGQQ", "length": 20225, "nlines": 212, "source_domain": "newschecker.in", "title": "Home - Newschecker", "raw_content": "\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nவியாழக்கிழமை, மே 13, 2021\nவியாழக்கிழமை, மே 13, 2021\nஎங்கள் முறை எங்கள் முறை\nகோவிட் 19 தடுப்பு மருந்து\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக பரவிய செய்தி தவறானதாகும்.\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா\nமு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக் கடவுள்களை புறக்கணித்து விட்டு, கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.\nமுதல்வராக பதவியேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக பரவிய செய்தி தவறானதாகும்.\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா\nமு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக் கடவுள்களை புறக்கணித்து விட்டு, கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.\nமுதல்வராக பதவியேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.\n2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் கூடிய கூட்டமா இது\n2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியதாக பரப்பப்படும் படம் பழைய படமாகும்.\nகோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்றாரா யோகி ஆதித்யநாத்\nகோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் செய்தி தவறானதாகும்.\nசிவன் கோவில்களை அழித்து புத்த விஹாரங்களை கட்ட விசிக உதவும் என்று ட்விட் பதிவிட்டாரா திருமாவளவன்\nசிவன் கோவில்களை இடித்து, புத்த விஹாரங்களை அமைக்க விசிக குரல் கொடுக்கும் என்று திருமாவளவன் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.\nபொள்ளாச்சி சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று என்றாரா அண்ணாமலை\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nதிக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்தாரா\nஉத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பெண் தாக்கப்பட்டாரா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nவைரலானத் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்களா\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக பரவிய செய்தி தவறானதாகும்.\nஅர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டதா\nஅர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. Fact Check/Verification தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர்...\nசூரியனின் மேற்பரப்பின் தெளிவான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளதா\nசூரியனின் மேற்பரப்பின் புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டது என்பதாக சில புகைப்படங்களுடன் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின்...\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nகொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா\nமருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை கொல்வதாக பரவும் வதந்தி\n50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை குஜராத்தில் கட்டியதா RSS\nஆர்.எஸ்.எஸ் 6000 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளதா\nகிராம்பு, கற்பூரம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவை இணைந்து அவசர நேர ஆக்ஸிஜனுக்கு உதவுகின்றனவா\nமருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை கொல்வதாக பரவும் வதந்தி\nமருத்துவமனைகளில் பணத்திற்காக கொரோனா நோயாளிகளை கொலை செய்வதாக பரவும் தகவல் தவறானதாகும்.\n“ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம்” என்றாரா திருமாவளவன்\n“ஆக்ஸிஜன் இல்லாமல் 1000 பேர் இறந்தாலும்\" ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என்று திருமாவளவன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.\nகொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா\nகொரோனாவிற்கு வீட்டு வைத்தியத்தைக் கண்டுபிடித்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு என்று பரவுகின்ற வைரல் பதிவு தவறானதாகும்.\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா\nரெம்டிசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக கால்வாயில் கொட்டப்பட்டதா\nரெம்டிசிவிர் மருந்துகள், மக்களுக்கு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக பஞ்சாபில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டது என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.\nசீன ராக்கெட் தென்காசியில் விழுகிறதா\nகட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் தென்காசியில் விழவிருப்பதாக பரவிய செய்தி தவறானதாகும்.\nWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்\nஇந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.\nதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றாரா\nமு.க.ஸ்டாலின் அவர்கள் இந்துக் கடவுள்களை புறக்கணித்து விட்டு, கிறித்தவ தேவாலயத்திற்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.\nபால் விலையை திமுக அரசு 6 ரூபாய் உயர்த்தி 3 ரூபாய் குறைத்ததா\nபால் விலை முதலில் 6 ரூபாய் ஏற்றி பின்னர் 3 ரூபாய் குறைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற தகவல் தவறானதாகும்.\nமுதல்வராக பதவியேற்றவுடன் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டாரா மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் சார்பில் நடத்தப்படும் 125 பள்ளிகளை மூட உத்தரவிட்டதாக பரவும் செய்தி தவறானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2021-05-13T06:06:34Z", "digest": "sha1:NAG572T7UYYUEZAPYSNIVU5TVS73MDJW", "length": 7565, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "பாலர் பகல்விடுதியில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nபாலர் பகல்விடுதியில் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதியில் 26.04.2021 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய தலைவராக அச்செழு சைவப்பிரகாச வித்தியால அதிபர் திரு. வேலுப்பிள்ளை குணசீலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நல்வாழ்த்துக்கள் திரு குணசீலன் சேர் அவர்களே . இதுவரை காலமும் தலைவராக இருந்து பாலர் பகர்விடுதியினை புதிய நிலைக்கு கொண்டு சென்றவர் திரு.செ.பத்மநாதன் அவர்கள். இலண்டனில் உள்ள நலன்புரிச்சங்கம் 27 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவிதமான பொதுக்கூட்டமோ உறுப்பினர்கள் மாற்றமோ செய்யாமல் இயங்குவது போல் அல்லாமல் பாலர்பகல்விடுதி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை உறுப்பினர்கள் மாற்றம் என ஜனநாயக செயற்பாடுகள் உயர்ந்த தரத்தில் பேணிவரப்பட்டன. அத்துடன் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்து அவசியமான செலவுகளை வினைத்திறனுடன் செய்து வங்கி நிலுவையினையும் பாலர்பகல்நிலைய வங்கிக் கணக்கில் போதுமான அளவு இட்டு அதிகமான வளங்களை பெருக்கியும் மாணவர்கள் தொகையினை தொடர்ந்தும் அதிகமாக பேணியும் வந்துள்ளார். திரு.பத்மநாதன் அவர்கள் பொறுப்பேற்ற போது வங்கி நிலுவையானது முன்னைய நிர்வாகத்தினால் பூச்சிய நிலுவையில் வழங்கப்பட்டமை குறிப்பித்தக்கது. எனவே இக்கால இளைஞர்கள் பாலர்பகல்விடுதியினுடைய சொத்துக்களை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் மேலும் அதிகரித்து வளம்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும். எனவே புதிய நிர்வாகம் பாலர்பகல்விடுதியினை மேலும் வளர்க்க வேண்டியது அவர்களது கட்டாயமாகும். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்\nவாழ்க அதிபர் திரு ரவிச்சந்திரன் சேர் அவர்களே »\n« நீர்வைக்கந்தன் இளைஞர்களை பாராட்டுங்கள்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/05/part-time-and-full-time-employment-at-star-health-insurance/", "date_download": "2021-05-13T05:17:45Z", "digest": "sha1:Q3IFPIE4YZYHECM2N3SZ3SKNECCDHKTU", "length": 5470, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "STAR HEALTH INSURANCE-ன் பகுதி மற்றும் முழு நேர வேலைவாய்ப்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nSTAR HEALTH INSURANCE-ன் பகுதி மற்றும் முழு நேர வேலைவாய்ப்பு\nSTAR HEALTH INSURANCE-ன் பகுதி மற்றும் முழு நேர வேலைவாய்ப்பு\nSTAR HEALTH INSURANCE-ன் பகுதி மற்றும் முழு நேர வேலைவாய்ப்பு\nஇந்தியாவின் முதல் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் முழு மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பு\nபடித்துவிட்டு வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பணி ஓய்வு பெற்றவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ரூ.6,000 கோடி கடன்\nஉங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ\nஐந்திணை உணவுகள் – ஓர் இடத்தில்..\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/07/blog-post_77.html", "date_download": "2021-05-13T07:12:13Z", "digest": "sha1:UWYFKE2Q3JWBOLICBGRVZO7JENKGKPKJ", "length": 26410, "nlines": 362, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஐ. தே. க‌ ஆட்சிக்கு வ‌ர‌ முடியாது.- ஜ‌னாதிப‌தி மைத்திரி", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஐ. தே. க‌ ஆட்சிக்கு வ‌ர‌ முடியாது.- ஜ‌னாதிப‌தி மைத்திரி\nசட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் மூன்று மாதத்­திற்கு என்­னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nமஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு செலுத்­து­வதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சி­யினை உரு­வாக்­கலாம் என கன­வு­ கா­ண­வேண்டாம். மஹிந்த தரப்­பி­னரை விட்­டு­விட்டு என்­னுடன் செயற்­ப­டு­ப­வர்கள் மீதே வழக்­குகள் தாக்­கல்­செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் எமது கட்­சியை ஓரம்­கட்ட பார்க்­கின்­றீர்கள் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்ற -04- ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட அமைச்­சர்கள் பங்­கேற்ற இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nவழக்­குகள் தாம­திக்­கப்­ப­டு­கின்­றமை கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் இது­வரை உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்��� ஜனா­தி­பதி இவ்­வி­டயம் குறித்து கடும்­தொ­னியில் கருத்து தெரி­வித்­துள்ளார். இங்கு ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில்,\nசட்­டமா அதிபர் திணைக்­களம், நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு ஆகி­ய­வற்றின் அதி­கா­ரி­களை அழைத்து நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்ப வழக்­குகள் தாம­த­மா­வ­தற்கு என்ன காரணம் என்று நான் அவர்­க­ளிடம் கேட்­டி­ருந்தேன். இதற்குப் பதி­ல­ளித்த அவர்கள் மேலி­டத்­தி­லி­ருந்து அழுத்­தங்கள் வரு­கின்­றன என்று தெரி­வித்­தார்கள். இவ்­வாறு ஜனா­தி­பதி தெரி­வித்த போது யார் அந்த அழுத்­தத்தைக் கொடுப்­பது அவர்­க­ளது பெயர்­களைக் கூறுங்கள் என்று அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். ஆனால் பெயர் எத­னையும் குறிப்­பி­டாத ஜனா­தி­பதி மேலும் கூறு­கையில்;\nசட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­லுள்ள நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வையும் மூன்று மாத­கா­லத்­திற்கு என்­னிடம் ஒப்­ப­டை­யுங்கள். அவ்­வாறு ஒப்­ப­டைத்தால் அந்­தக்­கா­லப்­ப­கு­திக்குள் மஹிந்த தரப்­பினர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் நிறுத்­திக்­காட்­டுவேன். தற்­போது அவர்­களை கைது­செய்­வ­தற்­கான அதி­காரம் என்­னி­டத்தில் இல்லை. நீதி­ப­தி­களை நிய­மிக்கும் அதி­கா­ரமும் என்­னி­டத்தில் இல்லை. அர­சி­யல்­யாப்பு சபையே அதனைத் தீர்­மா­னிக்­கின்­றது.\nஊழல் விசா­ரணை செய­லகம் பிர­த­மரின் கீழேயே உள்­ளது. இந்த செய­ல­க­மா­னது வழக்­கு­களை அர­சுக்குப் பாத­க­மா­கவும், எதி­ர­ணிக்கு சாத­க­மா­கவும் தயா­ரித்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பு­கின்­றது. இந்­த­தி­ணைக்­க­ளத்தில் நான்கு ஆலோ­ச­கர்கள், மற்றும் ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் பலர் உள்­ளனர். இவர்­க­ளுக்கு பெரு­ம­ளவு சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் வாகன வசதி உட்­பட சகல வச­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் எது­விதப் பிர­யோ­ச­னமும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. முக்­கிய நபர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­களை தாக்கல் செய்­யாத இவர்கள் சிறு­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவே வழக்குத் தாக்கல் செய்­கின்­றனர். எனது தரப்­பி­லுள்ள பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், பார��­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே 76 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.\nமஹிந்த தரப்­பி­ன­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. மீளவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வந்தால் சரத் பொன்­சோ­கா­வுக்கு நடந்­த­தை­விட எனக்­குத்தான் அதிக தீங்கு இழைக்­கப்­படும். மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு தெரி­விப்­பதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்று ஒரு­போதும் கன­வு­கா­ண­வேண்டாம். அவர் ஆட்­சிக்கு வந்தால் எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்­குமே ஆபத்­துள்­ளது. நான் பெரிய கட்­சி­யொன்­றி­லி­ருந்து துணிந்தே ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருந்தேன். அன்று நான் தோற்­றி­ருந்தால் எனது மக­ளையும் மரு­ம­க­னையும் கைது செய்து எனக்கும் ஆபத்தை உரு­வாக்­கி­யி­ருப்பர். உங்­க­ளி­டத்தில் அவ­ருக்கு கோப­மில்லை என்று எண்­ணி­வி­ட­வேண்டாம். மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் ஆயுள்­காலம் வரை நீங்கள் மீண்டும் ஆட்­சிக்கு வர முடி­யாது. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையே அவர் அமைச்­சர்­க­ளாக நிய­மிப்பார். எனவே அவ­ருக்கு ஆத­ரவு அளிப்­பதன் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி ஆட்­சிக்கு வர­மு­டியும் என்று நீங்கள் எண்­ணக்­கூ­டாது.\nஎனவே சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் என்­னிடம் மூன்று மாதங்­க­ளுக்கு தாருங்கள் மஹிந்த தரப்­பையும் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்திருந்தார் என்று கூறியுள்ளார்.\nஜனாதிபதி இவ்வாறு கடும் அதிருப்தி தெரிவித்தமையானது அமைச்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அதிருப்தியின் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் மலிக் சமரவிக்கமவும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கை��ுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிற��� விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/11/blog-post_11.html", "date_download": "2021-05-13T07:05:43Z", "digest": "sha1:Z6YM3BEATCKZBH66OKBP3P42SVZJL7WD", "length": 11987, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "கணவரை தூக்கி எறிந்த நடிகைகள் ~ Theebam.com", "raw_content": "\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஇவர்கள் பிள்ளைகள் நிலை அந்தோ\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 84, தமிழ் இணைய சஞ்சிகை - ஐப்பசி மாத இதழ்...\nசின்னத்திரை நடிகைகள் நடிப்பு தவிர என்ன தொழில் செய்...\nதாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:08\nகடவுளுக்கு தானங்கள் என்பதைஏன் உண்டாக்கினார்கள்.\nகணவரை தூக்கி எறிந்த நடிகைகள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் பலாலி போலாகுமா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:07\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:06\nஎவ்வகைச் சிரிப்பு சுகவாழ்வுக்கு மருந்து\n சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05\nஆடிப் பாடி உறவுகொள்ள இன்பத் தீபாவளி\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் எ��்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.cemeqqonline.org/", "date_download": "2021-05-13T06:29:43Z", "digest": "sha1:TKQSHS2D7SETIQU2OSCFRB4AWXR6JVQX", "length": 9345, "nlines": 8, "source_domain": "ta.cemeqqonline.org", "title": "போட்நெட்களிலிருந்து உங்கள் கணினியை எவ்வாறு பாதுகாப்பது என்பதை செமால்ட் நிபுணர் விளக்குகிறார்", "raw_content": "போட்நெட்களிலிருந்து உங்கள் கணினியை எவ்வாறு பாதுகாப்பது என்பதை செமால்ட் நிபுணர் விளக்குகிறார்\nஒவ்வொரு இணைய பயனருக்கும் ஸ்பேம் மின்னஞ்சல்கள் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டன என்று செம��ல்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் நிக் சாய்கோவ்ஸ்கி கூறுகிறார். இணைய பயனர்களில் பெரும்பாலோர் தினசரி பல ஸ்பேம் மின்னஞ்சல்களைப் பெறுகிறார்கள், அவை வழக்கமாக ஸ்பேம் கோப்புறையில் கிடைக்கும். நவீனகால ஸ்பேம் வடிப்பான்களுக்கு நன்றி, பயனர்கள் பெரும்பாலான ஸ்பேம் மின்னஞ்சல்களை அகற்ற முடியும். இந்த ஸ்பேம் மின்னஞ்சல்களுக்குப் பின்னால் உள்ள மூலத்தையும் நோக்கத்தையும் பற்றி ஒருவர் ஆச்சரியப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த மின்னஞ்சல்கள் ஒரு போட்நெட்டிலிருந்து வருகின்றன. போட்நெட்டுகள் உள்ளார்ந்த உலாவியின் பாதுகாப்புக்கு மிக மோசமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். சமீபத்தில், எஃப்.பி.ஐ அமெரிக்காவில், ஒவ்வொரு கணினிக்கும் 18 கணினிகள் ஹேக்கர்களால் சமரசம் செய்யப்பட்டன.\nஒரு போட்நெட் பல 'ஜாம்பி கணினிகளை' கொண்டுள்ளது, அவை தாக்குபவரின் கட்டுப்பாட்டில் உள்ளன, பொதுவாக உரிமையாளரின் அறிவிப்பு இல்லாமல். தாக்குபவர் ஒரு போட்டை உருவாக்கி இந்த தனிப்பட்ட கணினிகளுக்கு அனுப்புகிறார். இங்கிருந்து, அவர்கள் ஒரு சேவையகத்திலிருந்து கட்டளை அனுப்பலாம் மற்றும் சி & சி சிக்னல்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த தீம்பொருளால் பாதிக்கப்பட்ட கணினி இனி உரிமையாளரின் கட்டளைகளின் கீழ் இருக்காது. தாக்குபவர் இப்போது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் DDoS தாக்குதல் போன்ற கட்டளையை இயக்க முடியும். போட் ஒரு போட்நெட்டின் செயல்பாட்டு அலகு உருவாக்குகிறது. இந்த பயன்பாட்டை குறியீடாக்குவதிலிருந்து, பாதிக்கப்பட்டவரின் கணினியில் அதை நிறுவுவதற்கு தாக்குதல் நடத்துபவர் கருப்பு தொப்பி டிஜிட்டல் மார்க்கெட்டிங் வழிமுறையைப் பயன்படுத்துகிறார். அவர்கள் பயன்படுத்தும் சில தந்திரங்களில் தூண்டில் மற்றும் சுவிட்ச் விளம்பரங்கள் அடங்கும். உதாரணமாக, தீங்கிழைக்கும் மூலங்களிலிருந்து வரும் பேஸ்புக் பயன்பாடுகள் பொதுவாக பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கொண்டிருக்கின்றன. வேறு சில சந்தர்ப்பங்களில், இந்த நபர்கள் ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். இந்த மின்னஞ்சல்களில் சில ட்ரோஜன்கள், பாதிக்கப்பட்ட கோப்புகள் அல்லது இணைப்புகள் ஆகியவை அடங்கும். பாதிக்கப்பட்டவரின் கணினியில் தீம்பொருளை நிறுவியதும், போட்களுக்கு வழிமுறைகளை அனுப்ப தாக��குபவர் தொலைதூர இடத்தில் கிளையன்ட் நிரலைப் பயன்படுத்த வேண்டும். போட்நெட்டுகளின் நெட்வொர்க்கில் இதேபோன்ற பணியைச் செய்யும் 20,000 க்கும் மேற்பட்ட சுயாதீன போட்களைக் கொண்டிருக்கலாம். தாக்குபவர் பின்னர் தொற்றுநோயை ஒரு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு (சி & சி) சேவையகத்திற்கு அனுப்புகிறார்:\nபோட்களுக்கு சி & சி: இந்த முறை போட்களின் நெட்வொர்க்கிற்கு வழிமுறைகளை அனுப்புவதும் அவற்றை நேரடியாக சேவையகத்திற்கு பெறுவதும் அடங்கும். இது தகவல்தொடர்புக்கான செங்குத்து மாதிரி.\nபியர் டு பியர். ஒரு போட் மற்றொரு போட் உடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இது வழிமுறைகளை அனுப்புவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் கிடைமட்ட வழியை உருவாக்குகிறது. இந்த முறையில், போட்-மாஸ்டர் ஒட்டுமொத்த போட்நெட்டைக் கட்டுப்படுத்த முடியும்.\nகலப்பின: இந்த தந்திரோபாயம் மேலே விவரிக்கப்பட்ட இரண்டு முறைகளின் கலவையாகும்.\nவெற்றிகரமான போட்நெட்டைத் தொடங்கும்போது, தாக்குபவர் உங்கள் தரவைத் திருடுவது போன்ற இணைய குற்றங்களைச் செய்யலாம். மின்னஞ்சல்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இந்த வழிகளில் கசியக்கூடும். பொதுவாக, கிரெடிட் கார்டு திருட்டு, அதே போல் கடவுச்சொற்களை இழப்பது ஆகியவை போட்நெட் தாக்குதல்களின் மூலம் நிகழ்கின்றன. உள்நுழைவு நற்சான்றிதழ்கள், நிதித் தகவல்கள் மற்றும் ஆன்லைன் கட்டணத் தகவல் போன்ற முக்கியமான தரவைச் சேமிக்கும் பயனர்கள் இந்த ஹேக்கர்களால் தாக்கப்படுவதற்கான ஆபத்து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/06/blog-post_3.html", "date_download": "2021-05-13T05:24:56Z", "digest": "sha1:64UYRTFDBTXGOW7JEQB7RUUNAPB3QVVF", "length": 3280, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டம் ஆரம்பித்து வைப்பு\nஆனமடுவ ஒருங்கிணைந்த குடி நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று (2) ஆனமடுவ நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலய முன்றலில் நடை��ெற்றது.\nஇத்திட்டத்தின் மூலம் புத்தளம் மாவட்டம் - புத்தளம், முந்தளம, மஹகுபுக்கடவல, ஆனமடுவ, நவகத்தேகம மற்றும் குருநாகல் மாவட்டம் - கல்கமுவ, கொடவேஹர ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஸ்பைன் மற்றும் இலங்கை நாட்டின் 8,625 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 125 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 81,741 பேர் சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஇராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கேபண்டார, மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/8033", "date_download": "2021-05-13T05:20:21Z", "digest": "sha1:J3OE26B4HLZ3QDJJM7ZSDHRLSPXQZAFC", "length": 7516, "nlines": 141, "source_domain": "www.arusuvai.com", "title": "அப்பா அம்மா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநம்மில் பெரும்பாலானவர்களுக்கு அதுவும் வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பா அம்மா என்றால் ஆயிரம் வாய்..என் அப்பா அம்மாவைப் போல உலகில் யாருக்கும் இல்லை என்ற நினைப்பு எல்லோருக்கும் இருக்கும்.\nஇந்த த்ரெட்டில் ஆசை தீர அவரவர் அப்பா அம்மாவின் பெருமையை அவிழ்த்து விடுங்கள்...மதெர்ஸ் டே அன்று இதனை போட வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை.\nநல்ல தலைப்பு தளிகா. இன்று தான் இதைப் பார்த்தேன். பெற்றோர் பெருமையை எழுதுவது எவ்வளவு நல்ல விஷயம். நான் கண்டிப்பாக என் பெற்றோரைப் பற்றி எழுதுகிறேன். நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போது நேரம் தான் இல்லை. சில நாட்கள் கழித்து எழுதுகிறேன்.\nகலக்கல் கலந்துரையாடல் - 66\nகொஞ்சு மொழி பேசும் வஞ்சிகளே\nஅரட்டைக்கு இங்கே வாங்க பாகம் 44\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - க��ட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145523/6-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1,400-%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-7-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%0A%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..!", "date_download": "2021-05-13T07:13:17Z", "digest": "sha1:OGSJSCGI4ZW7FH6OW2SCS44YIVY4F3MT", "length": 8601, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "6 மணி நேரத்தில் 1,400 கி.மீ தூரம் பயணித்து டிராக்டர் விபத்தில் துண்டான 7 வயது சிறுவனின் கையை வெற்றிகரமாக ஒட்டவைத்த மருத்துவர்கள்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதல...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n6 மணி நேரத்தில் 1,400 கி.மீ தூரம் பயணித்து டிராக்டர் விபத்தில் துண்டான 7 வயது சிறுவனின் கையை வெற்றிகரமாக ஒட்டவைத்த மருத்துவர்கள்..\n6 மணி நேரத்தில் 1,400 கி.மீ தூரம் பயணித்து டிராக்டர் விபத்தில் துண்டான 7 வயது சிறுவனின் கையை வெற்றிகரமாக ஒட்டவைத்த மருத்துவர்கள்..\nசீனாவில் துண்டான 7 வயது சிறுவனின் கையை மீண்டும் ஒட்டவைக்க மருத்துவ குழுவினர் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூர பயணத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடந்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் திகிலூட்டியது.\nசின்ஜியாங் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியான ஹூடனில் நடந்த ஒரு டிராக்டர் விபத்தில் 7 வயது சிறுவனின் வலது கை துண்டானது. இதையடுத்து சிறுவனின் கையை மீண்டும் ஒட்டவைக்க போராடிய மருத்துவர்கள் ஹூடனில் இருந்து ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் கொண்ட Urumqi நகர மருத்துவமனைக்கு சிறப்பு விமானம், டாக்ஸி, ஆம்புலன்ஸ் என தொடர் பயணம் மேற்கொண்டனர்.\n6 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனின் வலது கை வெற்றிகரமாக மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. இந்த வியத்தகு பணியை மேற்கொண்ட மருத்துவர்கள், விமான ஊழியர்கள், வாகன ஓட்டுநர்களை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/saundharya-rajinikanth-marriage-update", "date_download": "2021-05-13T05:47:17Z", "digest": "sha1:3X2RV73G7X2F4HR5ND3NVM6JGNYTPBFQ", "length": 5784, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ரஜினி மகளின் இரண்டாவது திருமணத்திற்கு இந்த பிரபல அரசியல்வாதிதான் காரணமாம்! - TamilSpark", "raw_content": "\nரஜினி மகளின் இரண்டாவது திருமணத்திற்கு இந்த பிரபல அரசியல்வாதிதான் காரணமாம்\nரஜினியின் மகள் சவுந்தர்யாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அஸ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்ட சவுந்தர்யா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் சற்று பிஸியாக இருந்த சவுந்தர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்.\nபிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் அசோகன் என்பவரைதான் திருமணம் செய்தித்துக்கொள்ள போகிறார் சவுந்தர்யா. இந்நிலையில் பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.\nஇன்று காலை நடிகர் பிரபு வீட்டில் ரஜினி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்துபேசியுள்ளார்.\nஅதன்பின் ரஜினி அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் முதல் பத்ரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84957", "date_download": "2021-05-13T06:59:26Z", "digest": "sha1:IPYN7IO5VLDTEXMKAQBFSJYMRFJ6T3HO", "length": 11619, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல் தொடர்பில் யாழில் இதுவரை 24 முறைப்பாடுகள்! | Virakesari.lk", "raw_content": "\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்ம���னம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nதேர்தல் தொடர்பில் யாழில் இதுவரை 24 முறைப்பாடுகள்\nதேர்தல் தொடர்பில் யாழில் இதுவரை 24 முறைப்பாடுகள்\nதேர்தல் தொடர்பில், இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கன் கேள்விகளுக்கு பதில் கூறும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் 24 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்\nவேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்\nதேர்தல் இ.அமல்ராஜ் யாழ்ப்பாண மாவட்டம் தேர்தல் ஆணையாளர் முறைப்பாடு\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nகொவிட் பரவல் தற்போதுள்ள நிலையிலேயே தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தால் நிச்சயம் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படும்.\n2021-05-13 12:19:06 கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nஇலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய பிரஜையொருவரின் மாதிரியிலேயே தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவும் பி.1.617 வைரஸ் முதன்முதலாக இனங்காணப்பட்டது.\n2021-05-13 12:17:49 இலங்கை தனிமைப்படுத்தல் இந்திய பிரஜை\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nகொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.\n2021-05-13 12:11:11 சர்வகட்சி மாநாடு கூட்டுமாறு ஆளுந்தரப்பு பங்காளி கட்சிகள் பிரதமர்\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:47:15 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2021_01_08_archive.html", "date_download": "2021-05-13T05:33:06Z", "digest": "sha1:NQ2V2VGZBARNVV3PZOMM5QIXX5H63WRU", "length": 42455, "nlines": 1074, "source_domain": "tamil.lankaimage.com", "title": "01/08/21 - Tamil News", "raw_content": "\nஇரா. சாணக்கியன் எம்.பிக்கு நாடாளுமன்றினால் புதிய நியமனம்\nநாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள���ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழு உறுப்பினராக த...Read More\nவெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும்\nஇந்த நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிடுவதன் மூலம் வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் நமது விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்பட...Read More\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க வேண்டும்\n– லக்ஷ்மன் கிரியெல்ல - பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவருக்காக உங்களை போன்றவர் பேசக்கூடாது – அமைச்சர் சரத் வீரசேகர சிரேஷ்ட சட்...Read More\nபிரத்தியேக வகுப்புகள் ஜன. 25 முதல் மீள ஆரம்பம்\n- மத கல்வி வகுப்புகள் ஜனவரி 17 முதல் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி முதல், பிரத்தியேக வகுப்புகளை மீள ஆரமபிக்க தீர்மானித்துள்ளதாக, கல்...Read More\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; எவருக்கும் மன்னிப்பு கிடையாது, ஜனாதிபதி தலையீடு செய்யவும் மாட்டார்\n- நீதி அமைச்சர் அலி சப்ரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய எவரையும் ஜனாதிபதி மன்னிக்கமாட்டார் என்பதுடன், அந்த விடயத்தில் ...Read More\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூடல்\nகொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்...Read More\nதயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று\n- இலங்கையில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினருக்கு தொற்று இராஜாங்க அமைச்சரும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான, தயா...Read More\nஉக்ரைனில் இருந்து மேலும் 183 உல்லாசப் பயணிகள் வருகை\nஉக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 183 சுற்றுலாப்பயணிகள் நேற்று இலங்கை வந்தடைந்துள்ளனர். நேற்று முற்பகல் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த...Read More\nகொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளுக்கு தடைபோடும் சீனா\nகொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லும் வல்லுநர் குழுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததற்கு உலக சுகாதார அமைப்ப...Read More\nவழக்குத் தாக்கல் செய்யாது எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க முடியாது\nஅரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை என்கிறார் நீதியமைச்சர் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் அரசியல் கைதிகளாக எவரும் சிறையில்...Read More\nஇன்றைய தினகரன் e-Paper: ���னவரி 08, 2021\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 07, 2021 இன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 05, 2021 இன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 0...Read More\nகல்முனை பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை 900 ஐ தாண்டியது\nஅக்கரைப்பற்றில் 309; 296 பேர் குணமடைவு கல்முனை சுகாதாரப் பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 900 தைத் தாண்டியது. கல்முனைப் பிரா...Read More\nதடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை யாருக்கு\nடாக்டர் சுதத் சமரவீர தெளிவுபடுத்தல் இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கான தடுப்பூசி, உலக சுகாதார ...Read More\nசுமுகமான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் இணங்கினார்\nஅமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என்பதை உறுதி செய்த நிலையில் சுமுகமான அதிகார மாற்றத்திற...Read More\nமனிதாபிமான அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்\nஉறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை கொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் இத்தருணத்திலாவது விட...Read More\nவவுனியாவில் வீதி புனரமைப்பு சீரின்மையால் புதையுண்ட டிப்பர்\nவவுனியா சாந்தசோலை இரண்டாம் குறுக்கு தெரு வீதி புனரமைப்பு சீரின்மையால் நேற்று (06) பிற்பகல் டிப்பர் வாகனம் ஒன்று அதிகூடிய பாரம் காரணம...Read More\nபாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி தொடரும்\nநேற்று புதிய உடன்படிக்கை கைச்சாத்தானது பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்த...Read More\nமலையக தமிழரது வாழ்வாதாரத்துக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும்\nஇ.தொ.காவுடனான சந்திப்பில் ஜெய்சங்கர் உறுதி மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என இந்தியா...Read More\nரூ.1,000 சம்பள உயர்வு பேச்சு இணக்கப்பாடின்றி முடிவு\nஅடுத்த சுற்றுக்கு திகதி குறிப்பிடாமலே கலைந்த குழு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்துள்ளது. இப்பேச்ச...Read More\nகிழக்கிலங்கை மக்களது பிரச்சினை; தீர்க்க இந்தியா ஒத்துழைக்கும்\nவியாழேந்திரனிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவ...Read More\nஇந்திய த��ட்ட வீடமைப்பு நலத்திட்டங்கள்; மீண்டும் ஆரம்பிக்க த.மு.கூ கோரிக்கை\nமனோ எம்.பி தலைமையிலான குழு ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும...Read More\nபாராளுமன்றத்தில் அனுமதி பெறாது வர்த்தமானி அறிவித்தல்\nஒழுங்கு விதிகளுக்கு முரணானது − அதாவுல்லா எம்.பி கொரோனாவினால் இறப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்...Read More\nட்ரம்ப் பதவி பறிக்கப்பட வாய்ப்பு\n- அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை: நால்வர் பலி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், பிரதிநித...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை,\nதேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெ...\nபிரதமரின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராக கீதநாத்\nவடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்...\nபிரேசில் பாலர் பாடசாலையில் கத்திக்குத்து: ஐவர் உயிரிழப்பு\nதெற்கு பிரேசிலில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ...\nஇலங்கை கடற்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n24 மணித்தியாலமும் விஷேட கண்காணிப்புகள் மேலதிக கப்பல்கள் மற்றும் படகுகள் அனுப்பி வைப்பு வெளிநாட்டு மீனவர்களுடன் தொடர்பை பேண வேண்டாம...\nசினோபார்ம் சீனத் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க தீர்மானம்\n- சீனத்தூதுவருடன் அமைச்சர் சன்ன ஜயசுமன பேச்சு சீனாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சினோபார்ம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கையில் தய...\nஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று\nஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொட...\nஇரா. சாணக்கியன் எம்.பிக்கு நாடாளுமன்றினால் புதிய ந...\nவெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் எமது விவசா...\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க வேண்டும்\nபிரத்தியேக வகுப்புகள் ஜன. 25 முதல் மீள ஆரம்பம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; எவருக்கும் மன்னிப்பு கி...\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூடல்\nதயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று\nஉக்ரைனில் இருந்து மேலும் 183 உல்லாசப் பயணிகள் வருகை\nகொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளுக்கு தடைபோடும் ...\nவழக்குத் தாக்கல் செய்யாது எவரையும் நீண்டகாலம் தடுத...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 08, 2021\nகல்முனை பிரதேசத்தில் தொற்று எண்ணிக்கை 900 ஐ தாண்டியது\nதடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை யாருக்கு\nசுமுகமான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் இணங...\nமனிதாபிமான அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செ...\nவவுனியாவில் வீதி புனரமைப்பு சீரின்மையால் புதையுண்ட...\nபாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி தொடரும்\nமலையக தமிழரது வாழ்வாதாரத்துக்கு இந்தியா தொடர்ந்தும...\nரூ.1,000 சம்பள உயர்வு பேச்சு இணக்கப்பாடின்றி முடிவு\nகிழக்கிலங்கை மக்களது பிரச்சினை; தீர்க்க இந்தியா ஒத...\nஇந்திய தோட்ட வீடமைப்பு நலத்திட்டங்கள்; மீண்டும் ஆர...\nபாராளுமன்றத்தில் அனுமதி பெறாது வர்த்தமானி அறிவித்தல்\nட்ரம்ப் பதவி பறிக்கப்பட வாய்ப்பு\nபிரதமரின் வடக்கு, கிழக்கு இணைப்பாளராக கீதநாத்\nபிரேசில் பாலர் பாடசாலையில் கத்திக்குத்து: ஐவர் உயிரிழப்பு\nஇலங்கை கடற்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nசினோபார்ம் சீனத் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க தீர்மானம்\nஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/govt-job-at-27295-salary-for-iti-holders/cid2815264.htm", "date_download": "2021-05-13T06:31:19Z", "digest": "sha1:JIWMSA2GY4KP6RR4GIUATTPAU7LQZDJY", "length": 4226, "nlines": 62, "source_domain": "tamilminutes.com", "title": "ITI தேர்ச்சியா? 27295 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!", "raw_content": "\n 27295 சம்பளத்தில் மத்திய அரசு வேலை\nபுதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nபுதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician காலிப் பணியிட���் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.\nLAB TECHNICIAN - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 30 ஆகும்.\nசம்பள விவரம்- குறைந்தபட்சம் ரூ.25,000/-\nLab Technician – கல்வித் தகுதி எனக் கொண்டால் PG- Microbiology பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nLab Technician – பணி அனுபவம் எனக் கொள்ளும்போது சம்பந்தப்பட்ட பணி ரீதியாக 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்\nrecruitment.indoustb@gmail.com என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nஎன்ற லிங்கில் சென்று பார்க்கவும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/extremely-shock-rip-my-friend-kv-anand-harris-jayaraj/cid2821805.htm", "date_download": "2021-05-13T07:22:26Z", "digest": "sha1:OLP2SQBYFFDDC7PDX7FMKVLCDTRW4ATW", "length": 4147, "nlines": 44, "source_domain": "tamilminutes.com", "title": "கே.வி.ஆனந்த் மறைவுக்கு உருக்கமான ட்வீட் போட்ட ஹாரிஸ் ஜெயராஜ்", "raw_content": "\nகே.வி.ஆனந்த் மறைவுக்கு உருக்கமான ட்வீட் போட்ட ஹாரிஸ் ஜெயராஜ்\nகே.வி.ஆனந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் என கே.வி.ஆனந்த் இயக்கிய படங்கள் எல்லாவற்றுக்கும் பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார்.\nஇவரின் இயக்கத்தில் உருவான பெரும்பாலான படங்கள் ஹிட் படங்கள் என்பதோடு இவர் படங்களின் பாடல்களும் ஹிட் பாடல்களாகவே அமைந்தன. இந்நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nதமது ட்வீட்டில், ஹாரிஸ் ஜெயராஜ், இதுகுறித்து, “மிகவும் அதிர்ச்சியாக உள்ளது மற்றும் இந்த உடைந்து போகச்செய்யக் கூடிய செய்தியைக் கேட்பது துரதிர்ஷ்டவசமானது. என் நண்பர் கே.வி.ஆனந்த் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/wifi-at-the-counting-center-officers-elusive/cid2814085.htm", "date_download": "2021-05-13T07:07:04Z", "digest": "sha1:R43F2YUGXTRQMIP54DTY4W25E6X6RBZ7", "length": 5373, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "வாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை! அதிகாரிகள் மழுப்பல்!", "raw_content": "\nவாக்கு எண்ணும் மையத்தில் வைஃபை\nதிருவள்ளூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வைஃபை ரவுட்டரை கொண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.மேலும் இதில் வாக்காளர் அனைவரும் காலையிலேயே சென்று வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவைகளும் வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டன. தமிழகத்தில் வாக்கு பதிவானது 12 மணி நேரமாக காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.\nமேலும் இரவு 7 மணிக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தற்போது வரை பாதுகாப்பு மத்தியில் மிகவும் கண்காணிப்புடன் கவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் என்ன உள்ளதால் தற்போது பாதுகாப்பு மிகவும் கவனமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பரபரப்பான தகவல் கூறப்படுகிறது.\nஅதன்படிதிருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வைஃபை ரவுட்டரை கொண்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வாகனத்தில் 5 வை-பை கருவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரிகளுடன் கேட்கையில் வைப்பை கருவிகளை தவறுதலாக கொண்டுவந்ததாக அதிகாரிகள் மழுப்பலான பதில் கூறினர்.மேலும் இது குறித்து அப்பகுதியில் தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது மட்டுமின்றி வாக்குவாதமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்�� இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:04:12Z", "digest": "sha1:KNW4SWCBPGG4WFSPKZBH4QP7GLJGN4GF", "length": 20063, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருசியாவின் முதலாம் பவுல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலாம் பவுல் (Paul I, உருசியம்: Па́вел I Петро́вич; பாவெல் பெத்ரோவிச்; 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 – 23 மார்ச் [யூ.நா. 11 மார்ச்] 1801) உருசியப் பேரரசராக 1796 முதல் 1801 வரை ஆட்சியில் இருந்தவர். பேரரசர் மூன்றாம் பீட்டர், உருசியாவின் இரண்டாம் கத்தரீன் ஆகியோரின் ஒரே மகனாக அதிகாரபூர்வமாக அறியப்படும் முதலாம் பவுல், தனது காதலர் செர்கே சால்த்திகோவ் மூலம் பிறந்ததாக கேத்தரின் கூறுவார்.[1]\nமுதலாம் பவுலின் உருவ ஓவியம் (1800 இல் விளாதிமிர் பரவிக்கோவ்சுக்கி வரைந்தது)\n17 நவம்பர் 1796 – 23 மார்ச் 1801\nவிலேமினா லூயிசா (தி. 1773; இறப்பு 1776)\nஅன்னா பாவ்லொவ்னா (நெதர்லாந்து அரசி)\n1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754\nசென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு\nபுனித மைக்கேல் அரண்மனை, சென் பீட்டர்ஸ்பேர்க்\nபவுல் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனது தாய் கேத்தரீனால் வெளியுலகிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பவுலின் ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவரது சதிகாரர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் உருசியப் பேரரசின் சிம்மாசனத்திற்கு அடுத்தடுத்த வாரிசுகளை ஏற்றுக் கொள்ளுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இச்சட்டம் உருசியப் பேரரசின் முடிவு வரை (ரொமானொவ் வம்சம்) அமுலில் இருந்தது. இவர் பிரெஞ்சுப் புரட்சிப் போர்களிலும் தலையிட்டார். இவரது ஆட்சியின் முடிவில், கிழக்கு சியார்சியாவின் உள்ள கார்ட்லி-கக்கேதி இராச்சியங்களை உருசியப் பேரரசுடன் இணைத்தார். இது அவரது மகனும் வாரிசுமான முதலாம் அலெக்சாந்தரால் உறுதிப்படுத்தப்பட்டது.\nபேரரசர் பவுல் படுகொலை செய்யப்பட்ட சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள புனித மைக்கேலின் அரண்மனை\nபவுலின் படுகொலை பற்றிய முன்னறிவுகள் நன்கு அறியப்பட்டிருந்தன. ஒரு பிரமாண்டமான நெறிமுறையைப் பின்பற்ற பிரபுக்களை கட்டாயப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் அவரது நம்பகமான ஆலோசகர்களில் பலரை அவரிடம் இருந்து அந்நியப்படுத்தின. உருசியக் கருவூலத்தில் பாரிய சூழ்ச்சிகளையும் ஊழல்களையும் பேரரசர் கண்டுபிடித்தார். தொழிலாள வர்க்கத்தினருக்கு உடல் ரீதியான தண்டனையை அனுமதிக்கும் கேத்தரின் சட்டத்தை அவர் இல்லாதொழித்தார், விவசாயிகளுக்கு அதிக உரிமைகளை விளைவிக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பண்ணையடிமைகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கியபோதும், அவருடைய பெரும்பாலான கொள்கைகள் மேல் வர்க்கத்திற்கு பெரும் எரிச்சலூட்டின. இதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க அவரது எதிரிகளைத் தூண்டியது.\nசெயிண்ட் பீட்டர்சுபர்கில் பெரிய பிரித்தானியாவின் பிரதிநிதி சார்லசு விட்வொர்த் என்பவரின் உதவியுடன்,[2] படுகொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரபுக்கள் பீட்டர் பாலென், நிக்கித்தா பானின், அட்மிரல் டி ரிபாசு ஆகியோரினால் இதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 1800 திசம்பரில் டி ரிபாசின் இறப்பு இப்படுகொலையை தாமதப்படுத்தியது, ஆனாலும், 1801 மார்ச் 23 இரவு [பழைய நாட்காடி: 11 மார்ச்], பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று புதிதாகக் கட்டப்பட்ட புனித மைக்கேல் கோட்டையில் பவுலை அவரது படுக்கையறையில் வைத்துக் கொலை செய்தது. கொலையாளிகளில் உருசிய சேவையில் ஈடுபட்டிருந்த அனோவரைச் சேர்ந்த ஜெனரல் பென்னிக்சன், சியார்சியாவைச் சேர்ந்த ஜெனரல் யாசுவில் ஆகியோரும் அடங்குவர்.\nகொலையாளிகள் பவுல் படுக்கையறைக்குள் நுழைந்து, அவருடன் ஒன்றாக இருந்து உணவருந்தியபின் அவருக்கு மதுபானத்தைப் பருக்கினர்.[3] பின்னர் அவரை பதவி விலகலில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்த முயன்றனர். பவுல் சிறிது எதிர்ப்பை முன்வைத்தார். ஜெனரல் நிக்கொலாய் சூபொவ் அவரை ஒரு வாளால் தாக்கினார், அதன் பின்னர் கொலையாளிகள் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலை நடந்த நேரத்தில், உருசியப் பேரரசுக்கான பவுலின் வாரிசான அவரது மகன், 23 வயதான அலெக்சாந்தர், அரண்மனையில் இருந்தார். ஜெனரல் சுபோவ் வாரிசுக்கான தனது அறிவிப்பை அலெக்சாந்தருக்கு அறிவித்தார், \"இது வளருவதற்கான நேரம் போய் ஆட்சி செய்\" அன அவர் அலெக்சாந்தருக்குக் கட்டளையிட்டார். அலெக்சாந்தர் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை. நீதிமன்ற மருத்துவர் யேம்சு வைலி, மரணத்திற்கான அதிகாரபூர்வமான காரணம் \"மூளை இரத்தக் கசிவு\" என்று அ���ிவித்தார்.[4][5]\nபவுல், சோஃபி ஆகியோருக்கு 10 பிள்ளைகள்; இவர்களில் ஒன்பது பேரின் வழியாக 19 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.\nபேரரசர் முதலாம் அலெக்சாந்தர் 12 திசம்பர் 1777 19 நவம்பர் 1825 திருமணம்: பாடென் இளவரசி எலிசபெத் அலெக்சியேவ்னா (1779–1826), இவர்களுக்கு இரண்டு மகள்மார், இருவரும் இளமையிலேயே இறந்து விட்டனர்.\nஇளவரசர் கான்சுடன்டீன் 27 ஏப்ரல் 1779 15 சூன் 1831 திருமணம். முதல்: சாக்சி-கோபர்க்-சால்ஃபெல்ட் இளவரசி யூலியான் (அன்னா பியோதரவ்னா);[6] இரண்டாவது: யொவான்னா குரூத்சின்சுக்கா. யொவான்னாவுடன் ஒரு பிள்ளை: சார்லசு (பி. 1821), 3 சட்டபூர்வமற்ற பிள்ளைகள்: பவுல் அலெக்சாந்திரொவ்; கான்சுடன்டீன், கான்சுடன்சு.\nஇளவரசி அலெக்சாந்திரா பாவ்லொவ்னா 9 ஆகத்து 1783 16 மார்ச் 1801 தி. அங்கேரியின் யோசப் (1776–1847), ஒரு பிள்ளை (மகள் பிறந்தவுடன் தாயும் மகளும் இறந்து விட்டனர்.)\nஇளவரசி எலேனா பாவ்லொவ்னா 13 திசம்பர் 1784 24 செப்டம்பர் 1803 தி. மாக்கென்பர்க்-சுவெரின் இளவரசர் பிரெட்ரிக் லூயி (1778–1819), இரண்டு பிள்ளைகள்.\nஇளவரசி மரியா பாவ்லொவ்னா 4 பெப்ரவரி 1786 23 சூன் 1859 தி. சாக்சி-வைமர்-ஐசினாக் இளவரசர் சார்லசு பிரெட்ரிக் (1783–1853), நான்கு பிள்ளைகள்.\nஇளவரசி கேத்தரின் பாவ்லொவ்னா 21 மே 1788 9 சனவரி 1819 தி. ஓல்டன்பர்க் இளவரசர் கியார்க் (1784–1812), இரு மகன்கள். இரண்டாவது: ஊட்டம்பர்க் மன்னர் முதலாம் வில்லியம் (1781–1864), இரண்டு மகள்கள்.\nஇளவரசி ஒல்கா பாவ்லொவ்னா 22 சூலை 1792 26 சனவரி 1795\nஇளவரசி அன்னா பாவ்லொவ்னா 7 சனவரி 1795 1 மார்ச் 1865 தி. நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம் (1792–1849), ஐந்து பிள்ளைகள்.\nமுதலாம் நிக்கலாசு, உருசியப் பேரரசர் 25 சூன் 1796 18 பெப்ரவரி 1855 தி. புருசிய இளவரசி சார்லொட் (அலெக்சாந்திரா பியோதரொவ்னா) (1798–1860), 10 பிள்ளைகள்.\nஇளவரசர் மைக்கேல் பாவ்லொவிச் 8 பெப்ரவரி 1798 9 செப்டம்பர் 1849 தி. ஊட்டம்பர்க் இளவரசி சார்லொட் (எலேனா பாவ்லொவ்னா) (1807–1873), ஐந்து பிள்ளைகள்.\nபவுல் இளமைக் காலத்தைக் கழித்த காத்சினா அரண்மனையின் அறை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Rubinbot", "date_download": "2021-05-13T07:32:20Z", "digest": "sha1:ICWZUDJJ52DRHKXNPTKRLVNAJ6IEICAK", "length": 5116, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Rubinbot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீங்கள் முதலாம் ஜான் பால் பக்கத்தில் செய்த திருத்தம் சரியானது அல்ல. Ioannes Paulus என்பதை அப்படியே தானியங்கிமாற்றல் செய்திருக்கக்கூடாது. Ioannes என்பதை அருளப்பர் என்றும் Paulus என்பதை சின்னப்பர் என்றும் மொழிபெயர்ப்பது சரியானதே என்றாலும், Ioannes Paulus என்ற பெயரை அருள் சின்னப்பர் என்று மொழிபெயர்ப்பதே தமிழ் கத்தோலிக்க மரபு ஆகும். பொது தமிழ் விவிலியத்தின்படி இப்பெயரை யோவான் பவுல் என்றும் (ஒலிபெயர்ப்பு முறையில்) மொழிபெயர்க்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2011, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/oakum", "date_download": "2021-05-13T07:18:33Z", "digest": "sha1:BNRURR7BNRJRWDNYSV476U7A463EW23A", "length": 3955, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"oakum\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\noakum பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rcbs-last-hope-to-qualify-might-be-spoilt-by-rain.html", "date_download": "2021-05-13T06:07:15Z", "digest": "sha1:WJ6C6JFLLA2GL6432OGTIEQVMLE3NNYT", "length": 5424, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "RCB's last hope to qualify might be spoilt by rain | Sports News", "raw_content": "\n‘இது மட்டும் நடந்தா ஆர்சிபி ப்ளே ஆஃப் போக வாய்ப்பு இருக்கு’.. ரசிகர்களி��் எதிர்பார்ப்பு நடக்குமா\n‘எனக்கு பக்கபலமா இருந்தீங்க’..‘ஐபிஎல் -க்கு பாய்’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற அதிரடி வீரர்..\n‘கோலிக்கு அடுத்து, அந்த இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் யாரு தெரியுமா’.. பிரபல வீரர் அதிரடி\n‘தொடர்ந்து 2 முறை பாதியிலேயே திரும்பிய அஸ்வின்’.. என்ன நடந்தது.. மீண்டும் வெடித்த சர்ச்சை\n‘ஃபீல்டிங்’ பண்ண சொன்ன ‘ஃபுட் பால்’ விளையாடிய யுனிவெர்சல் பாஸ்.. வைரலாகும் வீடியோ\nஇதான் அந்த பிறந்தநாள் பரிசா கே.கே.ஆரின் ரவுடி பேபியான ரஸலுக்கு தங்களது ஸ்டைலில் கிப்ட் கொடுத்த சக வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் மனைவி நள்ளிரவில் திடீர் கைது..\n'என்ன 'தல'...இப்படி 'பீல் பண்ண வச்சிட்ட'....நெகிழ்ந்து போன 'பிரபல வீரர்'\n‘17 பந்தில் அரைசதம்’.. ‘தனிஒருவனாக கொல்கத்தாவை கதறவிட்ட ஹர்திக்’.. கொண்டாடும் நெட்டிசன்கள்\nஎதுக்கு ரோஹித் இப்டி பண்ணாரு.. பரபரப்பான போட்டியில் அம்பயர் எடுத்த முடிவு.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\n‘தல’ ஸ்டைலில் ஃபினிஸிங் சிக்ஸ்.. ‘ருத்ர தாண்டவம் ஆடிய ரஸல்’.. மும்பைக்கு இமாலய இலக்கை வைத்த கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-causing-serious-damage-those-who-do-not-exercise-uk-study-information/", "date_download": "2021-05-13T05:28:26Z", "digest": "sha1:OBHXOHF775UT36H4ZBED6CNQHCYMTDXH", "length": 16811, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு! பிரிட்டன் ஆய்வு தகவல்… – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு\nஉடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு தீவிரமான கொரோனா பாதிப்பு\nவாஷிங்டன்: உடற்பயிற்சி இல்லாதவர்களே அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு பாதிப்பும் தீவிரமாக இருப்பதாக என பிரிட்டன் ஆய்விதழ் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என முன் னோர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது மிகச் சிறந்த வாழ்க்கை என கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்பார்கள். அதற்காகவே பல்வேறு விளையாட்டுக்களையும் முன்னோர்கள் வைத்திருந்தார்கள். ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில், உடல்நலத்தை பேணும் விளையாட்டுக்களில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டாமல், மொபைல் போன்ற டிஜிட்டல் சேவைகளையே விரும்புகின்றனர். இதனால், இளைய தலைமுறையினர் பல்வேறு நோய்த்தாக்கத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.\nதற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றும் இளைய தலைமுறையினரை கடுமையாக தாக்கி வருகிறது. இந்த நிலையில், பிரிட்டனை சேர்ந்த ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் என்ற இதழ், உடற்பயிற்சி செய்யாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்க ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தியது. அதில், உடநலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் போது, அது தீவிரமாக இருக்கும் எனவும், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகடந்த 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரை கொரோனா பாதித்த 48,440 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் சராசரி வயது 47 என்றும், இவர்களில் 50 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் நீரழிவு, நுரையிரல் பாதிப்பு, இதயம் , சிறுநீரகம் புற்றுநோயால் போன்ற எந்தவொரு நோய்களால் பாதிக்கப்படவில்லை. 20 சதவீதம் பேர் ஏதனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 30 சதவிகிதம் 2 அல்லது3 நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் என்ன குறித்து ஜோர்னல் ஆப் ஸ்டோர்ட்ஸ் மெடிசன் இதழ் வெளியிட்டுள்ளது. அதில்,\nகொரோனா தொற்று பாதிப்பதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் வரை உடற்பயிற்சி செய்யாதவர்கள், தற்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.\nவயது முதிர்வு மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை விட, உடற்பயிற்சி இல்லாதவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உறுதியாகி உள்ளது.\nமது, புகைப்பழக்கம், உடற்பருமன் அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை விட உடற்பயிற்சி இல்லாதவர்களே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nமக்களே, குறிப்பாக இளைய தலைமுறையினரே, உங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nமூச்சை ஆழமாக இழுத்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து வினாடிகள் அப்படியே வைத்திருந்தால் உடலுக்கு நல்லது.\nஉடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.\nஉடலின் “வளர்சிதை” மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.\nஎப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள். கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nபிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று நவம்பர் 17: வுகானில் முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நாள் இன்று… 10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டியது…\n UK study information ..., corona infection, exercise, UK Research Information, உடற்பயிற்சி, உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு அதிகளவில் கொரோனவால் பாதிப்பு பிரிட்டன் ஆய்வு தகவல்..., கொரோனா பாதிப்பு, பிரிட்டன் ஆய்வு தகவல்\nPrevious குஜராத்தில் கொரோனா தாண்டவம் திரும்பிய பக்கமெல்லாம் பிண குவியல்…. பாதிப்பை குறைத்துக்காட்ட போராடும் மாநில அரசு….\nNext தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் நாளை ஆலோசனை…\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/89th-oscar-award-ceremony-festivity-is-going-on/", "date_download": "2021-05-13T07:10:28Z", "digest": "sha1:3VFVLTJSN26VR3VR4Q6XWN5RZ5RZLL6W", "length": 5068, "nlines": 88, "source_domain": "www.patrikai.com", "title": "89th Oscar Award ceremony festivity is going on! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகோலாகலமாக நடைபெற்று வருகிறது 89வது ஆஸ்கர் அவார்டு விழா\nலாஸ்ஏஞ்செல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது…\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:11:12Z", "digest": "sha1:TMKENIQKRRC4H3NKBKJ7JTBBQ5MRYSIZ", "length": 8754, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சரத்குமார் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை ��ார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nசெக்மோசடி வழக்கில் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nசரத்குமார் தண்டனை நிறுத்திவைப்பு செக்மோசடி வழக்கில் சரத்குமாருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சிறப்பு நீதிமன்றம் ச...\nநடிகர் சரத்குமார் - நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்\nகாசோலை மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்குச் சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. ராதிகாவும் சரத்குமாரும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம்...\nமநீம உடனான தொகுதி பங்கீடு குறித்து நாளை மாலைக்குள் இறுதி முடிவு - சரத்குமார்\nமக்கள் நீதி மய்யம் கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்து நாளை மாலைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என கமல்ஹாசனை சந்தித்த பின்னர் சரத்குமாரும், ரவி பச்சமுத்துவும் தெரிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்...\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3வது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் - சரத்குமார் அறிவிப்பு\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 3வது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். கடந்த வாரம் கமலை சந்தித்து சரத்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை ...\nகமல்ஹாசன் : நான் தான் முதல்வர் வேட்பாளர்... நோ காம்ப்ரமைஸ்\nமுதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முதலில் கூட்டணி முடிவு செய்யப்பட வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் கூறியிருந்த நிலையில், நான் தான் முதல்வர் வேட்பாளர் என மநீம கட்சி தலைவ...\nகூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் - கமல்ஹாசன்\nமக்கள் நீதி மையம் கூட்டணியில் மற்ற கட்சிகள் இணைந்தாலும் தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பே��்டையில் மக்கள் நீதி மையம் கட்சித் தலைமையகத்தில் சமத்துவ மக...\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் - சரத்குமார்\nசட்டமன்ற தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அன...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/08/20/dinamani-vaithi/", "date_download": "2021-05-13T05:48:11Z", "digest": "sha1:3CBBL2HRN5BM3X3OMC6GRKXIKPRSRGPR", "length": 52931, "nlines": 337, "source_domain": "www.vinavu.com", "title": "அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிட��க்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு அரசியல் ஊடகம் அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் \nஅரசியல்ஊடகம்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்\nஅம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் \nதலைப்பை பார்த்து விட்டு தினமணி அபிமானிகள் கோபிக்கக் கூடாது. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்” என்று தினமணியின் நெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ட்ராவாக ஆசிரியர் வைத்தியநாதனின் மூக்குக்கு கீழே ஒரு முரட்டு மீசையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஆசிரியரை இப்படியா கொச்சைப்படுத்துவது என்று தினமணி அபிமானிகள் கோபப்படலாம். நாம் என்ன செய்வது போயஸ் தோட்டத்தின் வாசலை மொய்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் ஆசிரியரின் நா வன்மை குறித்துத்தான் போவோர் வருவோரிடமெல்லாம் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் அம்மா வெற்றி பெற்றது குறித்த செய்திகள் வந்து கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இதொன்றும் தோட்டத்தில் நடக்காத அதிசயமில்லை. அம்மாவின் கருணையைப் பெற விரும்புவோர் எல்லோரும் செய்கின்ற காரியம்தான். எதிர்காலத்துக்கு வேண்டியதை செய்து வைத்துக் கொள்ளும் ஆசை எல்லோருக்கும் இருப்பதைப் போல வைத்தியநாதனுக்கும் இருந்திருக்கிறது. அவ்வளவுதான். உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது; பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.\nவதந்தியை ஆதாரமாக கொண்டு இப்படி ஒரு செய்தி வெளியிடுவதும், “நக்கினார்” என்று அதற்குத் தலைப்பு போடுவதும் நியாயமா என்று யாரேனும் கேட்பார்களேயானால், ஆகஸ்டு 15 தினமணியின் 11 ஆம் பக்கத்தைப் படிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். “மாசேதுங் ஜோசியம் பார்த்த புத்தர் மலை” என்று தலைப்பு போட்டு முக்கால் பக்க அளவில் ஒரு அண்டப்புளுகை வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர் வைத்தியநாதன��.\n1949 இல் சீனாவில், வூதாய் மலையில் உள்ள புத்தர் கோயிலுக்கு வந்த மாவோ, அங்கே ஜோசியம் பார்த்தாராம். இதை நாங்கள் சொல்லவில்லை, அந்த ஊர் சுற்றுலா வழிகாட்டிகள் அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இப்படித்தான் “சரடு” விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகிறது தினமணி – இது முதல் வரி. அதாவது “நாங்கள் சொல்லவில்லை கைடுகள் சொல்கிறார்கள்” என்ற உத்தி இளித்தவாயர்களை ஏமாற்றுவதற்கு. ‘அந்த கைடுகள் விடுவது சரடல்ல உண்மைதான்’ என்று நக்கலாக தெரிவிப்பதற்காக சரடு என்ற சொல்லுக்கு தனியாக ஒரு மேற்கோள் குறி.\nஅதற்கு அடுத்த வரியில் “எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் மாவோவுக்கும் இருந்திருக்கிறது” என்று ரொம்பவும் பெருந்தன்மையாக மாவோவின் பலவீனத்தை அங்கீகரிப்பது போன்ற தோரணையில் எழுதி, அவர் ஜோசியம் பார்த்தது உண்மைதான் என்ற கருத்தை தந்திரமாக நிலைநிறுத்துகிறார் ஆசிரியர், தில்லானா மோகனாம்பாள் வைத்தி.\nசீனத்தின் எதிர்காலத்தை சிவப்பாக்கும் புரட்சியை வழிநடத்திய மாவோ, தன்னுடைய சொந்த எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோசியம் பார்த்தாராம். யாரிடம் கம்யூனிச சீனத்தில் தங்களுடைய சொந்த எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருந்த புத்த பிக்குகளிடம்\nநம்மூரில் நாடி ஜோசியம் போல அங்கே நம்பர் ஜோசியமாம். மாவோ ஒரு சீட்டை எடுத்தாராம். 8341 என்று நம்பர் போட்ட சீட்டு வந்ததாம். அந்த நம்பருக்குப் பலன் என்ன என்பதை மாவோவுக்கு சொல்ல மறுத்துவிட்டார்களாம் பிக்குகள்.\n“83 வயது வரை வாழ்வார், 41 ஆண்டுகள் ஆள்வார்” என்பதுதான் அந்த சீட்டு தெரிவித்த இரகசியமாம். அன்று முதல் இன்று வரை உலகத்தில் யாருக்குமே தெரிந்திராத அந்த இரகசியம், அங்கிருக்கும் சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறதாம். அவர்கள் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.\nஇந்த செய்திக்கு என்ன ஆதாரம் யார் சாட்சி எந்த விவரமும் கிடையாது. ஆகஸ்டு 14ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸில்தான் இந்த செய்தி முதலில் வெளிவந்திருக்கிறது. “ஏஜென்சி செய்தியிலிருந்து” என்று போட்டு எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிடுகிறது. ஆனால் ராய்டர், பிடிஐ என்று எந்த செய்தி ஏஜென்சியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அந்த ஏஜென்சிகள் யாரும் இப்படியொரு செய்தியை வெளியிடவில்லை. ஒரு வேளை தினமணி குரூப்புக்கு சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) இந்த செய்தியை கொடுத்திருக்கலாம்.\nஏனென்றால் இச்செய்தியையும் வெளியிட்டுவிட்டு, “இந்தக் கதை உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியவில்லை, சுற்றுலா வழிகாட்டிகள் சொல்கிறார்கள்” என்று மாமாத்தனமாக எழுதியிருக்கிறது எக்ஸ்பிரஸ். அதைக்கூடச் சொல்லாமல், இந்த புளுகுமூட்டை உண்மைச்செய்தி போல வெளியிட்டிருக்கியிருக்கிறது தினமணி\nஉண்மையில் 1948 ஏப்ரலில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் மாவோ அம்மலையைக் கடந்திருக்கிறார். ஒரு இரவு அங்கே தங்கியுமிருக்கிறார். அவர் தங்கியது குறித்த படமும் நினைவுக் குறிப்புகளும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. அப்புறம் என்ன, இது போதாதா ஜோசியம் பார்த்தார், ரேகை பார்த்தார் என்று அடித்து விடவேண்டியதுதானே. பாபர் மசூதிக்கு உள்ளே இராமன் பிறந்த இடத்தை மட்டுமின்றி, பக்கத்திலேயே சீதையின் சமையலறையையும் (சீதா கி ரசோய்) சமையல் பாத்திரங்களையும் “கண்டுபிடித்த” யோக்கியர்களால் மாவோ ஜோசியம் பார்த்ததையா “கண்டுபிடிக்க” இயலாது\nசென்னை நகரின் நடைபாதையில் அமர்ந்திருக்கும் ஜோசிட ரத்தினங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு கைரேகை பார்ப்பது போல தயாரித்து மாட்டிக்கொள்ளும் போட்டோவுக்கும், புத்த பிக்குகளிடம் மாவோ ஜோசியம் பார்த்த கதைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா இவ்வளவு மட்டமான ஒரு கட்டுக்கதையை வரலாற்று உண்மை போல சித்தரித்து வெளியிடும் ஒரு நபர், புகழ் பெற்ற நடுநிலை நாளேட்டின் ஆசிரியராம். அவரை எல்.கே.ஜி ஆண்டுவிழா முதல் சிற்பி மணிவிழா வரையில் எல்லாவிதமான சுபகாரியங்களுக்கும் அழைக்கிறார்கள்.\nஅந்த விழாக்களில் திருவாளர் வைத்தியநாதன், சமுதாயத்தில் யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊர் நாயம் உரைக்கிறார். அந்த உரைகளை, ஸ்ரீமான் வைத்தியநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தினமணியில், பேச்சாளர் வைத்தியநாதனுடைய திருவுருவப் படத்துடன் எட்டு காலம் செய்தியாக எடிட்டர் வைத்தியநாதனே வெளியிடுகிறார்.\nமாவோ ஜோசியம் பார்த்த கதையை வெளியிட்டிருக்கும் தினமணி ஆசிரியர், “நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி”யைக் கொண்டவர் என்பதை வாசகர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை விவரித்தோமேயன்றி நமக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை.\nஇந்தப் பதிவைப் படித்துப் பார்த்த ஒரு நண்பர், “இதெல்லாம் ஒரு விசயம் என்று மதிப்பு கொடுத்து எழுதிக் கொண்டிருக்கிறீர்களே” என்றார். எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்திக்கு இறக்கை முளைத்து அது இப்போது பவுத்த தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே அமெரிக்கா போய், மீண்டும் வூ தாய் மலைக்கே திரும்பி, அங்கிருந்து திபெத், நேபாளம், சிக்கிம் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் தமிழகம் திரும்பலாம். அவ்வாறு திரும்புங்கால் தினமணியில் வெளியான அந்த முக்கால் பக்க புளுகு, 300 பக்க புளுகு மூட்டையாக உப்பி தமிழ் கூறும் நல்லுலகத்தின் தலையில் இறங்கக்கூடும்.\nநக்சலைட் இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த ஜெயமோகன், ஒரு முறை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக்குள் பேசிக் கொள்வதை ஒளிந்திருந்து கேட்டாராம். ஜெயமோகனின் மதிப்புக்குரிய அந்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் “நக்சலைட்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாக” பேசிக் கொண்டார்களாம். கேட்டவுடன், ஜெயமோகனுக்கு காலடி நிலம் நழுவிவிட்டதாம். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து அவரே தனது தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் நாம் பி.தொ.நி.குரலை (பின் தொடரும் நிழலின் குரல் – ‘நாவல்’) சுமக்க நேர்ந்தது.\nமாவோவின் மீதும், தினமணி வைத்தியநாதனின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்கள் பலர் தமிழகத்தில் இருக்கக்கூடும். அத்தகையோரில் ஒருவராக ஜெமோ வும் இருக்கக்கூடும் என்பதே நமது அச்சம். அந்த வகையில் இந்தப் பதிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவ்வளவே.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா\nபீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி\nகாஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி\n“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா\nபெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை\nதினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் \nதினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் \n நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சார�� \nகுமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு \nவழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி \nஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் \nபோலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை\nஅப்பு, அம்மாவோட திருவடிய நக்கினா தான் தப்பு. மாவோவின் திருவடிய நக்கினா இல்ல தப்பு.\nஜோசியத்தை தொழிலாகவோ அல்லது உபதொழிலாகவோ வைத்துக்கொண்டு, மார்க்சியத்துக்கே ஜோசியம் பார்க்கும் பகுதறிவாள பின்னூட்டக்காரர்களுக்கு இந்தக் கட்டுரை அல்வாவை லபக்குவது போலிருக்கும்…\nநானும் படித்தேன்.தினமணி நக்கியதையும்,கக்கியதையும்.அதிலே ரெம்ப நல்லாவே நக்கியிருக்கிறார்.நல்லது,நல்லா நக்கட்டும். நக்குவதற்கும்,கக்குவதற்கும் வேற\nதலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லாமல் மூன்றாம் தரமாக உள்ளது. இதற்காக அந்த தினமணி கட்டுரை முதல் தரம் என்று கூறுவதாக பொருள் ஆகாது.\nவர வர மாமியார் கழுத போல ஆனாளாம்அப்பசி இருக்கு வினவின் கட்டுரைகள்.தரம் தாழ்ந்து வருகிறது\nசரி நீங்கதான் துப்பாக்கிய தூக்கினு போங்களேன்.யார் வேணாம்னா\nஅதை மாவோவின் திருவடியை பூஜிக்கும் நீங்கள் சொல்வது வினோதம்\nஇதை கண்டித்து முரசொலி, விடுதலை படிக்கும் போராட்டம் நடத்தலாமே\nயூகத்தில் எழுதுவது என்பது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை பாமரனுக்கும் கை வந்த கலைதான் நீங்களும் அந்த மாதிரி எழுதியிருப்பீர்கள். மாவோவும் ஆர்வ மிகுதியில் பார்த்திருக்கலாம் அல்லது உண்மை அறியும் விதமாக கூட இருக்கலாம். அல்லது கலாய்த்திருக்கலாம்.ஆனால் பார்க்க வில்லை என்று மறுப்பதும் யூகத்தின் அடிப்படைதான். பார்த்தார் என்று தானே எழுதினார் நக்கினார் என்று எழுத வில்லையே அதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு பயந்து அலறி அடிச்சு நக்கினார் சொறிஞ்சார் என்று எழுதி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று முழங்கி உங்கள் தரத்தையும் உங்களின் கைவன்மையையும் காட்டுகிறீர்கள். உங்களிடமிருந்து இப்படி ஒரு கீழ்த்தரமான பதிவை எதிர்பார்க்கவில்லை.\nஇத்தனை நாளா ஜெயா காலை வைத்தி கழுவிகொண்டிருந்ததாக கேள்வி,இப்ப நக்கவும் ஆரம்பிச்சுட்டாராசாய் பாப்பா மறைந்தபோது சாய் பாபாவின் மாஜிக் வித்தைகள்,ஆசிரமத்தில் நடந்த மர்ம கொலைகள் பற்றி எழுதாமல் மூடி மறைத்து அவரிடம் தூய ம���ம் இருப்பதாகவும்,இப்படிப்பட்டவர்களிடம் ஒரு சக்தி இருக்கும் எனவும் புருடா விட்டார்கள் பாருங்கள்,தலையில் அடித்து கொண்டேன்.இவங்க எதை வேணும்னாலும் எப்படியும் எழுதலாம்,வினவு எழுத கூடாதா\nவினவு வினவயே வினவிக் கொள்ள நேரம் வந்து விட்டது…… இதையும் விட தரம் தாழ முடியாது… குளத்தளவே ஆகுமாம் ஆம்பல்…..\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; …..குலத்து அளவே ஆகும் குணம்…இதைத்தானே சொல்ல வந்தாய் அன்பு வினவின் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றால் வைத்தியின் குலத்தளவிலான குணம் என்ன வினவின் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றால் வைத்தியின் குலத்தளவிலான குணம் என்ன இவன் தினமணி வைத்தியா\nJ ஆட்சிக்கு வந்தவுடன் தினமணி அடைந்த பரவசம், சமச்சீர் கல்வி பிரச்சினையில் காட்டிய\nநரித்தனம் இதெல்லாம் தினமலத்தினும் கேவலமாக அம்பலப்பட்டு நாறுகிறது.’பெரியார் தன் வீட்டில் வினாயகரை ரகசியமாக வழிபட்டார்’என அச்சில் வராமலேயெ கிசுகிசு பரப்பும் அவாளுக்கு தினமணி,எக்ஸ்பிரஸ் இல் வந்தது என்றால் இன்னும் வசதி\nநிமிர்ந்த நன்னடை+ நேர்கொண்ட பார்வை +யார்க்கும் அஞ்சாத நெறிகள் =ஜிங்சகஜிங்சா\nமிக சரியான பதிவு . இன பற்றை காட்டும் ஆசிரியரின் முக திரையை கிழிக்க வேண்டும் .\nமார்க்சியவாதிகள் தத்துவம்,அரசியல் துறையில் முன்னோடிகளாக இருப்பது போல பண்பாட்டு துறையிலும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இது போன்ற கட்டுரை வழியாக அணிகளுக்கு போதிப்பது என்ன என்று விளக்க முடியுமா\nசமூகத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதை தீர்மானித்துதான் மாவோ போன்ற புரட்சியாளர்கள் போராடினார்கள். தினமணியின் உளறல் எப்படி இருக்கிறது தெரியுமா….ஒருவன் வீட்டை எப்படி கட்டுவது என்று வரைபடம் போட்டு வடிவமைத்து கட்ட ஆரம்பித்தப் பிறகு வீடு எப்படி இருக்கும் என ஆருடம்(ஜோதிடம்) பார்ப்பதைபோல் உள்ளது. சமூகத்தை சீரழிக்கிற ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை தூக்கிப்பிடிப்பது மிகமிக கீழ்த்தனமானது. வினவின் இதுபோன்ற திறனாய்வுக் கட்டுரைகளைப் போற்றி வரவேற்காமல்….தூற்றுவது பிற்போக்குத்தனமானது.\nL.K.G arrear வச்சிருக்கிறவர் எதோ எழுதிட்டார்னு இப்படி சத்தாய்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை சொல்லிபுட்டேன் ஆமா..\n“அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் ”னு போட்டுட்டு நீங்க மாவோவோட திருவடியை நக்கியிருக்கீங்களேனு யாராவது கேட்டுட போறாங்க…:)\nஅப்படி கேக்குறவன் கேக்கட்டும் .. நீ எதுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்குற \nஉனக்கு சந்தேகம் வந்ததுனா கேளு. பதிலுக்கு நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ.. அது மனுசனுக்கு அழகு.\nமாவோவை பற்றி எழுதியதால் கோபம் கொண்டு தனி நபர் தாக்குதலாகவே இந்த கட்டுரை உள்ளது. சீனாகாரன் குண்டு போட்டால் இந்திய கம்யுநிஷ்ட்காரன் கொண்டாடுவான் என்று வேடிக்கையாக சொல்வதை நிருபிக்கும் வண்ணம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.\nவினவு உன் தரத்தை நீயே வெளிச்சம் போட்டு கட்டுகிறாய்… \nமாவோ அன்று ஜோதிடம் கேட்டாரா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்த ‘வதந்தியை’ வெளியிட்டதற்க்காக இப்படி ஒரு கேவலமான தலைப்பை வைத்திருக்கும் வினவு, இந்து பத்திரிக்கை மாவோவின் ’கலாச்சார புரட்சி’ பற்றி வெளியிட்ட கட்டுரை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர் :\n’ஆசிரியர்களை அடித்து கொன்ற மாணவமணிகள்’\nஇந்து பத்திரிக்கையில் திரு.சாய்நாத் எழுதும் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து வெளியுடுகிறீர். சரி. உமக்கு உண்மையில் அடிப்படை நேர்மை இருந்தால் மேலே உள்ள கட்டுரையை அப்படி மொழி பெயர்த்து வெளியிடுங்களேன் பார்க்கலாம். பிறகு அதை பற்றி இங்கு எல்லோரும் தமிழில் விவாதிக்கலாம். தயாரா \nநீ ஏம்பா உன்னொட பிலாக்ல நடிகை சிலுக்கு சுமிதா பத்தி கட்டுரை எழுதல \nவிக்கிபீடியாவுல தேடிப்பாரு.. நிறைய சிலுக்கு கட்டுரை இருக்கும். நேர்மை இருந்தா உன்னோட பிலாக் ல பொழி பெயர்த்துப் போடேன் பாப்போம்…\n– எதையாவது பேசுனா, பதில் சொல்லலைனா …….. இருக்கனும். அதை விட்டுட்டு சம்மந்தம் இல்லாம பேசக் கூடாது …\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-05-13T07:24:07Z", "digest": "sha1:6HT7F2QFPQKNGHU7T4Z3ZSBN2VQQD7EJ", "length": 4391, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "முன்னாள் மலேசிய பிரதமருக���கு 12 ஆண்டு சிறை – Truth is knowledge", "raw_content": "\nமுன்னாள் மலேசிய பிரதமருக்கு 12 ஆண்டு சிறை\nBy admin on July 30, 2020 Comments Off on முன்னாள் மலேசிய பிரதமருக்கு 12 ஆண்டு சிறை\nமுன்னாள் மலேசிய பிரதமர் Najib க்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், $49.3 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டு உள்ளன. 1MDB என்ற அரச முதலீட்டு பணத்தின் $4.5 பில்லியன் வரை காணாமல் போனதே மேற்படி வழக்குக்கு காரணம். இது 67 வயதுடைய Najib க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றாகும். Najib தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார்.\n2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, Najib பிரதமராக பதவி வகித்த காலத்தில், 1 Malaysia Development Berhad (1MDB) என்ற அரசு பணத்தில் $9.8 மில்லியன் பணம் SRC International என்ற கிளை நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு, அதில் இருந்து Najib பின் சொந்த வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது.\nஉமநோ கட்சியில் Najib தற்போதும் பலம் கொண்டிருந்தாலும், மேற்படி தீர்ப்பு காரணமாக அவர் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.\nசிறை தண்டனை பெற்ற Najib மலேசியாவின் இரண்டாவது பிரதமரான Abdul Razak Hussein என்பவரின் மூத்த மகன்.\n1MDB முதலீட்டை கண்காணிப்பு செய்த அமெரிக்காவை தளமாக கொண்ட Golaman Sachs என்ற முதலீட்டு வங்கி ஏற்கனவே $3.9 பில்லியன் தண்டம் செலுத்தி தன்னை பாதுகாத்துள்ளது. Goldman Sachs உரிய நேரத்தில் களவுகளை பகிரங்கப்படுத்தி இருக்கவில்லை. Tim Leissner என்ற Goldman பங்காளி பண கடத்தலுக்கு உடந்தையாக இருந்தமையை ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றில் சட்டப்படி ஏற்றுக்கொண்டு உள்ளார்.\nமுன்னாள் மலேசிய பிரதமருக்கு 12 ஆண்டு சிறை added by admin on July 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-05-13T06:52:07Z", "digest": "sha1:FDUABVNM7KSZNJCY6SA3ABTO6H5VX2VM", "length": 4257, "nlines": 34, "source_domain": "www.navakudil.com", "title": "4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம் – Truth is knowledge", "raw_content": "\n4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம்\nBy admin on January 13, 2013 Comments Off on 4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம்\nபல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இ���் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை 14.5 மில்லியன் மட்டுமே.\nசீனாவின் உள்ளூர் தயாரிப்பாளர்களான Geely தமது 2012 ஆம் வருடத்துக்கான விற்பனை 2011 ஆம் வருடத்தைவிட 24% ஆல் அதிகம் என கூறியுள்ளது. அத்துடன் இவர்களின் 2013 ஆம் வருடத்துக்கான விற்பனை மேலும் 16% ஆல் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.\nஅண்மை காலங்களில் சீனவிக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமைகள் காரணமாக (Diaoyudao அல்லது Senkaku தீவு விவகாரம்) சீனாவில் ஜப்பானிய எதிர்ப்பு அதிகரித்து, அதன் விளைவாக அங்கு ஜப்பானிய வாகன விற்பனை 9.4% ஆல் குறைந்துள்ளது. அதாவது சுமார் 2.5 மில்லியன் ஜப்பானிய வாகனங்கள் மட்டுமே அங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\n4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம் added by admin on January 13, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_11.html", "date_download": "2021-05-13T06:59:45Z", "digest": "sha1:KUBEWJUOTAVCL7ALST7MHS7BAGJZCWJM", "length": 7762, "nlines": 38, "source_domain": "www.thuruvamnews.com", "title": "உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கு ஐ.தே.க. ஒத்துழைப்பு: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கு ஐ.தே.க. ஒத்துழைப்பு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஉள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கு ஐ.தே.க. ஒத்துழைப்பு: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஉள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் அனைத்தும் சிக்கலை எதிர்நோக்கலாம். அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சபைகளில் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nயட்டிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் எம்.ஏ.எம். சிபரை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) தெஹியங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nபுதிய தேர்தல் முறையில் நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்தும், தனித்தும் போட்டியிடுகின்றது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் சில பிரதேசங்களில் உருவாகியுள்ள அரசியல் நிலைமையை அடிப்படையாக வைத்து, சில ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.\nயட்டிநுவர தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்தபோது, ஐ.தே.க. தொகுதி அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க விட்டுக்கொடுப்பை செய்ய தவறியதன் விளைவாகவே நாம் எங்களது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்தோம். ஆகையால், எங்களது கட்சிக்கு வாக்களிப்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை.\nநீங்கள் உங்களது வாக்குகளால் என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பியதன் பயனாகவே இங்கு பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். எமது கட்சியின் சார்பில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை யட்டிநுவர பிரதேச சபைக்கு தெரிவுசெய்து அனுப்பினால், அவரூடாக மேலும் பல அபிவிருத்திகளை இந்த பிரதேசத்தில் மேற்கொள்வதற்கு என்னாலான முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nஇலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டங்களில் ஒன்றாக கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 33,000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் 3 வருடங்களில் முடிவடையவுள்ளது. இதன்பயனாக பாத்ததும்பர, யட்டிநுவர, ஹாரிஸ்பத்துவ ஆகிய தேர்தல் தொகுதிகளில் வசிப்போருக்கு 4 இலட்சத்துக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ள என்றார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.நயீமுல்லாஹ், வேட்பாளர்களான எம்.ஏ.எம். சிபர், எம்.நலார் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டர்.\nஇதன்போது, யட்டிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா கொடித்துவக்குவை ஆதரித்து தொலுவ கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலும் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:22:40Z", "digest": "sha1:HNCWT2ZOI5YONQBDVMGIMIMJCKPRNCIX", "length": 7723, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "என்.டி.டி. டேட்டா நிறுவனம் சார்பில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஎன்.டி.டி. டேட்டா நிறுவனம் சார்பில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்\nஎன்.டி.டி. டேட்டா நிறுவனம் சார்பில் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்\nஎன்.டி.டி. டேட்டா (NTT DATA) நிறுவனம் சார்பில் கோவை மற்றும் தூத்துக்குடியில் செயல்படும் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.\nஈஷா கல்வி அறக்கட்டளையானது தமிழகத்தில் கோவை, ஈரோடு, தர்மபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஈஷா வித்யா பள்ளிகளை நடத்தி வருகிறது.\nஇந்தப் பள்ளிகளில் (2018-19-ம் கல்வி ஆண்டில்) படிக்கும் மாணவர்களில் சுமார் 47 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பள்ளிகளில் 61 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு முழு கல்வி செலவும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஈஷா வித்யா பள்ளிகளின் சிறப்பை உணர்ந்து, என்.டி.டி. டேட்டா நிறுவனம் கோவை மற்றும் தூத்துக்குடியில் செயல்படும் பள்ளிகளுக்கு மழலை கல்விக்கான உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை மற்றும் ஓவிய உபகரணங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. கோவை சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 2 பள்ளிகளுக்குமான கல்வி உபகரணங்களை அந்நிறுவன அதிகாரிகள் வழங்கினர்.\nலால்குடியில் மக்கள் அதிகாரம் அரங்கு கூட்டம்\n41 முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை- அமமுக தேர்தல் அறிக்கை\nதிருச்சியில் எம்ஜிஆர் சிலை உடைப்பு, இதுதான் காரணம் ; கலெக்டர் பேட்டி \nகர்ப்பிணிப் பெண்களுக்கு முன்களபணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், திருச்சி…\nஓ.பன்னீர் செல்வம், ” முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுத்த செய்தி\nதிருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க என்ன நடவடிக்கை \nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற���ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/10/do-i-need-to-open-an-account-with-sbi-without-a-minimum-balance/", "date_download": "2021-05-13T06:51:28Z", "digest": "sha1:HC7KRZB24TSB4HE52IY3S4AE3ULMV2HI", "length": 8266, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "எஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..? – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஎஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..\nஎஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..\nவங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை கணக்கில் வைக்காவிட்டால் அபராதத் தொகை என இருக்கும் காசையும் சுரண்டி எடுத்து விடுவார்கள். தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம தொகை மட்டுமே வங்கிகளுக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் எஸ்.பி.ஐ. வங்கியில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க ஒரு வழி உள்ளது. அது தான் ஙிஷிஙிஞி என்ற வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த கணக்கை திறந்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்.\nமற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.\nஇந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங���கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இந்த கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்குஎஸ்.பி.ஐ. வங்கியில் ஜீரோ பேலன்ஸ்ஒன் கண்டிஷன்.\n1.23 லட்சம் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nஒரு மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,05,155 கோடி\nஉங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ\nஐந்திணை உணவுகள் – ஓர் இடத்தில்..\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/505289", "date_download": "2021-05-13T07:17:36Z", "digest": "sha1:7LNTPWQDFQ4LHY3PI7FO5OIZTDFERROT", "length": 3896, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:54, 6 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:47, 2 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n06:54, 6 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படைத்துறை|படைத்துறையில்]] கடலில் முதன்மையாக இயங்கும் படை '''கடற்படை''' ஆகும்.\n[[போர்க் கப்பல்]]கள், மறைவேகப்படகுகள், நீர்மூழ்கிகள், கடல்குண்டுகள், தவளைமனிதர் தாக்குதல்கள் என பலதரப்பட்ட தாக்குல் திறன்களை கடற்படை கொண்டிருக்கலாம். தமது கடற்பரப்பை பாதுகாக்க, [[கடல்]] தாண்டி தாக்க கடற்படை பயன்படுகிறது.\n== மேலும் பார்க்க ==\nவேறுவகையாகக் குறிப்���ிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/job-at-a-salary-of-31000-for-site-engineer-vacancy/cid2708612.htm", "date_download": "2021-05-13T07:25:43Z", "digest": "sha1:XAHBVPEC22DNRGCKVPICNTIWVZ7AQVIJ", "length": 4442, "nlines": 60, "source_domain": "tamilminutes.com", "title": "Civil & Electrical படித்திருந்தால் 31,000 சம்பளத்தில் வேலை", "raw_content": "\nDiploma - Civil & Electrical படித்திருந்தால் 31,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை\nதேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள Site Inspector காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nதேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் காலியாக உள்ள SITE INSPECTOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.\nSITE INSPECTOR - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.\nசம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 31,000\nSITE INSPECTOR – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Diploma - Civil & Electrical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nSITE INSPECTOR –பணி அனுபவம் என்று கொண்டால் சம்பந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் விண்ணப்பங்களை\nஎன்ற இணைய முகவரியில் 14.04.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎன்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/polling-booth-looks-like-a-party-place-ecs-way-to-attract-voters.html", "date_download": "2021-05-13T06:39:03Z", "digest": "sha1:D5CDVSIB2EAIIQPJO5MMD53HEDXUY4BW", "length": 6342, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Polling booth looks like a party place! ECs way to attract voters | Tamil Nadu News", "raw_content": "\n.. பணம் கொடுக்கவே விடமாட்றீங்களே.. அந்த 2 கட்சிதான் பணம் தர்றாங்க..’\n'பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி'... 'விமர்சிக்க விரும்பவில்லை'... - பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜக எம்.பி மீது ‘ஷூ’வை வீசிய நபர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\n'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'\nபார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nவாக்களித்த பின் திடீரென உயிரிழந்த முதியவர்.. தேர்தல் நாளில் நடந்த சோகம்\n'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\nநாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nகமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு\n'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு\n‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’\n'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'\n‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா\n'கல்வீச்சு.. கலவரம்.. பேருந்துகள் நகராததால் முடங்கிய கோயம்பேடு..கொந்தளித்த மக்கள்’.. வீடியோ\n’தமிழ்நாடுனா வேற ஒரு நாடுன்னு நெனைச்சுக்குறீங்க.. அகந்தையில வெச்சிட்டாங்க.. அதோட பேரு இதான்’\n‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760759", "date_download": "2021-05-13T05:26:03Z", "digest": "sha1:GYZPYSDQ77T4FI73M5E7QR6AMJWUQIJP", "length": 17923, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்| Dinamalar", "raw_content": "\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர்\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 10\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 11\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 30\nபெட்ரோல���, டீசல் விலை: அரசுக்கு கமல் கோரிக்கை 20\nஊரடங்கை முழுமையாக அமல்படுத்த தயங்கும் அரசு\nஇளசுகளை குறிவைக்கும் கொரோனா 2ம் அலை 6\nடாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்\nபெங்களூரு : ''கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தவறாக பயன்படுத்தி, டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்,'' என பெரிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவுறுத்தினார். ஹூப்பள்ளியில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாமல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : ''கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தவறாக பயன்படுத்தி, டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தாதீர்கள்,'' என பெரிய தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவுறுத்தினார்.\nஹூப்பள்ளியில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சிலர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவர்களின் வசதிக்காக, இலவச சிகிச்சை உட்பட, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த, கட்டணத்தை விட, அதிக கட்டணம் செலுத்தும்படி, நோயாளிகளின் குடும்பத்தினருக்கு, நெருக்கடி கொடுக்கின்றன.கொரோனா நோயாளிகளின் இயலாமையை, தனியார் மருத்துவமனைகள், தவறாக பயன்படுத்தக்கூடாது.\nதற்போதைய கடுமையான சூழ்நிலையில், டாக்டர்கள், ஏழை, எளியவருக்கு உதவியாக செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து,டாக்டர் தொழில் மீதான கவுரவத்தை, அதிகரிக்க வேண்டும். டாக்டர் தொழிலுக்கு கரும்புள்ளி ஏற்படுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருக்கு பெங்களூருவில் சிறை\nகம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலையில் 3 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மன���ையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவருக்கு பெங்களூருவில் சிறை\nகம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கொலையில் 3 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/the-chief-minister-of-tamil-nadu-who-launched-the-amma-covid19-project-exclusively--tamilfont-news-266767", "date_download": "2021-05-13T06:39:33Z", "digest": "sha1:3REDJFJASHWYYPBGMTIJ6ZDCSQAUVEIH", "length": 12003, "nlines": 130, "source_domain": "www.indiaglitz.com", "title": "The Chief Minister of Tamil Nadu who launched the Amma CoviD19 project exclusively - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Political » கொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்\nகொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்\nதமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தைவிட கொரோனாவில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவ மனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்துள்ளார். மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கும் நபர்களுக்கு பிரத்யேக முறையிலான புதிய திட்டம் ஒன்றையும் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார். அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் கொரோனா அறிகுறிகளுடன் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇதனால் வீட்டுத் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் உட்பட 20 பேர் கொண்ட மருத்துவக் குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாகவும், 14 நாட்கள் தனிமையில் இருப்பவர்களுக்குத் தேவையான முழு மருத்துவ உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்திகளும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅரிசி ரேஷன் கார்டுக்கு இன்னொரு ஜாக்பாட்\n கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...\nதமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..\nஎதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்\nசபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..\nஎந்த கட்சி போனாலும் ஹீரோ அங்க நான்தான்... சுயேட்சை டூ சபாநாயகர்...அப்பாவு அவர்களின் சுவாரசிய அரசியல் பாதை....\n3 வேளை இலவச உணவு... அதிரடியாக துவங்கி வைத்த அமைச்சர்....\nகொரோனா நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும்.... கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு...\nஎம்.பி பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள்...\n மாலை முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர் ..\nசட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\n… நடிகர் கமல்தான் காரணமா\nசீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ\nவாக்கு எண்ணிக்கையில் ஏமாற்ற முடியுமா\nகொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்\nஉங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்\nமுத்துவேல் கருணாநிதி எனும் நான்.... ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வந்த துரை தயாநிதி...\nஅரிசி ரேஷன் கார்டுக்கு இன்னொரு ஜாக்பாட்\nகடலூர் ரசாயன ஆலையில் திடீர் விபத்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த அவலம்\nசெவிலியர்கள் காலில் விழுந்த மருத்துவமனை டீன்....\nமரணத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்...\nசெவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்\n கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...\nதமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..\n12ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n திமுக -வில் யாருக்கு வாய்ப்பு..\nஎதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 26 நோயாளிகள் உயிரிழந்த அவலம்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காமெடி நடிகரின் மகன்: முதல் முயற்சியிலேயே தேர்ச்சி\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுலக பாஞ்சாலி\nஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காமெடி நடிகரின் மகன்: முதல் முயற்சியிலேயே தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2020/07/flash-sale-at-the-dubai-mall-get-up-to-90-discount/", "date_download": "2021-05-13T06:55:35Z", "digest": "sha1:PPSJ5O2FQLT4CQ5RN242CVMBK7Z3ZRKF", "length": 4416, "nlines": 65, "source_domain": "www.khaleejtamil.com", "title": "300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90% தள்ளுபடி..!! துபாய் மாலில் அதிரடி விற்பனை..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome ஷாப்பிங் ஆஃபர்ஸ் 300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90% தள்ளுபடி.. துபாய் மாலில் அதிரடி விற்பனை..\n300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90% தள்ளுபடி.. துபாய் மாலில் அதிரடி விற்பனை..\nஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடைபெறும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் கொண்டாட்டமானது இந்த வருடம் கடந்த ஜூலை 9 ம் தேதி முதல் தொடங்கபட்டது. இதன்படி, துபாய் நகரம் முழுவதும் இருக்கக்கூடிய மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் சிறந்த தள்ளுபடி, அதிரடி விற்பனை மற்றும் விளம்பரங்கள், ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில், DSS நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் துபாயின் புகழ்பெற்ற துபாய் மாலில் இன்று அதிரடி தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மால் தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, துபாய் மாலில் இருக்கக்கூடிய 300 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் 90 சதவீதம் வரை தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த 90 சதவீத தள்ளுபடியானது இன்று (ஜூலை 30) ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_70.html", "date_download": "2021-05-13T06:43:34Z", "digest": "sha1:6UARJJGBSUSLYTLSQ2EUNPMBBRD57USI", "length": 7228, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை..\nகத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பா...\nகத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் த���டர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நாளை மறுதினம் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது.\nஇதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை..\nகத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_915.html", "date_download": "2021-05-13T06:58:00Z", "digest": "sha1:MCIR7LZPNKAAG3YZDJUQPEJXHVUQ3U32", "length": 7736, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "இரு வாரங்களுக்கு தடை..! ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..\nஉடன் அமுலுக்குவரும் வகையில் நாடு முழுவதும் இரு வாரங்களக்கு தனியார் நிகழ்வுகள் மற்றும் அரச நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக ஜன...\nஉடன் அமுலுக்குவரும் வகையில் நாடு முழுவதும் இரு வாரங்களக்கு தனியார் நிகழ்வுகள் மற்றும் அரச நிகழ்வுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த\nதனியார்துறை மற்றும் அரச துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.\nகொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊ��டங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: இரு வாரங்களுக்கு தடை.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..\n ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalpana.fr/", "date_download": "2021-05-13T06:48:53Z", "digest": "sha1:R64K552CVA7VLFMRJAAQ4CN2YRDUBJHI", "length": 4031, "nlines": 92, "source_domain": "kalpana.fr", "title": "Kalpana – ARTS AND CREATION ACADEMY", "raw_content": "\nசைவ சித்தாந்த ரெத்தினம் சந்திரமோகன் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை க் கல்லாரியின் முதல்வராகபணியாற்றியவர். சிறந்த ஆய்வாளர். சுமார் 15 மாணவர்களுக்கு P. hd வழிகாட்டியுள்ளார். இயற்பியல் ஆசிரியர் ஆயினும் தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோவை செம்மொழி மாநாட்டு அறிஞர்களில் ஒருவர். திருக்குறள், திருவாசகம் இவருக்கு மிகுந்த ஈடுபாடு.கனடா, மலேசியா போன்ற பல நாடுகளில் தமிழ் ச்சொற்பொழிவு ஆற்றியவர். பல பன்னாட்டுக்கருத்தரங்கங்கள் நடத்தியவர். காரைக்குடி வீறுகவி முடியரசனார் அவைக் களத்தின் முன்னாள் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1022990/amp", "date_download": "2021-05-13T05:30:48Z", "digest": "sha1:CUEQRHJHMPMFFO2E77XQSP6ONNYPW24L", "length": 7312, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல் ஆர்டிஓ நடவடிக்கை வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nநாமக்கல் ஆர்டிஓ நடவடிக்கை வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல்\nநாமக்கல், ஏப். 10: நாமக்கல் பகுதியில், வரி செலுத்தாமல் இயக்கிய 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாமா பிரியா, உமாமகேஸ்வரி ஆகியோர், தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் மட்டும், பல்வேறு இடங்களில் தொடர் தணிக்கை மேற்கொண்டு, பல்வேறு விதிமுறை மீறி இயக்கப்பட்ட 286 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.\nஇதன் மூலம் ₹5.79 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. மேலும் அபராதமாக ₹2.17 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட லா��ி, பேருந்து, டூரிஸ்ட்வேன் என மொத்தம் 22 வானங்கள் சிறை பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாகன தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் வாகனத்தை பொதுமக்கள் வாடகைக்கு பயன்படுத்தகூடாது என, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.\nஇலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-05-13T05:27:22Z", "digest": "sha1:KQGJUXAXAXNI67QSQXNWTXKNNAJCHVZO", "length": 8008, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம். – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.\nஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.\nஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் மேம்பாலத்தில் மரக்கன்றுகலால் பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருச்சியில் ரங்கத்தையும், திருவானைக்காவலையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பாலத்தை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பாலத்தின் ஓரங்களில் பல இடங்களில் மரகக்ன்றுகள் வளர்ந்து தற்போது மரமாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பாலம் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதே நிலை நீடித்தால் மரக்கன்றுகள் மரமாக மாறும்போது பாலத்தில் விரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரமுடன் உள்ள சென்டர் மீடியனை இடித்துவிட்டு மீண்டும் கட்டுவதாக பணத்தை வீணாக்கும் வேலையை பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை பாலத்தை பராமரிப்பதில் காட்ட வேண்டும் என் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். நெடுஞ்சாலத்துறை அதிகாரிகள் உடனடியாக ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை அப்புறப்படுத்தி பாலத்தின் உறுதித்தன்மையை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருச்சி கோவில் பூசாரிகளின் ஆதரவு எந்த கூட்டணிக்கு\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஅரியலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/1-point-28-crore-people-covered-under-corona-insurance-policies-says-irdai-aru-ghta-402499.html", "date_download": "2021-05-13T06:14:30Z", "digest": "sha1:45ZFXBOVH6UOUF6AV5V4JVJZVTHVCHPV", "length": 21658, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் 1.28 கோடி மக்கள் உள்ளனர்...! | 1.28 crore people covered under corona insurance policies: IRDAI– News18 Tamil", "raw_content": "\nகொரோனா இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் 1.28 கோடி மக்கள் உள்ளனர் - IRDAI\nஇதுவரை அந்த பாலிசிகளையெல்லாம் எடுக்காதவர்கள், இப்போது கொரோனாவுக்கான பாலிசியை மட்டுமாவது எடுக்க வேண்டியது அவசியம்; அத்தியாவசியமும் கூட.\nஇந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க மருத்துவச் சிகிச்சைக்கான ஆபரேஷன், மருத்துவர் கட்டணம், மருந்துச் செலவுகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதும் அதற்கான இழப்பீடு பெறுவதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நம் நாட்டில் அனைத்துக் காப்பீடு நிறுவனங்களும் பல வருடங்களாக மெடிக்ளெய்ம் பாலிசியை விநியோகித்து வந்தாலும், இதுவரை அந்த பாலிசிகளையெல்லாம் எடுக்காதவர்கள், இப்போது கொரோனாவுக்கான பாலிசியை மட்டுமாவது எடுக்க வேண்டியது அவசியம்; அத்தியாவசியமும் கூட. நாட்டில் கொரோனா-குறிப்பிட்ட காப்பீட்டு தயாரிப்புகளின் கீழ் இதுவரை 1.28 கோடி உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, இதுவரை ரூ .1,000 கோடிக்கு மேல் பிரீமியம் வசூல் செய்துள்ளதாக IRDAI தலைவர் சுபாஷ் சந்திர குந்தியா தெரிவித்தார்.\nதொற்றுநோயின் போது, கொரோனா கவச் மற்றும் கொரோனா ரக்ஷக் (Corona Kavach and Corona Rakshak) ஆகிய இரண்டு கொரோனா-குறிப்பிட்ட தயாரிப்புகள் காப்பீட்டாளர்களால் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டன. இதைதவிர, காப்பீட்டாளர்கள் COVID-19 க்கு எதிராக பாதுகாப்பையும் அளித்தனர்.\n\"கொரோனா கவச்சின் கீழ், இது நிலையான தயாரிப்பு (தொற்றுநோயின் போது அறிமுகப்படுத்தப்பட்டது), 42 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன; அதே நேரத்தில் 5.36 லட்சம் உயிர்கள் கொரோனா ரக்ஷக் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன. \"மேலும், அனைத்து வகையான கொரோனா-குறிப்பிட்ட தயாரிப்புகளிலிருந்தும், மொத்தம் 1.28 கோடி உயிர்கள் மொத்த பிரீமியத்துடன் ரூ .1,000 கோடிக்கு மேல் உள்ளன\" என்று குந்தியா கூறினார். இந்திய காப்பீட்டு தரகர்கள் சங்கத்தின் ஆண்டு உச்சிமாநாட்டின் போது அவர் ஒரு மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றினார்.\nIBAI மூலம் காப்பீட்டு தரகர்களுடன் உரையாற்றிய IRDAI தலைவர், தொற்றுநோய்க்கு பின்னர் நாட்டில் உள்ள புரோக்கர்கள் மற்றும் காப்பீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என்றும் இது காப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்றும் கூறினார். அடுக்கு -2, -3, மற்றும் -4 ம் நகரங்களில் இப்போது அதிக கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இந்த பகுதிகளிலிருந்து அதிக வளர்ச்சி ஏற்படும். மேலும் \"அடுக்கு -2, -3, -4 ம் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை அவர்கள் கவனிக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு (தரகர்கள்) பரிந்துரைத்தேன், ஏனெனில் இப்போது அந்த பகுதிகளிலிருந்து அதிக பொருளாதார வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.\n\"தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால், இப்போது நிலைமை சிறப்பாக உள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,\" என்று அவர் கூறினார். நாட்டில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்து வருவதால் மக்கள் புத்துயிர் பெறுகிறார்கள் என்றும், சிறு வணிக கடைகள், சொத்துக்கள் மற்றும் வசிப்பிட யூனிட்கள் போன்றவற்றை உறுதி செய்வதில் பெரும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், பாலிசிகளைக் கோருவதில் காப்பீட்டு புரோக்கர்களை அடைவது தொடர்பான புள்ளிவிவரங்களை முன்வைத்து, அவர்கள் அதிக ஆயுள் அல்லாத பிரிவில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் இது வாழ்க்கைப் பிரிவிலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.\nசெயலில் உள்ள புரோக்கர்களின் எண்ணிக்கை தற்போது நாட்டில் 482 ஆகவும், பொது காப்பீட்டு வணிகத்தில் அவர்களின் பங்களிப்பு 26 சதவீதமாகவும் உள்ளது. இது 2017-18ல் 22 சதவீதத்திலிருந்து இப்போது 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதார காப்பீட்டில், அவர்களின் பங்களிப்பு 23 சதவீதமாக உள்ளது. குழு சுகாதார காப்பீட்டு வணிகத்தில் அவர்கள் 36 சதவீதத்தில் சிறந்த பங்களிப்பைக் கொண்டுள்ளனர்;\nதனிப்பட்ட சுகாதார வணிகத்தில் இது 4.3 சதவீதம் மட்டுமே உள்ளது. \"எனவே, முன்னேற்றத்திற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, அவர்களின் பங்களிப்பு 1.1 சதவிகிதம் மட்டுமே, எனவே அவை பெரும்பாலும் உயிரற்ற துறையில் கவனம் செலுத்துகின்றன,\" என்று அவர் கூறினார். IRDAI தலைவர் தரகர்களிடம் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் சிறு வணிக பிரிவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுபற்றி IBAI தலைவர் சுமித் போஹ்ரா கூறுகையில், \"கடந்த பத்தாண்டுகளில், இந்திய ஆயுள் அல்லாத காப்பீட்டுத் தொழில் 2019-20 ஆம் ஆண்டில் ரூ .1.89 லட்சம் கோடிக்கு மேல் பிரீமியத்தில் வைக்கப்பட்டுள்ளது, இது ஆண்டுக்கு 10.58 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. \". தொழில் மென்மேலும் செழித்து அடுத்த கட்ட வளர்ச்சியைப் பெறுவதற்கு, காப்பீட்டு ஊடுருவல் மிகவும் வளர்ந்த காப்பீட்டு சந்தைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு வளர வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.\n- ஸ்டார் ஹெல்த் & அலையன்ஸ் இன்சூரன்ஸ் ’கோவிட் 19’பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளன.\n- பார்தி ஆக்ஸா பாலிசியானது ஏர்டெல் பேமன்ட் நிறுவனத்தோடு இணைந்து கோவிட் 19 பாலிசியை புழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஏர்டெல் பேமன்ட் பேங்கிங் பயன்பாட்டாளர்கள் மட்டுமே எடுக்க முடியும்.\n- ICICI வங்கி லொம்பார்ட் பாலிசியை ட்ரூ பேலன்ஸ் எனும் மொபைல் ரீசார்ஜ் ப்ளாட்ஃபார்மோடு இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.\n- ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், யெஸ் பேங்கோடு இணைந்து கோவிட்19 பாலிசியை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது.\nபாலிசி குறித்த பயம் வேண்டாம்:\nகொரோனாவுக்கான சிறப்பு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்துமே IRDAI ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டது தான். ஒவ்வொரு பாலிசியின் பிரீமியம் மற்றும் க்ளெய்ம் பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் இருக்கிறது. இதனை கஸ்டமர்கள் முன்பே நன்கு விசாரித்த பின்னரே பாலிசியை தொடங்க வேண்டும். அதே போல், IRDAI ஒழுங்குமுறை விதிமுறைப்படி, பொதுவான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியிலேயே கொரோனா சிகிச்சைக்கான செலவுக்கும் க்ளெய்ம் செய்யலாம். இதனால் ஏற்கனவே, ஹெல்த் பாலிசி எடுத்திருப்பவர்கள் கொரோனாவுக்காக சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டிய கட்டாயமே இல்லை.\nஅதே நேரம், ஏற்கனவே ஆரம்பித்த பாலிசி டேட் முடிந்தவர்கள் இதற்கு மேல் க்ளெய் செய்ய முடியாத நிலையில் இருந்தால் மட்டும் இந்த புதிய கோவிட் 19 பாலிசிகளை தொடங்கலாம். இன்று வரை தனக்காகவும், தனது குடும்பத்தாருக்காவும் எந்தவித பாலிசிகளை எடுக்காதவர்கள் இன்றாவது இதில் ஏதாவது ஒரு பாலிசியை ஆரம்பியுங்கள். கண்டிப்பாக பயன் தரும். இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உ���ல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஅண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nகொரோனா இன்சூரன்ஸ் பாலிசிகளின் கீழ் 1.28 கோடி மக்கள் உள்ளனர் - IRDAI\n இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nகுறைந்த விலையில் தினசரி 4ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் விவரம்\nஇந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் உங்களால் ரூ.45,000 சம்பாதிக்க முடியும்\nHDFC வங்கி #MaaKiKhushiKeLiye புரட்சி ஒவ்வொரு அம்மாவின் முகத்திலும் சிரிப்பை உண்டாக்கும்\nபெற்றோர்களே...குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறை, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொடுங்கள்..\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30285-actor-vivek-achievements.html", "date_download": "2021-05-13T05:08:28Z", "digest": "sha1:GIDIKPVLCKZF7JK5DICVIXI3KANRPVPO", "length": 11219, "nlines": 98, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஃபிலிம்ஃபேர் டூ பத்மஸ்ரீ விருது – சாதனைகளை குவித்த நடிகர் விவேக்! - The Subeditor Tamil", "raw_content": "\nஃபிலிம்ஃபேர் டூ பத்மஸ்ரீ விருது – சாதனைகளை குவித்த நடிகர் விவேக்\nஃபிலிம்ஃபேர் டூ பத்மஸ்ரீ விருது – சாதனைகளை குவித்த நடிகர் விவேக்\nதிரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்.\nதமிழில் வெளியான ரன் திரைபடத்திற்க்காக 2002ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதேபோல, 2003ம் ஆண்டு வெளியான சாமி, 2004ம் ஆண்டு வெளியான பேரழகன், 2007ம் ஆண்டு சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கிறார் விவேக்.\nஉன்னருகே நானிருந்தால் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிக்கருக்கான விருதை பெற்றிருந்தார். தொடர்ந்து, ரன், 2003ம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு, சிவாஜி, அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. குரு என் ஆளு படத்துக்கான சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.\nபடிக்காதவன் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏசியா நெட் திரைப்பட விருது, ஐடிஎஃப் ஏ விருதுகள் என பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.\nவிவேக்கின் புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்கள்\nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்\n…. ஆனா அவருக்கு என்ன தெரியாது.\nYou'r reading ஃபிலிம்ஃபேர் டூ பத்மஸ்ரீ விருது – சாதனைகளை குவித்த நடிகர் விவேக்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நலன்களுக்கான முன்மாதிரி வருது\n`விவேக் இல்லை என்பதை நம்ப முடியவில்லை – டி.இமான் உருக்கம்\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…\nஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்���ாலின் “செக்”\nஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு.. இன்று கவர்னரை சந்திக்கிறார்..\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் பலி… ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் காரணமா…\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30680-illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri.html", "date_download": "2021-05-13T05:49:25Z", "digest": "sha1:XG6XIGH7PJWSOO727WSGCATWOQ6FK7JY", "length": 10621, "nlines": 88, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி - The Subeditor Tamil", "raw_content": "\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nகிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பாகலூரில் பிராமின் தெருவில் வசித்து வருபவர் கோயில் அர்ச்சகர் சென்னபசப்பா. இவருக்கும் கௌரம்மாவுக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇவரின் உதவியாளரான கர்நாடகாவை சேர்ந்த மிருத்தியன் என்ற இளைஞர், சென்னபசப்பாவின் வீட்டிலேயே தங்கி பணி செய்து வந்தார். அப்போது கௌரம்மாவுக்கும், மிருத்தியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.\nகௌரம்மாவும், மிருத்தியனும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்ததை சென்னபசப்பா பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கௌரம்மாவை கண்டித்துள்ளார். ஆனால் அவற்றை கௌரம்மா கேட்கவில்லை.\nகௌரம்மாவின் பிறந்தநாளான நேற்று முன்தினமும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த சென்னபசப்பா, தனது மனைவி கௌரம்மாவை வேப்பனஹள்ளி அருகே உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅங்க கோயில் பரிகாரத்தை சுற்றி வரும்படி கூறியுள்ளார் சென்னபசப்பா, மனைவி கோயிலுக்கு பின்புறம் சென்றதும், அங்கு சென்று அவரின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த கௌரம்மாவை அவரின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெறித்துள்ளார். இதனால் கௌரம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதையடுத்து சென்னபசப்பா ஓசூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வேப்பனப்பள்ளி காவல்நிலையத்திற்கு ஒசூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னபசப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nYou'r reading மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி Originally posted on The Subeditor Tamil\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nபிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்… கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி\nமனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்\nகிருஷ்ணகிரி பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.1.5 கோடி முறைகேடு : உயர் அதிகாரி விசாரணை\nரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணைகள்.. முதல்வர் திறந்து வைத்தார்\nவிஜய் ரசிகர்களுக்கு ஆர்வக் கோளாறு.. வன்முறைக்கு அமைச்சர் விளக்கம்\nஓசூர், கிருஷ்ணகிரியில் விஜய் மன்றத்தினர் அரா���கம்.. வன்முறை.. பிகில் காட்சிகள் ரத்து..\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/kovac-vaccine-price-hike-public-in-shock!/cid2801435.htm", "date_download": "2021-05-13T06:25:53Z", "digest": "sha1:I645DHXQAH4EEW5NS2FSKSSXPETAGONL", "length": 4412, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "கோவாக்சின் தடுப்பூசியும் திடீர் விலையேற்றம்", "raw_content": "\nகோவாக்சின் தடுப்பூசியும் திடீர் விலையேற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nதமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3.5 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்துவது ஒன்றே பாதுகாப்பானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி விலையும் திடீரென அதிகரித்துள்ளது அரசு மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசி விலையை ஏற்றி நிலையில் தற்போது கோவாக்சின் தடுப்பூசியில் விலை ஏறியுள்ளது\nஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ரூ.600 என மாநில அரசுகளுக்கும் ரூ.1200 என தனியார் மருத்துவமனைகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த விலையேற்ற���் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் நிலையில் சேவை மனப்பான்மையில் குறைந்த விலையில் வழங்க வேண்டிய தடுப்பூசி விலை ஏற்றம் செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/620970-pakiatan-corona-update.html", "date_download": "2021-05-13T05:40:45Z", "digest": "sha1:3XDFOS6Y26VJMPWQUOZMUYLBMFG5F7MX", "length": 15357, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது | pakiatan corona update - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது\nபாகிஸ்தானில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார அமைப்பு கூறும்போது, “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,899 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,02,416 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 9 நாட்களில் மட்டும் 20,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. சிந்து, பஞ்சாப், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் கரோனாவுக்கு 8.5 கோடி பேர் பாதிப்பட்டுள்ளனர். 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் பைசர், மாடர்னா, ஸ்புட்னிக் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் கரோனா வைரஸுக்கு எதிராகப் பயனளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் அதிகரிக்கும் கரோனா\nவிவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்: ட்ரம்ப் திட்டவட்டம்\nசிவகங்கை அருகே அழியும் நிலையில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள், சமணர் படுக்கைகள்: பாதுகாக்க தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்\nPakistanCoronaCorona virusபாகிஸ்தான்கரோனாகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்றுபஞ்சாப்சிந்து\nசீனாவின் ஹூபே மாகாணத்தில் அதிகரிக்கும் கரோனா\nவிவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ் செயற்குழுக்...\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்: ட்ரம்ப் திட்டவட்டம்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nஅப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்: கால்பந்து வீரர்...\nகாசா தாக்குதல்: எர்டோகன் - புதின் ஆலோசனை\nஜப்பானில் கரோனா நான்காம் அலை: நிரம்பும் மருத்துவமனைகள்\nகரோனா பற்றிய இந்தியாவின் தவறான கணிப்புதான் கடும் நெருக்கடிக்குக் காரணம்: அமெரிக்க அதிபரின்...\n2- 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை: அனுமதி வழங்கியது மத்திய...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nகோதுமை கொள்முதல் கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகரிப்பு\nசிறப்புக் கலந்தாய்வு திடீர் ரத்து: ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்\nபி.எம். கிசான் திட்டத்தில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1,364 கோடி செலுத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/07/blog-post_17.html", "date_download": "2021-05-13T06:18:36Z", "digest": "sha1:CL2V7LRJPYWEJOWCOGIGTNOBBC3LLHID", "length": 17594, "nlines": 276, "source_domain": "www.ttamil.com", "title": "''நாராய் நாராய்'':சத்திமுத்தப் புலவர் ~ Theebam.com", "raw_content": "\n‘’நாராய் நாராய் செங்கால் நாராய்\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nபவளக் கூர்வாய் செங்கால் நாராய்\nநீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி\nஎம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி\nநனைசுவர் கூரை கனைகுரல் பல்லி\nபாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு\nஎங்கோன் மாறன் வழுதிக் கூடலில்\nகையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nசத்திமுத்தப் புலவர் என்பது அவரது இயற்பெயரா என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் சத்திமுத்தம் என்பது ஒரு ஊர்..அவரது கதை இவ்வாறு செல்கிறது.\n—வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகர சோதனைக்காக அவ்வழியே சென்ற பாண்டிய அரசன் கேட்டு, இவர் மீது இரக்கம் கொண்டுதான் அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்திச் சென்றான்.. மறு நாள் காவலாளிகளை அழைத்து, புலவரைத் தேடிக் கண்டு பிடித்து, அவரை வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டான்.. அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி அளித்துக் கௌரவித்தான் — கதை இத்துடன் நின்று விடவில்லை — சில காலம்\nகழித்துப் புலவர் இன்னொரு கவிதையின் மூலம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்:\n‘வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை சோருமென் வீட்டில் வரும்\nஎறும்புக்கும் ஆர்ப்பத மில்லை,முன் னாளென் இருங் கவியாம்\nகுறும்பைத் தவிர்த்தகுடி தாங்கியைச் சென்றுகூடியபின்\nதெறும்புற் கொள்யானை கவனம் கொள்ளாமல் தெவிட்டியதே\n(பாண்டியமன்னன் பரிசு கொடுத்து ஆதரிப்பதற்கு முன், என் வீட்டில் வெறுஞ்சோறு பெறுவது கூட அருமையாகும் – கிளியும் பசிப்பிணியால் வாடி மிகவும் தளர்வினை அடையும்; வருகின்ற எறும்புகளுக்கும் ஆகாரம் கிடையாது -எனது பெரிய வறுமையாகிய சிறுமையினைப் போக்கிய மன்னனிடம் போய்ச் சேர்ந்தபின்னர், கொல்லும் செயலினை உடைத்தான புலியயையும் மிதித்துக் கொல்லா நின்ற யானையானது வாய் கொள்ளாமல் கரும்புக் கழிகளை உமிழ்ந்து சிதறியது என்பதா\n+படித்ததில் நெஞ்சில் பதிந்தது +\nதாய் மொழி��ில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனித உடலில் மண்ணீரலின் வேலை\nசித்தர் சிந்திய முத்துக்கள் மூன்று / 17\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ..../ பகுதி 03\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்....\nபெண்களின் மூளை ஆண்களின் மூளை-அறிவியல்\nசித்தர் சிந்திய முத்துக்கள் நான்கு /16\n\"ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது\"\nஇவ்வாரம் வர்ண த் திரைக்காக .....\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\n\"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில்../ பகுதி 02\nஇரத்த அழுத்தமும் உணவு மருத்துவ முறையும்\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nமனிதனின் தோற்றமும் சமய நம்பிக்கைகளும்.\nசித்தர் சிந்திய முத்துக்களில் ..../15\nதுளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா\n\"பிள்ளைகளின் வளர்ப்புமுறையில்…../ பகுதி 01\n 😼 சிரிக்க 🤣 சில நிமிடம் ...\nசித்தம் தெளிய சித்தரின் 4 பாடல்கள் /14\nஅன்றும் இன்றும் / பகுதி 04\nஉணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து ...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , த��ன் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2021-05-13T06:50:37Z", "digest": "sha1:WLQS2EQJUD6T6E3IFZG3IOUOTRLZDFGM", "length": 10955, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரணைதீவு | Virakesari.lk", "raw_content": "\nகடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் - ராஜித சேனாரத்ன\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமரிடம் வலியுறுத்தல்\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஇரணைதீவில் பாரிய கடலட்டை கிராமம் - 350 பேருக்கு வேலை வாய்ப்பு - டக்ளஸ் நடவடிக்கை\nஇரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு கடற்றொழில...\nஇரணைதீவில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு\nஇரணைதீவு 100 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரின் நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nநோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு...\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொர...\nஇரணைதீவு மக்களின் பிரச்சினை :மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைக்கு விஜயம்\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு உற்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக...\nமிதந்து வந்த கஞ்சா பொதிகள் நாளை நீதிமன்றில் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படையினரால் இரணைதீவு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க...\nஇரணைதீவில் மீள்குடியேற அனுமதியளித்தது மீள்குடியேற்ற அமைச்சு\nஇரணைத்தீவில் மக்கள் தங்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்...\nஎம்மை மீண்டும் வெளியேற்ற வேண்டாம் ; இரணைதீவு மக்களின் மன்றாட்டம்\nஇரணைதீவில் குடியேறுவதற்கான அனுமதியினை பெற்றுத் தாருங்கள். சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக வெள்ளைக் கொட...\nகிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி\nநீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவ...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் கைது\nஇரணைதீவு தெற்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்��டையினர் கைதுசெய்து...\nதனிமைப்படுத்தலிலிருந்த இந்திய பிரஜைக்கே பி.1.617 தொற்று: சமூகத்தில் பரவியுள்ளதா என்பதை அறிய தொடர் பரிசோதனை - சுதத் சமரவீர\nசிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபா நன்கொடை\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/02/blog-post_3.html", "date_download": "2021-05-13T06:16:24Z", "digest": "sha1:ZZWCZ646JYS5HY37ERAYYTWRCQVR5D2Q", "length": 5902, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு. | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு.\nசாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு.\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை சாய்ந்தமருதில் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவிருப்பதுடன் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறவுள்ளன. ஆனால், சாய்ந்தமருதில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் நிகழ்வுகள் இலங்கையின் முழுக் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் மிக கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கின்றது.\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பிக்குமுகமாக இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்படி நாணயத் தாளில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம் ஆகிய நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் மதத் தலங்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் இஸ்லாமிய மத தலத்தை பிரதிபலிக்கும் வண்ணம் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பொறிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாணயம் வெளியிட்டு சாய்ந்தமருது மண்ணை உயரிய கௌரவப்படுத்திய இலங்கை அரசிற்கு தங்களது உளப்பூர்வ நன்றிகளைத் தெரிவிக்கும் வண்ணம் சாய்ந்தமருது மக்கள் சுதந்திர தின நிகழ்வுகளை மிக விமர்சையாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சப���, சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சமூகம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு சிவில் அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் காலை 08.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. அத்துடன் சாய்ந்தமருது பிரதான வீதி உட்பட உள்வீதிகளில் உள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் காரியாலங்கள், பாடசாலைகள் அத்துடன் சகல வீடுகளிலும் இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கவென முழு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஊர்களுமே விழாக்கோலம் பூண ஏற்பாடுகளை மேற்படி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் ஏற்பாடுகளைச் செய்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.\nகடந்த பல வருடங்களாக, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம் சிறப்பித்து சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருவதுடன் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1023288/amp", "date_download": "2021-05-13T06:30:14Z", "digest": "sha1:KJ35UNK4HRX7OECKMX2QL22NO75TYWX5", "length": 10637, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கண்டாச்சிபுரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் ராணுவ வீரர், மகள் பரிதாப பலி க | Dinakaran", "raw_content": "\nகண்டாச்சிபுரம் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல் ராணுவ வீரர், மகள் பரிதாப பலி க\nண்டாச்சிபுரம், ஏப். 12: கார்-லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராணுவ வீரர், அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சக்தி சிவபாலகண்ணன்(32). ராணுவ வீரரான இவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு நர்மதா(28) என்ற மனைவியும், ஜனனி(9) என்ற மகளும், பிரனவ்குமார்(4) என்ற மகனும் உள்ளனர். விழுப்புரத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு நேற்று முன்தினம் தனது காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், கெடார் அடுத்த மங்களம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. அந்த பகுதியில் வளைவு சாலை இருந்ததாலும், சா���ையில் பெரிய பள்ளம் இருந்ததாலும், வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார் மீது மோதியுள்ளது. இதில் காரின் வலது பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. காரை ஓட்டி வந்த ராணுவ வீரர் சக்தி சிவபாலகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த அவரது குடும்பத்தினர் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுமி ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். மேலும் நர்மதா மற்றும் பிரனவ்குமார் ஆகியோர் மருத்துவ\nமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nவீட்ட���ன் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nபுதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672599/amp", "date_download": "2021-05-13T06:35:36Z", "digest": "sha1:SPTG3UBC4FQJVZQLDWXVY4SM4SONGGKQ", "length": 7554, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி | Dinakaran", "raw_content": "\nதடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர்அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு.: அமைச்சர் ராஜகண்ணப்பன்\nகொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு.: ஐ.சி.எம்.ஆர் யோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே 3 பேர் உயிரிழப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்\n2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனையிட அனுமதி.: மத்திய அரசு\nசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு\nசென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோன�� மருத்துவமனையில் அமைச்சர் நேரில் ஆய்வு\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nமேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் சாலை போட வேண்டும்.: நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nசென்னை நீலாங்கரையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலி\nமே-13: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.84, டீசல் ரூ.87.49க்கும் விற்பனை\nஈரான் பயணியிடம் போலீஸ் விசாரணை\nகொரோனா நிவாரண நிதிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி\nகொரோனாவால் உயிரிழந்த போலீசாருக்கு கமிஷனர் அஞ்சலி\nவடசென்னையில் கொரோனா மருத்துவ பணியில் இளைஞர்கள்; ஆட்டோவில் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி அசத்தல்\nஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள்\nமின்சாரம் பாய்ந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nநர்சுகள் காலில் விழுந்து கண்ணீர் விட்ட கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன்: ‘நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்’ என நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/ipl/2021/may/03/dhawan-leads-delhi-to-big-win-over-punjab-3616409.amp", "date_download": "2021-05-13T06:34:13Z", "digest": "sha1:MKCQVZ2UG5CJWNIIFGISVKADHDDOZS66", "length": 6455, "nlines": 53, "source_domain": "m.dinamani.com", "title": "தில்லி, ராஜஸ்தான் வெற்றி: புள்ளிகள் பட்டியலின் நிலவரம் என்ன? | Dinamani", "raw_content": "\nதில்லி, ராஜஸ்தான் வெற்றி: புள்ளிகள் பட்டியலின் நிலவரம் என்ன\nஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற இரு ஆட்டங்களில் ராஜஸ்தானும் தில்லியும் வெற்றி பெற்றுள்ளன.\nஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை வெற்றி கண்டது.\nதொடா் தோல்வி காரணமாக டேவிட் வாா்னருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக்கப்பட்டு, ஹைதராபாத் விளையாடிய முதல் ஆட்டம் இதுவாகும். இதிலும் அந்த அணிக்கு மோசமான தோல்வியே மிஞ்சியது.\nதில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் விளாசியது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே எடுத்து வீழ்ந்தது.\nஐபிஎல் போட்டியின் 29-வது ���ட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வென்றது. ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் அடித்தது. பின்னா் ஆடிய டெல்லி 17.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வென்றது.\nஇந்த வெற்றிகளால் புள்ளிகள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தில்லி அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.\nவரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்\nமைக் ஹசிக்கு மீண்டும் கரோனா\n: ஐபிஎல் 2021 போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் வீரரின் தந்தை காலமானார்\nவெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்றடைந்தனர்: மும்பை இந்தியன்ஸ்\nஇங்கிலாந்தில் ஐபிஎல் போட்டி: கெவின் பீட்டர்சன் விருப்பம்\nஐபிஎல்: கரோனா சிகிச்சைக்காக ஆமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரும் கேகேஆர் வீரர்\nமாலத்தீவுக்குப் புறப்பட்ட ஆஸி. வீரர்கள்: பிசிசிஐக்கு நன்றி தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த முயன்றது பிழையல்ல: கங்குலி\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/26898--2", "date_download": "2021-05-13T05:53:55Z", "digest": "sha1:GFE6BSL6RSECK633BC7QF53BYP6EJ5WD", "length": 6945, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 02 December 2012 - நிஃப்டி டெக்னிக்கல் பார்வை | - Vikatan", "raw_content": "\nகார்ப்பரேட் பாண்ட் முதலீடு... அச்சம் வேண்டாம்\nஎன்.ஆர்.ஐ. : இடம் வாங்குமுன் இதை கவனிங்க\nஎஃப் & ஒ கார்னர்:\nஎன் பணம்; என் அனுபவம்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\n8-ம் ஆண்டில் எட்டுகிறது புதிய உச்சத்தை\nவரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்\nகறுப்பு பணத்தை ஒழிக்கும் ஆயுதம்\nஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்\nநடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nநாணயம் ஜாப் - வேலை இடத்தில் பெண்கள்... என்ன சிக்கல், எப்படி சமாளிக்கலாம்\nநீண்டகால முதலீடுதான் வருமானம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=3", "date_download": "2021-05-13T06:37:16Z", "digest": "sha1:UYJEZLRYPXFQC5E7J4NXPNCOY6YX3OLK", "length": 8062, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரணைதீவு | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஇரணைதீவு மக்களுக்கு இரு வாரங்களுக்குள் தீர்வு : பாதுகாப்பு அமைச்சர் உறுதி\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜே...\nமுடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்\nகிளிநொச்சி, இரணைதீவு மக்களால் பேரணியாக வந்து முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள ஏ 32 மன்னார் வீதியை மறித்த...\nஇரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கக் கோரி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்\nஇரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உற...\nபூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்\nகிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு ம...\n24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.\nகிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகொவிட் - 19 தடுப்பு முன���னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_619.html", "date_download": "2021-05-13T07:12:31Z", "digest": "sha1:6WBM23GVPVFCUWGFA642OLNL7OQRJIO2", "length": 7065, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "தடைகளை தகர்த்தெறிந்து உறவுகளை நினைவுகூர்ந்த தமிழ் மக்கள். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதடைகளை தகர்த்தெறிந்து உறவுகளை நினைவுகூர்ந்த தமிழ் மக்கள்.\nதமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து தமது வீடுகளில் தீபங்களை ஏற்றினர். பொது இடங்களிலும்...\nதமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து தமது வீடுகளில் தீபங்களை ஏற்றினர்.\nபொது இடங்களிலும் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தலை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக 6.05 மணியளவில் தீபமேற்றி தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.\nபல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இவ் நினைவேந்தலில் ஈடுபட்டனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: தடைகளை தகர்த்தெறிந்து உறவுகளை நினைவுகூர்ந்த தமிழ் மக்கள்.\nதடைகளை தகர்த்தெறிந்து உறவுகளை நினைவுகூர்ந்த தமிழ் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/21-702.html", "date_download": "2021-05-13T06:40:45Z", "digest": "sha1:GALUYKZCE2OR4BYOW6KPZZKWZGF2UUTC", "length": 7273, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவ...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களுள் 202 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 83 பேரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது...\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 702 பேர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_314.html", "date_download": "2021-05-13T06:38:44Z", "digest": "sha1:7AQSP3G7SQ2D6OBKV5WI3CKZKLSLG52Z", "length": 3600, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!! -இராணுவத்தின் நடவடிக்கையால் அச்சம்- யாழில் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு!! -இராணுவத்தின் நடவடிக்கையால் அச்சம்- - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் முன்னாள் போராளிகளின் விபரம் சேகரிப்பு\nயாழ்.கீரிமலை பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டிற்குச் சென்ற நேரடியாக இராணுவத்தினர் அவருடைய விபரங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மே��ும் தெரியவருவது:-\nகீரிமலை பகுதியின் 225, 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதியில் இராணுவத்தினர் இன்று திடீர் சுற்றிவளைப்பினை நடத்தியிருந்தனர்.\nஇதன் போது வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.\nமேலும் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளிற்கும் சென்ற இராணுவத்தினர் முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/exit-poll-2021-results-republic-cnx-exit-poll-has-projected-the-dmk-emerge-victorious-over-the-aiadmk-ekr-455485.html", "date_download": "2021-05-13T06:57:47Z", "digest": "sha1:SN2SRXJ2JFZVDFWVZV4LHN2MV3RARFI7", "length": 12046, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Exit Poll 2021 Results Republic-CNX Exit Poll has projected the DMK emerge victorious over the AIADMK தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்!– News18 Tamil", "raw_content": "\nExit Poll 2021 Results: தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்\nஅமமுக 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 160 முதல் 170 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது. அதில், கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மாலை இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.\nதொடர்ந்து, மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தமி���கத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக பார்க்கப்பட்டாலும். இதில் அதிமுக - திமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஒருவரே மகுடம் சூடுவதற்கான வாய்ப்பு உள்ளது என பரவலாக கூறப்பட்டது. இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் வியூக நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ரிபப்ளிக் டிவி தகவல் தெரிவித்துள்ளது.\nரிபப்ளிக் டிவியின் கருத்துகணிப்பின் படி, அதிமுக கூட்டணி 58 முதல் 68 இடங்களில் வெல்லும் என்றும், திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும், அமமுக கூட்டணி 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் உத்தரவு\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 களஆய்வு\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nExit Poll 2021 Results: தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’ - சென்றாயன்\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/bihar-buxar-prison/", "date_download": "2021-05-13T06:00:24Z", "digest": "sha1:SR7CLA2XEFUYO42BP6VIE7RCAKTPOFB5", "length": 5746, "nlines": 92, "source_domain": "www.patrikai.com", "title": "Bihar buxar prison – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநிர்பயா குற்றவாளிக்கு வரும் 22ந்தேதி தூக்கு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nபாட்னா: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் (ஜனவரி) 22ந்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்…\nநிர்பயா குற்றவாளிக்கு விரைவில் தூக்கு: 10 தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் ஜெயிலுக்கு ஆர்டர்\nபாட்னா: நீதிமன்றங்கள் விதித்துள்ள தூக்கு தண்டனைகளை நிறைவேற்றும் வகையில், தூக்குக்கயிறுகள் தயாரித்து தரும்படி, பீகார் ஜெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு மாநில…\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/08/", "date_download": "2021-05-13T05:31:28Z", "digest": "sha1:JM5Z34N2IJIWX6KBXHPCMCLMALETDY2B", "length": 36502, "nlines": 314, "source_domain": "www.ttamil.com", "title": "August 2016 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன்\nமற்று அன்ன செய்யாமை நன்று [திருக்குறள்]\nதவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.\nஎனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை தருகிறார்.\nஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.\nஅதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு எதையும் சாதிக்க பயன்படாது.\nஇது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.\nமனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.\nமீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.\n\"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(Tolkapiyam/marapiyal 1589)\nஉலகம். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் மிகவும் சுருங்கிவிட்ட்தாக பலரும் பேசிக்கொள்கிறார்கள். உண்மைதான். ஆனால் மனித மனங்களும் அப்படி சுருங்கிவிட்டதா என எண்ணத் தோன்றுகிறது.\nமிருகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சில கூடாத குணங்களை கொண்டிருந்தாலும் அவற்றினை தம்மினங்களில் பெரும்பாலும் சாதித்துக் கொள்வதில்லை. அனால் மனிதனில் மட்டும் அப்பப்பா எத்தனை குணங்கள். எத்தனை மனங்கள். அத்தனையும் ஒருவர் மேல் ஒருவர் காட்டிக்கொள்வதிலேயே திருப்தியடைகிறார்கள். மகிழ்ச்சியடைகிறார்கள். அதுவும் அவற்றினை உறவற்றவர்களிலும் பார்க்க உறவுகளிடம் அதிகம் பிரயோகித்துக் கொள்கிறார்கள்.\nமென்மையாக பேசுவோர் அரிதிலும் அரிதாகவே காணக்கூடியதாக இருக்கிறது. மறுத்துப் பேசுவோர் மலிவாக கிடைக்கிறார்கள். உலகமேடையில் பசுத்தோல் போர்த்த நடிகர்கள் நம்பப்படுகிறார்கள்.மதிக்கப்படுகிறார்கள். உண்மை வாதிகள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். இதுதான் புராணங்கள் கூறும் கலியுகத்தின் காடசிகளோ என கருத வைக்கிறது..\nபொழுது போக்கிற்காக திரைப்படம் என்று பார்த்தால் குத்து,வெட்டு,கொலை,கற்பழிப்பு கடத்தல்களால் நிரம்பி வழிகின்றன.அவற்றினை தொடர்ந்து நாடுகள் முழுக்க அவை புற்று நோய் போன்று பரவி தலைவிரித்தாடுகிறது.அது அரசியல் வாதிகளுக்கோ ,ஆன்மீக வாதிகளுக்கோ அவர்களின் பணப்பை நிரம்புவதால் அது தொடர்பாக கவலை இல்லை.\nஎன் குற்றமா, உன் குற்றமா\nயாரேனும் தவறு செய்துவிட்டால், அவர் மீது குற்றம் சாட்டி, அதை ஊதி பெரிதுபடுத்தி இறுதியில் மனஉளைச்சலில் உழல்வது என்னவோ நாம்தான். இப்படியே குற்றம் சாட்டிப் பழகிவிட்ட நமக்கு உண்மையைப் பார்க்கும் துணிவிருக்கிறதா சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே.\nசத்குரு: நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போதும், கருணையோடு இருக்கும்போதும், தாராளமாக வழங்கும் மனநிலையில் இருக்கும்போதும், உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது. யாராவது குற்றம் செய்துவிட்டதாக நீங்கள் கருதும்போதோ, அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது. உண்மையாகச் சொல்லுங்கள். நீங்கள் செய்திராத ஒன்றையா அவர் செய்துவிட்டார்\n நாம் ஒன்றைச் செய்தால், அதைப் பொருட்படுத்த மாட்டோம். வேறு யாரும் பொருட்படுத்தக்கூடாது என்றும் எதிர்பார்ப்போம். ஆனால், அதையே வேறொருவர் செய்தால் பெரிதுபடுத்துவோம். மேரி மேக்டலீன் பற்றி பிரபலமான கதை உங்களுக்குத் தெரியும். அவள் உடலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தாள். அவள் ஊருக்கு யேசு வந்தபோது, அவரைச் சந்திக்க விரும்பினாள். ஆனால், ‘இழிதொழிலில் ஈடுபட்டிருக்கும் என்னை உன்னதமான மனிதர் எப்படிச் சந்திப்பார்’ என்று அவளுக்குள் ஒரு போராட்டம்.\nஅதிகமான கூட்டம் இல்லாதபோது, யேசுவை அவள் அண்டினாள். அவரைத் தீண்டும் தகுதி தனக்கு இல்லை என்று, அவர் உடைகளைப் பற்றிக் கொண்டு நின்றாள். “பாவிகளை நீங்கள் மன்னிப்பதாகச் சொல்கிறார்களே என்னையும் மன்னிப்பீர்களா” யேசு சொன்னார், “நீ ஏற்கெனவே மன்னிக்கப்பட்டுவிட்டாய்.” ‘பத்து வருடம் தலைகீழாக நின்று தவம் செய்’ என்று யேசு அவளுக்குப் பரிகாரம் எதையும் பரிந்துரைக்கவில்லை. தான் மன்னித்ததாகக்கூட சொல்லிக் கொள்ளவில்லை. அவள் நிலை மன்னிக்கப்பட்டுவிட்டது என்றார். குற்றம் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்த கணத்திலேயே அது மறைந்துவிடுகிறது. விழிப்புணர்வுடன் இயங்கினால், உங்களுக்கும், உங்களுடைய இறந்தகாலத்துக்கும் இடையே தானாகவே இடைவெளி விழுகிறது. குற்ற உணர்வு ஏதும் இல்லாது போகிறது. விழிப்புணர்வுடன் இல்லாதபோதுதான், இறந்தகாலத்தையும் சுமந்து கொண்டு நடக்கிறீர்கள். ஓர் அரசன், தன் நாட்டின் மீது பக்கத்து நாட்டு மன்னன் போர் தொடுக்கப் போகிறான் என்று ஒற்றன் மூலம் அறிந்தான். போரில் வெற்றிக் கொள்ள முடியாது என்பதால், உடனடியாக அமைதி உடன்படிக்கை ஒன்றைத�� தயார் செய்தான். அந்நாட்டு மன்னனிடம் கொடுக்கச் சொல்லி தன் தூதுவனை அனுப்பி வைத்தான். தூதுவன் தன் நண்பர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தான். அவன் செல்லும் வழியில் சில ஊர்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கிருக்கும் உறவினர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி ஆளாளுக்கு ஒரு மூட்டையைக் கொடுத்தார்கள். அத்தனை பாரம் ஏற்றியதில், தூதுவன் பயணம் செய்த குதிரையின் வேகம் குறைந்துவிட்டது. எல்லா மூட்டைகளையும் உரியவர்களிடம் சேர்த்துவிட்டு அவன் பக்கத்து நாட்டு மன்னனைச் சென்று சந்திப்பதற்குள், நேரம் கடந்து போர் மூண்டுவிட்டது. அவனுடைய நாடே சிதைந்துபோனது. சிறையில் அடைக்கப்பட்ட தூதுவன் சொன்னான். “வாழ்வில் நம் இலக்கை அடைவதே முக்கியம். மற்றவர்கள் சுமத்தியதை எல்லாம் சேர்த்துக் கொண்டால், நம் வேகம்தான் பழுதுபடும்.” உண்மைதான். மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில்தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது. நம் இயல்பையும், வேகத்தையும் அது சிதைக்கிறது. அச்சம், வன்முறை, பேராசை, குற்ற உணர்வு இவற்றின் மீது வளரும் எதுவும் மனிதகுலத்துக்கு மேன்மையான விஷயங்களைத் தரப் போவதில்லை. வாழ்க்கையை அதன் இயல்போடு ஏற்றுக் கொண்டவன் நான், எதைச் செய்தாலும் அதை விழிப்புணர்வோடு செய்து வந்திருக்கிறேன். என் வாழ்வில் எதையும் பாவமாகப் பார்த்ததில்லை.\nஏதோ பேச்சு வந்தபோது, என் மகளிடம் சொன்னேன், “வாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் விரும்பிச் செய். ஆனால் செய்வதை முழு ஈடுபாட்டுடன் மிகச் சிறப்பாகச் செய். உலகமே உனக்கு எதிராக நின்றாலும், துணிந்து அதைச் செய். ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கவனமாக இரு. உலகமே நீ செய்வதைக் கேவலமாகப் பார்க்கலாம். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே” என் வாழ்க்கையில் இதைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். நான் செய்த எவ்வளவோ விஷயங்களை என் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, பெரியவர்களோ அங்கீகரித்ததில்லை. ஆனால் எந்தக் கட்டத்திலும், நானே கேவலமாக நினைக்கக்கூடிய எதையும் செய்ததில்லை. மிகச் சிறிய வயதிலேயே ஏதோ ஒரு கட்டத்தில் எனக்குள் இந்த முடிவு வந்துவிட்டது. இன்றைக்கு நான் வழங்கும் ஆன்மீகப் பயிற்சிகளைக் கூட உலகம் முழுவதும் ஏற்���ுக் கொள்ளாமல் இருக்கலாம். அவற்றை ருசித்துவிட்டவர்கள் அதனுடன் காதல் வயப்படுகிறார்கள். அதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியாதவர்களுக்கு என் அணுகுமுறை புனிதத்துக்கு எதிரானதாக, ஓர் அவமரியாதையாகக்கூடத் தோன்றலாம். ஆனால், அந்த ஆன்மீகப் பயிற்சிகள் பற்றி எனக்கே சந்தேகம் வந்தது இல்லை. எனக்குள் கேள்விகள் எழுப்பியதில்லை. உங்களுக்கும் அதைத்தான் சொல்வேன். செய்வதைத் திருந்தச் செய்யுங்கள். ஆனால், நீங்களே பிற்பாடு அவமானகரமாக நினைக்கக்கூடும் என்ற செயலை வயதின் வேகத்தில், சபலத்தில் உந்துதலில் செய்யாதீர்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகுமா\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்திய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாதா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கட��ுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T05:34:43Z", "digest": "sha1:ZHWWLQPHO4DC7R3NUM33KF2GQGARN36X", "length": 24846, "nlines": 147, "source_domain": "www.verkal.net", "title": "“பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு “பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\n“பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி.\n“பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்���ை” – லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான். அந்த சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்\nலண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள்.\nஅப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.\nயாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன்.\nகுளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.\nதிறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள்.\nநான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.\nஇதிலிருந்து ஒரு விசயத்தை என்னால் தெளிவாகப்புரிந்துகொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள்.\nஓ.. அதன் பிறகு பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது\nபிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்க சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார்.\nபலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்தபோதுகூட ரசித்து சிரித்தார்.\nதானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.\nதனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்\nவிமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விக��் கேட்கணு ம் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nதாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைதை பிரபாகரன் அமைத்திருந்தார் நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்\nஅந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.\nஅவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன்.\nஆனால் அவரை பார்க்கும்போது அந்த கேள்வியே எழவில்லை.\nசரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு\nஉண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.\nஎப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.\nஅது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்கு தண்டனை வழங்கப்படும்.\nபிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு\nஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்தபோதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.\nஉங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது\nபல விசயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.\nஅதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.\nபுலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.\nநேர்க்காணல் கண்டவர் :டி.வி.எஸ் சோமு\nPrevious articleதமிழீழத் தேசியத்தலைவர் விரும்பியது “சமதானம் “\nNext articleதேசியத் தலைவரின் சிறுபிராயமும் பின்னணியும்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து.\nவெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை வெறும் மையா இதனை எழுதுவது வெறும் மையா இதனை எழுதுவது\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nசுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம். எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்....\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\n1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து….\nநாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம்....\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்��ுறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_93.html", "date_download": "2021-05-13T07:19:53Z", "digest": "sha1:356CBWEGJLOMICSW6L5FOE6L26VYO6IY", "length": 7705, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "கருத்து கணிப்பு மூலம் உயர்தர பரீட்சை திகதியை தீர்மானிக்க அரசு தீர்மானம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகருத்து கணிப்பு மூலம் உயர்தர பரீட்சை திகதியை தீர்மானிக்க அரசு தீர்மானம்.\nஇந்த ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்தும் திகதி குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற ஒன்லைன் கணக்கெடுப்பு நடத்த கல்வி அம...\nஇந்த ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்தும் திகதி குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற ஒன்லைன் கணக்கெடுப்பு நடத்த கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nசெப்டம்பர் 07, 2020 அன்று தேர்வை நடத்துவது குறித்த பொதுமக்களின் பார்வையைப் பெறுவதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nகல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்படவுள்ள ஒன்லைன் கணக்கெடுப்பு புதன்கிழமை (01) தொடங்கப்பட்டு ஜூலை 10 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.\nஇது தொடர்பாக தங்கள் கருத்தை சமர்ப்பிக்க\nஇணைப்பைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கருத்து கணிப்பு மூலம் உய��்தர பரீட்சை திகதியை தீர்மானிக்க அரசு தீர்மானம்.\nகருத்து கணிப்பு மூலம் உயர்தர பரீட்சை திகதியை தீர்மானிக்க அரசு தீர்மானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://answering-islam.net/tamil/emails/hatred.html", "date_download": "2021-05-13T06:40:31Z", "digest": "sha1:LS6S7CSIWIXD5ZGJBOLTNXLDZXVCC64Y", "length": 20323, "nlines": 77, "source_domain": "answering-islam.net", "title": "உண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்\nஉண்மையைச் சொல்வது, வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகுமா\nதேதி: டிசம்பர் 4, 2004\nஅன்பான‌ \"ஆன்சரிங் இஸ்லாம் தள‌குழுவினரே\", உங்கள் தளம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டக்கூடியதாக தெரிகிறது. ஏன் நீங்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதக்கூடாது, அதாவது ஓர் இறைக்கொள்கையைப் பற்றி இன்னும் பொதுவான விவரங்கள் பற்றி எழுதலாமே. உங்களுக்கு ஒரு அமைதியான உலகம் தேவையானால், எங்களுடன் சகோதர அன்பில் கைகளைக் கோர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் இஸ்லாம் பற்றிய‌வெறுப்புணர்ச்சி என்ற தீயை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மனவேதனையை தெரிவிக்க நேரம் ஒதுக்கியமைக்காக உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் ஆசிரியர்களின் ஒரு நபராக நான் என் கருத்தைச் சொல்கிறேன், அதாவது இந்த தளத்தில் எழுதும் அனைவரும் இஸ்லாமிய மக்களாகிய உங்கள் மீது தூய‌அன்பும் அக்கறையும் கொண்டுள்ளவர்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் என் மனைவியும் எங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான காலம், அதாவது 23 ஆண்டுகளை 98 சதவிகிதத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் பட்டணத்தில் கழித்துள்ளோம். எங்களுக்கு நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அதிகமாக நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதால், நாங்கள் ஒன்றாக உட்கார்ந்துக்கொண்டு, கைகோர்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டு, எங்களுக்கு இடையே இருக்கும் பொதுவான விவரங்களை மட்டும் பேசிக்கொண்டு இருந்தோம் என்று பொருள் அல்ல. இல்லை, நாங்கள் வீணாக காலம் கழிக்க பொதுவானவைகளை மட்டும் பேசுவதில்லை. நாங்கள் எங்கள் இஸ்லாமிய நண்பர்களை நேசிக்கிறோம், அதனால், தேவனுடைய வசனங்களை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். ஒரு வேளை, அவர்களின் சிறுவயது முதல் அவர்களுக்கு போதிக்கப்பட்டவைகளுக்கு எதிராக இருந்தாலும் சரி, சத்தியத்தை அவர்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். சத்திய வேதம் கூறுகிறது \"மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும், வெளிப்படையான கடிந்துக்கொள்ளுதல் நல்லது\" (நீதிமொழிகள் 27:5) மற்றும் \"பரியாசக்காரனை கடிந்துக்கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துக்கொள், அவன் உன்னை நேசிப்பான்\" (நீதிமொழிகள் 9:8)\nநம்மில் ஒவ்வொருவரும், \"வெறுப்புணர்ச்சியை பரப்புவது\" மற்றும் \"உண்மை அன்புடன் சத்தியத்தை சொல்லுவது\" (எபேசியர் 4:15) என்பவைகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பகுத்தறிய கற்றுக் கொள்ளவேண்டும். கண்பார்வை இல்லாத ஒரு மனிதன், ஒரு ஆபத்தான இடத்தில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கிறார் என்பதைக் காணும் போது, அவரை எச்சரித்து சரியான வழியைக் காட்டுவது \"வெறுப்புணர்ச்சி\" ஆகுமா அல்லது \"அன்புடன் எச்சரிப்பது ஆகுமா\nசாலொமோன் நபி இவ்விதமாக கூறுகிறார்: \"மனுஷனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரண வழிகள்\" (நீதிமொழிகள் 14:12). இப்படி எச்சரிக்கும் வார்த்தைகளை நீங்கள் \"வெறுப்புணர்ச்சியை தூண்டும்\" வார்த்தைகள் என்பீர்களா அல்லது அக்கறையுள்ள வார்த்தைகள் என்பீர்களா\nமஸிஹா இயேசு கூறுகிறார்: \"... நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாய் இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன்,ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன். நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு\" (வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18;3:19).\nமேற்கண்ட விதமாக இயேசு கடிந்துக்கொண்டு கூறுவதினால், அவர் \"வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறார் அல்லது வெறுக்கிறார்\" என்று பொருள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nநீங்கள் இதனை அங்கீகரிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்: அதாவது ஒரு நபர் மீது நீங்கள் அக்கறை உள்ளவராக இருந்தால், அவர் துக்கப்படுவார் என்று தெரிந்திருந்தாலும், அவருக்கு நிச்சயமாக உண்மையை கூறுவீர்கள். இப்போது இதனை கவனியுங்கள்...\nஇஸ்லாமியர்கள் முஹம��மது என்ற ஒரு மனிதர் சொன்னதை மட்டுமே நம்புகிறார்கள். ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் கட்டுரை எழுதுபவர்கள் அனைவரும், பாதுகாக்கப்பட்ட பரிசுத்த வேதமாகிய பைபிளை நம்புகிறார்கள், பைபிளில் நாற்பதுக்கும் அதிகமான தீர்க்கதரிசிகளால் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் உள்ளன, மற்றும் அவைகளை அப்போஸ்தலர்கள் கூட அங்கீகரித்துள்ளனர். ஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசிகள் கூறிய அனைத்து தீர்க்கதரிசனங்களையும், இயேசுவாகிய மேசியாவினால் நிறைவேறியது. ஆனால், முஹம்மது ஒரு புதிய செய்தியைக் கொண்டுவந்தார். இறைவனின் உண்மையான வேதம் பைபிள் தான் என்றும், குர்ஆன் உண்மையான வேதம் இல்லை என்றும் நாங்கள் 100 சதவிகிதம் நம்புகிறவர்களாக இருந்தும், இந்த உண்மையை இதர மக்களுக்குச் சொல்ல ஒரு சிறு முயற்சியையும் நாம் எடுக்கவில்லையானால், நாங்கள் எப்படிப்பட்ட துர்பாக்கிய மக்களாக இருப்போம். இதன் மூலமாக உண்மை எது பொய் எது என்று மக்களுக்கு புலப்படுமே.\nதுரதிஷ்டவசமாக, இஸ்லாமின் செய்திக்கும், பைபிளின் செய்திக்கும் பொதுவாக இருப்பது சொற்ப விவரங்களே இவ்விரண்டு புத்தகங்களும் இறைவனுக்காக பேசுகின்றன. ஆனால், இரண்டும் அடிப்படியிலேயே ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. நம்முடைய வாழ்வு குறுகியது, ஆனால், நித்தியம் என்பது நீண்டது, இதனால், பொய்யான அமைதியை நம்பாமல் இருப்போமாக. நாம் கணக்கு ஒப்புவிக்க ஒரு நாள் சர்வ வல்லவராம் இறைவனின் முன்பு நிற்பதற்கு முன்பாக அவரோடு ஒப்புரவாகி, சமாதானம் அடைந்தோமா இல்லையா என்பது தான் முக்கியமானது.\nஇந்த சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். ஒரு வேளை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் பதித்த கட்டுரைகளில் உண்மைக்கு புறம்பான விவரம் இருக்குமானால் அதனை எங்களுக்கு அறியத் தாருங்கள். எங்கள் தளம் கீழ்கண்ட வாக்குறுதியைத் தருகிறது:\nஇந்த வாக்குறுதியில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். எங்கள் தளத்தில் உண்மைக்கு புறம்பான விவரம் இருப்பதாகவோ அல்லது \"வெறுப்பை\" வளர்க்கும் விதமாக விவரங்கள் இருப்பதாகவோ நீங்கள் கண்டால், அதனை தயவுசெய்து எங்களுக்கு தெரிவியுங்கள். ஆனால், சரியாக குறிப்பிட்டு எழுதுங்கள். அதாவது, எந்த கட்டுரையில் நீங்கள் பொய்யையும், வெறுப்பையும் கண்டீர்கள் என்றும், மற்றும் ஏன் அக்கட்டுரை வெறுப்பானதாக தெரிகிறது என்பதையும் தெளிவாக எழுதுங்கள். இப்படி தெளிவாக நீங்கள் எழுதாத பட்சத்தில், இவர்கள் வெறுப்புணர்ச்சியை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சொல்வதை நிறுத்தி விடுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம்.\nஇதற்கு இடையில், அன்பு என்றால் என்ன என்பதை தேவன் எப்படி கூறுகிறார் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன் (அன்புக்கு நேர் எதிரானது வெறுப்பு ஆகும்):\nநான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும்,\nஅன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.\nநான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,\nசகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும்,\nமலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,\nஅன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.\nஎனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும்,\nஎன் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,\nஅன்பு எனக்கிராட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.\nஅன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;\nஅன்பு ஒருக்காலும் ஒழியாது.... (1 கொரிந்தியர் 13ம் அதிகாரம்)\nஎங்கள் தளம் \"அன்பு\" என்ற வார்த்தைக்கு தேவன் கொடுத்த விளக்கத்திற்கு பொருந்துகிறதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/rama-krishna-nursing-home-bangalore-karnataka", "date_download": "2021-05-13T06:40:58Z", "digest": "sha1:WZVW4AZQKM5WM4LVCK7SEKQELWMILYZZ", "length": 5905, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Rama Krishna Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/face-pack-to-make-the-darkness-disappear/cid2793127.htm", "date_download": "2021-05-13T06:37:22Z", "digest": "sha1:NJAZTK4LZCPH4PUIB5ACJGTAJK5KILLW", "length": 2609, "nlines": 47, "source_domain": "tamilminutes.com", "title": "கருமையினை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்", "raw_content": "\nகருமையினை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்\nஉடலில் எந்த இடத்தில் கருமை இருந்தாலும் அதனை காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.\nஎலுமிச்சை சாறு- 3 ஸ்பூன்\n1. வாழைப்பழத்தினை தோல் உரித்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.\n2. அடுத்து அரைத்த வாழைப்பழக் கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.\nஇந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் கருமையான இடங்களில் அப்ளை செய்து கழுவி வந்தால் வெள்ளையாகும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-covid-19/", "date_download": "2021-05-13T06:16:49Z", "digest": "sha1:D2N4ND6P67RPS5R5NMB6QGFSJC7CNK2N", "length": 7428, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "ஃபியூசனோபோலிஸ் பப்பில் COVID-19 நடவடிக்கைகளை மீறியதாக 19 பேர் விசாரித்தனர் - ToTamil.com", "raw_content": "\nஃபியூசனோபோலிஸ் பப்பில் COVID-19 நடவடிக்கைகளை மீறியதாக 19 பேர் விசாரித்தனர்\nசிங்கப்பூர்: ஒரு வடக்கில் ஃபியூசனோபோலிஸில் அமைந்துள்ள ஒரு பப்பில் கோவிட் -19 பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளை மீறியதாக பத்தொன்பது பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.\nசெவ்வாய்க்கிழமை (மே 4) செய்தி வெளியீட்டில், ஏப்ரல் 30 ம் தேதி இந்த வழக்கு குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\n23 முதல் 45 வயதுக்குட்பட்ட 19 பேர், 1 ஃபியூசனோபோலிஸ் வேயில் உள்ள ஒரு பப்பில் மது அருந்தியதாகவும், சமூகமயமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nபொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானங்களும் செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் பப்பில் வழங்கப்படும் என்று நம்பப்பட்டது. இந்த குற்றங்களுக்காக பப் ஆபரேட்டர் என்று நம்பப்படும் 40 வயது பெண் விசாரிக்கப்படுவார்.\nசெல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானங்களை வழங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட��ல், ஒவ்வொரு குற்றத்திற்கும் அவளுக்கு S $ 20,000 அபராதம் விதிக்கப்படலாம்.\nCOVID-19 பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறும் குற்றவாளிகளை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம், S $ 10,000 வரை அபராதம் விதிக்கலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.\nபடிக்க: COVID-19 மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட 14 எஃப் & பி விற்பனை நிலையங்களில் 3 மீண்டும் குற்றவாளிகள்\nசட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுப்பதாக சிங்கப்பூர் போலீஸ் படை தெரிவித்துள்ளது.\n“சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அல்லது பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளை மீறுவது போன்றவர்கள் சட்டத்தின் படி கடுமையாக கையாளப்படுவார்கள்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:கட்டாய தொழிலாளர் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவின் டாப் க்ளோவ் கப்பலை அமெரிக்க சுங்கம் கைப்பற்றியது\nNext Post:எல்லைகளை மூடு: அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளுக்கு மத்தியில் கடுமையான நடவடிக்கைகளில் நெட்டிசன்கள்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n‘தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக துருக்கி முஸ்லிம் நாடுகளை அணிதிரட்டுகிறது\nகடலூர் சிப்காட்டில் நடந்த உலை குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:30:20Z", "digest": "sha1:TNE555MPPFF7AHGHEFMITYKUNJK5H6XE", "length": 5227, "nlines": 87, "source_domain": "www.patrikai.com", "title": "பத்திரிகையாளர் மன்றம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்க���் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎங்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி: காஷ்மீர் பத்திரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு\nஸ்ரீநகர்: தங்களுக்கு சாதகமாக செய்தி வெளியிட பத்திரிக்கையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பாஜகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் பத்திரிகையாளர் பத்திரிகையாளர்…\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/women-warning-your-phone-numbers-are-sold/", "date_download": "2021-05-13T05:49:38Z", "digest": "sha1:HP3SXE7TKHTD6SE4HUK5PYRBLO7IJS22", "length": 15248, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….\nபெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன….\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்களின் மொபைல் போன் நம்பர்கள் விற்பனை செய்து வரப்படும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமொபைல் போன் ரீசார்ஜ் செய்யப்படும் கடைகளில் இந்த விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.\nஇந்த எண்களை வாங்கும் வாலிபர்கள் இளம்பெண்களுக்கு போன் மூலம் தொல்லை கொடுத்து வருவதும் தெரிய வந்துள்ளது.\nஏற்கனவே இதுபோன்ற மோசடி குறித்து புகார் செய்ய 1090 என்ற ஹெல்ப்லைன் எண்ணை மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிமுகப்படுத்தி இருந்தார்.\nஇந்த எண்ணுக்கு கடந்த 4 வருடங்களில் 6 லட்சம் பேர் புகார் கொடுத்துள்ளனர். இதில் 90 சதவிகித புகார்கள் போனில் தொல்லை கொடுப்பது பற்றியது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nபோன் மூலம் தொல்லைகளுக்கு ஆளாகும் இளம்பெண்களின் மோபைல் எண்கள் அனைத்தும் மொபைல் ரீசார்ஜ் கடைகளில் காசு கொடுத்து வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.\nஇதுகுறித்து விசாரித்தபோது இளம்பெண்களின் நம்பர்கள் அனைத்தும் மொபைல் ரீசார்ஜ் கடை களில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த எண்களை பெரும்பாலான ரீசார்ஜ் கடைகள் விற்று வருவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்யப்போகும் இளம்பெண்களின் போன் நம்பர்கள் அங்குள்ள நோட்டில் எழுதுவது வழக்கம். மேலும் புதிய எண்கள் வேண்டி விண்ணப்பிப்பதும் உண்டு. அவ்வாறு விண்ணப்பிக்கும்போதுழ தங்களது படங்கள் விண்ணப்ப படிவத்தில் ஒட்டப்படும்.\nஇதுபோன்ற பெண்களின் படம் மற்றும் பெண்களின் மொபைல் எண்களை சபல புத்தி உள்ள ஆண்களுக்கு, போன் ரீசார்ஜ் கடைக்காரர்கள், பெண்களின் அழகுக்கு தகுந்தவாறு விலைபேசி விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு விற்பனை செய்யப்பட்ட எண்களை வாங்குபவர்கள், அந்த பெண்களின் நம்பருக்கு போன் செய்து, முதலில் “உங்களிடம் நண்பனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறி தனது மோசடியை ஆரம்பிக்கின்றனர்.\nசாதாரண பெண்ணின் நம்பர் ரூ.50-ல் ஆரம்பமாகி அழகான பெண்களின் நம்பர்கள் ரூ.500 வரை விலை பேசி விற்கப்பட்டு வருகிறது. இந்த தொழில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த 1090 ஹெல்ப் லைன் அமைக்க காரணமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நவ்நீத் சேகரா கூறும்போது, ஒரு நாளைக்கு குறைந்தது 100 புகார்கள் இந்த ஹெல்ப் லைனுக்கு வருகிறது. இதுபோன்ற மோசடி புகார்கள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.\nபோன் மூலம் பெண்களை சீண்டி வருகிறார்கள். ரீசார்ஜ் கடை வைத்திருப்பவர்களும் போலி சிம் வாங்க உதவி வருகிறார்கள். பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் பல தரப்பட்டவர்களாக இருக்கின்றனர். கிராமப்புற, நகர்ப்புற வேலை அல்லது வேலையில்லாமல் இருப்பவர்கள் இந்த அநாகரிகமான வேலையில் ஈடுபடுகின்றனர்.\nஇதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.\nஇதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். குறைந்தது 7 வருட தண்டனையாவது கொடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.\nபெண்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக நாம் அடையும் நன்மை ஒருபுறம் இருக்க,\nஇதுபோன்ற கயவர்களின் செயலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் எச்சரிக்கை யாக இருப்பதே சிறந்தது….\nஉங்களின் மொபைல் எண்களை கடைகளில் ரீசார்ஜ் செய்வதை தவிருங்கள்…. நீங்களே ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்…\nஅதுபோல, புதிய சிம் வேண்டுமென்றால், அதற்கான கம்பெனி கடைகளுக்கு சென்று வாங்குங்கள்… சிறிய கடைக்காரர்களிடமோ.. ரோட்டில் விற்பனை செய்பவர்களிடமோ வாங்குவதை தவிருங்கள்…. எச்சரிகை… எச்சரிக்கை\nஉவரியில் சோகம்: மாதாகோவில் தேர் பவனி மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு மின்சாரம் தாக்கி 5 பேர் சாவு மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்\n, பெண்களே எச்சரிக்கை: உங்களின் போன் எண்கள் விற்கப்படுகின்றன....\n: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் நீதி வென்றது\nNext அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145538/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-75%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88..!", "date_download": "2021-05-13T06:17:53Z", "digest": "sha1:ZAQPICFT2YEDQTYMMLFMYRRWGXLW6H2P", "length": 8042, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "ஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ப...\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை..\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை..\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் தமிழகம் வந்தடைந்தன.\nதமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில், மேலும் 75ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பு மருந்துகள் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தன. அவை கண்டெய்னர் வாகனம் மூலம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nதமிழகத்தில் இதுவரை 60லட்சத்து20ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பிற்பகலில் தமிழகம் வருகிறது.\nஉத்தரப் பிரதேசத்தில் புதிய கோவேக்சின் தயாரிப்பு வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ரூ.30 கோடி நிதியுதவி என தகவல்\nகொரோனா பரவல்; நினைவுச்சின்னங்களில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு\nபல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 31 ரயில்களின் இயக்கம் ரத்து\nதி.மு.க., காங்கிரஸ் உள்பட 12 கட்சிகளின் தலைவர்கள் பிரதமருக்கு கூட்டாக கடிதம்\nதொடர்ச்சியாக 1400 மணி நேரம் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள்-முக்கிய நகரங்களுக்கு ஆக்சிஜன் , செறிவூட்டிகள், மருத்துவ உதவிகள் விநியோகம்\n\"கொரோனா வைரசை எளிதாக கருத வேண்டாம்\"-கொரோனாவுக்கு பலியான 7 மாத கர்ப்பிணி பெண் மருத்துவரின் கடைசி வீடியோ\nஹமாஸ் தாக்குதலில் கேரளப் பெண் மறைவுக்குத் துக்கம் கடைப்பிடிக்கும் இஸ்ரேல்\nடிஆர்டிஓ-வின் 2-DG மருந்து பாதுகாப்பானது,செயல்திறன் மிக்கது.. விஞ்ஞானி தகவல்..\nகொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்தது பெரிய தவறு-டெல்லி துணை முதலமைச்சர்\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/alagramam-yemadhandeeswarar-temple", "date_download": "2021-05-13T06:56:04Z", "digest": "sha1:TIDYKWZMDIFSXHYDPZ7EW2ZOBITMLQ2F", "length": 7641, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 23 February 2021 - சகல தோஷங்களையும் தீர்க்கும் எமதண்டீஸ்வரர்! | alagramam yemadhandeeswarar temple - Vikatan", "raw_content": "\nதீவினைகள் நீக்கும் மகா சுதர்சன ஹோமம்\nஎல்லோரையும் வாழ்விக்கும் தை அமாவாசை வழிபாடு\nமன மாசுகள் நீக்கும் மாக ஸ்நானம்\nஅழகுத் தீவில் அழகன் முருகனுக்குத் தைப்பூசம்\nவியாபார விருத்திக்கு புதன் அருள் வேண்டும்\nஜாதகக் குறை நீக்கி பகைவெல்லும் மந்திரம்\nசிந்தையை அள்ளும் சிந்தாமணிக் குறவஞ்சி\n‘இந்த இடம் உமக்கே சொந்தம் இல்லை\n‘எருக்கன் இலைகளுக்கு என்ன சிறப்பு\nசிந்தனை விருந்து - சும்மா சொல்லக்கூடாது, பாவம்\nகுழந்தை வரம் அருளும் இலஞ்சிக் குமரன்\nமனைவி மகனுடன் சாஸ்தா தரிசனம்\n - ‘வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்\nசகல தோஷங்களையும் தீர்க்கும் எமதண்டீஸ்வரர்\nஎரிமலைக் குழம்பில் உருவான சுயம்பு லிங்கங்கள்\nநாரதர் உலா : ‘திருநாவுக்கரசர் தினம்’\n - 19 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nரங்க ராஜ்ஜியம் - 74\nவிசேஷ வழிபாட்டு தினங்களில் திதி கொடுக்கலாமா\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசகல தோஷங்களையும் தீர்க்கும் எமதண்டீஸ்வரர்\nஎமதண்டீஸ்வரர் ( எமதண்டீஸ்வரர் )\nஎமனுக்காக கங்கை பெருகிய ஆலகிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_518.html", "date_download": "2021-05-13T06:13:33Z", "digest": "sha1:UASYBQKTMP2ZNGJWOKYEE2ZPOFVKHCS5", "length": 8058, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கரவெட்டியில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பட்ஜெட் நிறைவேறியது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகரவெட்டியில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பட்ஜெட் நிறைவேறியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று நிறைவ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை வரவு செலவு திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசபையின் தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட இருந்தது.\nஇதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\nஅதே நேரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். இந்நிலையில் இரண்டு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கரவெட்டியில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பட்ஜெட் நிறைவேறியது.\nகரவெட்டியில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பட்ஜெட் நிறைவேறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/12/1065.html?showComment=1543902475110", "date_download": "2021-05-13T07:22:12Z", "digest": "sha1:SM6M4YC2E3XPMCJQEKIOOZQRAVAEGQ5J", "length": 8529, "nlines": 162, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1065", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 3 டிசம்பர், 2018\nதெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது\nஉண்ணலின் ஊங்கினியது இல்.----- ௧0௬௫\nதன் வீட்டு அடுமனையில் ஆக்கப்பட்ட தெளிந்த நீர் போலும் கூழாயினும் தன்னுடைய உழைப்பினால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.\n“விருப்பு இல்லார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்\nவெருக்குக்கண் வெம் கருனை வேம்பாம் – விருப்புடைத்\nதன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண்புற்கை\nஎன்போடு இயைந்த அமிழ்து,” ---நாலடியார்.\nதன்மேல் அன்பில்லாதவர்களுடைய வீட்டில் வேறாயிருந்து பூனைக் கண்ணைப்போன்ற பொரிக்கறி உணவு வேம்பைப்போல் கசப்பாம் ; விருப்பமுள்ள தன்னோடு ஒத்தவருடைய வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீரிலேயுள்ள புல்லரிசிக் கூழானது உடம்பிற்குப் பொருந்திய அமிழ்தமாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்பத்துப்பால் 109. தகையணங்குறுத்தல் திருக்குறள் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/09/17/bjp-govt-record-india-atal-tunnel/", "date_download": "2021-05-13T06:31:34Z", "digest": "sha1:OINT3AEZLUDY5O3KNN752R5IYO3RBNGO", "length": 15363, "nlines": 129, "source_domain": "oredesam.in", "title": "10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை! சாதித்து காட்டிய பா.ஜ.க - oredesam", "raw_content": "\n10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் நீளமான சுரங்கம் அமைத்து இந்தியா சாதனை\nஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலி மற்றும் லேஹ் இடையே கடல் மட்டத்தில் இருந்து10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.உயரத்தில் கட்டப்பட்ட 8.8 கிமீ வியூக ரோதங் சுரங்கம், செப்டம்பர் இறுதியில் திறக்கப்படும். மணாலி மற்றும் லேஹ் இடையேயான 474 கிமீ தூரத்தை ரூ. 3,200 கோடி சுரங்கப்பாதை 46 கி. மீ தூரத்தை 46 கி. மீ. அதாவது எட்டு மணி நேர பயணம் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும்\nஜூன் 3, 2000 அன்று திட்டத்தை அறிவித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்குப் பிறகு இந்த சுரங்கப்பாதை என்றும் அழ��க்கப்படுகிறது. எல்லை சாலைகள் அமைப்பு (BRO) பணியில் ஒப்படைக்கப்பட்டது. 2011.-ஆம் ஆண்டு தோண்டத் தொடங்கியதிலிருந்து காலக்கெடு தள்ளிவிட்ட புவியியல் ரீதியான சவால்களை இந்த திட்டம் எதிர்கொண்டது. பிப்ரவரி 2015-ல் இந்த திட்டம் முடிக்கப்பட வேண்டும், ஆனால் தண்ணீர் உட்புகுத்தல், பாறை சுரங்கத்தை உடைக்கும் போது தடைகள் அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் குவாரிக்குத் தேவையான நிலம் ஒதுக்க தாமதம் , என பல தடைகளை கடந்து மெதுவாக வேலைகள் நடந்தன.மோடி அரசு அமைந்த பிறகு அதன் வேலைகள் தடபுடலாக நடைபெற்றது. தற்போது அடல் சுரங்க பாதையை திறக்கும் அளவிற்கு வந்துள்ளது. உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஇது குறித்து, இப்பணிகளின் தலைமை பொறியாளர், கே.பி.புருஷோத்தமன் கூறிய தாவது:இந்த சுரங்கப்பாதை, ஆறு ஆண்டுகளுக்குள் உருவாக்க திட்டமிட்டு, 10 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் துாரத்தில், 46 கி.மீ., குறைவதுடன், நான்கு மணி நேர, பயண நேரம் சேமிக்கப்படும்.’அடல்’ என, பெயரிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில், ஒவ்வொரு, 60 மீட்டர் இடைவெளியில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு, 500 மீட்டர் துாரத்திலும், அவசர கால வெளியேறும் வழி அமைந்துள்ளது.சுரங்கப்பாதையின் அகலம், 10.5 மீ., என்ப துடன், இருபுறமும் தலா, 1 மீட்டர் அகல நடைபாதை உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை, பல்வேறு சிரமங்களுக்கு இடையே, வெற்றிகரமாக முடித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅடல் சுரங்கப்பாதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ:\nஅதே சமயம் இந்த பகுதி மிகவும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த சாலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக லடாக் பகுதிக்கு மிகப்பெரிய அளவில் படைநகர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.வழக்கமாக ரோஹ்தாங் வழியாக நடைபெறும் போக்குவரத்து பனிக்காலங்களில் சற்றே அதிகமான சிரமத்தை அளிக்கும். பனிக்காலத்தில் ராணுவம் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தும் அதே நேரத்தில் லாஹூல் பள்ளதாக்���ு பகுதி மக்கள் ஆறு மாதங்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.\nதற்போது இந்த அடல் சுரங்கம் ரோஹ்தாங் பாஸ் பகுதிக்கு அடியில் மலையை குடைந்து சுமார் 8.8கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லாஹூல் பகுதி மக்கள் பனிக்காலத்திலும் தங்கு தடையின்றி மற்ற பகுதிகளுக்கு சென்று வர முடியும். ராணுவத்திற்கு அதிக பயன்படும் பாதையாக இந்த சுரங்கம் அமைந்துள்ளது. அடல் சுரங்கப்பாதை எந்த வானிலை நிலையிலும் ஒரு நாளைக்கு 3,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nபாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை குறிவைத்து நகர்த்திய காய்களை தவற விட்ட நியூஸ் 18….\nசென்னையில் ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல்.\nதற்பொழுது மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள் என்ன\nகிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது..\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:19:38Z", "digest": "sha1:46UIPDRJZ4BLER2BSCUSPEKDPWGL4TBP", "length": 4537, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆய்கென் வொன் பொம் போவர்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆய்கென் வொன் பொம் போவர்க் (Eugen von Böhm-Bawerk, பெப்ரவரி 12, 1851 - ஆகத்து 27, 1914) ஒரு ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர்.\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nபொம் போவர்க்கின் மார்க்சிய உழைப்பு அளவு மதிப்புக்கோட்பாட்டை நோக்கிய விமர்சனம் முக்கியமானது. பொம் போவர்க் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டவில்லை மாறாக அவர்களுக்கு உதவுகிறார்கள் என்றார். தொழிலாளர்களுக்கு வருமானம், நிறுவனம் அந்த உற்பத்தியில் இருந்து வருமானம் பெறும் முன்னரே தரகிறது. இந்த நேர வித்தியாசத்தை மார்க்சிய கோட்பாடு கருத்தில் கொள்ளவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145247/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF,-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%0A%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:20:59Z", "digest": "sha1:F4XRSPH7RODWEMFVW3BYTXZ25J7JLAQN", "length": 7283, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ப...\nராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்\nராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை காலமானார். அவருக்கு வயது 84.\nஅந்நியன், சிவாஜி, ராஜா ராணி, கத்தி, தெறி, மாரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் செல்லதுரை. நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.\nசெல்லதுரையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.\nசக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வதந்தி : ஆரோக்கியமாக இருப்பதாக விளக்கம்\nபிரபல துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇந்தியன் 2 பட தாமதத்துக்கு லைகா நிறுவனமே காரணம் - இயக்குனர் சங்கர் குற்றச்சாட்டு\nபிரபல தெலுங்கு நடிகர் தும்மலா நரசிம்ம ரெட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு\nநடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனாவை ஒரு சாதாரண காய்ச்சல் என்று வர்ணித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பதிவுவை நீக்கியது இன்ஸ்டாகிராம்\nபாலிவுட் நடிகை கங்கனா ரணாவத��திற்கு கொரோனா தொற்று\nஒரு தலை ராகம் திரைப்பட தயாரிப்பாளர் E.M.இப்ராஹிம் காலமானார்\nஉதவி செய்யுங்களேன் ப்ளீஸ்.. ’மை பிரதர் இஸ் நோ மோர்’ நடிகையின் உருக்கமான பதிவு\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nivetha-pethuraj-talks-about-her-childhood-memories", "date_download": "2021-05-13T07:00:43Z", "digest": "sha1:TFB7MOZQGAMBSCUP7YV6T4PMTNBX5GFH", "length": 5865, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "சின்ன வயசுல எனக்கும் அந்த பழக்கம் இருந்துச்சு! ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை! - TamilSpark", "raw_content": "\nசின்ன வயசுல எனக்கும் அந்த பழக்கம் இருந்துச்சு ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை\nஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை நிவேதா பெத்துராஜ்.\nஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், சமீபத்தில் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மணி. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி பதிலளித்துள்ளார் நிவேதா. அதில், தனது குழந்தை பருவ நிகழ்வை அவர் பகிர்ந்துள்ளார். ரசிகர் ஒருவர் தான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது சாக்பீஸ்களை திருடுவதாக குறிப்பிட்டிருந்தார்.\nதனக்கும் சின்னவயதில் அந்த பழக்கம் இருந்ததாகவும், சாக்பீஸ்களை திருடிகொண்டுவந்து தனது அம்மாவிடம் கொடுத்து கோலம் போட சொன்னதாகவும் கூறியுள்ளார் நிவேதா.\n முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-05-13T05:30:44Z", "digest": "sha1:KG6RGKDL675V6RTLLHZJWZBQX6EGJDRR", "length": 19340, "nlines": 124, "source_domain": "www.verkal.net", "title": "இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nஇறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு\nஇறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார் கேணல் ராயு\nமனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ் வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்���ை பதித்து நிற்கின்றது.\nதமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி, விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயூ என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.\nதமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயூ அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர்.\nவிடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.\nபோர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன. விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழ��நடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார். புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார்.\nஇறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் கேணல் ராயு.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..\nNext article25.08 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nநெடுஞ்சேரலாதன் - May 5, 2021 0\nலெப்.கேணல் அன்பழகன் முள்ளிவாய்கால் மண்ணில் தமிழினத்தின் விடிவிற்காய் விதையானார் லெப்.கேணல் அன்பழகன். லெப்.கேணல் அன்பழகன் கைலாயபிள்ளை ஜெயகாந்தன் பலாலி வீரப்பிறப்பு: 18.08.1972 வீரச்சாவு: 05.05.2009 05.05.2009 அன்று முல்லைத்தீவு பகுதியில் இறுதி யுத்தத்தின் போது சிறிலங்காப் படையினருடன் களமாடி வீரச்சாவு ஈழமணித் திருநாட்டின் வடமாகாணத்தில் உள்ள...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nலெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 வீரச்சாவு: 28.04.2001 கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு எப்போதும் எதிரிக்குப் பேரிடியாக.. லெப்.கேணல் நிர்மா .. “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nமன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதியில் 19.04.1991 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கிறேசி ஆகிய மாவீரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மருதம், முல்லை,...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெ��். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/aval-awards", "date_download": "2021-05-13T07:17:13Z", "digest": "sha1:MBZUA54LU6N4QNARE6KKGWW5BKUXQTYU", "length": 5707, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "aval awards", "raw_content": "\nAval Vikatan Awards 2020: சுசீலா முதல் ஊர்வசி வரை... 2020-ன் சாதனைப் பெண்கள் இவர்கள்\nஅவள் விருதுகள் 2020: சாதனைப் பெண்களின் சங்கமம்\nசைக்கிளிங், வைல்ட் லைஃப் போட்டோகிராபி, இளையராஜா பாட்டு... அமுதா ஐ.ஏ.எஸின் பர்சனல் பக்கங்கள்\nஅபூர்வ மனுஷிகள்... ஆனந்தத் தருணங்கள்...\n - ‘அவள்’ கொடுத்த விருது\nமுயற்சியால் முன்னேறிய பிசினஸ் குயின்\nமகத்தான பெண்களுக்கு மரியாதை விழா\nஅவள் விருதுகள்: பெண்ணென்று கொட்டு முரசே\nஅவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்\n'- சென்னையில் `அவள் விருதுகள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1022995/amp", "date_download": "2021-05-13T06:17:33Z", "digest": "sha1:ESNTXRL7QHSUR5YPNTN6ZMQF4BDHJLS4", "length": 10044, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "விசைத்தறி தொழில் முடங்கியதால் பிளாட்பாரத்தில் மனைவியுடன் தஞ்சமடைந்த தொழிலாளி மீட்பு | Dinakaran", "raw_content": "\nவிசைத்தறி தொழில் முடங்கியதால் பிளாட்பாரத்தில் மனைவியுடன் தஞ்சமடைந்த தொழிலாளி மீட்பு\nபள்ளிபாளையம்,ஏப்.10: பள்ளிபாளையத்தில், விசைத்தறி தொழில் முடங்கியதால், வருமானமின்றி மனைவியோடு பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்த தறி தொழிலாளியை மீட்ட சமூக நலத்துறையினர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கருப்பண்ணன் (எ) வீரப்பன்(48). குழந்தைகள் ஏதும் இல்லை. மனைவி வாசுகி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். வீரப்பனுக்கு கண்பார்வையும் குறைந்து போனது. கடந்த 6மாதமாக நூல்விலை உயர்வு காரணமாக விசைத்தறி கூடங்கள் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வீரப்பனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அவர்களை வெளியேற்றினார். இதையடுத்து வீரப்பன், தனது மனைவியுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை முன்புள்ள பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்தார். அங்கேயே சமைத்து சாப்பிட்டு தூங்கினார். வீரப்பன் குறித்து தினகரன் நாளிதழில் படத்துன் நேற்று செய்தி வெளியானது.\nஇதையடுத்து மாவட்ட கலெக்டர் மெகராஜ், வீரப்பனுக்கு தேவையான உதவிகளை செய்ய சமூகநலத்துறைக்கு உத்தரவிட்டார். குமாரபாளையம் தன்னார்வ தொண்டு நிறுவனமான கம்பத்துக்காரர் பள்ளியின் தலைவர் விஜயகுமார், பள்ளிபாளையம் விஏஓ சாந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து வீரப்பனை நேரில் சந்தித்து பேசினர்.\nஇதற்கிடையே தமிழ்நாடு விஎச்பி அமைப்பு மாவட்ட செயலாளர் சபரிநாதன், சமூக ஆர்வலர்களுடன் வீரப்பனை சந்தித்து, மாதம் ₹1200 வாடகையில் ஆவாரங்காட்டில் வீடு பார்த்து வாடகை மற்றும் செலவினங்களுக்கு உதவிகளை செய்தனர். இதையடுத்து பிளாட்பாரத்தில் இருந்த வீரப்பன் வீட்டு சாமான்கள் வாடகை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வாசுகிக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், வீரப்பனின் பார்வை குறைபாட்டிற்கு தேவையான சிகிச்சை அ��ிக்கவும், மீட்பு குழுவினர் தேவையான உதவிகளை செய்ய வேண்டி உள்ளதால், இருவரையும் மீட்ட குழுவினர், அவர்களை ராசிபுரம் அழைத்துச்சென்று அணைக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். தறித்தொழிலாளிக்கு உடனடியாக உதவிகள் செய்ய உத்தரவிட்ட கலெக்டர் மெகராஜூக்கு சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.\nஇலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/railway-board-explains-that-train-service-will-not-be-reduced-sur-445459.html", "date_download": "2021-05-13T05:50:53Z", "digest": "sha1:CYXU7SW7GSVKZQU2YRRDPI7KEMUJSE2O", "length": 12436, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம் | Railway Board explains that train service will not be reduced– News18 Tamil", "raw_content": "\nரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா : ரயில்வே வாரியம் விளக்கம்\nஊரடங்கு அச்சத்தால் புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் ரயில்களில் அலைமோதுகிறது. ரயில் சேவை குறைக்கப்படலாம் என்றும், நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ரயில��வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.\nஊரடங்கு அச்சத்தால் புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் ரயில்களில் அலைமோதுகிறது. ரயில் சேவை குறைக்கப்படலாம் என்றும், நிறுத்தப்படலாம் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு அச்சத்தால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.\nகடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் ரயில்களில் கூட்டம் அதிகரிக்கத் தெடங்கியுள்ளது. அத்துடன் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.\nஇந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா இது குறித்து கூறுகையில், ரயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை. தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். எனவே, பீதி அடையத் தேவையில்லை.\nகூட்ட நெரிசல் காரணமாக ரயில்கள் அதிகம் தேவைப்பட்டால், குறுகிய இடைவெளியில் கூடுதலாக ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். கோடை காலங்களில் வழக்கமாக ரயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.\nநெரிசலை தவிர்க்க கூடுதலாக ரயில்களை அறிவித்துள்ளோம். அதனால் ரயில்கள் பற்றாக்குறை எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. தேவைப்பட்டால், இன்னும் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்கிறேன்.\nMust Read : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் நடவடிக்கை : வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nரயில்களில் பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரெயில் சேவையை குறைப்பதற்கோ, நிறுத்துவதற்கோ அந்த மாநில அரசு எங்களுக்கு கோரிக்கை விடுக்கவில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nஇந்திய அணி சீன் போட்டதால் கவனம் சிதறி தோற்றோம்- டிம் பெய்ன்\nஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா : ரயில்வே வாரியம் விளக்கம்\nBodies in Ganga |உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்\nCovid-19 in India | இந்தியா குறித்து அமெரிக்க டாக்டர் பாசி: கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த போதே அலட்சியம், முடிவுக்கு வந்து விட்டதாக தளர்வுகள்\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் திடீர் ராஜினாமா; பலம் 75 ஆகக் குறைவு; காரணம் என்ன\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தயவு செய்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு வைத்த 9 அம்ச கோரிக்கைகள் என்ன\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nகளத்துக்கு வெளியே ‘சீன்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு\n இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bsnl-services-at-chennai-are-down-due-to-server-issues/", "date_download": "2021-05-13T05:25:40Z", "digest": "sha1:HH453RC2TEKPVZNZTSGCKEH6O764FHO5", "length": 9145, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "தீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு\nதீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு\nமண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமட���ந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், முதல் தளத்தில் உள்ள சர்வர்கள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.\nசர்வர்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் நெட்வர்க் கொண்ட செல்போன், லேண்ட்லைன் மற்றும் இணையதள சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சர்வர் பிரச்சனை இன்று மாலைக்குள் சீரடையும் என்றும், துரிதமாக செயல்பட்டு பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடுமீல் குப்பத்தில் திடீர் தீவிபத்து: குடிசைகள் எரிந்து சாம்பல் தாம்பரம் நாராயணா பள்ளி வளாகத்தில் தீவிபத்து: மாணவர்கள் வெளியேற்றம் செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து\nPrevious பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம் தருவோம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு\nNext வீட்டை விட்டு ஓடி வந்த இரு சிறுமிகள் கோவை விமான நிலையத்தில் மீட்பு\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇன்று முதல் ஸ்டெர்லைட் நிறுவன ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்\nசென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/karthi-hits-out-at-sri-reddy", "date_download": "2021-05-13T05:18:33Z", "digest": "sha1:NZUVC3FJSITZSSKMYY55Z4ZEHHYDLSEJ", "length": 7892, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஸ்ரீரெட்டி விவகாரம் - நடிகர் கார்த்தி ஆவேசம்! - TamilSpark", "raw_content": "\nஸ்ரீரெட்டி விவகாரம் - நடிகர் கார்த்தி ஆவேசம்\nநடிகர்கள் புகார் ��ளித்தால் ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nபடத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஊர் ஊராக சென்று திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில புதுக்கோட்டை சென்று ரசிகர்களிடம் பேசிய கார்த்தி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது நடிகர்கள், இயக்குனர்கள் மீது ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார்கள் கூறி வருவதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள் ஸ்ரீரெட்டி புகார் கூறிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன கார்த்தி, ஸ்ரீரெட்டி கூறும் புகார்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பினர். இதனால் அதிர்ந்து போன கார்த்தி, ஸ்ரீரெட்டி கூறும் புகார்களுக்கு எல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது. ஸ்ரீரெட்டி மனம் போன போக்கில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களை கூறிக் கொண்டே இருக்கிறார்.\nவெறும் புகார்களை கூறினால் மட்டும் போதுமா ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லவா ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லவா உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்ரீரெட்டியால் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் கார்த்தி. அப்படி என்றால் பொய்யான புகார் கொடுக்கும் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு நடிகர் சங்க பொருளார் என்ற வகையில் கூறுகிறேன், இதுவரை ஸ்ரீரெட்டி மீது எந்த நடிகரும் புகார் அளிக்கவில்லை. அப்படி புகார் அளிக்கும் பட்சத்தில் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடித்துக் கொண்டார் கார்த்தி.\nஅதே சமயம் வரிசையாக தமிழ் நடிகர்கள் பற்றி பேசி வரும் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்தி துணிச்சலாக பேசியிருந்தாலும், இந்த சர்ச்சையில் அவர் தேவையில்லாமல் தனது பெயரையும் இழுத்துவிட்டுக் கொண்டதாகவே கருதப்படுகிறது.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண��டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ \nஉன் மகள் அழுகிறாள் ணா.. கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:22:35Z", "digest": "sha1:6YKM2CJYDUYKXRRVZCJDDB2SPDYWWSV7", "length": 12251, "nlines": 137, "source_domain": "www.verkal.net", "title": "தேசத்தின் குரல்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழப்பாடல்கள் தேசத்தின் குரல்.\nபாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கு.வீரா.\nஇசையபைப்பாளர்கள்: வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன்.\nபாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், வர்ண இராமேஸ்வரன், வசீகரன், சதிரமோகன், ரி.எல்.மகாராஜன், பிரசன்னா.\nவெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப்புலிகள்.\n02 - நித்திய வாழ்வினில்\n03 - ஒய்ந்து போனதே\n04 - ராஜபறவை சிறகை\n05 - தேசத்தின் குரல்\n06 - எங்கே சென்றீர்\n07 - செயல் அண்ணா\n08 - எங்கள் நிலமெல்லாம்\n09 - வாழ் நாள் எல்லாம்\n10 - பாலா அண்ணன்\n11 - பத்தரை மாற்று\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதேசத்தின் குரல் பிரிவால் எழுந்த உணர்வுகள்…\nNext articleலெப். கேணல் டேவிட் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\n‘தேசத���தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து...\nதமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.\nதலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று...\nஇறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1022754/amp", "date_download": "2021-05-13T06:16:17Z", "digest": "sha1:GQAFFZNHH4JMUA3DYWTE6OPQQV2CPVAZ", "length": 7769, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது | Dinakaran", "raw_content": "\nகொலை முயற்சி வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது\nசேந்தமங்கலம், ஏப்.9: எருமப்பட்டி அடுத்துள்ள அலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(34). இவர் நாமக்கல்லில் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் நாமக்கல்லில் இருந்து தனது டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தூசூர் அடுத்த பாலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு கலைநிகழ்ச்சியை மனோகரன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சபாபதி மகன் சக்தி பிரகாஷ்(21), நிகழ்ச்சி மறைப்பதாக கூறி மனோகரனின் தலையை தட்டியுள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பினர்.இதில் ஆத்திரமடைந்த சக்திபிரகாஷ், தனது நண்பர்கள் 4 பேரை அழைத்துக்கொண்டு மனோகரன் வீட்டுக்கு சென்று, அவரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிவுசெய்து சக்தி பிரகாசை, கடந்த வாரம் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தூசூரை சேர்ந்த பார்த்தசாரதி (21) என்ற வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nஇலக���கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1022996/amp", "date_download": "2021-05-13T06:48:22Z", "digest": "sha1:YNNB7HGP7YO6JNJQC37E7THTYHAKO7PV", "length": 7856, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்செங்கோட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தறி தொழிலாளி போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தறி தொழிலாளி போக்சோவில் கைது\nதிருச்செங்கோடு, ஏப். 10: திருச்செங்கோட்டில் 15வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 32 வயது தறித்தொழிலாளியை, போக்சோ சட்டத்தி–்ன் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர்.திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, கொரோனா காலம் என்பதால், பள்ளிக்கு செல்லாமல், அங்குள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.\nஇதுகுறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து அவர், சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர���, சிறுமி கர்ப்பாமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் சிறுமியின் கர்ப்பத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளியான ஊமையன் (எ) மணி (38) என்பவர் தான் காரணம் என்பது தெரியவந்தது. தவிர மணிக்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், தறித்தொழிலாளி மணியை நேற்று கைது செய்தனர்.\nஇலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/04/23/chitar-jeeva-samathi/", "date_download": "2021-05-13T06:20:42Z", "digest": "sha1:R5W3DG5PV437E2UJISSON3ML4IGRMWT3", "length": 31071, "nlines": 179, "source_domain": "oredesam.in", "title": "சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும். - oredesam", "raw_content": "\nசித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்.\nநமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள் தான் சித்தர்கள் இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்க�� அளிப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள் சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்கள் தான் சித்தர்கள் இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nஅதனால்தான், இதுவரை கோவில் கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.\nஉதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதால் தான்\nஅதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதால் தான்.\nஇப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:\nகுதம்பை சித்தர் – மாயவரம்\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nமனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள் இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம் பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் அவர்கள், அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும் ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.\nவெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின் மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை (உதாரணமாக ஓம் ர���ங் அகத்தீசாய,அகத்தீசாய என்று) உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக் கூறி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.\nமேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும். எனவே திதி இல்லாமல் விதி அமையாது உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம் அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம் சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்கு தான் சமாதி உள்ளது ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம் அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.\nசித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள் கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.\nஅசுவினி நட்சத்திர சித்தர்: பெயர் காளங்கிநாதர் ஆவார் இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது அவரவருக்கு பெயரே மந்திரம் எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும் ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம் மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும் காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும் அடுத்து…\nபரணி நட்சத்திரம் சித்தர் : போகர் ஆவார் இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது அடுத்து…\nகிருத்திகை நட்சத்திரம்: ரோமரிஷி சித்தர் ஆவார் இவருக்கு சமாதியும் இல்லை இவர் உடல் அழியவும் இல்லை நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள் கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலையில் இருப்பதாக பாவித்து வணங்கவும் அடுத்து…\nரோகிணி நட்சத்த��ரம் சித்தர்: மச்சமுனி ஆவார் இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது அடுத்து…\nமிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர்: பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது இன்னொருவர் சட்டமுனி சித்தராவார் ஊர் திருவரங்கம் ஆகும் சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர் அடுத்து….\nதிருவாதிரை நட்சத்திரம் சித்தர்: இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை அடுத்து…\nபுனர்பூச நட்சத்திரம் சித்தர்: தன்வந்தரி ஆவார் இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் அடுத்து…\nபூசம் நட்சத்திரம் : கமல முனி சித்தர் ஆவார் இவருக்கு திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது அடுத்து…\nஆயில்யம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு தான் உள்ளது அடுத்து….\nமகம் நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும் அடுத்து…\nபூரம் நட்சத்திரம்: இது சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே. ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான் அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது இவர் ஒளி வந்து போகும் இடம் அழகர் மலையாகும் இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத் தான் செல்கிறார்கள் அடுத்து…\nஉத்திரம் நட்சத்திரம்: இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது அடுத்து…\nஅஸ்தம் நட்சத்திரம்: சித்தர் கருவூரார் ஆவார் இவர் சமாதி கரூரில் உள்ளது. இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும் அடுத்து\nசித்திரை நட்சத்திரம்: இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார் நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது அடுத்து…\nசுவாதி நட்சத்திரம்: இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார் சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற ���டத்தில் உள்ளது அடுத்து…\nவிசாகம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்து உள்ளனர். அடுத்து…\nஅனுஷம் நட்சத்திரம்: சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து…\nகேட்டை நட்சத்திரம்: இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார் இவரை நினைத்தாலே போதும் அவ்விடம் வருவார் அடுத்து…\nமூலம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது அடுத்து…\nபூராடம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். இவருக்கு அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது. அடுத்து…\nஉத்திராடம் நட்சத்திரம்: இதற்கான சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும் அடுத்து…\nதிருவோணம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார் இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித் தென்னல் என்ற இடத்தில் உள்ளது அடுத்து…\nஅவிட்டம் நட்சத்திரம்: இதற்கான சித்தர் திருமூலர் ஆவார் இவருக்கு சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. அடுத்து…\nசதயம் நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்கு தான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது. அடுத்து…\nபூராட்டாதி நட்சத்திரம்: இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும் படியாகத் தெரியவில்லை. அடுத்து…\nஉத்திரட்டாதி நட்சத்திரம்: இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம் அடுத்து…\nரேவதி நட்சத்திரம்: இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது என்று அறிக.\nமனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனி அறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒரு நிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள் நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள் உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும் இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்.\nஇது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.\nஉலகம் முழுவதும் பிரபலமாகும் இந்து பாரம்பரிய பெருமைகள் இதனால்தான் பொங்குகிறார்கள் திருமா,வீரமணி உள்ளிட்டோர்.\nசிவாலயம் ஆலயம் கட்டுவதால் ஒருவர் அடையும் புண்ணியங்கள் என்ன \nகார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்புபதிவு.\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஐக்கிய நாடுகள் சபை பாராட்டு \nதமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்\nஇந்தியாவிலிருந்து சீனா மக்கள் வெளியேற வேண்டும் சீனா அறிவிப்பு சீனாவை சிதறடிக்க காத்திருக்கும் இந்தியா\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/671001", "date_download": "2021-05-13T07:28:35Z", "digest": "sha1:K7HMXZAORNK3BJTTMCXZ7JPSXR34XPRG", "length": 19778, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். டி. வாசுதேவன் நாயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"எம். டி. வாசுதேவன் நாயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎம். டி. வாசுதேவன் நாயர் (தொகு)\n03:56, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n138 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:21, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (எம்.டி.வாசுதேவன் நாயர், எம். டி. வாசுதேவன் நாயர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n03:56, 20 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர்'''. (பி. [[ஆகஸ்ட் 9]], [[1933]]) மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். [[ஞானபீட ப்ரிசுபரிசு]] பெற்றவர். திரைக்கதையாசிரியர்.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் கேரளத்தில் [[பாலக்காடு]] மாவட்டத்தில் கூடல்லூர் என்ற ஊரில் 10331933 ஆக்ஸ்டில் பிறந்தார். தந்தை பெயர் டி.நாராயணன் நாயர். தாய் அம்மாளு அம்மா.\nதிரிச்சூரில் உள்ள புன்னையூர்க்குளம் என்ற ஊரில் இளம்பருவத்தை செலவிட்டார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953ல் ரசாயனத்தில் பட்டம்பெற்றார். சிறுவயதிலேயே மாத்ருபூமி வார இதழில் எழுத ஆரம்பித்த எம்.டி.வாசுதேவன் நாயர் கல்லூரி காலத்திலேயே ரத்தம் புரண்ட மாத்ருககள் என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டார்.\nஉலக சிறுகதை வருடத்தை ஒட்டி [[மாத்ருபூமி]] நடத்திய போட்டியில் அவரது \"வளர்த்துமிருகங்ஙள்\" என்ற சிறுகதை பரிசு பெற்றதும் அவர் பிரபலமானார். 1958ல் எம்டி மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். எம்.டிவாசுதேவன் நாயரின் முதல் நாவல் பாதிராவும் பகல்வெளிச்ச���ும். இது தொடராக வெளிவந்தது. முதலில் நூலாக வெளிவந்தது ‘நாலுகெட்டு’ அதற்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது. வாசுதேவன் நாயர் எழுதிய முறப்பெண்ணு என்ற சிறுகதையை 1963ல் அவரே திரைக்கதையாக எழுதினார். அது வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதி மலையாள சினிமா உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தார். நான்குமுறை சிறந்த திரைக்கதைக்கான ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.\nஉலக சிறுகதை வருடத்தை ஒட்டி மாத்ருப்பூமி நடத்திய போட்டியில் அவரது வளர்த்துமிருகங்ஙள் என்ற சிறுகதை பரிசு பெற்றதும் அவர் பிரபலமானார்.\n1958ல் எம்டி மாத்ருபூமியின் உதவியாசிரியரானார். எம்.டிவாசுதேவன் நாயரின் முதல் நாவல் பாதிராவும் பகல்வெளிச்சமும். இது தொடராக வெளிவந்தது. முதலில் நூலாக வெளிவந்தது ‘நாலுகெட்டு’ அதற்கு கேரள சாகித்ய அக்காதமி விருது கிடைத்தது.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய முறப்பெண்ணு என்ற சிறுகதையை 1963ல் அவரே திரைக்கதையாக எழுதினார்.அது வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை எழுதி மலையாள சினிமா உலகத்தின் போக்கையே மாற்றியமைத்தார். நான்குமுறை சிறந்த திரைக்கதைக்கான ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார்.\n1973ல் அவர் தன் முதல் படத்தை இயக்கினார். நிர்மாலியம் என்ற அந்தபப்டம் ஜனாதிபதி விருது பெற்றது.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதைக்கும் நாவலுக்கும் திரைக்கதைக்குமான விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். 1970ல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 1995ல் ஞானபீட விருதும் 2005ல் பத்ம விபூஷன் விருதும் அவரை தேடிவந்தது\nஅவருக்கு இருமுறை மணமானது. முதல் மனைவியை விவாகரத்து செய்ய நேர்ந்தது. அதில் ஒரு மகள் உண்டு. முதல்மனைவி பணக்கார பின்புலம் கொண்டவர். அவருடன் எம்.டி.வாசுதேவன் நாயரால் ஒத்துப்போக முடியவில்லை. மீண்டும் கலாமண்டலம் சரஸ்வதியம்மா என்ற நடனமணியை மணம் புரிந்தார்.இரு பெண்குழந்தைகள் பிறந்தன\nஎம்.டி.வாசுதேவன் நாயரின் சொந்த வாழ்க்கைச் சிக்கல்களை சினிமாக்கள் காட்டுகின்றன. அக்‌ஷரங்ங்கள் என்ற சினிமா அவரது சொந்த வாழ்க்கையின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. அதில் பணக்கார மனைவியால் கைவிடப்பட்டு நடனமணியை மணக்கும் எழுத்தாளனின் வாழ்க்கை உள்ளது\n1973ல் அவர் தன் முதல் படத்தை இயக்கினார். நிர்மாலியம் என்ற அந்தப்படம் ஜனாதிபதி விருது பெற்றது. நாயர் சிறுகதைக்கும் நாவலுக்கும் திரைக்கதைக்குமான விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். 1970ல் கேந்திர சாகித்ய அக்காதமி விருது பெற்றார். 1995ல் ஞானபீட விருதும் 2005ல் [[பத்ம விபூஷன்]] விருதும் கிடைத்தன.\nஅவருக்கு இருமுறை மணமானது. முதல் மனைவியை விவாகரத்து செய்ய நேர்ந்தது. முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகள் உண்டு. மீண்டும் கலாமண்டலம் சரஸ்வதியம்மா என்ற நடனமணியை மணம் புரிந்தார். இரு பெண்குழந்தைகள் பிறந்தன. வாசுதேவன் நாயரின் சொந்த வாழ்க்கைச் சிக்கல்களை சினிமாக்கள் காட்டுகின்றன. அக்‌ஷரங்ங்கள் என்ற சினிமா அவரது சொந்த வாழ்க்கையின் சித்திரம் என்று சொல்லப்படுகிறது. அதில் பணக்கார மனைவியால் கைவிடப்பட்டு நடனமணியை மணக்கும் எழுத்தாளனின் வாழ்க்கை உள்ளது.\nஉணர்ச்சிபூர்வமான யதார்த்தவாதத்தை எழுதியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவரது நடை மிக அழகானது. அழிந்துகொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப முறையையும் அங்கே விடுதலைக்காக தவிக்கும் அடுத்த தலைமுறையின் சோகத்தையும் கதையாக்கினார்.\nஎம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பல நாவல்கள் தமிழில்வெளிவந்துள்ளனதமிழில் வெளிவந்துள்ளன. காலம், இரண்டாமிடம் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திரைக்கதைகல்திரைக்கதைகள் நிர்மால்யா மற்றும் மீரா கதிரவானால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன\n* 2010: பழசி ராஜா\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/eliminant", "date_download": "2021-05-13T07:20:22Z", "digest": "sha1:525RXWZUJ6K7Q7J6X55W4EZLXNSWCAAS", "length": 4322, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "eliminant - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். நீக்க ஊக்கி; வெளிப்படுத்தல் ஊக்கி; வேளியேற்ற ஊக்கி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 03:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/11/11/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:58:04Z", "digest": "sha1:W2AGMTI655NBXDECACANBYOAVZOESGUV", "length": 13223, "nlines": 264, "source_domain": "tamilandvedas.com", "title": "ரேஷன் கார்டு போட்டோவும், ஆதார் கார்டு போட்டோவும் (Post 8916) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nரேஷன் கார்டு போட்டோவும், ஆதார் கார்டு போட்டோவும் (Post 8916)\nநவீன ஞான மொழிகள் – 7\nரேஷன் கார்டு போட்டோ 15 வருஷத்துக்கு முன்னாடி நாம\nஎப்படி இருந்தோம் என காட்டுது…….\nஆதார் கார்டு போட்டோ 15 வருஷத்திற்கு பின்னாடி நாம\nஎப்படி இருப்போம் என காட்டுது…….\nரேஷன் கடைக்காரர் சொன்னா வருத்தம்……\nகணவர் சொன்னா மகிழ்ச்சி, மகள் சொன்னா வருத்தம்\nகணவன் சொன்னா மனைவிக்கு வருத்தம்,\nமனைவி சொன்னா கணவனுக்கு மகிழ்ச்சி\n“ஊருலேர்ந்து என தங்கச்சி வரா”\nதெரிந்து மிதித்தாலும் தெரியாம மிதித்தாலும்,\nமிதி பட்ட எறும்புக்கு ரெண்டும் ஒண்ணு தான்\nநினைப்பது போல எல்லோருக்கும் வாழ்க்கை\nஅழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு\nசந்தோஷமாக வாழறேன்னு காட்டிக் கொள்ளத் தான்\nஉண்மையில் சந்தோஷமாக வாழ பணம் ஒரு\nநோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை\nபணம் சம்பாதிப்பதென்பது, குண்டூசியால் பள்ளம்\nஒரு வயிறு தானேன்னு ரொம்ப செல்லம் கொடுத்து\nவளர்க்காதீங்க அப்புறம் தொப்பேன்னு பேர் வாங்கிண்டு\nஎந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்,\nவலி பழகிடுச்சுன்னா உறவு முறிந்து விடும்\nஅதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்,\nஅதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்\nபடுத்துக்கிட்டுருக்கும் போது மரணம் வந்தால், பரவாயில்லை,\nமரணம் வரும் வரை படுத்துக்கிட்டிருக்கிறது\nசொந்த கால்ல நிற்கும் போது தான் புது செருப்பு வாங்கக்கூட\nஅழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல,\nபொறந்தா எத்தன மணிக்கு பொறந்தான்னு கேப்பாங்க\nசெத்தா எத்தன மணிக்கு பாடிய எடுக்கப் போறாங்கன்னு\nசுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால்\nஇப்பவே கைமாறு ஏதாவது செய்துவிடலாம்………\nவாகனம் ஓட்டும்போது மொபைலில் பேசுவதற்கு இணையானது\nவாகனம் ஓட்டும் கணவரிடம் மனைவி பேசுவது\nவலிகளுக்கு வலிகள் இருந்திருந்தால்கண்ணீர் வரும் வரை\nஉனக்கு என்ன கொடுக்க வேண்டும்,\nஉன்னிடமிருந்து என்ன பறிக்க வேண்டும் என்பதை\ntags– ரேஷன் கார்டு, ஆதார் கார்டு , போட்டோ,\nTagged ஆதார் கார்டு, போட்டோ, ரேஷன் கார்டு\nமஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1 (Post No.8915)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/bcci-pays-tribute-to-msdhoni-as-team-india-gears-up-first-series.html", "date_download": "2021-05-13T06:09:13Z", "digest": "sha1:Q5H26KOIXKL4S6IIHANYLB77OQRFLXHF", "length": 9882, "nlines": 63, "source_domain": "www.behindwoods.com", "title": "Bcci pays tribute to msdhoni as team india gears up first series | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ரோஹித் சொல்லிதான் அனுப்பினாரு'... 'போட்டிக்குப் பின்னும் தெறிக்கவிட்ட'... 'சூர்யகுமார் யாதவின் மாஸ் பேச்சு\n\"அன்றே கணித்தார் 'ரோஹித்' ஷர்மா...\" இப்போ நடக்குறத பத்தி '2011'-லேயே சொல்லிட்டாரு...\" வேற லெவலில் வைரலாகும் 'ட்வீட்'\n\"எனக்கா போட பாக்குறீங்க 'End' Card'u ...\" 'மாஸ்டர்' பிளான் போட்டு தயாராகும் ரோஹித்... வெளியான தகவலால் எகிறும் 'பரபரப்பு'\n\"இந்த ஆட்டம் போதுமா கோலி...\" வெச்ச கண்ணு வாங்காம 'மாஸ்' காட்டிய 'சூர்யகுமார்' யாதவ்... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'\nமனசுல இருந்த பல வருஷ ‘வலி’.. இது போதுமா இப்போ அவர டீம்ல எடுக்க.. ‘வெகுண்டெழுந்த’ ரசிகர்கள்.. வைரல் வீடியோ..\nஇந்த ‘ஆக்ரோஷம்’ ஞாபகம் இருக்கா.. பல வருஷம் கழிச்சு ‘மறுபடியும்’ நடந்த ஒரு வெறித்தனமான சம்பவம்..\nஇனிமேல் ‘தல’ய இந்த ஜெர்சியில பார்க்க முடியாதே.. உருகிய ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ‘சர்ப்ரைஸ்’..\nஇந்த மேட்ச்லையும் ‘ஹிட்மேன்’ இல்லையா.. என்னதான் ஆச்சு.. அவர இப்டி பார்க்க முடியல..\n'அவரு எப்படிங்க 'இத' செய்யலாம்.. எல்லா தப்பும் அவர் பண்ணிட்டு... எங்கள குறை சொல்வதா.. எல்லா தப்பும் அவர் பண்ணிட்டு... எங்கள குறை சொல்வதா'.. கடுப்பான பிசிசிஐ.. ரோஹித் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\n\"எனக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும்... அவரு கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டாரு\"... 'சேவாக் பரபரப்பு கருத்து\n\"அவர ஏன் 'அந்த டீம்ல' எடுத்தாங்கன்னு... இப்போதான் புரியுது\"... 'சிக்கிய இளம்வீரரை வெச்சு செஞ்ச ரசிகர்கள்\"... 'சிக்கிய இளம்வீரரை வெச்சு செஞ்ச ரசிகர்கள்\n'ஸ்கெட்ச் ரோஹித்துக்கு மட்டும் இல்ல... மும்பை இந்தியன்ஸ் 'டீம்'க்கு'.. இந்திய அணியில்... சூர்யகுமார் யாதவ் நிராகரிப்புக்கு பின்... வெளியான 'பரபரப்பு' தகவல்\n\"இதுக்கு மேலயும் 'கங்குலி' சும்மா இருக்கக் கூடாது... 'கொஞ்சம்' கூட நல்லா இல்ல பாத்துக்கோங்க...\" கடுப்பான முன்னாள் 'வீரர்'\n\"ரோஹித்துக்கு இந்தியன் 'டீம்'ல ஏன் இடம் கிடைக்கல...\" என்ன தான் காரணமா இருக்கும்...\" என்ன தான் காரணமா இருக்கும்... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'\n'... 'இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கே இல்ல'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்'... 'உச்சகட்ட பரபரப்பில் இந்த வார போட்டிகள்\n\"ஒரே 'சான்ஸ்' கெடச்சாலும் இவர மாதிரி 'நச்'சுனு யூஸ் 'பண்ணணும்'... பாராட்டு மழையில் நனைந்த 'வீரர்'\nVideo : \"ஓஹோ,,.. இதுக்காக தான் அங்க 'wait' பண்ணிட்டு இருக்கீங்களா...\" மைதானத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள்,,.. வைரல் 'வீடியோ'\n\"அடுத்த வருஷம் இருக்கு சரவெடி...\" மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்... அப்டி என்ன நடந்துச்சு\n\"இவர என்ன தாங்க பண்றது..\" 'பழைய' பகையை மீண்டும் தோண்டிய முன்னாள் 'வீரர்'... புதிதாக எழுந்த 'சர்ச்சை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/video_46.html", "date_download": "2021-05-13T05:10:48Z", "digest": "sha1:U5XRYA5OUTG6SUWDN34JUU74SG3XEWBF", "length": 10098, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது...(video) \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்ட��் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது...(video)\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ...\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.\nமறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nகொரோனா தொற்று காரணமாக மே தின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.\nகுறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது...(video)\nஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது...(video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-05-13T06:44:27Z", "digest": "sha1:IPTQIH5XHFF4VTU3YOEABCMCLXNVZ2JF", "length": 4669, "nlines": 47, "source_domain": "www.navakudil.com", "title": "இந்திய தொழிலாளர் முறைப்பாடு, கனடா துர்க்கா ஆலயம் மறுப்பு – Truth is knowledge", "raw_content": "\nஇந்திய தொழிலாளர் முறைப்பாடு, கனடா துர்க்கா ஆலயம் மறுப்பு\nBy admin on January 18, 2018 Comments Off on இந்திய தொழிலாளர் முறைப்பாடு, கனடா துர்க்கா ஆலயம் மறுப்பு\nகனடாவின் Toronto நகர��ல் உள்ள ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் கட்டுமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து வந்திருந்த தற்காலிக வேலையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக குறைபாடுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆலயம் அந்த குறைபாடுகளை மறுக்கிறது.\nகனடாவின் ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான CBC (Canadian Broadcasting Corporation) இந்த குறைபாடுகளை விசாரணனை செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் இருந்து வந்திருந்த தொழிலாளிகளான 51 வயதுடைய சேகர் குருசாமி, 46 வயதுடைய சுதாகர் மாசிலாமணி ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முவைத்து கருத்து தெரிவித்து உள்ளனர்.\nதங்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்பட்ட உணவும் அதிகாலையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 அல்லது 3 மணித்தியாலங்கள் பின்னரே கிடைத்தன என்றும் அவர்கள் கூறி உள்ளனர். அத்துடன் தமக்கு ஆலயத்தின் அடைத்தளத்தில் உள்ள heater களுக்கு அண்மையிலேயே வதிவிடம் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nகுறைபாடுகளை தெரிவித்தபோது பிரதம குரு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை இந்த ஆலய பிரதம குருவாகிய தியாகராஜ குருக்களிடம் ஒரு விலை உயர்ந்த BMW வாகனம் இருப்பதாகவும், ஆலய உரிமையில் ஒரு Mercedes S5A வாகனம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய தொழிலாளர் முறைப்பாடு, கனடா துர்க்கா ஆலயம் மறுப்பு added by admin on January 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-05-13T05:44:04Z", "digest": "sha1:4IWON23ED5AYKGST6KTEPUTHCD63HGFV", "length": 7353, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு – Truth is knowledge", "raw_content": "\nசெல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு\nBy admin on August 29, 2020 Comments Off on செல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு\nசீனாவின் செல்வந்தர் தமது பண பலத்தை பயன்படுத்தி முற்காலங்களில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று வந்துள்ளனர். ஆனால் சமீப காலங்களில் சைப்ரஸ் (Cyprus) அவர்களின் இரண்டாம் குடியிருமை நாடாக இடம்பெற ஆரம்பித்து உள்ளது என்கிறது Al Jazeera செய்தி சேவை.\n2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில், அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சி காலத்தில், 500 க்கும் அதிகமான செல்வந்த சீனர்கள் சைப்பிரஸ் குடியிருமை பெறுள்ளனர் என்கிறது Al Jazeera சேவையின் ஆய்வு கட்டுரை.\nஆசியாவின் முதலாவது பெண் செல்வந்தரான Yang Huiyan என்பவரும் சைபிரசில் குடியிருமை பெற்றுள்ளார். தந்தையின் சொத்துக்கள் மூலம் பணக்காரி ஆனா இவரிடம் சுமார் $20 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் உண்டு என கூறப்படுகிறது. அதனால் இவர் உலகின் 6 ஆவது பெரிய பெண் செல்வந்தர் ஆகிறார். இவர் சீனாவில் வீடுகளை கட்டி விற்கும் வர்த்தகம் உட்பட பல வர்த்தகங்களை செய்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி சைப்பிரஸ் குடியுரிமையை பெற்றுள்ளார்.\nLu Wenbin என்ற செல்வந்தர் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைப்பிரஸ் குடியிருமை பெற்றுள்ளார். இவர் Sichuan Troy Information Technology என்ற நிறுவனத்தின் அதிகாரி ஆவார்.\nChen Anlin என்ற செல்வந்தர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார். Fu Zhengjun என்ற செல்வந்தர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார். Zhao Zhenpeng என்ற செல்வந்தர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ளார்.\nசைப்பிரஸ் குடியுரிமை கொள்பவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் நுழைவது இலகுவாகிறது. சைப்பிரஸ் குடியுரிமைக்கு குறைந்தது $2.5 மில்லியன் பெறுமதியான முதலீடு அவசியம். சைபிரசில் அதிகம் குடியுரிமை பெறுவது ரஷ்யாவின் செல்வந்தரே. அவர்களுக்கு அடுத்து சீனர் உள்ளனர்.\nசெல்வந்த சீனர்கள் அந்நிய நாடுகளில் பெருமளவு முதலீடு செய்வது, பெருந்தொகையான வீடுகள் போன்ற சொத்துக்களை கொள்வனவு செய்தல் போன்ற அணுகுமுறைகள் மூலம் குடியுரிமை பெறுவார். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் மேற்கு நாடுகளில் கல்வி பயிலவும் இரண்டாவது குடியுரிமை பயன்படும். மேற்கு நாட்டு வங்கிகளிலும் கணக்குகளை ஆரம்பிக்க குடியுரிமை உதவும். ஆனாலும் பெற்றார் தொடர்ந்தும் சீனாவிலேயே தங்கி தொழில் செய்வர்.\nசீனா இரட்டை குடியுரிமையை அனுமதிக்காத நாடு. அதனால் இன்னோர் நாட்டு குடியுரிமை பெரும் சீனர், சீன குடியுரிமையை உடனடியாக இழப்பர். ஆனாலும் அந்த நபர் சீனா செல்லும்போது குற்றங்கள் புரியின், அவர் சீனர் ஆகவே சட்டத்தினால் கணிக்கப்படுவர்.\nசெல்வந்த சீனர் தற்போது சைப்ரசுக்கு படையெடுப்பு added by admin on August 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/agathiyar-worship-indonesiya/", "date_download": "2021-05-13T07:06:14Z", "digest": "sha1:XTMGM6QNWX2CZQFKIOVXOFL3PPAIE3SR", "length": 10876, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "கடல் கடந்து வழிபடப்படும் அகத்தியர் | Agathiya siddhar Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை இந்தோநேஷியாவில் வழிபடப்படும் தமிழ் சித்தர் பற்றி தெரியுமா \nஇந்தோநேஷியாவில் வழிபடப்படும் தமிழ் சித்தர் பற்றி தெரியுமா \nநமது நாடே ஒரு “ரிஷிகளின் பூமி” அல்லது “சித்தர்களின் பூமி” என்று சொல்வது முற்றிலும் பொருத்தமானது ஆகும். இந்த நாட்டில் சித்தர்களும், முனிவர்களும், பிற எண்ணற்ற ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றி இந்த நாட்டின் மக்கள் மேன்மையடைய உழைத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நாட்டிற்கும், இம்மக்களுக்கும் மிகுந்த நன்மைகளைக்கக்கூடிய செயல்களை இயற்றிய சித்தர்களின் தலைமை குருவான “ஸ்ரீ அகத்திய சித்தரின்”சில மகத்தான செயல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.\n“ஸ்ரீ அகத்திய முனிவரின்” தோற்றம் குறித்து பலவித கருத்துக்கள் உள்ளது. உலகின் மூத்த மொழியான “தமிழ் மொழிக்கு” எழுத்து வடிவம் கொடுத்தவராக கருதப்படுகிறார் அகத்தியர். இத்தமிழ் மொழியில் பல ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் சம்பந்தமான பாடல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சிவபெருமான் மனிதர்கள் பயன்படுத்தி நலம் பெற அன்னை பராசக்தியிடம் “வர்மக்கலையை” பற்றி கூற, அதை பராசக்தி அகத்தியருக்கு கூற, அவர் தனது ஓலைச் சுவடியின் மூலம் பாடலாக எழுதி இவ்வுலகிற்கு தெரிவித்தார்.\nமுற்காலத்தில் தென்னகத்திலிருந்து வடஇந்திய பகுதிக்கு செல்ல வங்க கடலில் கப்பலின் மூலம் பயணித்து, வங்காளத்திற்கு சென்று அங்கிருந்து தரைவழிப்பயணமாக இமயமலை யாத்திரை சென்றனர். அதே போல் மேற்குத்திசையில் அரபிக்கடலில் கப்பலில் பயணித்து குஜராத் பகுதிக்கு சென்று, அங்கிருந்து தரைவழிப்பயணமாக வடநாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். இக்காலகட்டத்தில் அகத்திய மாமுனிவர் மத்திய இந்தியாவில் இருக்கும் “விந்திய மலைகளைக்” கடந்து தென்னிந்தியாவிற்கு தரை மார்கமாக செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்.\nஅதே போல் அகத்திய முனிவர் வங்கக் கடலையே தீர்த்தமாக குடித்து, அதிலிருந்த அரக்கர்களை வெளியே துப்பியதாக ஒரு பாடல் உள்ளது. உண்மையில் இது ஒரு உருவகப் பாடல் ஆகும். வங்கக் கடலில் பயணிக்கும் “சோழ” மற்றும் “பாண்டிய” மன்னர்களின் கப்��லைகளைக் கொள்ளையடிக்கும் “தென்கிழக்காசிய” கடற்கொள்ளையர்களை, தனது அறிவாற்றல் மற்றும் தவசக்தியால் அகத்திய சித்தர் ஒழித்ததையே அப்பாடலில் அவ்வாறு உருவகமாக கூறியுள்ளனர். மேலும் அம்மன்னர்களின் ராஜ்ஜியம் அந்த தென்கிழக்காசிய நாடுகளான “இந்தோநேஷியா, மலேஷியா, வியட்னாம்” மற்றும் பல நாடுகளில் பரவுவதற்கும் அகத்தியர் உதவி புரிந்துள்ளார். இன்றும் அகத்தியர் அந்த நாடுகளில் ஒரு மகானாக வழிபடப்படுவதைக் காண முடியும்.\nபாவம் போக்கும் அகத்தியர் மூல மந்திரம்\nஉலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோவிலாக இருக்கும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சர்ச்சைக்குரிய 6-ஆம் அறையில் அப்படி என்ன தான் இருக்கும் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைந்துள்ள மர்ம கோவில் வரலாறு\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Politics/Read/490492/Video-message-from-Rajinikanth-as-per-request-from-a-Minister", "date_download": "2021-05-13T06:00:12Z", "digest": "sha1:WILLM7Q2J2WNKFRAQKBCIZ7VUZHZ72OR", "length": 4342, "nlines": 50, "source_domain": "www.indiaherald.com", "title": "அமைச்சர் வேண்டுகோள் வீடியோ வெளியிட்ட ரஜினி", "raw_content": "அமைச்சர் வேண்டுகோள் வீடியோ வெளியிட்ட ரஜினி\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள்\nடி20 கிரிக்கெட் யோசனைகளை விமர்சித்த கம்பீர்\nடெல்லியில் ஒரேநாளில் 246 பேருக்கு கரோனா\nஅமைச்சர் வேண்டுகோள் வீடியோ வெளியிட்ட ரஜினி\nபுதுச்சேரியில் வாட்ஸ் அப் குழுக்கள் அழிப்பு\nதமிழக அரசின் நடவடிக்கை பாராட்டிய லாரன்ஸ்\nமுதல் முறை கன்னட படத்தை தயாரிக்க உள்ள சத்யஜோதி\nஆரவ்வின் “ராஜபீமா”வில் யாஷிகா ஆனந்த் சிறப்புத் தோற்றம் \nஆண்களுக்கு தோற்ற அசிங்கம் கொடுக்கும் உணவுகள்\nவிஜய் ஆண்டனி படத்தில் அக்சராஹாசன்\nவெங்காய ஜூஸ் எப்படி தயாரிப்பது\nகவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்\nநெஞ்சு எரிச்சலை போக்கும் இயற்கை மருந்து\nகாமெடி நடிகரோடு மோதும் இசை நடிகர்\n7 பிரபல ஹிந்தி நடிகர்களின் பாதுகாவலர்��ள் இவர்கள் தான்...\nவெற்றிக்கு வழி இதுதான்... நடிகை ராதிகா பேச்சு\nபொடுகை விரட்டும் எளிய மருந்து இதோ…\nஎன் கணவர்தான் காரணம்... \"இளமை\" அம்மா நதியா சொல்றார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sinyutech.net/ta/culture/", "date_download": "2021-05-13T07:21:10Z", "digest": "sha1:B5OPWSZFOFCK4EFITXSPXP6V7YOHINUH", "length": 4616, "nlines": 168, "source_domain": "www.sinyutech.net", "title": "கலாச்சாரம் - Sinyu டெக்னாலஜி (புஜியான்) கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\n»மனித வசதிக்காக முயலுங்கள் humanized துப்புரவு பாத்திரங்கள் வணிகம் மேம்பாட்டிற்காக\nமனிதகுலத்தின் நேச்சர் மற்றும் லவ் க்கான »மரியாதை\n»நேர்மையான மற்றும் நடைமுறைக்கேற்ற இருக்க\n»புதுமையான மற்றும் திறமையான இருங்கள்\nஉலகின் மிக சிறந்த ஆவதற்கு. துப்புரவு தொழில் எண்டர்ப்ரைஸ்\nஃபேஷன் போக்கு. CREATS மற்றும் பச்சை\nநவீன பாரம்பரிய மற்றும் பாணியில். ஒரு பச்சை Sinyu உருவாக்கலாம் ஒரு சிறந்த வீட்டை கட்ட வேண்டும்\nSinyu டெக்னாலஜி (புஜியான்) கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎண் .7 XingJing சாலை, Zhangzhou தைவான் முதலீட்டு மண்டலம், புஜியான், சீனா\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/4_30.html", "date_download": "2021-05-13T06:07:49Z", "digest": "sha1:74MHEPGVCXZ4ITAHHNBICAZTANUXHNOJ", "length": 3582, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "4 கிராம் ஹேரோயினுடன் இளைஞர் கைது!! -யாழ்.பெரியகோவிலடியில் மாலை சம்பவம்- 4 கிராம் ஹேரோயினுடன் இளைஞர் கைது!! -யாழ்.பெரியகோவிலடியில் மாலை சம்பவம்- - Yarl Thinakkural", "raw_content": "\n4 கிராம் ஹேரோயினுடன் இளைஞர் கைது\nயாழில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்.பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்க விரைந்த பொலிஸார் அங்கு திடீர் சோதணைகளை நடத்தியிருந்தனர். இதன் பேர்து ஹெரோயின் போதைப் பொருளை தனது கடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடம் இருந்து 4 கிராம் 680 மில்லிகிராம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித���தனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_991.html", "date_download": "2021-05-13T05:39:36Z", "digest": "sha1:4IJ7UEW34F3QRARKRHITTZNF4RK3S7ZL", "length": 7221, "nlines": 57, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க ஆணை வேண்டும்!! -மணிவண்ணன் கோரிக்கை- தமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க ஆணை வேண்டும்!! -மணிவண்ணன் கோரிக்கை- - Yarl Thinakkural", "raw_content": "\nதமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க ஆணை வேண்டும்\nதமிழ் இனத்திற்கு எதிராக குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\nகுற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே எதிர்கால தமிழ் சந்ததி காப்பாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுளியங்கூடல் பகுதியில் இன்று இன்றைய வியாழக்கிழமை மாலை நடந்த தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது.\nநான் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறும் போது அங்கு 100 வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர். ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கற்கின்றார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஇன்று கல்வி மட்டுமல்ல எமது கடல் வளங்களும் சிங்களவர்களால் சூரையாடப்படுகின்றது. தமிழ் மொழி அடக்கப்படுகின்றது. இவ்வாறு ஒட்டுமொத்தமாக தமிழ் இனத்தையே அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையினையே சிங்கள அரசு செய்து வருகின்றது.\nஇந்தநிலையிலே எம் இனத்தின் மீதான அடக்கு முறைகள் ஒடுக்குமுறைகளை இல்லாதாது ஒழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கிறோம்.\nஎங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும்.\nஅது மட்டுமின்றி எமது வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும். வடமராட்சி தொடக்கம் மண் கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.\nஎனவே தான் கேட்கிறோம் எம்மினத்தின் மீது குற்றங்களை புரிந்தவர்களையும் , வளங்களை சூறையாடுபவர்களையும் தண்டிக்க வேண்டும் என போராடும் எங்களுடன் நீங்களும் அணி திரள வேண்டும் என கேட்கிறோம். குற்றவாளிகளை தண்டிக்க எங்களுக்கு அங்கீகாரத்தை தந்து எம்முடன் அணி திரண்டு வாருங்கள் என தெரிவித்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/2018-fifa-world-cup-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-05-13T06:50:19Z", "digest": "sha1:YQV3CKUFF2ZSWYWEJLIZAW34H65FH52B", "length": 3888, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி – Truth is knowledge", "raw_content": "\n2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி\n2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4 தடவைகள் FIFA World Cup வெற்றியை பெற்றிருந்த முக்கியதோர் உதைபந்தாட்ட நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசுவீடன் (Sweden) அணியும் இத்தாலி (Italy) அணியும் ஆடிய ஆட்டம் வெற்றி-தோல்வி இன்றி (0-0) முடிவடைந்ததால் இத்தாலி உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களுக்கு போகும் வாய்ப்பை இழந்துள்ளது. பதிலாக சுவீடன் இறுதி ஆட்டங்களில் பங்குகொள்ளும்.\nஇத்தாலிக்கு, சுவீடனுக்கும் இடையேயான இந்த போட்டி இத்தாலியின் San Siro நகரில், சுமார் 74,000 இத்தாலிய அணியின் ஆதரவாளர் முன் இடம்பெற்றது. அப்போதே இத்தாலி இந்த கவலைக்கிடமான முடிவுக்கு தள்ளப்பட்டது.\nஅமெரிக்கா, சிலே (Chile), நெதர்லாந்து ஆகிய முக்கிய உதைபந்தாட்ட நாடுகளும் 2018 போடியில் பங்குகொள்ள தவறியுள்ளன.\n2018 ஆண்டுக்கான FIFA உலகக்கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெறும். 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கட்டாரில் (Qatar) இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1023768/amp", "date_download": "2021-05-13T06:41:39Z", "digest": "sha1:X35OUJJPCS6DVGKWYE5NUEK22OM75DFN", "length": 9132, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டத்தில் மேலும் 604 பேருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nமாவட்டத்தில் மேலும் 604 பேருக்கு கொரோனா\nகோவை, ஏப். 13: கோவை மாவட்டத்தில் புதியதாக 604 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக 600 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டது.\nகுறிப்பாக, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், வரும் வாரத்தில் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு ெதாற்று ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், நேற்று ஒரே நாளில் 604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 808ஆக உயர்ந்தது. மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 283 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 730-ஆக உள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் 4,378 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nநேற்று கொரோனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 50 வயது பெண் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஆக உயர்ந்தது. இதன் காரணமாக தமிழக அளவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து கோவை மாவட்டம் 4-வது இடத்தில் இருக்கிறது.\nகொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது\nகுறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கலெக்டருக்கு தொழில்முனைவோர் நன்றி\nகொரோன��� கட்டுப்பாட்டு விதிமீறிய பேக்கரிக்கு சீல்\nஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 50 % காலி\nஉக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம்\nகோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா\nகோவையில் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளது\nசம்பளம் கேட்டதால் ஆத்திரம் டிரைவரை தாக்கிய டிராவல்ஸ் ஓனர் மீது வழக்கு\nதமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்\nகோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு\nகோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு\nமாவட்டத்தில் கொரோனா விதிமீறல் 47 நாளில் ரூ.1.65 கோடி அபராதம் வசூல்\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகார்கள் அத்துமீறல், சிசிடிவி கேமரா பழுது வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை\nஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா\nபிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 16,470 பேர் எழுதினர்\nகொரோனா 2வது அலை காரணமாக மக்கள் ஆர்வம் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரிப்பு\nகோவையில் ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா உறுதி\nகாருண்யா டிரஸ்ட் வளாகத்தில் கொரோனா சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/671869/amp", "date_download": "2021-05-13T06:57:05Z", "digest": "sha1:MCGQQ3XC2JLJURVUNIXLRA4Y755DK5RE", "length": 9757, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "20 லட்சம் டோஸ் கேட்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசி வருகை: பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் | Dinakaran", "raw_content": "\n20 லட்சம் டோஸ் கேட்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் தடுப்பூசி வருகை: பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\nசென்னை: பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு லட்சம் தடுப்பூசி நேற்று வந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் வரை 47,05,473 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது 5 லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளது.\nஇது மூன்று நாட்களுக்கு போதுமானது ஆகும். மேலும் மத்திய அரசிடம் 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்ட நிலையில் நேற்று 2 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து 1 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. மேலும் தேவையான தடுப்பூசிகள் இன்று வந்துவிடும். அதிக தடுப்பூசிகள் இருப்பு வைக்க முடியாது. இன்னும் 3, 4 நாட்களுக்கு தேவையான அளவில் இருப்பு உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து வரவழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகொரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி\nமேற்கு வங்கத்தில் இருந்து நாளை 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகிறது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் கொரோனா 2-வது அலையால் 3,070 போலீசார் பாதிப்பு.: காவல்துறை தகவல்\nஅரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கி உள்ளது.: வானிலை மையம் தகவல்\nநிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி பொருத்த உத்தரவு.: அமைச்சர் ராஜகண்ணப்பன்\nகொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மேலும் 6-8 வாரங்கள் முழு ஊரடங்கு.: ஐ.சி.எம்.ஆர் யோசனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே 3 பேர் உயிரிழப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் அமைச்சர் ஆலோசனை\nகொரோனா தடுப்பு பணிக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி.: மு.க.ஸ்டாலின்\n2 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனையிட அனுமதி.: மத்திய அரசு\nசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழப்பு\nசென்னை கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் நேரில் ஆய்வு\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அ���ுவுறுத்தல்\nமேற்பரப்பை சுரண்டி விட்டுத்தான் சாலை போட வேண்டும்.: நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nசென்னை நீலாங்கரையில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் பலி\nமே-13: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.84, டீசல் ரூ.87.49க்கும் விற்பனை\nஈரான் பயணியிடம் போலீஸ் விசாரணை\nகொரோனா நிவாரண நிதிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி\nகொரோனாவால் உயிரிழந்த போலீசாருக்கு கமிஷனர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/indianairforce/", "date_download": "2021-05-13T05:08:39Z", "digest": "sha1:7IY5VVBLMSHEJMTNFJREGIXNJYK5K7RY", "length": 13519, "nlines": 128, "source_domain": "oredesam.in", "title": "indianairforce Archives - oredesam", "raw_content": "\nபோர் விமானங்கள் பராமரிப்பில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம்\nபோர் விமானங்கள் பராமரிப்பதில் உள்நாட்டுத் தயாரிப்புக்கு விமானப்படை ஊக்கம் அளிக்கிறது. மிக்-21 பைசன் முதல் ரபேல் வரை வெளிநாட்டில் தயாரான பல போர் விமானங்கள் வரை இந்திய விமானப்படை இயக்குகிறது. இவற்றின் உதிரி பாகங்களுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருந்திருந்தது. தற்சார்பு நிலையை அடைவதற்கு இவற்றின் உதிரி பாகங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பழுது பார்க்கும் மையங்கள் இந்தியாவில் இருப்பதில் இந்திய விமானப்படை அதிக கவனம் செலுத்துகிறது. போர் விமானங்களின் பராமரிப்புக்குத் தேவையான திருகு ஆணிகள், வயர்கள், கேஸ்கட், ஸ்பிரிங் போன்ற சாதாரண உதிரி பாகங்கள் முதல், அதிக தொழில்நுட்பம் வாய்ந்த விமான உதிரி பாகங்களையும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை விமானப்படை விரும்புகிறது. நாட்டின் பல பகுதிகள் உள்ள போர் விமான பழுது பார்க்கும் மையங்களும் உள்நாட்டு உதிரி பாகங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாசிக்கில் மத்திய உள்நாட்டுமயமாக்கல் மற்றும் உற்பத்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 உதிரி பாகங்களை, உள்நாட்டில் தயாரிப்பதற்கு விமானப்படை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. இந்த தேவைகளுக்காக, மத்திய அரசின் பொது கொள்முதல் இணையதளம் மூலம் வெளியிடப்பட்ட ஒப்பந்த கோரிக்கை விவரங்கள் விமானப்படை இணையளம் indianairforce.nic.in -ல் உள்ளது. மேலும், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள, 200-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதிரிபாகங்கள் பட்டியல் பாதுகா��்புத்துறை அமைச்சகத்தின் இணையளம் srijandefence.gov.in -ல் உள்ளது.\nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nசூர்யாவின் சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் திரும்ப திரும்ப வரும்… 20 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய பணக்காரரான ரத்தன் டாடாவினாலேயே ஒரு விமான கம்பெனியை ஆரம்பிக்க ...\nஅதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை மேலும் ஒரு மைல் கல்.\nஇந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை: நீண்ட தூர இலக்கை தொட்டு சாதனை. பிரதமர் மோடி வெளிநாடுகளின் உதவி இல்லாமல் நாமே இந்தியா அனைத்தையும் தயாரிக்க ...\nஅதிரடியில் மோடியரசு புதிதாக வரும் 5 ரஃபில் விமானங்கள் இந்திய சீனா எல்லைக்கு அனுப்புகின்றது.\nலடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...\nவிமானப் படையை வலுவாக்கும் மோடி அரசு ரஃபேல் விமானங்கள் சேர்ப்பு.\nஇந்திய விமானப் படைக்கான ரஃபேல் விமானங்களின் முதலாவது தொகுப்பு ஜூலை 2020 இறுதிவாக்கில் வந்து சேரும் என்று தெரிகிறது. வானிலை நிலவரத்தைப் பொருத்து, ஜூலை 29 ஆம் ...\n பிரச்சனைகளை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் சீனா அறிக்கை\nஎல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.பல் சீன வீரர்கள் காயம் அடைந் துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...\nஅம்பான் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிக ஆயத்தமான நிலையில் இந்திய விமானப்படை.\nமனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed ...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவ��ன் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகுமரியில் ஆட்டம் ஆரம்பம், அலை அலையாய் பாஜகவில் சேரும் திமுக,காங்கிரஸ் தொண்டர்கள் – எதிர் கட்சிகள் கலக்கம்.\nகர்நாடகாவில் தடை செய்யப்டுகிறதா SDPI,PFI மத்திய குற்றப்பிரிவு அதிரடி\n உலகிற்கு வழிகாட்டும் இந்தியா உலக நாடுகள் பாராட்டு\nஇதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம்\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/02/018.html", "date_download": "2021-05-13T05:13:09Z", "digest": "sha1:OGNW6WJI3IFBW7BIXFKS2VQDSUFBWPFX", "length": 4619, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித்திட்டங்களை துரிதப்படுத்துமாறு மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; உத்தரவிட்டார். | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித்திட்டங்களை துரிதப்படுத்துமாறு மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; உத்தரவிட்டார்.\n2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித்திட்டங்களை துரிதப்படுத்துமாறு மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; உத்தரவிட்டார்.\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்படும் 2018ஆம் ஆணடுக்கான அபிவிருத்தித்திட்டங்களை துரிதப்படுத்துமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரலவருமான ரவூப் ஹக்கீம்;, உத்தரவிட்டார்.\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (28) முற்பகல் நடைபெற்றபோதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nகொழும்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்படுவரும் பாரியளவிலான அபிவிருத்தித்திட்டங்கள் பூர்த்தியாகும்போது தேவைப்படக்கூடிய குடிநீர் தொடர்பாக ஏற்படும் கேள்விக்ளுக்கு போதிய நீரைப் பெற்றுக் கொடுக்கவும், வரட்சி காலங்களில் களுகங்கை மற்றும் களனி கங்கை பிரதேசங்களில் ஏற்படக்கூடிய குடிநீரில் உவர் நீர் கலப்பதை தவிர்க்க உவர் நீர் தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டத்தினை விரைவுபடுத்தம் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் நடைபெற்றது.\nஇதன்பொது, அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நீர் வழங்கல் திட்டங்களின் வேலைகளை விரைவுபடுத்துமாறும், உத்தேச நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகளையும், உவர் நீர் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்தற்கான தீர்மானங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.\nஇக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், உப தலைவர், பொது முகாமையாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/06/blog-post_24.html", "date_download": "2021-05-13T05:44:03Z", "digest": "sha1:YAD4CI3GKALWIP6YFPLQUCKNUJB25VDP", "length": 15917, "nlines": 296, "source_domain": "www.ttamil.com", "title": "மடியும் மனிதரடி! ~ Theebam.com", "raw_content": "\nகறை கொண்ட சில மனிதரடி\nஅறம் அற்ற சில மனிதரடி\nசுயநலம் சூழ்ந்த சில மனிதரடி\nவருத்தி வலியும் சில மனிதரடி\nகேடிக் கொப்பான சில மனிதரடி\nஉருத்திரசிங்கம் நாகேஸ்வரி Monday, May 18, 2020\nவாழ்ந்திடில், வாழ வைத்தானிறை, வீழ்ந்திடில், விதியை நொந்து....... ஆழமான கருத்து தாங்கிய வரிகள். கவிதையின் கருத்துக்கள் தத்துவத் தொகுப்பாயினும் இருதயத்தை கணக்கச் செய்கிறது, ஏதோ ஒரு வரிக்கு நாமும் சொந்தமான நாட்கள் இருக்கிறது என்பதால்.... சிறப்பான வித்தியாசமான முறையில் கருத்துக்களை பதிவிட்டமை பாராட்டுக்கு உரியது. நன்றி.\nகிருபைநாதன். கந்தசாமி Monday, May 18, 2020\nதாய் தன் மகளுக்கு கூறுவதுபோல் பல தரப்பட்ட மனிதர்களையும் வெளிப்படுத்திய உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் ப���ுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nவரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்...\nதிருமணத்திற்கு எந்தப் பொருத்தம் முக்கியமானது\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 06:\nவாழ்வில் கண்டதும் கேட்டதும்: வரிகளாக\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திரிகோணமலை]போலாகுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 05:\n''ஊருக்கோ போறியள்'' குறும் படம்\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார...\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா \nதசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\nமாலைக் காற்று மெதுவாய் வீச\nவடிவேல் பெயரில் சிரிக்க சில நிமிடம்\nவரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை ...\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய ....\nஒளிக் கலைஞர் பாலு மகேந்திரா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை [சுவீடன்]\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞில�� [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=20&chapter=21&verse=", "date_download": "2021-05-13T06:29:22Z", "digest": "sha1:5HPNG2OLWJHJS77MCYTEY664JQ2WC24V", "length": 16976, "nlines": 87, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | நீதிமொழிகள் | 21", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.\nமனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.\nபலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.\nமேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.\nஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும���, பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.\nபொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.\nதுன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.\nகுற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.\nசண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.\nதுன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.\nபரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.\nநீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.\nஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.\nஅந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.\nநியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.\nவிவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.\nசிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.\nநீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.\nசண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.\nவேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.\nநீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.\nபலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.\nதன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.\nஅகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.\nசோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.\nஅவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.\nதுன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.\nபொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.\nதுன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.\nகர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.\nகுதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-september-15-to-21/", "date_download": "2021-05-13T07:14:57Z", "digest": "sha1:RLXCGIDAH5EWGH7RQENDHJ3XPE2FTCTF", "length": 5178, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : செப்டம்பர் 15 முதல் 21 வரை | Natchathira Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் : செப்டம்பர் 15 முதல் 21 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : செப்டம்பர் 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசிபலன் 10-05-2021 முதல் 16-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 03-05-2021 முதல் 09-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 26-04-2021 முதல் 1-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ipl-league/30419-pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck.html", "date_download": "2021-05-13T06:18:56Z", "digest": "sha1:PKM3YTN5TP6CDQLG2FUSS6P6VHX3NYUK", "length": 11614, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்! - The Subeditor Tamil", "raw_content": "\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனி போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு குட்லக் சொல்வது, கங்கிராஜுலேஷன், போன்ற சாதாரண உத்வேக வார்த்தைகளைக் கூட அவர் கேப்டனாகப் பயன்படுத்த மாட்டார் என்று இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 2021-ல் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது, பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை காலி செய்தது, நேற்று வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.\nஇதன் மூலம் பாயிண்ட் டேபிளில் சிஎஸ்கே முதலிடத்தை பிடித்துள்ளது. `மீண்டும் சிங்கம் உறும தொடங்கிவிட்டது என்றெல்லாம் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி குறித்து இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஸ்போர்ட்ஸ் டுடே ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``எம்.எஸ்.டி. (தோனி) ஒரு போதும் சக வீரர்களிடத்தில் போட்டிக்கு முன்பாக குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறியதில்லை. ஏனெனில் அவ்வாறு அவர் சில வீரர்களுக்கு கூறியிருக்கிறார். ஆனால் அது வேறு விதமாக முடிந்ததால், அவர் அந்த குட்லக், ஆல் தி பெஸ்ட் சொல்லும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.\nஒரு முறை நாங்கள் வீரர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் இருக்கும் செண்டிமெண்ட்ஸ், நம்பிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அப்போதுதான் தோனி சொன்னார், தான் யாருக்கும் குட்லக் என்றோ ஆல் த பெஸ்ட் என்றோ கூறுவதில்லை. ஏனெனில் அதற்கு மாற்றாக நிகழ்ந்து விட்டால் அபத்தமாக இருக்கும்.அதே போல யாரும் தோனியிடமிருந்து எதிரணி வீரர்கள் உட்பட யாரும் ஆசிகளையும் எதிர்பார்த்ததும் இல்லை” என்று பிராக்யன் ஓஜா கூறியுள்ளார்.\nYou'r reading தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nஇது மோடி ஏற்படுத்திய பேரழிவு - மம்தா பானர்ஜி காட்டம்\nஇதை செய்யாவிட்டால் விவேக் ஆன்மா ஏற்காது - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு\n- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ\nஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா\nஎன்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்\nஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி\nநடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்\nஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்\nதோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்\nதோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் – மைக்கேல் வாகன் கருத்து\n`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்\n – கே.எல்.ராகுலை சாடிய ஆஷிஷ் நெஹ்ரா\nஅட்டகாசமான டைவ் இருந்தும் விமர்சனம் – என்ன சொல்கிறார் தோனி\n4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்\nநாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு\nஎன்னை இம்ப்ரஸ் செய்துவிட்டான் – சக்காரியா குறித்து புகழ்ந்து தள்ளிய சேவாக்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/30039-election-in-pudukkottai-the-strong-room-was-open-after-the-controversy.html", "date_download": "2021-05-13T06:53:52Z", "digest": "sha1:QYYH2VFT5Q6KTI3TZPLJBB67ITGTJD63", "length": 11702, "nlines": 105, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்? - The Subeditor Tamil", "raw_content": "\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nபாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரிக்குப் பாதுகாப்பாகக் வைக்கப���பட்டு, அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியிலுள்ள 27-வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் கையெழுத்துடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மைத்துக்கு வெளியே கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விராலிமலை தொகுதி திமுக, அமமுக, மநீம வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதா என்று சந்தேகித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான உமா மகேஸ்வரியிடம், சீல் பேப்பரை காண்பித்து புகார் தெரிவித்தனர். அதற்கு ஆட்சியர் வி.வி.பேட் கருவியிலிருந்து சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளுக்கு வைக்கப்படும் சீல்தான் என்றும், வாக்குப்பதிபு இயந்திரத்திற்கான சீல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபடமுயன்றனர்.\nஇதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்டத் தேர்தல் பொதுப் பார்வையாளர் ரகு, விராலிமலைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி ஆகியோர் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையின் சீலை உடைத்து, சந்தேகத்துக்குப்படுத்தப்பட்ட 27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரத்தை காண்பித்தனர்.\n27-வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் சீல் பிரிக்காமல் இருந்ததை அடுத்து, அவர்களின் சந்தேகம் தீர்ந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் நிம்மதியுடன் திரும்பினர்.\nYou'r reading பாதுகாப்பு அறையின் சீல் உடைப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்\nஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை\nஅரக்கோணம் இரட்டைக் கொலை – தொடரும் போராட்டம்\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல��\nஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு\nதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”\nடிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்\nசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nஆட்சியை தொடங்கும் முன்பே அராஜகத்தை தொடங்கியதா திமுக\nராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா\n“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…\nவெற்றியோ தோல்வியோ நான் உங்கள் பக்கம்தான் – ஜெயக்குமாரின் அந்த மனசு\nஇனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/30391-7-people-surrender-in-priest-murder-case-in-nellai-sudalaimada-swamy-temple-crime.html", "date_download": "2021-05-13T05:37:01Z", "digest": "sha1:42GKN3HH2DHRHDEGUONOHNVEIG6GYO2G", "length": 10879, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் - The Subeditor Tamil", "raw_content": "\nநெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்\nநெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்\nநெல்லையில் கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.\nசீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 14ம் தேதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. அதை முன்னிட்டு கோயிலில் பலர் கடைகள் போட்டுள்ளனர். அப்போது கோயிலை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், கடைகள் அமைத்த வேறு சமூகத்தினருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nபிரச்னை தொடர்வதை விரும்பாத கோயில் நிர்வாகத்தினர், ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது அங்கு இருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டை நடந்துள்ளது.அதில், பூசாரி சிதம்பரம் மற்றும் நடராஜ பெருமாள் ஆகியோரை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.\nபடுகாயமடைந்த இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில், சிதம்பரம் உயிரிழந்தார். நடராஜ பெருமாள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறிது சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் சீவலப்பேரி காவல்நிலையத்தில், 23 வயதான முருகன், பேச்சிக்குட்டி, 19 வயதான இசக்கி முத்து, மாசான முத்து, முத்துமாரிதுரை, 24 வயதான தங்கப்பாண்டி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேர் சரணடைந்துள்ளனர்.\n70 வயது மூதாட்டியை கடத்தி கற்பழித்து கொன்ற கயவன்\nபிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்\nநெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கில் 7 பேர் சரண்\n14 வயது சிறுவனை கொலை செய்ய முயற்சி – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்…\nசசிகலாவை வரவேற்று போஸ்டர்: நெல்லை அதிமுக நிர்வாகி நீக்கம்\nநெல்லை மாவட்டத்தில் கனமழை: தாமிரபரணியில் வெள்ளம் மணிமுத்தாறு அணை திறப்பு\nமண்ணுக்குள் புதைந்த கோவிலை மீட்க மன்னர் வருகை: நெல்லை அருகே சுவாரசியம்\nபயிரை மேய்ந்தது வேலியாம்.. பைக்கை திருடியது போலீசாம்..\nநிலத்தை அபகரித்து மாநகராட்சி : நெல்லையில் வாட்டர் டேங்க் மீதேறி குடும்பமே போராட்டம்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்\nரயில் எஞ்ஜின் மேல் செல்ஃபி: நெல்லையில் உயிரிழந்த சிறுவன்\nநெல்லை ஸ்மார்ட் சிட்டி : 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நட திட்டம்\nதலைமை நீதிபதி தடாலடி உத்தரவு :ஒரு மணி நேரத்தில் மாயமான புறக்காவல் நிலையம்...\nநெல்லை ஆவினில் பணி வழங்க லஞ்சம் : துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு\nமணல் கடத்தல் : தனியார் டிவி நிருபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது.\nபடிக்கும் போதே வேலை இரு பட்டப்படிப்புகள் நெல்லை பல்கலையில் அறிமுகம்...\nவிடலைக் காதலால் விபரீதம் : நெல்லை அருகே சிறுவன் அடித்துக் கொலை : இருவர் கைது.\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/i-can-understand-the-pain-of-his-family/cid2721812.htm", "date_download": "2021-05-13T05:36:43Z", "digest": "sha1:74ICDCVFGXXSASAXW3IOFOZ7J4RUDM7S", "length": 5646, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "அவரின் குடும்பத்தின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!", "raw_content": "\nஅவரின் குடும்பத்தின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது\nநடிகர் விவேக் குடும்பத்தினரின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறும் இயக்குனர் சுசீந்திரன்\nஒரு நடிகனின் தொழில் நடிப்பதோடு மட்டும் முடிந்து விடக்கூடாது என்று எண்ணி தனது வாழ்நாளில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து வந்தவர் நடிகர் விவேக். மேலும் இவரது நடிப்பிலும் பல்வேறு சமூகக் கருத்துக்களையும் கூறி வந்தார் என்பதும் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. மேலும் இவர் சமூக சீர்திருத்த மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இவர் கோடிக்கணக்கான மரங்களை நட்டு உள்ளா��் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இத்தகைய சமூக நல வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக இருந்த நடிகர் விவேக் தற்போது மரணமடைந்து சினிமா துறை உலகத்தையே சோகத்தில் தள்ளினார் என்பது உண்மையாக காணப்படுகிறது. மேலும் இவர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார் என்பது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் உடலுக்கு நேரில் வந்து ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். பிரபல நடிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஅரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரபல இயக்குனர் சுசீந்திரன் அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறினார் என்னால் நடிகர் விவேக் குடும்பத்தினரின் வலிகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். மேலும் அவரின் தாயாரின் மரணத்தைப் பற்றியும் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார் பிரபல இயக்குனர் சுசீந்திரன்.மேலும் அவரின் தாயாரின் மரணத்தில் அவர்ல் அடைந்த அதிர்ச்சியை பற்றியும் கூறினார்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-13T06:19:08Z", "digest": "sha1:OC3C62DFNKSOQZS5BKNEYXPIS7UN2L2A", "length": 12095, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செயல் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் செயல் அல்லது கணிதச் செயல் (operation, Mathematical operation) என்பது, பூச்சியம் அல்லது அதற்கும் மேற்பட்ட உள்ளீடு மதிப்புகளைக் கணக்கிட்டு ஒரு வெளியீடு மதிப்பைப் பெறுவதாகும்.\nசெயற்படுத்தப்படும் கணிதப் பொருள்கள் செயலுட்படுத்திகள் அல்லது உள்ளீடுகள் எனப்படும். அச்செயலின் விளைவாகக் கிடைப்பது, மதிப்பு அல்லது விளைவு அல்லது வெளியீடு எனப்படும். ஒரு செயலானது, மிகச் சில உள்ளீடுகளை அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட உள்ளீடுகளைக் கொண்டிருக்கலாம். சேர்ப்புப் பண்பு, பரிமாற்றுத்தன்மை, தன்னடுக்கு, போன்ற பண்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ளதாகவும், சில பண்புகள் இல்லாதவையாகவும் ஒரு ��ெயல் அமையலாம்.\nω என்ற செயல், ω : V → Y எனும் சார்பாக அமையும். இதில்,\nகணங்கள் Xk, செயலின் ஆட்களங்கள்\nகணம் Y, செயலின் இணையாட்களம்\nஎதிரிலா முழுஎண் k செயலுட்படுத்திகளின் எண்ணிக்கை\nபெரும்பாலும் செயல் என்ற சார்பின் ஆட்களமானது, இணையாட்களத்தின் அடுக்காக (ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணையாட்கள கணத்தின் நகல்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன்) அமையும்.[1] ஆனால் இது எல்லா வகையான செயல்களுக்கும் பொருந்தாது. ஒரு திசையனை, ஒரு திசையிலியால் பெருக்கும் செயல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.\nஓருறுப்புச் செயல்கள் ஒரு உள்ளீடு மட்டும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, எதிர்மறை (negation), முக்கோணவியல் சார்புகள் ஓருறுப்புச் செயல்களாகும்.\nஈருறுப்புச் செயல்கள் இரு உள்ளீடுகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம் ஆகியவை ஈருறுப்புச் செயல்களாகும்.\nஎண்கள் தவிர்த்த பிற கணிதப்பொருள்களை உள்ளீடாகக் கொண்ட செயல்\nஎண்கள் தவிர்த்த பிற கணிதப் பொருள்களை உள்ளீடுகளாகக் கொண்டதாகவும் செயல்கள் அமையலாம்.\nமெய் , மெய்யற்றது எனும் தருக்க மதிப்புகளை மற்றும், அல்லது, அல்ல போன்ற தருக்கச் செயல்களால் இணைக்கலாம். இத்தருக்கச் செயல்களின் உள்ளீடுகளாக உள்ளன.\nதிசையன்களைக் கூட்டவும் கழிக்கவும் செய்யலாம். இதில் திசையன்கள் உள்ளீடுகள்.\nசார்புகளின் தொகுப்பு, சுருளல் இரண்டும் சார்புகளில் நடைபெறும் செயல்கள். இவற்றின் உள்ளீடுகள் சார்புகளாகும். சார்புகளின் தொகுப்பு செயலைக் கொண்டு இரு சுழற்சிகளைச் செயற்படுத்தலாம். முதல் சுழற்சியைச் செயற்படுத்திய பின் கிடைக்கும் எதிருவை உள்ளீடாகக் கொண்டு இரண்டாவது சுழற்சியைச் செயற்படுத்த வேண்டும்.\nகணங்களில், ஒன்றிப்பு வெட்டு இரண்டும் ஈருறுப்புச் செயல்கள்; நிரப்பி காணல் ஓருறுப்புச் செயலாகும். இவற்றின் உள்ளீடுகள் கணங்களாகும்.\nஅனைத்து மதிப்புகளுக்கும் வரையறுக்கப்படாத செயல்\nசில செயல்கள், எல்லா மதிப்புகளுக்கும் வரையறுக்கப்பட்டிருக்காது.\nமெய்யெண்களில், எந்தவொரு மெய்யெண்ணையும் மற்றொரு மெய்யெண்ணால் வகுக்கலாம். ஆனால் இதில் பூச்சியம் மற்றும் விதிவிலக்காகும். எந்தவொரு மெய்யெண்ணையும் பூச்சியத்தால் வகுக்க முடியாது. அதாவது பூச்சியத்தால் வகுத்தல் செ���ல் வரையறுக்கப்படவில்லை.\nஎதிர்ம மெய்யெண்களின் வர்க்கமூலங்களைக் காண இயலாது. அதாவது எதிர்ம மெய்யெண்களுக்கு வர்க்கமூலம் காணும் செயல் வரையறுக்கப்படவில்லை.\nஎந்த மதிப்புகளுக்கெல்லாம் ஒரு செயல் வரையறுக்கப்பட்டுள்ளதோ, அந்த மதிப்புகளடங்கிய கணமானது அச்செயலின் ஆட்களம் எனவும், அச்செயலைச் செய்வதன் விளைவாகக் கிடைக்கக்கூடிய மதிப்புகளடங்கிய கணம் அச்செயலின் வீச்சு எனவும், வீச்சை உட்கணமாகக் கொண்ட கணம் இணையாட்களம் (கணிதம்) எனவும் அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக, மெய்யெண்களில் வர்க்கம் காணும் போது அனைத்து மெய்யெண்களின் வர்க்கங்களும் எதிரிலா எண்களாகவே இருக்கும். எனவே வர்க்கம் காணல் செயலின் ஆட்களமும் இணையாட்களமும் மெய்யெண் கணமாகவும், வீச்சாக எதிரிலா மெய்யெண்கள் கணமாவும் அமைகிறது.\nவெவ்வேறான கணிதப் பொருள்கள் கொண்ட செயல்\nஒரு செயலின் உள்ளீடுகள், வெளியீடு வெவ்வேறான கணிதப் பொருட்களாக அமையலாம்\nஒரு திசையனை, திசையிலியால் பெருக்கினால் மற்றொரு திசையன் கிடைக்கும். இச்செயலின் உள்ளீடுகளில் ஒன்று திசையன், மற்றது திசையிலி.\nஇரு திசையன்களின் புள்ளிப் பெருக்கம் ஒரு திசையிலியாகும்.\nஇதில் திசையன்கள் உள்ளீடுகளாகவும், திசையிலி வெளியீடாகவும் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2021, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/younger-corona-muil-veli", "date_download": "2021-05-13T06:30:16Z", "digest": "sha1:2ADYTXOL45N4QPGDBN47ABKULTGZXETS", "length": 5545, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனாவிலிருந்து தங்களது கிராமத்தை காப்பாற்ற இளைஞர்கள் செய்த செயலை பாருங்கள்..! - TamilSpark", "raw_content": "\nகொரோனாவிலிருந்து தங்களது கிராமத்தை காப்பாற்ற இளைஞர்கள் செய்த செயலை பாருங்கள்..\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வேலூர் அருகே கொரோனாவை தடுக்க இளைஞர்கள் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.\nவேலூர் மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் யாவரும் வெளியே வராமல் இருந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சிரயான்பட்டி ஊராட்சி இளைஞர்கள் தங்களது கிராமத்திற்குள் வெளிஊர் நபர்கள் யாரும் வரக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்து ஊருக்கு வரும் அனைத்து பாதைகளையும் முட்களை கொண்டு அடைத்துள்ளனர்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33270", "date_download": "2021-05-13T05:24:53Z", "digest": "sha1:HKNEETR6OVGZPEYYYU5PV4H7RTNRQA2P", "length": 18132, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "போலி நகை­களை அட­கு­வைத்து பணம் பெற்ற கும்பல் சிக்கியது!!! | Virakesari.lk", "raw_content": "\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடு���்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nபோலி நகை­களை அட­கு­வைத்து பணம் பெற்ற கும்பல் சிக்கியது\nபோலி நகை­களை அட­கு­வைத்து பணம் பெற்ற கும்பல் சிக்கியது\nதங்க நகைகள் எனக் கூறி போலி நகை­களை அடகு நிலை­யங்­களில் அடகு வைத்து பணம் சம்­பா­தித்து வந்த 'ரஜா குழு' என அறி­யப்­படும் ஐந்து பேர் கொண்ட குழு­வொன்­றினை வெள்­ள­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nவெள்­ள­வத்தை பகு­தியில் அடகு நிலை­யங்­களில் போலி தங்க நகை­களை அடகு வைத்து பணம் பெற்­று­வ­ரு­வ­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த பல முறைப்­பா­டு­களை மையப்­ப­டுத்தி இடம்­பெற்று வந்த விசா­ர­ணை­களின் போது, ஓர் அடகு நிலை­யத்­துக்கு சந்­தேக நபர்­களில் இருவர் வந்த போது, அடகு நிலைய உரி­மை­யாளர் கொடுத்த தக­வலின் பிர­காரம் சந்­தேக நபர்­களைக் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.\nஅவ்­வி­ரு­வ­ரி­டமும் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய இக்­கு­ழுவை வழி நடாத்­திய 32 வய­தான ரஜா என அறி­யப்­படும் நாக­வில்லு, பாலாவி - புத்­தளம் எனும் முக­வ­ரியைச் சேர்ந்த ஒரு­வரை கைது செய்­த­தா­கவும் அவ­ருக்கு போலி நகை­களை செய்­து­கொ­டுக்கும் கல்­முனை சேர்ந்­த­வரும் தற்­போது கொழும்பில் வசித்து வரு­வ­ப­ரு­மான நகை வடி­வ­மைப்­பா­ள­ரான மற்­றொ­ரு­வ­ரையும் கைது செய்­துள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.\nஇந் நிலையில் சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் இவ்­வாறு அடகு வைக்­கப்­பட்ட போலி நகைகள் தொடர்­பி­லான 52 பற்றுச் சீட்­டுக்­களை மீட்­டுள்­ள­தா­கவும், 46 வளை­யல்கள், இரு மோதி­ரங்கள் மற்றும் 4 சங்­கி­லிகள் இவ்­வாறு அடகு வைக்­கப்­பட்ட ஆப­ர­ணங்­களில் அடங்­கு­வ­தா­கவும் இத­னூ­டாக 46 இலட்­சத்து 94 ஆயி­ரத்து 649 ரூபா பணத்தை சந்­தேக நபர்கள் சம்­பா­தித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.\nஇது தொடர்பில் பொலிஸ் பே���்­சாளர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\n\"தங்க நகை எனக் கூறி வெள்­ள­வத்தை பகு­தியில் உள்ள சில அடகு நிலை­யங்­களில் போலி தங்க நகைகள் அடகு வைக்­கப்­பட்டு பணம் பெறப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் பொலி­ஸா­ருக்கு கிடைக்கப் பெற்­றி­ருந்­தன. அது தொடர்பில் வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கபில ஜய­மான்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய குற்­ற­வியல் குழு விசா­ர­ணை­க­ளை நடாத்­தி­யது.\nஇந் நிலையில் கடந்த 5ஆம் திகதி வெள்­ள­வத்­தையில் உள்ள அடகு நிலையம் ஒன்­றுக்கு மோதி­ரங்கள் இரண்டை அடகு வைக்க தம்­ப­தி­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தும் ஆண், பெண் இருவர் வந்­துள்­ளனர். அவர்­களின் நகையில் சந்­தேகம் கொண்ட அடகுக் கடை உரி­மை­யாளர் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கவே அங்கு சென்ற பொலிஸார் அவ்­வி­ரு­வ­ரையும் கைது செய்­தனர்.\n37 வய­தான புத்­தளம் பகு­தியைச் சேர்ந்த ஆண் ஒரு­வரும் மற்றும் பொர­ளையைச் சேர்ந்த 42 வய­தான பெண் ஒரு­வ­ருமே பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.\nஇத­னை­ய­டுத்து அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் இந்த நட­வ­டிக்­கையின் பிர­தான சந்­தேக நப­ரான ரஜா என்­ப­வ­ரையும் மேலும் இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். புத்­த­ளத்தை சேர்ந்த 54 வய­து­டைய இரு­வரும் கல்­மு­னையைச் சேர்ந்த 28 வய­தான தற்­போது கொழும்பில் நகை தயார் செய்யும் தொழிலில் ஈடு­பட்­டுள்ள மற்­றொ­ரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.\nஇந்த குழுவை ரஜாவே வழி நடத்­தி­யுள்ள நிலையில் நகை தயா­ரிக்கும் தொழில் ஈடு­பட்டு வந்த நபர் அடகு வைப்­ப­தற்­கான போலி நகை­களை தயார் செய்து கொடுத்­துள்ளார். வெள்ளி, தங்கம் கலந்து அவர் இதனை தயார் செய்­துள்ளார். நீர்­கொ­ழும்பு, சிலாபம், புத்­தளம், வெல்­லம்­பிட்டி, நுவ­ரெ­லியா, ஜா- எல, மரு­தானை, ஆன­ம­டுவ மற்றும் வெள்­ள­வத்தை உள்­ளிட்ட 17 பொலிஸ் பிரி­வு­களில் உள்ள அடகு நிலை­யங்­களில் இவ்­வா­றான ஜபோலி நகைகள் அடகு வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஅத்­துடன் சந்­தேக நபர்­களைக் கைது செய்யும் போது அடகு வைக்க தயார் நிலையில் இருந்த 6 மோதி­ரங்கள் 6 வலை­யல்கள் என்­ப­வற்றை பொலிஸார் கைப்­பற்­றினர். அத்­துடன் தங்கம், வெள்ளித் துண்­டுகள், 3 இலட்சத்து 54 ஆயிரத்து 620 ரூபா பணம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.\n���ொலிஸாரின் விசாரணையில் இக்குழு அடகு வைத்த 52 பற்றுச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடகு வைத்து இவர்களால் 46 இலட்சத்து 94 ஆயிரத்து 649 ரூபா பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை தொடர்கின்றன. சந்தேக நபர்கள் ஐவரும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபோலி நகை­ அடகு வெள்­ள­வத்தை பொலிஸார் கைது\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 10:38:40 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nவவுனியா கொரோனா கிசிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:33:04 வவுனியா 155 நோயாளர்கள்\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/05/blog-post_38.html", "date_download": "2021-05-13T06:34:09Z", "digest": "sha1:UWK3J6Z222RWGLOAOVY44DI3UWVWTYJG", "length": 33773, "nlines": 577, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்\n”உயிரியல் உரிமைக்கான எல்லையற்ற இயக்கம்”\nகலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா ம...\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய...\nசரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்க...\nகருணை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகுகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்\nமண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்\nரணில் விக்ரமசிங்கவே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்...\nஅதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு ...\nசவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை பட...\nநான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடி...\nமகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின்...\nசுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ...\nசென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட ...\nமிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் பு...\nமோர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் த...\nமட்டக்களப்பில் முதன்முறையாக நடைபெற்ற உடல்கட்டுப்போ...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நா...\n“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்...\n\"மனிசருக்கு தான் வேலை சக்கிலியருக்கில்லை\" கூட்டமைப...\nவேடிக்கைபார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லா...\nஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்...\nநீங்கள் சொல்லி மைத்திரி கேட்கும் அளவிற்கு இருந்தால...\nசம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்...\nஉலக நாச்சியார் கோட்டை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒ...\nமக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங...\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுல...\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியவர்களுக்கு சிறை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் ...\nஉலக தொழிலாளர் தின வாகன பேரணி மட்டக்களப்பு- தமிழ் ...\nஇலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் -பிரான்ஸ் -மே தின ஊ...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்\nவித்தியாவுக்கு நேர்ந்த கதிக்கு எதிராக 98 பெண்ணிய செயற்பட்டாளர்கள் கையெழுத்திட்டு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கை கீழ்வருமாறு\nமே மாதம்13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின்உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டுபின் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுமறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும்,வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும்,மத நிறுவனங்களிலும்,அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்துவரும்வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம்ஆகும். பெண்கள்சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன்பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்றநிலை தொடருவதன்சாட்சியங்களே இச்சம்பவங்கள்.\nமாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டுவன்முறைக்குஉட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள்வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இவை முன்னையஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.\nஇலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும்,இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும்உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும்,உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ,கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோமிகவும் அரிதாகவேஉள்ளது என்பதுஎமது கடந்தகாலஅனுபவமாகும்.\nபெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும்குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவானசட்டங்கள் அமுலில்இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கியகாரணமாகும்.\nஇக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையானகண்டனத்தை தெரிவிப்பதோடுகீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.\n• வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பானகுற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்படவேண்டும்.\n· • இலங்கையில்பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள்இயற்றப்பபடவேண்டும்.\n· நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.\n· இதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ளபாலியல் பலாத்காரம்சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டுதகுந்த நீதிவழங்கப்படவேண்டும்.\n• பாடசாலைகள் மற்றும் கல்விநிறுவனங்களில்பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத்தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும்விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.\n• பெண்களிற்கெதிரானவன்முறை மற்றும்பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும்,வழக்குகளை விசாரிக்கும்நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.\n• மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைநடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயகமனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்குஅழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.\nபெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.\n1. கேசாயினி எட்மண்ட் (இலங்கை)\n58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்\n”உயிரியல் உரிமைக்கான எல்லையற்ற இயக்கம்”\nகலாசூரி விருதுபெறுகின்றார் கவிஞர் ராசாத்தி சல்மா ம...\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய...\nசரத்பொன் சேகாவிற்கே பொது மண்ணிப்பு வழங்கிய அரசாங்க...\nகருணை அ��சாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகுகைவாழ் மனிதன் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம்\nமண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்\nரணில் விக்ரமசிங்கவே சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரைப் போன்...\nஅதிமுக-பாஜ கூட்டணிக்கு அச்சாரம் ; ஜெ., பதவியேற்பு ...\nசவுதி அரேபியா மசூதியில் தொழுகையின் போது தற்கொலை பட...\nநான்கு அமைச்சர்கள் இராஜினாமா ரணிலுடன் செயற்பட முடி...\nமகளிர் அமைப்பினால் புங்குடுதீவு மாணவி வித்தியாவின்...\nசுவிஸ் உதயத்தின் 11வது ஆண்டு நிறைவு விழா\nநாளை 21 ம் திகதி காலை மட்டக்களப்பில் 10 மணிக்கு மஞ...\nசென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட ...\nமிலேச்சத்தனமான தாக்குதலை தமிழ் மக்கள் விடுதலைப் பு...\nமோர்ஸிக்கு மரணதண்டனை: 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் த...\nமட்டக்களப்பில் முதன்முறையாக நடைபெற்ற உடல்கட்டுப்போ...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: கர்நா...\n“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்...\n\"மனிசருக்கு தான் வேலை சக்கிலியருக்கில்லை\" கூட்டமைப...\nவேடிக்கைபார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்லா...\nஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்...\nநீங்கள் சொல்லி மைத்திரி கேட்கும் அளவிற்கு இருந்தால...\nசம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்...\nஉலக நாச்சியார் கோட்டை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒ...\nமக்களுக்காக இரத்தமல்ல வியர்வை கூட சிந்தாதவர்கள் எங...\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர்...\nமட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுல...\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியவர்களுக்கு சிறை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரும் முன்னாள் ...\nஉலக தொழிலாளர் தின வாகன பேரணி மட்டக்களப்பு- தமிழ் ...\nஇலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் -பிரான்ஸ் -மே தின ஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quiz-abishakram.blogspot.com/", "date_download": "2021-05-13T05:43:14Z", "digest": "sha1:3CBGEJELBN6OIPAMI2HAEHDD354BDDHW", "length": 5834, "nlines": 130, "source_domain": "quiz-abishakram.blogspot.com", "title": "Quiz", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்ல���ு கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....\nகொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....\nதிருக்குறள் : சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு ... ஆத்திசூடி : இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே ... பழமொழி : அவனன்றி ஓர் அணுவும் அசையாது ... இன்றைய கருத்து : வாழ்வு சுவையாவது புகழ் என்ற உப்பாலே மனம் இனிப்பாவது அன்பு என்ற சர்க்கரையாலே ... ASR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15081/thinai-chocolate-in-tamil.html", "date_download": "2021-05-13T05:09:45Z", "digest": "sha1:4GVBZDTQAKO3JLE25W4HG3GPGQJZAPO7", "length": 4823, "nlines": 216, "source_domain": "www.awesomecuisine.com", "title": "திணை சாக்லேட் - Foxtail Millet Chocolate Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil திணை சாக்லேட்\nதிணை மாவு – ஒரு கப்\nடார்க் சாக்லேட் – இரண்டு மேசைக்கரண்டி\nவெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி\nவால்நெட் பொடித்தது – இரண்டு மேசைக்கரண்டி\nதினை மாவை நன்றாக வறுத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இன்னொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் போட்டு கைவிடாமல் கிளறவும்.\nஉறுகியதும் தினை மாவு கொட்டி கிளறவும்.\nபிறகு, வால்நெட் பொடித்தது சேர்த்து கிளறவும்.\nபின், வெண்ணெய் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nஓர் அளவிற்கு கெட்டியானதுடன் ஏறகவும்.\nபின், சாக்லேட் மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் குளிர் சாதனை பெட்டியில் வைத்து எடுக்கவும்.\nசுவையான சத்து மிகுந்த திணை சாக்லேட் ரெடி.\nபலா கொட்டை மாங்காய் கறி\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/bail", "date_download": "2021-05-13T05:36:52Z", "digest": "sha1:PJISG44JGWSQV35LCQ32IWWURRNCWMZA", "length": 9290, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for bail - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 3 பேர் ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைக்க...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வார ஊரடங்கு அவசியம்- ஐ.சி...\nநடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் தொடர்பு படுத்தி பேச்சு - மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் மறுப்பு\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொர...\nஅமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில், அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி கோவில்பட்டி தொகுதிக்கு...\nசாத்தான்குளம் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் மூவரின் மனுக்கள் தள்ளுபடி\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல்துறையைச் சேர்ந்த 4 பேரின் ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கில் காவல்...\nநிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவுடி, காவல்நிலையம் அருகே வெட்டிப் படுகொலை... மைனர் மணியின் கொலைக்கு பழிக்கு பழியா\nசிவகங்கை அருகே நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வந்த ரவடியை, காவல்நிலையம் அருகே மர்மக்கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. மானாமதுரையைச் சேர்ந்த மைனர் மணி என்பவர், ஜனவரி 9ம் தேதி மர்மக்கும்பலால் த...\nவிவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து.... திஷா ரவிக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 22 வயது இளம் பெண் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்தியாவை குறித்து அவதூறு செய்வதும் அமைதியின்ம...\nநடிகை சித்ரா வழக்கில், கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து...\nஅனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன், ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு முன்ஜாமீன்\nஅனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கித் தலைவரா...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/05/blog-post_1.html", "date_download": "2021-05-13T07:17:48Z", "digest": "sha1:THSWWA5RHTJQXOVWYV3ZPFEXLX6SNPBU", "length": 12382, "nlines": 106, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொவிட் பரவல் அதிகரிப்பு - அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொவிட் பரவல் அதிகரிப்பு - அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nநாட்டினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய...\nநாட்டினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.\nபுதிய வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை கொவிட் அபாயத்திற்கு பொருந்தும் வகையில் பொது மக்கள் செயற்பாட்டுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள்...\n​*பொது போக்குவரத்தின் போது, ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.\n​*வாடகை வாகன பயன்பாட்டின் போது முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்.\n​*வேறு வகையான வாடகை வாகனங்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.\n​* கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்ய வேண்டும்.\n​* இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.\n​* பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.\n​* வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.\n​* ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.\n​* அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகைத் தரவேண்டும்.\n​* தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.\n​* மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.\n​* அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.\n​* மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது. கைதிகளை பார்வையிட முடியாது.\n​* நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகை தரமுடியும்.\n​* இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுத்தடை.\n​* மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை.\n​ மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்​கொண்டு அது திருத்தப்படும்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கொவிட் பரவல் அதிகரிப்பு - அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nகொவிட் பரவல் அதிகரிப்பு - அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hangchisolar.com/inverter-eh9335-60ks-product/", "date_download": "2021-05-13T06:01:23Z", "digest": "sha1:TJMHOWVZRMU3TJYBBM2ESSWKHU3SWKMH", "length": 23705, "nlines": 268, "source_domain": "ta.hangchisolar.com", "title": "சீனா EH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சூரிய சக்தி இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | ஹாங்கி", "raw_content": "\nசார்ஜர் ஏசி / டிசி\nசார்ஜர் ஏசி / டிசி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் பவர்\nSGL07 தொடர் சூரிய புல்வெளி ஒளி 5W\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி கறை படிந்த ...\nB008 சோலார் கார்டன் லைட்_9.7 வி லித்தியம் பேட்டரி\n60W ஹைட் முன்னணி செயல்திறன் UFO சூரிய தோட்ட ஒளி\n20W சூரிய தோட்ட ஒளி 2000 லுமன்ஸ்\nPV3500 சீரிஸ் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nசிறிய சூரிய மண்டலத்திற்கு இன்வெர்ட்டர் பி.வி 18 வி.பி.எம் 2-3 கி.வா.\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் சிஸ்ட் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ���டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nEH9335 தொடர் யுபிஎஸ் மூன்று-இன், மூன்று-அவுட் / மூன்று-ஒற்றை-அவுட் உயர் அதிர்வெண் ஆன்லைன் யுபிஎஸ் ஆகும். தயாரிப்பு திறன் 20kVA முதல் 80kVA வரையிலான அனைத்து சக்தி வரம்பையும் உள்ளடக்கியது, இது பயனர்களுக்கு நெகிழ்வாக கட்டமைக்க வசதியானது. இந்த தொடர் யுபிஎஸ் மின் தடை, நகர சக்தி உயர் மின்னழுத்தம், நகர சக்தி குறைந்த மின்னழுத்தம், மின்னழுத்த வீழ்ச்சி, வீச்சு குறைப்பு, உயர் மின்னழுத்த பருப்பு வகைகள், மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள், எழுச்சி மின்னழுத்தங்கள், ஹார்மோனிக் விலகல், ஒழுங்கீனம் போன்ற அனைத்து மின் சிக்கல்களையும் தீர்க்க முடியும். குறுக்கீடு மற்றும் அதிர்வெண் ஏற்ற இறக்கங்கள்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபல்வேறு தொழில்கள் அல்லது தொலைத்தொடர்பு, நிதி, போக்குவரத்து, அரசு, உற்பத்தி மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் தரவு மையங்கள், பிணைய மேலாண்மை மையங்கள் மற்றும் நிறுவன சேவையக அறைகளுக்கு EH9335 தொடர் சிறந்த தேர்வாகும்.\n•ஒற்றை அவுட் யுபிஎஸ்ஸில் மூன்று அவுட் / மூன்று\nஇந்தத் தொடர் மூன்று-இன் மற்றும் மூன்று-அவுட் யு.பி.எஸ். உள்ளீட்டு மின்னோட்டம் மூன்று கட்ட சமநிலையானது, இது மூன்று கட்ட மின் கட்டத்தின் சுமைக்கு சமமாக இருக்கும்; வெளியீட்டை ஒற்றை-கட்ட வெளியீட்டாக மாற்றலாம்.\nயுபிஎஸ்ஸின் அனைத்து பகுதிகளும் டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன. யுபிஎஸ் சிறந்த செயல்திறன் குறிகாட்டிகள், உயர் கணினி நிலைத்தன்மை, சுய பாதுகாப்பு மற்றும் தவறு கண்டறியும் திறன்களைக் கொண்டுள்ளது, மேலும் அனலாக் சாதன செயலிழப்பு அபாயத்தைத் தவிர்க்கிறது, இது கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குகிறது\nமிகவும் நிலையான மற்றும் நம்பகமான.\n•வெளிப்புற பேட்டரிகளின் எண்ணிக்கை விருப்பமானது (± 16/18/20 பிரிவுகள் விருப்பமானது)\nஇந்த தொடர் யுபிஎஸ்ஸின் வெளிப்புற பேட்டரிகளின் எண்ணிக்கையை பயனரின் தேவைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்: ± 16/18/20 முடிச்சுகள்.\nபயனர் கட்டமைக்கப்பட்ட பேட்டரி திறனை அமைப்பதன் மூலம் யுபிஎஸ் தொடர் தானாகவே நியாயமான கட்டண மின்னோட்டத்தை ஒதுக்குகிறது.\nநிலையான மின்னழுத்த சார்ஜிங் பயன்முறை, நிலையான தற்போதைய சார்ஜிங் முறை மற்றும் மிதக்கும் சார்ஜிங் பயன்முறை தானாகவே மற்றும்\nவிருப்பமான எஸ்.என்.எம்.பி அட்டை தேர்ந்தெடுக்கப்படும்போது யுபிஎஸ் தொலைநிலை கண்காணிப்பை இந்த தொடர் யுபிஎஸ் உணர முடியும்.\nஇந்த தொடர் யுபிஎஸ் ஒரு மேம்பட்ட இரண்டு-நிலை மூன்று-நிலை சார்ஜிங் முறையைப் பயன்படுத்துகிறது. முதல் கட்டமானது உயர் நிலையான மின்னோட்ட சார்ஜிங் ஆகும், இது 90% சக்தியை விரைவாக ரீசார்ஜ் செய்கிறது; நிலையான மின்னழுத்த சார்ஜிங்கின் இரண்டாவது கட்டம், பேட்டரி பண்புகளை செயல்படுத்தலாம் மற்றும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம்; மூன்றாவது கட்டம் மிதக்கும் சார்ஜ் பயன்முறையாகும். இது வேகமாக சார்ஜ் செய்வது மற்றும் பேட்டரி ஆயுளை நீட்டித்தல், பயனர்களின் பேட்டரி முதலீட்டை மிச்சப்படுத்தும் இலக்கை சமப்படுத்த முடியும்.\nஇந்த தொடர் யுபிஎஸ் எல்சிடி மற்றும் எல்இடி இரட்டை காட்சியைப் பயன்படுத்துகிறது, இது பயனர்கள் யுபிஎஸ்ஸின் உள்ளீட்டு / வெளியீட்டு மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் சுமை திறன், பேட்டரி திறன் மற்றும் உள் வெப்பநிலை போன்ற வேலை நிலைகளையும் இயக்க அளவுருக்களையும் மிகவும் உள்ளுணர்வாக புரிந்துகொள்ள அனுமதிக்கிறது, இதனால் அனைத்து செயல்பாடுகளும் ஒரு பார்வையில் காணப்படுகிறது\nயுபிஎஸ் யூனிட் பேனலில் அவசர பணிநிறுத்தம் (ஈபிஓ) பொத்தான் உட்பொதிக்கப்பட்டுள்ளது, பயனர் ஈபிஓ பொத்தானை வெளிப்புறமாக இணைக்க முடியும்.\nஅவசரமாக மூட EPO பொத்தானை அழுத்தவும்; தொலைநிலை அவசர பணிநிறுத்தம் (REPO) செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.\nஉள்ளீடு உள்ளீடு மூன்று கட்ட நான்கு வரி + தரை\nமதிப்பிடப்பட்ட சக்தியை 380/400/415 வாக்\nமின்னழுத்த வீச்சு 208 ~ 478 வாக்\nஅதிர்வெண் வரம்பு 45Hz இல் 50Hz / 54-66Hz இல் 60Hz (ஆட்டோ சென்சிங்)\nஉள்ளீட்டு தற்போதைய ஹார்மோனிக் 3% (100% அல்லாத சுமை)\nபைபாஸ் வீச்சு பைபாஸ் பாதுகாப்பு மின்னழுத்த மேல் வரம்பு: 220 வி: + 25% (விரும்பினால் + 10%, + 15%, + 20%); 230 வி: + 20% (விரும்பினால் + 10%, + 15%);\n240 வி: + 15% (விரும்பினால் + 10%)\nபைபாஸ் பாதுகாப்பு மின்னழுத்தம் குறைந்த வரம்பு: -45% (விரும்பினால் -20%, - 30%)\nபைபாஸ் அதிர்வெண் பாதுகாப்பு வரம்பு: ± 10%\nவெளியீடு வெளியீடு மூன்று கட்ட நான்கு வரி + தரை அல்லது ஒற்றை கட்டம் + என்\nமதிப்பிடப்பட்ட மின்னழுத்தம் 380/400/415Vac அல்லது 220/230/240Vac\nமின்னழுத்த துல்லியம் ± 1%\nவெளியீட்டு அதிர்வெண் பயன்பாட்டு முறை உள்ளீட்டுடன் ஒத்���ிசைவு; மெயின் அதிர்வெண் அதிகபட்சம்% 10% ஐ தாண்டும்போது\nவெளியீட்டு அதிர்வெண் 50 * (± 0.2) ஹெர்ட்ஸ்\nபேட்டரி பயன்முறை (50/60 ± 0.2%) ஹெர்ட்ஸ்\nஉச்ச விகிதத்தை ஏற்றவும் 3: 1\nவெளியீட்டு மின்னழுத்த விலகல் ≤ 2% நேரியல் சுமை\n≤ 5% அல்லாத சுமை\nமின்கலம் மின் iency சிசிசி இயல்பான பயன்முறை 94.5%\nபேட்டரி மின்னழுத்தம் விரும்பினால்: ± 192 வி {6 216 வி {V 240 வி டிசி (± 16/18/20 பி சிஎஸ்)\nமின்னோட்டத்தை சார்ஜ் செய்கிறது 10A அதிகபட்சம்\nபரிமாற்ற நேரம் பைபாஸ் பயன்முறையில் பயன்பாட்டு முறை: 0ms (கண்காணிப்பு); பேட்டரி பயன்முறையில் பயன்பாட்டு பயன்முறை: 0 மீ\nபாதுகாப்பு அதிக சுமை திறன் இயல்பான பயன்முறை ≤ 110%, 10 நிமிடங்கள், ≤ 125% ஐ ஏற்றவும், 1 நிமிடங்களை பராமரிக்கவும்,\nவெப்பநிலை பாதுகாப்புக்கு மேல் இயல்பான பயன்முறை: பைபாஸ் பயன்முறைக்கு மாறவும்; இடி பயன்முறை: வெளியீட்டை உடனடியாக அணைக்கவும்.\n(EPO) வெளியீட்டை உடனடியாக அணைக்கவும்\nஇயங்குகிற சூழ்நிலை தொடர்பு இணைப்பு யூ.எஸ்.பி, ஆர்.எஸ் .485, உலர் தொடர்பு, இணை (விரும்பினால்), எஸ்.என்.எம்.பி அட்டை (விரும்பினால்), ரிலே கார்டு (விரும்பினால்)\nவேலை வெப்பநிலை 0o சி ~ 40o சி\nசேமிப்பு வெப்பநிலை -25o சி ~ 55o சி\nஒப்பு ஈரப்பதம் 0 ℃ ~ 55 ℃ ஒடுக்கம் இல்லை\nஉயரம் <1500 மீ, 1500 மீட்டருக்கு மேல் இருக்கும்போது, ​​ஜிபி / டி 3859.2 படி மதிப்பிடவும்\nநிர்வாக தரநிலை YD / T1095-2008\nஅடுத்தது: இன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\n3 கட்ட கலப்பின சூரிய இன்வெர்ட்டர்\nசீனா சப்ளையர் பவர் இன்வெர்ட்டர்\nதூய சைன் அலை பவர் இன்வெர்ட்டர்\nPV3500 சீரிஸ் ஆஃப் கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டத்தின் கட்டம் ஒரு ...\nஇன்வெர்ட்டர் EP2000 PRO யுபிஎஸ் பேட்டரி அமைப்பு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரி: 1 வது மாடி, சீனாவில் முதல் வருவாய் பாவான் மாவட்ட ஷென்சென்.\nஒளிமின்னழுத்த மின் நிலைய ஆய்வு ...\nபுறக்கணிக்கப்பட்ட “புதிய முன்மொழிவு” ...\nசோலார் எட்ஜ் ஹவாய் அழைப்பை மீறுகிறது ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/15_15.html", "date_download": "2021-05-13T05:10:03Z", "digest": "sha1:AHWFH4YFCV475F7NGYCBBRDCPYPBYHTU", "length": 8817, "nlines": 88, "source_domain": "www.kurunews.com", "title": "போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவு..!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவு..\nபோக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவு..\nகொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது.\nஅதன்படி, நாளை முதல் குற்றம் புரிந்த தினத்தில் இருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், 28 தினங்களை கடந்துள்ள அபராதச் பத்திரத்திற்கு இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/18/officer-town-trichy-ukr/", "date_download": "2021-05-13T05:46:34Z", "digest": "sha1:WMVUU4AAKUVXID7CDUO6BTDR73FU3SEB", "length": 7020, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் வீட்டுமனை வாங்க அறிய வாய்ப்பு ! 7 ஆவது லேஅவுட் அறிமுகம் ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் வீட்டுமனை வாங்க அறிய வாய்ப்பு 7 ஆவது லேஅவுட் அறிமுகம் \nதிருச்சியில் வீட்டுமனை வாங்க அறிய வாய்ப்பு 7 ஆவது லேஅவுட் அறிமுகம் \nபுதிய லேயவுட் அறிமுகம் ; வீட்டுமனை வாங்க விரும்பும் மக்களுக்கு அறிய வாய்ப்பு\nதிருச்சியின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூகேஆர் ப்ரமோட்டர்ஸ் வழங்கும் ஏழாவது லேஅவுட். எளிய மக்களுக்காக தரமான முறையில், குறைவான விலையில், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை விற்பனை செய்து வரும் யூ கே ஆர் புரமோட்டர்ஸ் திருச்சியின் பல்வேறு மக்களுக்கான வீட்டு மனைகளை விற்பனை செய்திருக்கிறது.\nஇப்படியாக பூங்கா நகர், மேரி நகர், சக்கர கார்டன், பன்னை இல்லம், காகிதபுரம், எம்பிளாய்ஸ் டவுன், என்ற வரிசையில் ஏழாவதாக திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் TNPLயில் இருந்து மிக மிக அருகில் ஆபீசர் டவுன் என்ற லேவுட்டை அறிமுகம் செய்திருக்கின்றனர்.\nஅதற்கான முதல் நிகழ்வாக இடைத்தரகர்கள், புரோக்கர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக லேயவுட்டை இன்று அறிமுகம் செய்கின்றனர்.\nஇதைப் பயன்படுத்திக் கொள்ள யூ கே ஆர் பிரமோட்டர்ஸ் அழைப்பு விடுக்கி���து.\nதேசிய இயற்கை மருத்துவ தினம்\nதிருச்சியில் இன்று (18.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nஉங்கள் கனவு வீட்டை சொர்க்கமாக மாற்றும் கான்செப்ட் ஸ்டுடியோ\nஐந்திணை உணவுகள் – ஓர் இடத்தில்..\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1763585", "date_download": "2021-05-13T07:20:25Z", "digest": "sha1:Q3SJZ77AFXPBOHJT2CUCHPCXU4TXVP4A", "length": 3256, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:07, 10 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\n21:08, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n09:07, 10 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)\n[[படைத்துறை|படைத்துறையில்]] கடலில் முதன்மையாக இயங்கும் படை '''கடற்படை''' ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:17:31Z", "digest": "sha1:JGALDUV2KKNVPHPIHU7CP46YILSJPFPM", "length": 7539, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேச்சு:கௌதம புத்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் விரிவாக்கப்பட்டது .\nகௌதம புத்தர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.\nகௌதம புத்தர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nபுத்தர் என்னும் தேடல் இந்த கட்டுரைக்கு Re-Direct செய்யப்படுகிறது. பௌத்தத்தில் போதி நிலையை அடைந்த அனைவருமே புத்தர் என்றே அழைக்கப்படுகின்றனர். குறிப்பாக கௌதம புத்தருக்கு முன்பு தீபாங்கர புத்தர், லோகேஷ்வர புத்தர் என் 28 புத்தர்கள் இருந்த்தாக தேரவாதம் கருதுகிறம். இதில் கௌதம புத்தர் என்ற சாக்கியமுனி புத்தர், 29வது புத்தர். மேலும் மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், அமோகசித்தி புத்தர் என்ற பல புத்தர்கள் இருக்கின்றனர். எனவே 'புத்தர்' என்னும் பொதுவான கருத்துகளை கொண்ட கட்டுரையை உருவாக்க முடியவில்லை. எனவே, தயவு செய்து 'புத்தர்' என்னும் சொல்லை 'கௌதம புத்தர்' என்ற இந்த கட்டுரைக்கு ரீ-டேரக்ட் செய்யப்படுவது தவிர்க்கவும். Vinodh.vinodh 09:19, 16 நவம்பர் 2007 (UTC)\nநானும் வினோ'த்தின் கருத்தை வரவேற்கிறேன். புத்தர்களுள் மிகுபுகழ் பெற்றவர் கௌதம புத்தரே, ஆனால் புத்தர் என்பது ஒரு நிலையை (\"புத்தம்\" என்னும் உள்ளுயர் நிலையை) அடைந்த பேராளர்கள் பலரையும் குறிக்கும் சொல். [வினோ'த் புத்த மதம், மெய்யியல் பற்றி நீங்கள் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்]--செல்வா 11:15, 16 நவம்பர் 2007 (UTC)\n@AntanO:, நீக்கிவிட்டேன், சுட்டியமைக்கு மிக்க நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 14 மே 2017 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/posts/", "date_download": "2021-05-13T05:48:13Z", "digest": "sha1:VTQ7HKJIDYU7ZHOPHNFMQWTE2LTN3T4C", "length": 74132, "nlines": 1016, "source_domain": "tamilandvedas.com", "title": "POSTS | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅஜீர்ண போஜனம் விஷம் – உணவு பற்றி சாணக்கியன்\nஎச்சரிக்கை, போஸ்ட் 4572; ஜனவரி 1, 2018\nபத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் , 4575, 2/1\nபுஸ்தக ஆசிரியர் படுகொலை , 4578, 3/1\n பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை, 4581; 4/1\nபிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய சூத்திரர்,, மநு நீதி நூல் 10 , 4584; 5/1\nவர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் – பலமொழிக் கதை; 6/1\nசாணக்கியன் எச்சரிக்கை-டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் ,4591, 7/1\nராமாயண – மஹாபாரத முனிவர்கள் கேள்வி பதில் -க்விஸ் , 4594, 8/1\nகோசம் , ஆத்மா , சித்ரூபன் விளக்கம் , 4597, 9/1\n தமிழ்க் கவிஞர் எச்சரிக்கை , 4599, 9/1\nமூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை , 4602, 10/1\n சாணக்கியன் அட்வைஸ், 4605, 11/1\nபிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவரும் வால்டேரும் ,4620, 15/1\nசுவத்துக் கீரையை வழித்துப் போடடி ……. பழமொழிக் கதை , 4623, 16/1\nசன்யாசியும் பெண்மணியும் – சாணக்கியன், 4627, 17/1\nஎந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும் \nமநு தரும் அதிசயத் தகவல் , 4632, 18/1\nசொன்னது அவர்தானா, சொல், சொல், மனமே, க்விஸ் ,4635, 19/1\nகலியுக முடிவு பற்றி சாணக்கியன் (பிராமணர், லெட்சுமி பற்றியும்), 4639, 20/1\nஅவர் சொன்னாரா, இவர் சொன்னாரா எவர் சொன்னார் க்விஸ், 4641, 20/1\nகஞ்சி வரதப்பா கதை – காஞ்சிக்குப் போனால் காலாட்டிப்\n சாணக்கியன் தகவல்; 4648, 22/1\nதமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா க்விஸ், 4649, 22/1\n சொக்கா , சொக்கா , சோறுண்டா 4652, 23/1\nவிளக்கு வைத்து சாப்பிடுவது ஏன் \nமாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் , பிப்ரவரி 2018\nபத்து செட்டியார்கள், மூன்று திருடர்கள் கதை, 4664, 26/1\nவிதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (விநாச காலே) , 4668, 27/1\nவள்ளுவரும், கண்ணனும், அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர், 4672, 28/1\nஎல்லாம் நன்மைக்கே கதை 29/1; 4676\nபக்திப் பாடல்கள் கேள்வி பதில் க்விஸ் , 4681, 30/1\nஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம், 4685, 31/1\nஏழு லட்சம் புஸ்தகங்களை முஸ்லீம் வெறியர்கள் எரித்தது ஏன் \nஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம் , 4450; டிசம்பர் 1, 2017\nரிக் வேதத்தில் தீர்க்கதமஸ் புதிர்- அறிஞர்கள் திணறல் ,4452; 2/12\nதீர்க்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் , 4455;3/12\nகிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயதுமனு நீதி நூல்-6; 4458;4/12\nகல்யாணம் கட்டாதே – முனிவர்கள் அறிவுரை,\nவள்ளுவர் எதிர்ப்புரை ; 4461; 5/12\nவேத கால முனிவர்கள் ஆயும்; 4464;6/12\nகிரஹணம் மூலம் ரிக்வேத காலம் நிர்ணயம்; 4466; 7/12\nபிராமணர்களுக்கு ஜே , மனு நீ தி நூல் –7; 4471;8/12\nஎன்னுடைய புத்தாண்டு சபதம் : பேஸ்புக் லைக்ஸ் , 4473;9/12\n கம்பன் பதில் ;4476; 10/12\nராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு\nதிமிங்கிலம், புறச் சூழல் பற்றி கம்பன் தரும் அறிவியல்\nசங்கீத சாம்ராஜ்யம் :காசு கொடுத்து\nரசிகர் கூட்டம் சேர்த்த பாகவதர் ;4488; 13/12\nஇசை மேதையின் அபார ஞாபக சக்தி;4493; 14/12\nஅதிசயச் செய்தி புரியவில்லை ;4497;15/12\nதர்மத்தின் நன்கு அடையாளங்கள் ;4499; 15/12\nஆயிரத்து நாமத்து ஐயா சரணம் – கம்பன் சொன்ன\nஇதை எழுதிய மாங்காய் மடையன் யார் அது நான்தான் , 4507; 17/12\nவேதங்கள் பற்றி கம்பன் தரும் வியப்பான தகவல் , 4508; 17/12\nசாணக்யன் சொன்ன பெண்மணி கதை ; 4512; 18/12\nநிகழ்காலத்தில் வாழுங்கள் :சாணக்கியன் புத்திமதி ;4517;19/12\nரிஷிகள் க்விஸ் – கேள்வி பத்தி ;4518; 19/12\nஒரு நொடி வாழ்ந்தாலும் போதும் – சாணக்கியன் அறிவுரை 4522;20/12\nகறு ப்பு மான் , ஸரஸ்வதி நதி மர்மங்கள் \nகம்பன் மனைவி ரொம்ப மோசம் : ராமாயணத் தகவல் 4531;22/12\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்-\nயார், யார், யார் அவர் யாரோ தமிழ் இலக்கிய க்விஸ் ;4536;23/12\nஅண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் ; 4540; 24/12\nஜனவரி 2018 காலண்டர்; சதபத பிராமண பொன்மொழிகள் 4544;25/12\nசாணக்கியன் பற்றி சுவையான கதைகள் – 447; 26/12\nமன்னன் சிரித்தான்- ஒரு பெண்ணும் சிரித்தாள் ஏன் \nசாணக்கியனின் புதிர்க் கவிதை : காலையில் சூது , மதியம் மது,\nநாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும்-சாணக்கியரின்\nவினோத போதனை 4560; 29/12\nயவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன் \nமௌனத்தின் மஹிமை :சாணக்கியன் ஆராய்ச்சி ; டிசம்பர் 31, 2017\nமதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி, 4178, 2 செப்டம்பர் , 2017\nபெங்களூர் சீனிவாசன் உலகப் புகழ்பெற்றது எப்படி\nரிக்வேதத்தில் அழகு, 4183; 4/9\nதாலி பற்றி கம்பன் 4185; 5/9\nகம்பன் பாட்டில் கீதை வரிகள் ,4190; 7/9\nஇலங்கை பற்றி சம்பந்தர் தகவல், 4194; 8/9\nஇந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள் ,4200, 10/9\nநீண்ட ஆயுளுக்கு வேதப் பிராத்தனை, 4206; 12/9\nரிக்வேதத்தில் பாவமன்னிப்பு துதிகள் , 4208; 13/9\nசரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள் , 4211; 14/9\nகழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம் :\nஇந்திரன் மகன் பற்றி சுவையான கதை (4214); 15/9\nஅ���ுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி ; 4217; 16/9\nபெண்ணின் மனம் : ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ்ப் பாட்டு ஒப்பீடு; 4220; 17/9\nவாஜபேய யக்ஞம்- இந்திய ஒலிம்பிக்ஸ்\nஅஸ்வினி தேவர்கள் என்னும் அற்புதக் கடவுள் ரிக்வேத மர்மம், 4226; 19/9\nரிக்வேதத்தில் “க”, 4229; 20/9\nவிபூதியின் மகிமை பற்றி நீதி வெண்பா, 4231; 21/9\n அப்பர் கேள்வி, 4234; 22/9\nரிக்வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை, 4237; 23/9\nகோழி மிதித்து குஞ்சு முடமாகுமா கோழி பற்றிய பழமொழிகள், 4240, 24/9\n31 சுந்தர காண்டப் பொன்மொழிகள் , 4245; 25/9\nவேதத்தில் தங்க நகை, தங்கக் காசு, 4244; 26/9\nபெண்கள் நட்சத்திரங்கள்: யஜுர் வேதம் முழக்கம் 4249; 27/9\nமுடிச் சோதி, முகச் சோதி , அடிச் சோதி : நம்மாழ்வார் பாசுரம், 4252, 28/9\n சிவனிடம் அப்பர் கேள்வி, 4255, 9/10\nதங்கக் கம்பளம், வெள்ளி ரதம் – சுனஸ் சேபன் கதை சொன்னால் 258; 30/9\nபரத்வாஜர் வேதம் கற்ற கதை &\nதவற்றைத் திருத்துவது எப்படி கதை , 4043; ஜூலை 1, 2017\nவெளி உலக வாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் , 4046, 2/7\nமஹாவைத்யநாத அய்யரின் தமிழ் அறிவு, 4048; 3/7\nமொட்டைச் சுவர், கட்டைச் சுவர், தட்டைச் சுவர் 4051, 4/7\nதிருக்குறளில் பசு கோமாதா , 4054, 5/7\nஉ.வே.ச.வுக்குப் புரியாத பாண்டவ பாஷை , 4056; 6/7\nபசு மாட்டுக்குக் கொம்பு முளைத்தது எப்படி\nவேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு , 4063; 8/7\nசேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்\nபசு மாட்டுக்குப் பள பள தோல் வந்தது எப்படி\nகடவுள் கண்டெடுத்த முத்து ; 4071; 11/7\n பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் ,4075, 12/7பெரியாரைப் பேணு ; வள்ளுவர், மனு அறிவுரை ; 4078\nசிவ பெருமானுக்கு நக்கீரர் சவால் , 4081, 14/7;\nதமிழ்ச் சங்கத்தில் மோதல் ; 4083; 15/7\nதிருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்\nபூர்வ, தக்ஷிண, பச் சிம , உத்தர சதுச் சமுத்ராதிபதி\nதமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் 4092/ 18/7\nஅரைச்சலூர் இசைக்க கல்வெட்டில் ஒரு அற்புதம், 4095; 19/7\nகம்பவர்மன் கல்வெட்டில் பாவபுண்ணியம் பற்றிய சுவையான செய்தி, 4098; 20/7\nகங்கை, காவிரி,குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்\nயமன் (எமன்) போல வந்த 3 பெண்கள், 4104; 22/7\nநல்லவை எல்லாம் தீயவாம் ; தீயவும் நல்லவாம் ;23/7\n(இதற்குப் பின்னர் கிரேக்க நாட்டிற்குச் சென்றதால் 7 நாட்களுக்கு கட்டுரை இல்லை.சென்ற ஜூன் மாதம் மூன்று நாட்களுக்கு போர்ச்சுக்கல் சென்றதால் கட்டுரையில்லை )\nஅதிசய முதலியார் செய்த அற்புதங்கள் -1 ;3593; 31-1-2017\n5 குதிரை நடை: துரக, வல்கன, ச ஞ் சல, குண்டல 3567;22/1\nஅதிசய முதலியார் செய்த அற்புதங்கள் -2 ;3596, 1/2\nஅஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் -3 ; 3598; 2/2\nஅனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா \nவீட்டில் மனைவியும் வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பர்கள்; 3602; 3/2\nஅப்பர் கேள்வி; பட்டினத்தார் முத்திரை 3605; 4/2\nநாடகமே உலகம்:அமீ யந்த்ரம், துமீ யந்த்ரி ;3607; 5/2\nமுல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், நெய்தல் பாட்டு , 3611; 6/2\nகைதிகள் விடுதலை:காளிதாசன் சொன்னதை ஒபாமா செய்தார் ; 3612, 6/2\nஎண் 7: காளிதாசனுக்கும் கம்பனுக்கு பிடித்த எண் ,3614; 7/2\nபுறநானுற்றில் ஒரு புதிர், 3617, 8/2\nஅரசன் என்பவன் தந்தை: தமிழ், சம்ஸ்கிருதப் புலவர் பொன்மொழி ; 3620; 9/2\nநலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு ;3622; 9/2\nவள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்\nஅகஸ்தியர் கொடுத்த அற்புத ஆயுதங்கள் : கம்பன் வால்மீகி தகவல்,3628, 11/2\nவள்ளுவனுக்கும் கம்பனுக்கு பிடித்த அவதாரம் 3630, 12/2\nஎகிப்திய, சுமேரிய, இந்திய நாகரீகத்தில் காளைமாடு , 3631; 12/2\nஅமிர்தமும் விஷமும்: மஹாபாரதம் தரும் அற்புத ஸ்லோகம் , 3635, 14/2\nஎகிப்திய அதிசயங்கள் -1, மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர் \nஎகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள் எகிப்திய அதிசயங்கள் -2; 3641; 16/2\nமெசப்பொட்டேமியாவில், எகிப்தில் 1000 நாய்கள் கல்லறை , 17/2\nகுழந்தையும், குட்டி நாயும் குணத் தால் ஒன்று, 3645, 17/2\nஎகிப்தில் இந்திய பண்பாட்டின் தாக்கம் -எகிப்திய அதிசயங்கள் -3, 3648, 18/2\n மஹாபாரதம் விசித்திர தகவல் ; 3647, 18/2\nஎகிப்தில் சூர் ய வம்சம்- எகிப்திய அதிசயங்கள் -4, 18/2\nஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல் –\nஎகிப்திய அதிசயங்கள் -5; 3654; 20/2\nஎகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள் -6; 21/2\nபாவங்களும் அஜீரணமும் ; மஹாபாரதத்தில் விசித்திர உவமை ;3659;22/2\nஎகிப்தில் இந்திய நீலக்கல் -எகிப்திய அதிசயங்கள் -7\nசிவபக்தன் சேரன் செங்குட்டுவன் ; 3662; 23/2\nமனித முகம் சிங்க உடல் ஸ் பிங்ஸ் \nஅழுதால் அவனைப் பெறலாமே -ராமகிருஷ்ண பரமஹம்சர் ; 3666; 24/2\nஎகிப்தில் 30 வம்சங்கள் – எகிப்திய அதிசயங்கள் -9\nகங்கர், கொங்கர், கலிங்கர் , குலிங்கர் – கம்பன் தரும் நாடுகளின் பட்டியல்; 3669;25/2\nபிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி -எகிப்திய அதிசயங்கள் -10\nபெரிய பிரமிடு – எகிப்திய அதிசயங்கள் -11\n31 ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் ; 3677; 28/2\nதமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை\nஇந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)29/9\n31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)27/9\nவானவியல் முறையில் வேதத்தின் காலம்\nவேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி\nசாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)22/9\nதமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்\nமாமிசத்துக்குப் பெயர் வந்தது எப்படி\nபரமஹம்ச என்று அழைப்பது ஏன்\nஅஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168) 19/9\nசூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165) 18/9\nஅஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162) 17/9\nபார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்\nஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1, 15/9\nவிக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)13/9\nவாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)12/9\n‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும் (Post No. 3144) 11/9\nசாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142) 11/9\nதீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141) 10/9\nநடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137) 9/9\nவேதத்தில் சுவையான குதிரைக் கதை\nலண்டனில் புதிய இந்திய ஹோட்டல்\nஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)7/9\nவாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4; 6/9\n கம்பன் தரும் சுவைமிகு தகவல்(3127); 5/9\nபுதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)5/9\nவிநாயகப் பெருமானின் 16 நாமங்கள் (Post No.3122);4/9\n யார் இந்தச் சொல்லின் செல்வன்\nபுதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின்\nஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)2/9\nபேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)2/9\n கம்பனும் காளிதாசனும் ஒப்பீடு (Post No.3110)1 செப்டம்பர் 2016\nகெட்ட நண்பர்கள் இருக்கையில் பாம்புகள் எதற்கு\nபிராமணர்கள் பற்றி 31 பொன் மொழிகள் (Post No.2929);30/ஜூன்/2016\nஇதனை இதனால் இவன் முடிக்கும்….. (Post No.2925);28/6\nஉடலூனமுற்றோருக்கு உதவுக: தமிழ்ப் புலவர்கள் அறைகூவல்\nஇறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி\nலெட்சுமி தங்காத இடங்கள் (கட்டுரை எண். 2916);24/6\nபெண்களுடன் வாதாடாதே (Post No.2913);22/6\nஇமயமலையில் அதிசய ஏரி: கம்பனும் பாடிய புகழ்மிகு ஏரி (Post No.2911);21/6\nகம்ப ராமாயணத்தில் அதிசயச் சங்கு\nகண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், நாக்குக்கு\nஜமைகா சத்திரம்: கடத்தல்காரர்கள் சொர்கம் (Post No.2892);13/6\n“ஆரிய” சப்தத்தின் பிரயோகம் (Post No.2887);11/6\nபூமியைத் தாங்கி நிற்பது எது\nகொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு…………… (Post No.2881);9/6\nஇந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878);8/6\nதமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்\nஇரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்\nபைத்தியத்துக்கு வைத்தியம்: சுவையான சம்பவங்கள் (Post No.2866);4/6\nகுருவும் கஞ்சனும் : ஒரு குட்டிக்கதை (Post No.2865);3/6\nமன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்\n கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி (Post No.2859); 1 June 2016\nமுருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ (Post No.2769);30 ஏப்ரல் 2016\nஅர்ஜுனன் சபதமும், ராமன் சபதமும் (Post No.2766);29/4\nவடகலை, தென்கலை நாமம் பற்றிய சர்ச்சை\nமாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது\n100 மைல் நடந்து பல்கலைக்கழகம் சென்ற அறிஞர்\nஇளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்\nமரியாதைக்குரிய ஐந்து(5): மனு அறிவுரை (Post No.2749);23/4\nசுவையான சுருட்டு சம்பவங்கள்: எடிசன், மாக்ஸ்முல்லர், டென்னிசன் (Post No. 2746);22/4\n‘சட்டை பட்டன் ரகசியம்’ – சர் வால்டர் ஸ்காட்டுக்குத் தெரியும்\nவீரர்களின் மனைவியர் வருந்துவதே இல்லை’—வால்மீகி (Post No 2744);21/4\nகேக்’கில் சின்ன ‘s’ ஸும், பெரிய ‘S’ ஸும் கஸ்டமர் கலாட்டா\nஒரு நடிகையின் விநோத ஆசை\nவீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்\nவேதாந்த தேசிகர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post No.2730);16/4\nஉங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்\nஉங்கள் அதிர்ஷ்டத்தை அறிய தொடுகுறி சாஸ்திரம்\nநான் கண்ட சுனாமி அதிசயம் அலைகளில் ஆதி சேஷன்\nபெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது\nஎங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்வார்கள்’ (Post No 2717);12/4\nகல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு\n“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா\n“எனக்கு ஏன் சிலை வைக்கவில்லை\n“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே\nஆய கலைகள் 64 முழு விவரம் – பகுதி-2 (Post No 2699);6/4\nஆய கலைகள் 64 எவை முழு விளக்கம், விவரங்கள் (Post No.2696)-1;5-4\nபுராதன இந்தியாவின் 56 தேசங்கள் –பகுதி 2 (Post No 2693);4/4\nபுராதன இந்தியாவின் 56 தேசங்கள்\nபேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்\nமுட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது\nநவம்பர் 2015 காலண்டர், 2286, 30/10\n 2000 ஆண்டுக்கு முன் நடந்த ஆய்வு முடிவு\nஒரு குட்டிக் கதை: கள்ள நாணயம், கள்ள மனம்; 2278; 27/10\nமனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே: சாணக்கியன்; 2275/ 26/10\nவள்ளுவர் குறளில் ���ாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி\nஉபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை; 2269; 24/10\nஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு\n5 இடங்களில் பொய் சொல்லலாம்: மஹாபாரதத்தில் வியாசர் புத்திமதி; 2258; 20/10\n“நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி\nதிரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்\nஇந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி\nஇந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி\nடாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன\nஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்\nலாங்பெலோவின் ஆங்கிலக் கவிதை மொழிபெயர்ப்பு; 2203/ 1/10\nநீங்கள் தமிழ்ப் புலியா , தமிழக கிளியா, தமிழ் எலியா ; 1838; ஏப்ரல் 2015\nஇலக்கியம் பற்றி 31 அற்புதப் பொன்மொழிகள்; 1835; 29/4\nபங்குனி உத்திரத்தில் ராமன் சிவன் கல்யாணம் ஏன் ; 1833; 28/4\nவேதத்தில் தமிழ் உணவுகள் : வடை, பாயசம், பிட்டு ;1830; 27/4\nவேதத்தில் சிகை அலங்காரம்; 1826; 24/4\nவேதத்தில் தங்கமும் ரத்தினைக் கற்களும் 1822; 23/4\nகருணைக்கு அருணகிரி ;1817; 21/4\nஇளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த மாபெரும் தியாகம்; 1814; 20/4\nசகுனமும் ஆருடமும் வேத கால நம்பிக்கைகள் ; 1811; 19/4\nசித்து சமவெளியில் கந்தர்வர்கள்; 1807; 17/4\nவேதத்தில் கடலும் கப்பலும் ;1804;16/4\nயுதிஷ்டிரர் பதில் ஏற்படுத்தி ய பரபரப்பு ;1801; 15/4\nகண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன\nகண்டோம் ; 2 குட்டிக்கதைகள் 1798; 14/4\nதள்ளிவைக்கப்பட்ட ஜாதிகள் யார், எவர் 1796; 13/4\nஅபூர்வ ராமாயண படங்கள் ; பா லகாண்ட ம் ; 1795;\nமொழி அழகு- ருதம், ம்ருதம், அம்ரு தம், ப்ரம் ருதம், சன்யான் ருதம் ;1795; 12/4\nகஞ்சக் கோமுட்டி , பேராசை பிராமணன் கதை; 1793; 11/4\nசாமியார் தேன் சட்டி உடைத்த கதை 1791, 10/4\nஆன்மிக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் அறிமுகம் ;1791; 10/4\nதொல்காப்பியத்தில் எட்டு வகை த் திருமணங்கள் ,1789, 9’4\nஇந்து மதத்தில் காதல் கடத்தல் கல்யாணங்கள் , 1786, 8/4\nபாணினி மாஜிக் , 1783; 7 ஏப்ரல் ; 1783\nநோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் -சுவையான கதை; 6/4\nவேதத்தில் பாரத நாட்டியம்; 5/4, 1777\nகலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பாட்ஸி போல திரிவர்;\nஎட்டு வயதில் குழந்தை பெறுவர் 1774; 4/4\nமனு ஸ்ம்ருதியில் மிருகங்கள் , 1771, 3/4\nவில்வம், துளசியின் மகிமை ,1768; 2/4\nகோவில்கள் பற்றி அப்பர் தரும் அதிசயத் தகவல் , 1765, ஏப்ரல் 1, 2015\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/samsung-galaxy-s6-price-16513.html", "date_download": "2021-05-13T07:01:46Z", "digest": "sha1:CNZNTSE5UKYCQF24YM7URGJRSUJOQD4K", "length": 12920, "nlines": 398, "source_domain": "www.digit.in", "title": "Samsung Galaxy S6 | சேம்சங் கேலக்ஸி S6 இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசேம்சங் கேலக்ஸி S6 Specifications\nதயாரிப்பு நிறுவனம் : Samsung\nஸ்டோரேஜ் : 32 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : No\nசேம்சங் கேலக்ஸி S6 Smartphone OLED Capacitive touchscreen உடன் 1440 x 2560 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 576 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.1 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S6 Android 5 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S6 Smartphone March 2015 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Exynos 7420 புராசஸரில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S6 Smartphone OLED Capacitive touchscreen உடன் 1440 x 2560 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 576 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.1 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. சேம்சங் கேலக்ஸி S6 Android 5 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் கேலக்ஸி S6 Smartphone March 2015 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Exynos 7420 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோ���் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் No வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2550 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nசேம்சங் கேலக்ஸி S6 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 16 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி Note 6\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி A72 4G\nமோடோரோலா One 5G Ace\nசேம்சங் கேலக்ஸி M31 128GB 6GB RAM\nசேம்சங் கேலக்ஸி A50 128GB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/148246-readers-shares-about-spiritual-experience", "date_download": "2021-05-13T05:19:30Z", "digest": "sha1:SMRKYUIPBNB5WCKL4UQPZQBTLXS4NQ4P", "length": 7620, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 February 2019 - வாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’ | Readers shares about spiritual experience - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: தண்ணீர் துளிர்க்கும்\n - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்\nசுக்ர யோகம்... லக்ன பலன்கள்\nராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை\nசிவமகுடம் - பாகம் 2 - 24\n - 20 - பிரம்மானந்தம்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\nரங்க ராஜ்ஜியம் - 23\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\n‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\nஇப்படிக்கு: தித்தித்தது திருவாதிரை மங்கலம்\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/04/blog-post_22.html", "date_download": "2021-05-13T07:18:08Z", "digest": "sha1:NLEAHO5OO7NZWBO3SBHUXH7APKNA7YU6", "length": 37881, "nlines": 459, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப���படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகிருஷ்ணன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் “சதைகள்” சிறுகதைகள்: என் வாசிப்பனுபவம் - ஜிப்ரி ஹஸன்\nஈழத்தின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் கவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழுந்து வருபவர் அனோஜன் பாலகிருஷ்ணன்(annogen balakrishnan) அவர் 1992 ல் பிறந்திருக்கிறார். எனவே அவர் ஒரு மிக இள வயதுப்படைப்பாளி. அவரது வயதை ஒத்தவர்களின் இலக்கியப் பிரதிநிதி அவர். அவரது சதைகள் சிறுகதைத் தொகுப்பு தமிழ்ச்சிறுகதை வெளியில் அவரது பெயரை பதிவு செய்கிறது. ஒரு ஆழமான வாசிப்பில் சில பலவீனங்களைக் கொண்ட பிரதியாகவும், பலவீனங்களைக் கடந்துசெல்ல எத்தனிக்கும் பிரதியாகவும், நம்பிக்கை தரும் பிரதியாகவும் சதைகள் தோற்றங்கொள்கிறது.\nஅனோஜனின் கதைசொல்லும் நுட்பமும் அதற்கான மொழியும் அவரை ஈழத்தின் புதிய தலைமுறைப்படைப்பாளிகளில் நம்பிக்கை தரும் ஒருவராக அறிவிக்கிறது. எனினும் கதைசொல்வதற்கு ஒரு கவித்துவமான மொழிவெளிப்பாட்டை மட்டுமே அவர் சார்ந்திருப்பாரேயானால் அடுத்த கட்டத்தை நோக்கிய அவரது நகர்வு மிகவும் சவாலானதாகவே இருக்கும்.\nஈழத்துச்சிறுகதை வரலாற்று வழி நோக்கும்போது, ஒரு காலத்தில் முற்போக்கு அணி கோலோச்சியிருந்த காலம் இருந்தது. தனிமனித அகம்சார்ந்த படைப்புகளைப் புறக்கணித்த அமைப்புசார்ந்த ஒரு ��டைப்பியக்கத்தை ஈழத்து இலக்கியத்தில் அது பெரிதும் ஊக்கப்படுத்தி இருந்தது. அந்த நிலையை உடைத்துக்கொண்டு எஸ்.பொ. வெளிப்பட்டார். அதனை நற்போக்கு என்று சொன்னார். முற்போக்குக்கு எதிரான இலக்கிய இயக்கமாக அதனை அறிவித்தார். இந்தப் பாதை நமது இலக்கிய மரபில் ரகுநாதனா ல்தான் முதன் முதலில் இடப்பட்டது. இந்தப் பாதையில் தீவிரமாக எஸ்.பொ. தொடர்ந்து இயங்கினார். இந்த இரு தொடர்ச்சிகளுமே சரிவர இல்லாத ஒரு தேக்கநிலையில்தான் இன்று ஈழத்து இலக்கியம் உள்ளது.\nஈழத்தின் இன்றைய இளம் தலைமுறைப்படைப்பாளிகள் குறிப்பாக வடபுலப் படைப்பாளிகளில் அநேகமானோர் இந்த எஸ்.பொ.வின் அணிசார்ந்த படைப்புகளை படைப்பது போல் ஒரு தோற்றம் உள்ளது. இது எந்தளவு உண்மையானது என்பது விரிவான ஆய்வுக்குரியது.\nஅனோஜனின் “சதைகள்“ தொகுப்பும் தனிமனித அகம்சார்ந்த படைப்புகள்தான். ஒரு தனிமனிதன் சமூகத்தோடும், தன் சுயத்தோடும் கொள்ளும் உறவும் முரணுமே அவரது கதைகளைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாகவுள்ளது. இந்தப்புள்ளியிலிருந்து வெகுசிலவான மீறல்களும் நடந்தே இருக்கிறது.\nசதைகள் தொகுப்பிலுள்ள முக்கால்வாசிக் கதைகள் இளைஞர்களின் அகவுலகையும் அவர்களின் பாலியல்சார்ந்த மனக்கொந்தளிப்புகளையும் பேசுபவைதான். அவர் உருவாக்கும் இளைஞர்கள் நமக்கு அந்நியமில்லாத நமக்குள்ளே இருப்பவர்கள்தான். இளைஞர்களின் அந்தரங்க அனுபவங்களையும், உணர்வுகளையும் அவற்றின் எல்லைகளை மீறி ஒரு பொதுத்தளத்தில் காட்சிப்படுத்துகின்றன அனோஜனின் கதைகள். அவை மிக மலினமான பால்வேட்கைசார்ந்த உணர்வுகளாக இருந்தாலும் அந்த உணர்ச்சி பூர்த்தியானதன் பின் அவர்கள் அடையும் மனவிடுதலை மனிதர்களை ஒரு உன்னத தரிசனத்தை நோக்கி நகர்த்தக்கூடியது.\nஃப்ராய்ட் வகுத்த நனவு மனதுக்கும்-நனவிலி மனதுக்குமிடையிலான மனப்போராட்டங்கள்-சஞ்சலங்கள். உள்மனவெழுச்சியும், எதையும் எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத வெறுமையும் என மனித மனத்தின் கதையாகவும் உடல்சார்ந்த வேட்கையின் கதைகளாகவும் ஒரு சமச்சீரான தளத்தில் சதைகளின் கதைகள் பின்னப்பட்டுள்ளது.\nஃப்ராய்ட் சொன்ன நனவிலி மனதில் நாம் அமுக்கி வைத்த பால்வேட்கைகளின் கட்டற்ற வெளிப்பாடுகள் இவரது கதாபாத்திரங்களை எப்போதும் ஒரு சீரான மனநிலையிலன்றி பரபரப்பானவர்களாகவே அலையவ���த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி அவர்களை அந்த வேட்கையிலிருந்து மிக எளிதாகவும் விரைவாகவும் வெளியேற்றி விடுகிறது. அதற்குப்பின் அவர்கள் அடையும் மனவிடுதலையுடன் கதைகளும் நிறைவுபெறுகின்றன. இந்தவகையில் பார்க்கும் போது அனோஜன் எஸ்.பொ. வின் நற்போக்கு அணியின் தொடர்ச்சியாகத் தெரிகிறார்.\nஅவரது ‘வேறயாக்கள்’ எனும் கதை சாதி, காதல், இரத்த உறவுத் திருமணம் எனும் மூன்று தளங்களையும் ஒரே புள்ளியில் இணைத்துச் செல்கிறது. எடுத்துரைப்பு முறையில் ஒரு புதுமையான முயற்சி கதைக்குள் தெரிகிறது. ராஜேந்திரன், மகிழினி எனும் இரு கதாபாத்திரங்கள் தங்கள் காதல் உறவை வெளிப்படுத்தும் நுட்பம் இதுவரை நாம் தமிழ்ச் சிறுகதைகளில் கண்டிராத ஒன்றுதான். ஆனால் தமிழ் திரைப்படங்களில் இது போன்ற உத்திகளைக் காண முடியும். அதேநேரம் இக்கதையின் மொழி வாசகனை பிரதியோடு பிணைத்துவிடும் ஒரு மர்ம அழகியலைக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு கதைக்கு இப்படியான ஒரு மொழி அமைவது தமிழ்ச் சிறுகதைக்கு புதுமையானதுமல்ல. இவரது கதைமொழியின், நடையின் அழகியல் இந்தக் கதையில் உக்கிரம் பெறுமளவுக்கு ஏனைய கதைகளில் அதேயளவு உயர்ச்சி கொள்வதில்லை.\n“அசங்கா“ சுற்றிவளைப்புகள் அதிகமள்ள ஒரு கதை. மையச்சம்பவமோ அல்லது சிதைவான சம்பவங்களோ என எதுமற்று அலையும் அழகியல் மட்டுமே இந்தக்கதைக்குள் உள்ளது.\nகாமம் சார்ந்த சித்தரிப்புகள் கதையை ஆக்கிரமித்திருக்கிறது. அசங்கா எனும் சிங்களப்பெண்ணுடன் கதைசொல்லி கொண்டிருக்கும் உறவு காமம் எனும் இழையால் பிண்ணப்பட்டுள்ளது. காமத்துக்கு அப்பால் அந்த உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அசங்காவை விட்டுவிலகிவிட வேண்டும் என்ற மனத்தத்தளிப்பு கதைசொல்லிக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் இந்தப்பதட்டம் அவனுக்குள் காதலின் வழியாகவன்றி காமத்தின் வழியே வந்ததுதான்.\nஅசங்காவின் மகளான நிமினியின் பூனை கதைசொல்லியின் மனச்சாட்சியினதும் குற்றவுணர்ச்சியினதும் குறியீடாகவே வருகிறது. காமம் இங்கு ஒரு மிருகமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் கார்ச் சக்கரத்துக்குள் அகப்பட்டு இறந்து போகும் பூனையுடன் கதைசொல்லிக்கும் அசங்காவுக்குமிடையிலான உறவில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அசங்கா மீதான அவனது காம��் அடங்கி அவளிலிருந்தும் அவன் ஒதுங்கிச் செல்கிறான். இந்த உளமாற்றம் பூனையின் இறப்போடுதான் நிகழ்கிறது. கதையில் பூனையின் இறப்பும் கதைசொல்லியின் மனமாற்றமும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இதுவொன்றே காமம் எனும் ஒரு தீவிர உணர்ச்சியால் மட்டுமே அவன் இயக்கப்பட்டிருக்கிறான் என்பதை வாசகன் உணர்ந்துகொள்ளப் போதுமானது.\nகதையில் பூனையின் இறப்பை கதைசொல்லிக்கு அசங்கா மீதிருந்த தீவிரகாமத்தின் இறப்பாக காண்கிறான் வாசகன். நிமினியின் பூனை இறக்கும் அதே கணத்திலிருந்து அவன் தனக்குள்ளிருந்த சிக்கலான காம உணர்ச்சியிலிருந்து முற்றாக விடுதலைபெறுகிறான். இந்த விடுதலை அவனை ஒரு மனிதனாக்கிவிடுகிறது. அதன் பின்னர் அவன் அன்பின் ஆழத்தையும், உறவின் தரிசனத்தையும் அடைந்துகொள்கிறான். கதைசொல்லி வந்தடையும் இந்தப் புள்ளிதான் இந்தக்கதையும் கூட. அதற்குமேல் இந்தக் கதை வாசகனுக்கு வேறொன்றையும் சொல்வதில்லை என்றே நினைக்கிறேன்.\nஇக்கதையை இயக்கிச் செல்லும் “உணர்ச்சி“ தொடக்கத்தில் “காமம்“ என்ற கடுமமையான உணர்ச்சியிலிருந்து மீண்டு ஒரு விடுதலை உணர்ச்சியடையும் ஒருவன் பற்றியது. கதைசொல்லியின் வெறும் பிரமைதான் கதையை முழுவதும் பரவியிருப்பது.\n“அசங்கா“, “சதைகள்“, “பேஸ்புக் காதலி,“இதம் போன்ற முக்கால்வாசிக் கதைகள பெண்ணின் உடலைக் கொண்டாடும் கதைகளாகவே உள்ளன. பெண் உடல் இக்கதைகளில் வெறும் சதையாகவே நோக்கப்படுகிறது. எனினும் சில கதைகளில் கதை சொல்லி அடையும் ஒரு தரிசனத்தின் மூலம் பெண்ணுடல் சதை எனும் பால்வேட்கைசார்ந்த நோக்கிலிருந்து வேறொரு நோக்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.\n“அசங்கா“ கதையில் வரும் ரப்பர் தோட்டம் பற்றிய மிகையான விபரணங்கள் கதையின் விசையான நகர்வுக்கு எந்தவித பங்களிப்பையும் ஆற்றாது ஒரு தட்டையான அந்நியமான விபரணமாக எஞ்சுகிறது. அசங்காவில் மட்டுமல்ல ஏனைய கதைகளிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது. அனோஜன் தனது கவித்துவமான நடை மேல் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டதன் விளைவுதான் இது. ஒரு கவிஞனுக்கு அது அசாதாரண வெற்றிகளை ஈட்டிக்கொடுக்கலாம். ஒரு எழுத்தாளன் கதை மீது அல்லது கதைகள் மீதுதான் கூடுதல் கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அனோஜன் கதைகளைவிட கவிதைகள் சிறப்பாக எழுதக்கூடும் என அனுமானிக்கிறேன்.\nஈழத்தின் புதிய தலைமுறைப்டைப்பாளிகளின் படைப்புகளில் சிங்களப் பெண்கள் காமத்தின் பிரநிதிகளாகவும் சதைப் பிண்டங்களாகவுமே அதிகம் சித்தரிக்கப்படுகின்றனர். இளங்கோ, ராகவன், அனோஜன் என அந்தப்பட்டியல் நீள்கிறது. இளங்கோவின் “கொட்டியா” கதையிலும் சிங்களப்பெண்ணின் “சதையும் உடலுமே“ மையங்கொள்கின்றன. அதன் பின்னால் மிகவும் மெளனமாகவே காதல் நெளிந்து வருகிறது.\nமனித வாழ்வு சார்ந்த தமிழ்ச் சிறுகதைகளின் மரபார்ந்த சித்தரிப்புகளான கதைகள் அனோஜனுடையவை. ஈழத்தமிழ்ச்சிறுகதைகளில் 80களுக்குப் பின்னர் உக்கிரமாக வெளிப்பட்ட அரசியல் பரிமாணத்திலிருந்து கிட்டத்தட்ட முற்றாகவே விலகி நிற்கின்னறன அனோஜனின் கதைகள். “அண்ணா“ எனும் கதையில் மெல்லிதாக தமிழ் விடுதலை இயக்கமொன்றின் மீதான விமர்னம் வருகிறது.\nமையமாக வட இலங்கையின் புதிய தலைமுறைப்படைப்பாளிகளின் கதைகளில் வெளிப்படும் பாலியல்சார்ந்த சித்தரிப்புகளே அனோஜனின் கதைகளிலும் விரவி இருக்கிறது. இந்த பாலியல் விபரிப்புகள் கதையின் தவிர்க்க முடியாத விபரணங்களன்றி மிக மேலோட்டமான வெறும் வாசக ஈர்ப்புக்கான உத்தியாக மட்டுமே படுகிறது. மனித வாழ்வின் நுண்மையான அனுபவங்களின் ஒரு அந்தரங்கப்பக்கமாக அது வெளிப்படும் இடங்களில் மட்டுமே பாலியல் விபரணங்கள் உயிர்ப்புள்ளவையாக அமையும் என்பதே என் அனுமானம். வாசகனைக் கவர்வதற்கான பாலியல் விபரிப்புகள் ஒரு தேய்வழக்கு உத்தியாக இன்று மாறியுள்ளது. வடபுலத்தின் புதிய தலைமுறைப் படைப்பாளிகளிடம் இந்தப் பாலியல் விபரிப்புகள் தாராளமாகி இருக்கின்றன. இந்தத் தேய் வழக்கு உத்தியிலிருந்து அவர்களின் படைப்புகள் அடுத்தகட்டத்தை நோக்கி எழுச்சியுற வேண்டும்.\nதொகுதியின் அதிகமான கதைகள் ஒரு மையப்புள்ளியில் சுழல்தல் எனும் நவீனத்துவப் போக்கை மீற முனைபவை. “ஜூட்“, “அண்ணா“ போன்ற கதைகளில் இந்த குணாம்சம் உள்ளது. “ஜூட்“ எனும் கதை “ஜூட்“ என்ற நாயின் கதையாகவும், போஸ்ட்மாஸ்டர் ராஜரத்தினத்தின் கதையாகவும், கீர்த்தனா-சியாமளன் கதையாகவும் திரிநிலை வடிவங்கொள்கிறது.\nஅனோஜனின் சில கதைகளில் காலம் ஒரு சமநிலையானதாக, ஒரு சீரானதாக நகர்வதில்லை. ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு தொலைதூரக் கட்டத்துக்கு ஒரு நொடியில் தாவிச்சென்று விடுகிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அ���்த இயல்பு அவரால் பின்பற்றப்படுவதில்லை.\n“சிவப்புமழை“ ஒரு அறிவியல் சிறுகதை. ஈழத்துச் சிறுகதைவெளியில் அறிவியல்கதைகளுக்கான முயற்சிகள் மிகவும் அபூர்வமாக நிகழ்பவை. நவீன அறிவியல் முன்னேற்றத்தின் பின்னுள்ள சூழ்ச்சிகளும், போலித்தனங்களும், தன்னகங்காரங்களும் சிவப்புமழையில் பேசப்படுகிறது.\nதமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பில் இன்றைய அதன் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அனோஜன் மேலும் முன்னகர வேண்டிய படைப்பாளியாகவே தெரிகிறார். அதற்கான ஆற்றலும், காலமும், களமும் அவருக்கு முன்னால் விரிந்து கிடக்கிறது.\nநன்றி முகநூல் *ஜிப்ரி ஹஸன்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/672335", "date_download": "2021-05-13T05:38:07Z", "digest": "sha1:7VW4QGJXJQ36PDBWORMIQOBI6QV2CPW2", "length": 11653, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி: விரைந்து குணமடைய பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் ச���ற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி: விரைந்து குணமடைய பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.\nடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி குணமடைய பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட���டுள்ளார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களவை உறுப்பினர் ஸ்ரீ.ராகுல் காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்தி முழு ஆரோக்கியத்துடன் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமதுரையில் ரெம்டெசிவிரை வாங்க 5-வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்\nசாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு மேற்தளம் போட வேண்டும் : தலைமைச் செயலாளர் அறுவுறுத்தல்\nஇந்தியாவில் ஒரே நாளில் 4,120 பேர் கொரோனாவுக்கு பலி.. பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது :90% இந்தியாவில் மோசமடைந்த பாதிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது\nதொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதல்வர் கடிதம்..\nகொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு\nதமிழகத்தில் இன்று 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 293 பேர் உயிரிழப்பு, சென்னையில் 7,564 பேர் பாதிப்பு\nகிராமப்புறங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா தொற்று: தடுப்பூசி போடுவதும் கிராமப்புறங்களில் குறைவு\nகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் கோவாக்சின் நிறுவனத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு\n× RELATED கொரோனா மரணங்களுக்‍கு மத்திய அரசு ஏன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-13T07:38:12Z", "digest": "sha1:WBEADZX5DCZXRGMYW6O6Z2SZWZ76LYCL", "length": 8148, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு (ஓட்டமாவடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 14 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இரண்டு துண்டுகளாக அமைந்துள்ள இப்பிரிவின் தெற்கிலும், கிழக்கிலும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கிலும், வடக்கில் ஒரு பகுதியிலும் பொலநறுவை மாவட்டமும்; வடக்கின் எஞ்சிய பகுதியில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவும்; எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 17 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - கிழக்கு மாகாணம், இலங்கை\nமட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்படம்\nமட்டக்களப்பு மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nமண்முனை தெற்கும் எருவில் பற்றும்\nமட்டக்களப்பு மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/avuri-leaf-hair-oil-to-stimulate-hair-growth/cid2719344.htm", "date_download": "2021-05-13T06:22:32Z", "digest": "sha1:TUCUC3P6CO4RIE5ORKHO5EKX5YGQPT5M", "length": 3258, "nlines": 48, "source_domain": "tamilminutes.com", "title": "தலைமுடி வளர்ச்சியினைத் தூண்டும் அவுரி இலை ஹேர் ஆயில்!!", "raw_content": "\nதலைமுடி வளர்ச்சியினைத் தூண்டும் அவுரி இலை ஹேர் ஆயில்\nதலைமுடி வளர்ச்சி இல்லாமல் முடி கொட்���ிவருகின்றதே என்ற வருத்தத்தில் இருப்பவராக இருந்தால் இந்த அவுரி இலை ஹேர்பேக்கினை ட்ரை செய்யுங்கள் மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும்.\n1. ஒரு டப்பாவில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி அதில் அவுரி இலைகளைப் போட்டு ஊறவிடவும்.\n2. அடுத்து நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\n3. அடுத்து வாணலியில் ஊறவைத்த தேங்காய் எண்ணெய் ஊற்றி அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு வேகவிட்டு இறக்கி வடிகட்டினால் ஹேர் ஆயில் ரெடி.\nஇந்த ஹேர் ஆயிலை தொடர்ந்து தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி சிறப்பாக வளரும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/corona-damage-close-to-19-thousand-in-a-single-day-today!/cid2824106.htm", "date_download": "2021-05-13T05:16:36Z", "digest": "sha1:L3CLSHOYKXVU5RQWWWX5RUSA5W4FSRPO", "length": 4062, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இன்று ஒரே நாளில் 19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!", "raw_content": "\nஇன்று ஒரே நாளில் 19 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 18,692 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,56,756 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னையில் இன்று மட்டும் 5,473 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 113 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 14,046 பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் தமிழகத்தில் இன்று 16,007 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 10,37,582 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 138,235 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 222,62,407 பேர்களுக்கு கொரோன��� பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-05-13T06:55:44Z", "digest": "sha1:O6JJLHQDGYZT57NWCPITB4HBLTSQN46M", "length": 11245, "nlines": 70, "source_domain": "totamil.com", "title": "சல்மான் கான் நடித்த ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாயின் தலைப்பு பாடல் மே 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது - ToTamil.com", "raw_content": "\nசல்மான் கான் நடித்த ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாயின் தலைப்பு பாடல் மே 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது\nநடிகர் சல்மான் கான் தனது அடுத்த படமான ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் தலைப்பு பாடல் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார்.\n55 வயதான நடிகர் இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்று, “கல் ஆயேகா … மோஸ்ட் வாண்டட் .. # ராதே டைட்டில் ட்ராக்” என்ற தலைப்பில் வரவிருக்கும் பாடலின் சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளார்.\nராதேவின் தலைப்பு பாடலை இசைக்கலைஞர் இரட்டையர் சஜித்-வாஜித் இசையமைத்துள்ளார், அதே நேரத்தில் பாடலின் பாடலாசிரியர் மற்றும் பாடகராக சஜித் கான் புகழ் பெற்றார்.\nஇணையத்தை புயலால் எடுத்துக்கொண்டால், ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் என்ற ட்ரெய்லர் யூடியூபில் வெளியான 12 மணி நேரத்திற்குள் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட அனைத்து பதிவுகளையும் சிதைத்துவிட்டது.\nடிரெய்லர் பார்வையாளர்களுக்கு அட்ரினலின்-பம்பிங் அதிரடி காட்சிகள், கையொப்பம் ஒன் லைனர்கள், கவர்ச்சியான இசை மற்றும் நடன நகர்வுகள் உட்பட நாடு முழுவதும் உள்ள போக்குகளாக மாறி டிஜிட்டல் தளத்தை ஒரு வெறித்தனத்திற்கு கொண்டு சென்றது.\nசுவாரஸ்யமாக, இது 10 நிமிடங்களின் சாதனை நேரத்தில் 100 கி லைக்குகளை எட்டிய மிக வேகமாக பாலிவுட் டிரெய்லராக மாறியது, இது பல வடிவங்களில் வெளியான முதல் இந்திய படமாகும்.\nஇந்த படம் ZEE இன் பே-பெர்-வியூ சேவையான ZEEPlex இல் வெளியிடப்படும், இது இந்தியாவின் முன்னணி OTT இயங்குதளமான ZEE5 மற்றும் அனைத்து முன்னணி DTH ஆபரேட்டர்களிலும் உள்ளது. நடிகர், தனது ஸ்டுடியோ கூட்டாளர் ஜீ ஸ்டுடியோஸுடன் சேர்ந்து, நாடு முழுவதும் க��ரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ளதால் இந்த கலப்பின வெளியீட்டு மாதிரியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nராதே: உங்கள் மோஸ்ட் வாண்டட் பாய் ஒரு திரையரங்கு வெளியீட்டைக் கொண்டிருக்கும், மேலும் கோவிட் நெறிமுறைகளின்படி தியேட்டர்கள் செயல்படும் அனைத்து இந்திய மாநிலங்களிலும் திரையரங்குகளில் கிடைக்கும். அனைத்து சர்வதேச பிராந்தியங்களிலும் 40 நாடுகளை குறிவைத்து ஒரு பரந்த சர்வதேச நாடக வெளியீட்டும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பூட்டப்பட்ட பின்னர் இங்கிலாந்தில் திரையரங்கில் வெளியான முதல் பாலிவுட் படம் இதுவாகும்.\nஇதையும் படியுங்கள்: ‘வெறுக்கத்தக்க நடத்தை’ கொள்கையை மீறும் தீக்குளிக்கும் ட்வீட்களுக்குப் பிறகு கங்கனா ரனவுத்தின் ட்விட்டர் கணக்கு ‘நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது’\nபிரபுதேவா இயக்கிய யஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரின் அதிரடி படம் முன்னதாக ஈத் 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதல் காரணமாக திரைப்பட தியேட்டர்கள் மூடப்பட்டதால் அன்றைய வெளிச்சத்தைக் காண முடியவில்லை.\nஜீ ஸ்டுடியோஸ், சோஹைல் கான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரீல் லைஃப் புரொடக்ஷன் ஆகியவற்றுடன் இணைந்து சல்மான் கான் பிலிம்ஸ் என்ற பதாகைகளின் கீழ் சல்மான் கான், சோஹைல் கான் மற்றும் அதுல் அக்னிஹோத்ரி இணைந்து ராதே தயாரிக்கிறார்.\nஆண்டாஸ் அப்னா அப்னா என்ற ஓமி படத்தில் சல்மான் கான் மற்றும் அமீர்கான் இணைந்து பணியாற்றினர்.\nமே 04, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:01 AM IST\nநடிகர் சல்மான் கான் ஒரு முறை ஒரு நேர்காணலுக்கு ஆஜரானார், அங்கு அவர் தனது சகாவான அமீர்கானை ஒரு விவகாரத்தின் வதந்திகளுக்கு எதிராக ஆதரித்தார்.\nசல்மான் கான் மற்றும் திஷா பதானி ராதே யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்.\nமே 04, 2021 அன்று வெளியிடப்பட்டது 08:20 AM IST\nசல்மான் கானின் ராதே யுவர் மோஸ்ட் வாண்டட் பாயின் ஒரே நேரத்தில் டிஜிட்டல் மற்றும் நாடக வெளியீட்டிற்கு முன்னதாக, இந்த படம் சிபிஎப்சியிடமிருந்து யுஏ சான்றிதழைப் பெற்றுள்ளது. இதை எல்லா வயதினரும் திரையரங்குகளில் பார்க்கலாம்.\nindia newsஆமஇந்திய செய்திஇந்திய பொழுதுபோக்குஉளளதகனசலமனதததலபபநடததபடலபயனமமஸடயவரரதவணடடவளயடபபட\nPrevious Post:எல்லைகளை மூடு: அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளுக்கு மத்தியில் கடுமைய��ன நடவடிக்கைகளில் நெட்டிசன்கள்\nNext Post:மெக்ஸிகோ மெட்ரோ சரிவுக்குப் பிறகு டெஸ்பரேட் தேடல்கள்\nஇந்த நாளில் முக்கியத்துவம் மற்றும் 5 பாரம்பரிய சடங்குகள்\nகாசா ராக்கெட்டுகள் அனைத்து டெல் அவிவ் விமானங்களையும் திசை திருப்பத் தூண்டுகின்றன: விமான நிலையங்கள் ஆணையம்\nஇந்தியாவின் செயலில் உள்ள கோவிட் -19 கேசலோட் தொடர்ந்து 2 வது நாளாக குறைகிறது: 10 புள்ளிகள்\nஅமெரிக்க பணவீக்க பயத்தால் பீதியடைந்த ஆசியா பங்குகள், அமைதியான மத்திய வங்கியை நம்புங்கள்\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/12/14021045/The-movie-starring-Chitra-who-committed-suicide-is.vpf", "date_download": "2021-05-13T06:33:50Z", "digest": "sha1:AOUJVHC2LAHBRR7NE74EN5ZALH3WQFUI", "length": 8999, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Super Reunion: Celebrities Meet Big Boss leaving Home: Viral Photo || சூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ + \"||\" + Super Reunion: Celebrities Meet Big Boss leaving Home: Viral Photo\nசூப்பர் ரீயூனியன்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரபலங்கள் சந்திப்பு: வைரலாகும் போட்டோ\nசம்யுக்தா, சுரேஷ் சக்கவர்த்தி, ரேகா, வேல்முருகன்\nபிக் பாஸ் போட்டியாளர்களான சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, வேல்முருகன் மற்றும் ரேகா ஆகியோரின் ரீயூனியன் புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபதிவு: டிசம்பர் 14, 2020 02:10 AM மாற்றம்: டிசம்பர் 14, 2020 05:16 AM\nபிக் பாஸ் தமிழ் 4\nஇந்த ஆண்டு கொரோனா காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், சற்றே தள்ளிப் போய் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கோலாகலமான தொடக்க விழாவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி, 70வது நாளை அடைந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை இந்த முறையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகி��� 4 பேர் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. கொரோனா தொற்றுக்கு நடிகர்-பட அதிபர் பலி\n2. நிறவெறி சர்ச்சை: மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்\n3. குடும்ப புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவை வாழ்த்திய ரசிகர்கள்\n4. மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல்\n5. கொரோனா பயத்தை போக்கும் அனுஷ்கா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/06043342/Farmers-Struggle-GV-Prakash-Sonakshi-support.vpf", "date_download": "2021-05-13T06:22:16Z", "digest": "sha1:VDRX5RW6YUJJM4KFHXTXUP6N5X465QJP", "length": 10049, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers' Struggle: GV Prakash, Sonakshi support || விவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nவிவசாயிகள் போராட்டம்: ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஜி.வி.பிரகாஷ், சோனாக்சி ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு நடிகர், நடிகைகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். போராட்டத்துக்கு வெளிநாட்டு நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. மக்கள் நலனை பாதுகாக்க வேண்டியது அரச���ன் கடமையாகும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் ஜனநாயகம்தான். அவர்கள் ஏர்முனை கடவுள் என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்'' என்று கூறியுள்ளார்.\nநடிகை சோனாக்சி சின்ஹா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பேச்சுகள் அதிகமாகிறது. இதுவே சர்வதேச அளவில் இந்த பிரச்சினை கவனிக்கப்படுவதற்கு காரணம். நம் நாட்டு பிரச்சினையில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதாக கருத வேண்டாம். மனிதர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் சக மனிதர்களாக அவர்களை பாருங்கள்’’ என்று கூறியுள்ளார்.\n1. ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுசின் 43-வது படம்\nதனுஷ் ஏற்கனவே ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அந்த்ரங்கி ரே படத்தில் நடித்தார்.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. கொரோனா தொற்றுக்கு நடிகர்-பட அதிபர் பலி\n2. நிறவெறி சர்ச்சை: மூன்று கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்த டாம் குரூஸ்\n3. குடும்ப புகைப்படம் வெளியிட்ட நடிகை குஷ்புவை வாழ்த்திய ரசிகர்கள்\n4. மீண்டும் படப்பிடிப்பில் தீவிரமாகும் கமல்\n5. கொரோனா பயத்தை போக்கும் அனுஷ்கா\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/05/01020032/siddaramaiah-wants-yeddyyurappa-resignation.vpf", "date_download": "2021-05-13T06:56:17Z", "digest": "sha1:SSB3WLYWRS6JNUANE7QJVJYUGWATYLX3", "length": 10845, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "siddaramaiah wants yeddyyurappa resignation || சட்டசப��யை கலைத்துவிட்டு எடியூரப்பா தேர்தலை சந்திக்க சித்தராமையா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபையை கலைத்துவிட்டு எடியூரப்பா தேர்தலை சந்திக்க சித்தராமையா வலியுறுத்தல் + \"||\" + siddaramaiah wants yeddyyurappa resignation\nசட்டசபையை கலைத்துவிட்டு எடியூரப்பா தேர்தலை சந்திக்க சித்தராமையா வலியுறுத்தல்\nநகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து இருப்பதால், சட்டசபையை கலைத்துவிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nபெங்களூரு: நகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து இருப்பதால், சட்டசபையை கலைத்துவிட்டு முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nகர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகர்நாடகத்தில் 10 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பல்லாரி மாநகராட்சி உள்பட பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் புரசபைகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஆளும் பா.ஜனதா அரசை மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த பா.ஜனதா அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.\nகொரோனா பரவலை தடுக்க இந்த அரசு உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்களின் வாழ்க்கையுடன் இந்த அரசு விளையாடுகிறது. அதனால் நகர உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். மக்கள் இந்த அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅதனால் முதல்-மந்திரி எடியூரப்பா சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசாருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத்த எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டு ��ள்ளவர்கள் பணியாற்ற வேண்டும்.\nஎடியூரப்பா ராஜினா செய்ய சித்தராமையா வலியுறுத்தல்\n1. இளம்பெண் ஓட்டி பழகும்போது விபரீதம் பின்னோக்கி வந்த கார் மோதி சிறுவன் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்\n2. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்; போலீசில் சரண்\n3. புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார் தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்\n4. கர்ப்பிணி மனைவி உள்பட 4 பேர் படுகொலை; தொழிலாளி வெறிச்செயல்\n5. உடுமலையில் ஒரே நேரத்தில் 2 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் அந்த பெண்களை கொன்று பிணங்களை வாய்க்காலில் வீசி சென்றுள்ளார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.editorji.com/story/n-a-1561632571266", "date_download": "2021-05-13T07:07:45Z", "digest": "sha1:JBVR6FYNUYSBF6KQNRIWAIPDJWC5VBKA", "length": 5851, "nlines": 82, "source_domain": "www.editorji.com", "title": "டிஜிபி - தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்! | Editorji", "raw_content": "\n> டிஜிபி - தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்\nடிஜிபி - தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி, தலைமைச் செயலாளர் நியமன விவகாரத்தில் தமிழக முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு பற்றி ஏற்கனவே மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். இதன்படி தமிழ்நாட்டின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதியையும், தலைமைச் செயலாளராகத் தற்போது ஆளுநர் மாளிகையின் தலைமைச் செயலாளராக இருக்கும் ராஜகோபாலையும் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்தன. இப்படி டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய தமிழக அரசின் இரு முக்கிய அதிகார மையங்களையும் பாஜக தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கைகள் முன்னைவிட இன்னும் இறுக்கமாகக் கட்டப்பட்டுவிடும். டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகிய இருவரையும் தன் கையில் வைத்திருக்காவிட்டால் முதல்வர் என்ற பதவிக்கே அர்த்தம் இருக்க��து என அதிகாரிகள் தரப்பில் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது. “டிஜிபி, தலைமைச் செயலாளர் என இரு முக்கியப் பதவிகளையும் மத்திய அரசின் விருப்பத்தின் பேரிலேயே நியமித்தால் மாநில அளவில் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்டாக வேண்டும். எனவே டிஜிபி நியமனத்தில் மத்திய அரசின் விருப்பமும், தலைமைச் செயலாளர் நியமனத்தில் மாநில அரசின் விருப்பமும் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று மத்திய அரசிடம் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பு சம்மதம் தெரிவித்ததை அடுத்து தலைமைச் செயலாளரை முதல்வர் எடப்பாடியின் சாய்ஸில் விட்டுவிடுவது என்று முடிவாகியிருக்கிறது. இதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இப்போது நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகம் நியமிக்கப்படலாம்\" என்கிறார்கள் அரசு வட்டாரங்களில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145608/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%0A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--3,780--%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-05-13T05:30:47Z", "digest": "sha1:AKVRYLL6NOLS2555DCN7C7UWKAERKXNG", "length": 7993, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரானாவுக்கு பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த நோயாளிகள் 3 பேர் ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\n2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி ப...\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் 8 வார ஊரடங்கு அவச...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் கொரானாவுக்கு பலி\nதொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் 3லட்சத்து 82ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,780 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nசிகிச்சை முடிந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரஸ் பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 87ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 16 கோடியே 4 லட்சத்து 94 ஆயிரத்து 188 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/nandhini-maina-got-preganant-news-goes-viral", "date_download": "2021-05-13T06:22:29Z", "digest": "sha1:5K4HFYGYUYLFSNYPDCBXPTCQFWEB5WYR", "length": 6547, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ஜிம் மாஸ்டருடன் காதல்..! கல்யாணம்..! விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதல் கணவன்..! 2 வது திருமணம் செய்த நந்தினி மைனாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைச்ச மகிழ்ச்சி..! - TamilSpark", "raw_content": "\n விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட முதல் கணவன்.. 2 வது திருமணம் செய்த நந்தினி மைனாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைச்ச மகிழ்ச்சி..\nசீரியல் நடிகர் லோகேஷை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை நந்தினி மைனா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சி செய்தியை கூற்றியுள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் குடும்ப பாங்கான கிராமத்து பெண்ணாக, மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. சீரியல் மட்டும் இல்லாமல் சினிமாவிலும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறுசிறு காதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.\nதற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நந்தினி மைனா கடந்த வருடம் குடும்ப சண்டையின் காரணமாக அவரது முதல் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.\nஇதனை அடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நடித்து வரும் நடிகர் யோகேஷை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தான் கற்பமாக இருப்பதாக மைனா கூறியுள்ளார்.\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/fastest-stumping-of-ms-dhoni", "date_download": "2021-05-13T05:12:34Z", "digest": "sha1:VJJISSFM4UYSLPELH7Q3CNQG4GAC5OFZ", "length": 5086, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "\"தோனிக்கு இணை தோனியே\" வைரலாகும் மின்னல் வேக வீடியோ! - TamilSpark", "raw_content": "\n\"தோனிக்கு இணை தோனியே\" வைரலாகும் மின்னல் வேக வீடியோ\nஇந்தியா இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்தப்போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் \"தோனிக்கு ஈடு தோனியே\" என மீண்டும் நிரூபித்துள்ளார் நம்ம தல தோனி.\nரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 28 ஆவது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் கீமோ பாலை விக்கெட் கீப்பர் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் செய்த ஸ்டம்பிங் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக:\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ \nஉன் மகள் அழுகிறாள் ணா.. கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41094", "date_download": "2021-05-13T06:04:27Z", "digest": "sha1:AL4WOUVVPHTBWJMSYBRVJTOR2OETPEQJ", "length": 15420, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் - ஜனாதிபதி மைத்திரி | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nநெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் - ஜனாதிபதி மைத்திரி\nநெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் - ஜனாதிபதி மைத்திரி\nநெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது.\nஇந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nநெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டை ஐ.நா. சபை நடத்த தீர்மானித்த்தையிட்டு அதன் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் மதிப்புக்குரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநெல்சன் மண்டேலா போன்ற சிரேஷ்ட மனிதநேயம் மிக்க, உலக��ற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்ற தலைவர்கள், உலகின் மனித சமுதாயத்திற்கு தலைசிறந்த பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கறார்கள். அவரைப் பற்றி கதைப்பதற்கு காரணம், அவ்வாறான தலைவர்கள் இன்று இந்த உலகில் இல்லாமையே ஆகும்.\nநெல்சன் மண்டேலா இந்த உலகிற்கு அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் பற்றியும், அதிகாரங்களை துறப்பது தொடர்பிலும், மனித நேயத்துடன் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கும் முன்தாரணமாக திகழ்ந்தவராவார்.\nஇன்றைய இந்த உலகம் நெல்சன் மண்டேலா சென்ற பாதையில் செல்வதாக இல்லை. அதனாலேயே மண்டேலா அவர்களின் அந்தப் பயணத்தைப் பற்றி உலகிற்கு ஞாபகமூட்ட வேண்டியிருக்கின்றது.\nஇன்று இந்த உலகில் வாழும் இனங்கள் மத்தியிலும் அரச தலைவர்கள் மத்தியிலும் உலகிற்கு அரசியல் வழிகாட்டிகளாகயிருக்கும் வழிகாட்டிகள் மத்தியிலும், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையின் குணாதிசயங்கள் எந்தளவுக்கு இருக்கின்றது கேள்வி எழுகின்றது. ஆகையினால்\nசமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மனிதநேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் ஆகியவை பற்றி இந்த உலகிற்கு எடுத்துரைத்த, அவ்வாறான உன்னதமான தலைவர்களின் சுய சரிதங்களை இன்றை உலகத் தலைவர்கள் கற்றறிய வேண்டுமென்பதே என்னுடைய கருத்தாகும்.\nஅன்னாரது வாழ்க்கையில் உள்வாங்கப்பட்டிருந்த மனிதர்கள் மீதான அன்பு, அதிகாரம் மீது பற்றுக் கொண்டிராத தன்மை ஆகிய தலைமைத்துவ பண்புகளுக்காக இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் நன்மதிப்பையும் கெளரவத்தையும் மண்டேலாவுக்கு தெரிவிப்பதுடன், நெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் என்றார்.\nநெல்சன் மண்டேலா மைத்திரி நியூயோர்க் ஐ.நா.\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:24:23 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_341.html", "date_download": "2021-05-13T06:47:49Z", "digest": "sha1:2KOUYWYUAJQDPYXJEFOYPLVFTNOFWDVY", "length": 8549, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு..! துணைவேந்தருக்கு மாரடைப்பு.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு..\nயாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா மரடைப்பின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்...\nயாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா மரடைப்பின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் மீள அமைக்கப்பட்டு நாளை திறந்துவைக்கப்படவுள்ளது.\nதுணைவேந்தர் சிறீ சற்குராஜாவே நாளை நினைவுதுாபியை திறந்துவைப்பார். என கூறப்பட்டதுடன் புதிதாக கட்டப்பட்ட நினைவு துாபிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு துாபி என பெயரிடுவதா\nசமாதான துாபி என பெயரிடுவதா என சர்ச்சைகள் எழுந்திருந்ததாக கூறப்படும் நிலையில் துணைவேந்தர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு..\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/vandana-hopes-will-achieve-the-olympics/", "date_download": "2021-05-13T06:09:53Z", "digest": "sha1:WNOC2ZJSWYKAJEKIRLV4YBPCNCV22XXU", "length": 7449, "nlines": 92, "source_domain": "capitalmailnews.com", "title": "ஒலிம்பிக்கில் சாதிப்போம் - வந்தனா நம்பிக்கை - capitalmail", "raw_content": "\nHome latest news ஒலிம்பிக்கில் சாதிப்போம் – வந்தனா நம்பிக்கை\nஒலிம்பிக்கில் சாதிப்போம் – வந்தனா நம்பிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் என்று இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வந்தனா கூறுகையில், ‘அர்ஜுனா விருதுக்கு என் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி. இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கும். எனது சிறப்பான செயல்பாட்டிற்கு, சக வீராங்கனைகளின் ஒத்துழைப்பு முக்கியக் காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றி. தற்போது இந்திய பெண்கள் அணி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போன்ற மிகப் பெரிய தொடர்களில் சாதிப்���ோம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்று கூறினார்.\nமத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு வந்தனா பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article11-ந்தேதி முதல், பக்தர்களுக்கு அனுமதி.\nNext articleரசிகர்கள் இல்லாத போட்டி சரியானதல்ல – வாசிம் அக்ரம்\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வருடாந்திர தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மே 1-ம் தேதி வரையிலான காலங்களில் அணிகளின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை அடைப்படையாகக் கொண்டு வருடாந்திரத் தரவரிசையை கணக்கிடுகிறது ஐசிசி. அதன்படி தற்போது வருடாந்திர தரவரிசை...\nகொரோனா நிதியுதவி அளித்த நடிகர்..\nநடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து ரூ1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உடனே காப்பாற்றியாக வேண்டும் அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து...\nநான் கிரிக்கெட்டை விட்டு வெளியேற சரியான நேரம் இது – பி.ஜே.வாட்லிங்\n3 விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை அறிவித்த பின்னர், நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பி.ஜே.வாட்லிங் புதன்கிழமை கிரிக்கெட்டை விட்டு வெளியேற இது சரியான நேரம் என்று கூறினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு...\nஆருடம் சொல்லும் ராகுல் டிராவிட்\nஇந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காகவும், இங்கிலாந்து செல்ல உள்ளது. அதற்காக வீரர்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் இலங்கைக்கு ஒரு...\nஇத்தாலி ஓபன் 2வது சுற்றில் முன்னனி வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற, முன்னனி வீரர் ஜோகோவிச், வீராங்கனை ஆஷ்லி பார்தி ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர், ரோம் நகரில் இத்தாலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-13T06:11:54Z", "digest": "sha1:TVK5ONZ3QI756TEAYDNFBVP2WHW6P3MI", "length": 10176, "nlines": 130, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதீமைகளை அடக்கி அதன் மீது சவாரி செய்ய வேண்டும்…\nதீமைகளை அடக்கி அதன் மீது சவாரி செய்ய வேண்டும்…\nவிநாயகனை வணங்காமல் கோயிலுக்குள் போனால் பலன் ஏதும் இல்லை என்று சொல்கிறோம். அந்த நல்ல வினை எது… நல்ல வினையை எப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்… நல்ல வினையை எப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்… நல்ல பலனை எப்படிப் பெறவேண்டும்…\n1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.\n2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.\n3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.\n4.அதாவது தீமைகளை வென்ற வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.\nநாம் யார் யாரை எல்லாம் பார்க்கின்றோமோ அவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும்.\nஏனென்றால் நாம் பார்த்தவர்கள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள். அதாவது அவர்களின் உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் இருக்கின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.\nஎத்தனையோ பேரைப் பார்த்த அந்த உணர்வுககள் அனைத்தும் பல பல வினைகளாக நமக்குள் விளைந்திருக்கின்றது. அதற்குள் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்து நல்ல வினைகளாக மாற்ற வேண்டும்.\nகுருநாதரைச் சந்தித்த ஆரம்பத்தில் இதை எனக்கு உணர்த்துவதற்காக என்ன செய்தார்….\n1.விநாயகர் மேலே சவாரி ஏறி உட்கார்ந்து\n2.”நான் தான்டா விநாயகன்…” என்று சங்..சங்…சங்… என்று குதிக்கின்றார்,\nவருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்.\n பைத்தியத்தைக் கொண்டு இப்படி விநாயகர் மேலே ஏற விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்… ஏன் இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாய்… ஏன் இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாய்…\nஅவர்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.\nஆனால் குருநாதர் விளக்கம் கொடுக்கும்போது தான் அதனின் உட்பொருள் என்ன என்று அறிய முடிந்தது.\nநமக்குள் எதை அடக்க (சவாரி) வேண்டும்…\n1.அருள் ஒளி கொண்டு உடலுக்குள் வந்த தீய வினைகளை அடக்க வேண்டும்.\n2.அருள் ஒளியை நமக்குள் வினையாக்க வேண்டும்.\n3.அந்தச் சவாரி செய்ய வேண்டுமடா… என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nகுருநாதர் முதலிலே இந்த மாதிரி வேலைகளைச் செய்வார். ஆனால் பின்னாடி தான் உண்மைகளை எல்லாம் விளக்கிக் காட்டுவார்.\n1.நான் பார்க்கின்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.\n2.நான் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன���றாக இருக்க வேண்டும்.\n3.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுடன்\n4.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீ பெறுவதற்கு உன் எண்ணம் முயற்சியாக இருக்க வேண்டும் என்றார்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-13T07:15:08Z", "digest": "sha1:LR32MZ5DLFELGDJLKIUFQH4TYGSG3L56", "length": 6617, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல். – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ 21.45லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ரசூல் ,அப்பாத்துரை, சாகுல் ஹமீது மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் தங்கள் உடைமைகளில் ரூ 21.45 லட்சம் மதிப்புள்ள 740 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nதேர்தலில் மூன்றாம் பாலினத்தனர் யார் பக்கம் \nதிருச்சி நீதிமன்றத்தில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு முகாம்.\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2021/05/05/mk-stalin-tamilnadu/", "date_download": "2021-05-13T06:47:57Z", "digest": "sha1:PZUXTYRCKKSAA7R6DZOCM4CVW2JBQGKI", "length": 17839, "nlines": 152, "source_domain": "oredesam.in", "title": "இதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம் - oredesam", "raw_content": "\nஇதுவரை பெவிலியனில் இருந்து திட்டி கொண்டிருந்தவர் கையில் மட்டையினை கொடுத்து களத்தில் இறக்கியிருக்கின்றது தமிழகம்\nin அரசியல், செய்திகள், தமிழகம்\nதேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி உறுதி என்பதை சொல்லி கொண்டிருகின்றன, தமிழகம் 11ம் ஆண்டாக தொடர்ந்து அதிமுக ஆட்சியினை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது\nஇது திமுகவின் வெற்றி என சொல்ல முடியாது, வேறு தேர்வுகள் இல்லாத ஒரே காரணத்தால் அதாவது திமுகவினருக்கு ஸ்டாலினை விட்டால் ஆளில்லை என்பது போல தமிழகமும் அடுத்த தேர்வு இல்லை என இப்பக்கம் சரிந்துவிட்டது\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nபழனிச்சாமி தனக்கு எதிர்ப்பு அலை இல்லா தமிழகத்தில் மிக பெரிய இலக்கை நோக்கித்தான் சென்றிருக்கின்றார், வெற்றிக்கு மிக அருகில் அவர் கட்சியினை நிறுத்தியிருப்பது அதிமுகவில் அவர் பிடி இனி தளராது அடுத்த தலைவர் அவரே என்பதை சொல்லிவிட்டது\nஅதிமுகவில் சினிமா அல்லா ஒருவர் இவ்வளவு தூரம் சாதித்திருப்பது பெரிய விஷயம்\n10 ஆண்டுகாலம் ஆண்ட அதிமுக இறங்குவதுதான் நல்லது, 15 வருடம் ஒரே கட்சி ஆட்சி என்பது சரியல்ல‌\nபாஜகவினை பொறுத்தவரை அண்ணாமலையின் பின்னடைவு அதிர்ச்சியானது, அதே நேரம் 5 தொகுதிகளில் அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பது அவர்களுக்கு வளர்ச்சியே\n0வில் இருந்து அவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிட்டது மிக பெரிய வெற்றி\nஇந்த தேர்தலில் காணாமல் போகும் இருவர் தினகரனும், விஜயகாந்த் கட்சியும்\nவிஜயகாந்த் கட்சி அதிமுகவில் இருந்திருந்தால் இந்நேரம் 7 தொகுதிகளில் வென்றிருக்கலாம், ஆனால் மிகபெரிய கனவு கண்டு கரைந்துவிட்டார்கள்\nதினகரனின் ஆட்டம் இனி எடுபடாது\nகமலஹாசனின் அரசியலை பொறுத்தவரை அவர் மிஷனரிகளின் கைகூலி என்பது தெரிந்துவிட்டது, இதனாலே டிஜிஎஸ் தினகரனின் செல்வாக்கு மிக்க அந்த தொகுதியில் அவரால் வெல்ல முடிகின்றது\nஇது அவர் ஒரு கிறிஸ்தவ பினாமி என்பதை காட்டுகின்றது\nதனி தொகுதியில் விசிக வெல்வது என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல அங்கு அவர்கள்தான் வெல்வார்கள், அவர்கள் வெல்ல வேண்டும் என கொடுக்கபட்ட இடம் அது, இன்னொரு சாதிக்காரன் அங்கு நிற்கவே முடியாது எனும்பொழுது முடிவு இப்படித்தான் இருக்கும்\nதலைவி குஷ்புவினை பொறுத்தவரை சேப்பாக்கம் தொகுதி மறுக்க்கபட்ட பொழுதே அவரின் தோல்வி உறுதியாயிற்று, இதை என்றோ சொல்லிவிட்டோம்\nபயிரை ஒரு இடத்தில் விதைத்துவிட்டு அறுவடையினை இன்னொரு இடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் சரியல்ல‌\nஅண்ணாமலையினை மேல்சபை எம்பியாக நியமிப்பது பாஜக செய்ய வேண்டிய அவசரமான காரியம், இல்லையேல் கட்சிமேல் தமிழகத்தில் பெரும் அதிருப்தி ஏற்படும்\nபாஜக தமிழகத்தில் இப்பொழுது ஆழம் பார்த்துகொண்டிருக்கின்றது , இனி அடுத்தடுத்த வியூகங்களில் அவர்கள் இறங்க வேண்டும், 2026ல் அவர்களால் ஆச்சரியங்களை கொடுக்க முடியும்\nஇப்போதைக்கு அதிமுக அரசு விலகுவது நல்லது, வரவேற்கதக்கது. திமுக கூட்டணி ஆட்சியாக வரவில்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம்\nகடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 இடத்தில் இருந்த பாஜக அங்கு இத்தேர்தலில் ஆச்சரியம் நிகழ்த்தியது எப்படி\nஒன்றுமில்லை அசைக்க முடியாத கம்யூனிஸ்டுகளை மம்தா வீழ்த்த���னார், மம்தாவினை பாஜக இப்பொழுது நெருக்குகின்றது, மம்தாவின் அரசியல் அஸ்தமனத்தை நெருங்குகின்றது\nஇதே கணக்கு இங்கும் இருக்கலாம்\nஒரு தேசியவாதியாக 5 மாநில தேர்தலை உற்று பார்க்கின்றோம்\nஇதில் 3 மாநிலங்களில் அசத்தியிருக்கின்றது பாஜக அசாமை தக்க வைத்தது, மம்தாவின் கணக்கினை மீறி மிகபெரும் சக்தியாய் வளர்ந்திருப்பது என அது அதிரடி காட்டுகின்றது\nகேரளாவில் காங்கிரஸின் வாக்கு வங்கியினை அது உடைத்திருக்கின்றது அதில்தான் பிணராய் வென்று கொண்டிருக்கின்றார்\nதமிழகத்தில் இனி திமுக ஆட்சி அமையும் , அவர்களின் முதல் கையெழுத்து “கலைஞர் கொரோனா ஒழிப்பு திட்டம்” என தொடங்கும்\nஅதை தொடர்ந்து “கலைஞர் மதுகடை ஒழிப்பு” “கலைஞர் நில அபகரிப்பு தடுப்பு” “கலைஞர் பெண்கொடுமை சட்டம்” என வந்து கொண்டே இருக்கும் நாம் பார்த்து கொண்டே இருக்க போகின்றோம்\nஅவர் முதலில்செய்ய வேண்டியது கனமான துணியில் அதாவது எளிதில் கிழியாத துணியில் சட்டை தைத்து போட்டு கொள்வது, காரணம் வலுவான எதிர்கட்சியாக அமரும் அதிமுக பாஜக கூட்டணியின் கனைகள் இனி பலமாக இருக்கும்\nஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை வரவேற்போம், இந்திய பிரிவினவாதமில்லாத இந்து எதிர்ப்பு இல்லா ஆட்சியினை அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகின்றோம்\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஆங்கிலேயர் வருவதற்கு முன்னரே இந்தியா தான் கல்விக்கு சிறந்த இடம் பாதிரியார்களின் வேஷத்தை கலைத்த மாரிதாஸ்\n13 நாட்களில் 50 மில்லியன் ஆரோக்யசேது செயலி பதிவிறக்கம் \nநரேந்திர மோடியும் பாஜக அமைப்பும் – உள்ளாட்சித் தேர்தல் முதல் மத்திய தேர்தல் வரை.\nகொரோனலிருந்து குணமடைதல்: இருட்டுக் குகையின் முடிவில் தெரியும் நம்பிக்கை ஒளி\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/china-army/", "date_download": "2021-05-13T06:49:56Z", "digest": "sha1:XVE7WLIHE5GDVSDPQEBRFB2AV7ASXM77", "length": 11035, "nlines": 113, "source_domain": "oredesam.in", "title": "CHINA ARMY Archives - oredesam", "raw_content": "\nஇந்திய சரித்திரத்தில் ஒரே மாதத்தில் 10 ஏவுகணைகள் உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி உலகிற்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி\nஇந்தியா கடந்த மாதத்தில் மட்டும் சிறிதும் பெரிதுமாக 10 ஏவுகனைகளை சோதித்து பெரும் அதிர்ச்சியினை உலகுக்கு கொடுத்துள்ளது, இது இந்திய சரித்திரத்தில் இதுதான் முறை சீன அச்சுறுத்தல் ...\nஎந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது வீரர்களுக்கு உள்ளது நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் அதிரடி.\nஎல்லையில் எந்த சவாலையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றலும், துணிச்சலும் நமது படை வீரர்களுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் ...\nகிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது..\nகிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை எள���தாக்க இந்தியா உறுதி பூண்டுள்ள சமயத்தில், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும், எல்லைக் கோட்டை தாண்டவோ அல்லது துப்பாக்கி சூடு உள்ளிட்ட பதற்றத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடவோ இந்திய ராணுவம் முயற்சிக்கவில்லை. ஆனால், சீன ராணுவம் ஒப்பந்தங்களை மீறுவதோடு மட்டுமில்லாமல், பதற்றத்தை உண்டாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ராணுவம், அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இது போன்ற செயல்களில் அது ஈடுபட்டு வருகிறது. சமீப நிகழ்வாக, 2020 செப்டம்பர் 07-ஆம் தேதி அன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள நம்முடைய ராணுவ நிலைக்கு அருகில் வந்த சீனப் படைகள் விரட்டியடிக்கப்பட்டன. நமது படைகளை அச்சுறுத்துவதற்காக சீன ராணுவம் வானத்தை நோக்கி சுட்டது. ஆனால், இத்தகைய தூண்டி விடும் போக்குக்கு இடையிலும், நமது படைகள் பொறுமை காத்து, பொறுப்புடன் நடந்து கொண்டன. அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ள அதே வேளையில், தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரை: எழுத்தாளர் சுந்தர்.\nஇந்தியா மீது அணு ஆயுத தாக்குதலா எதையும் சந்திக்கும் நிலையில் இந்தியாவின் ராணுவம்\nஇந்திய இராணுவம் மீண்டும் சீன இராணுவ மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அச்சத்தில் உள்ள சீன இராணுவம் தற்போது வானில் ஒளிரக்கூடிய வெடிகளை வெடித்து ...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nராகுல் காந்தி தொகுதியில் மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தி அட்டகாசம் மக்கள் அச்சம்\nஅமித்ஷாவை ���ார்த்து அலரி அடித்து ஓடும் அதிகாரிகள்.\nகுடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று பல வாதங்கள் முன்வைக்கப் பட்டாலும் அவை ஏன் செல்லுபடி ஆகாவில்லை\nகாங்கிரஸ் அரசால் கொடுக்கப்பட்ட கடன் வாங்கி திவால் ஆவதற்கு காரணம் வெளிவந்தது\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2410288", "date_download": "2021-05-13T05:14:46Z", "digest": "sha1:RNN32BCBO2ZZDY3MBZC66MGWW76O24UN", "length": 3343, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Northern railway line, Sri Lanka\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Northern railway line, Sri Lanka\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:16, 1 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n03:45, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n00:16, 1 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJJMC89 bot (பேச்சு | பங்களிப்புகள்)\n{{BS3||STR|CONTuCONTg|||''[[மட்டக்களப்பு தொடருந்துப் பாதை|மட்டக்களப்புப் பாதை]] [[மட்டக்களப்பு புகையிரத நிலையம்|மட்டக்களப்பு]] நோக்கி''}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2972574", "date_download": "2021-05-13T07:19:11Z", "digest": "sha1:Q4T36UD2MQSFW7L435UT6AQUG6OCUPSO", "length": 4439, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எம். டி. வாசுதேவன் நாயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"எம். டி. வாசுதேவன் நாயர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஎம். டி. வாசுதேவன் நாயர் (தொகு)\n08:31, 17 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n20:42, 28 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (ப���ச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n08:31, 17 மே 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/11/201920.html", "date_download": "2021-05-13T07:13:26Z", "digest": "sha1:5TJOF53XSUSOQ6GF7NHGRTQRVVI4PILR", "length": 23821, "nlines": 360, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இளம் சமாதான ஊடகவியலாளர்களின்2019/20 மீளிணைவு வெற்றிகரமான முறையில் நிறைவு", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஇளம் சமாதான ஊடகவியலாளர்களின்2019/20 மீளிணைவு வெற்றிகரமான முறையில் நிறைவு\nஇளம் சமாதான ஊடகவியலாளர்களின் மீளிணைவானது அண்மையில் நடைபெற்ற மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது.\nகுறித்த பயிற்சிகள் முடிவுற்று ஒரு வருடத்தின் பின் சுமார் 90 இளம் ஊடகவியலாளர்களுடன் (47 ஆண்கள், 43 பெண்கள், சிங்களம் 44, தமிழ் 34, முஸ்லீம் 12)\nஎன கொழும்பு Global Tower ஹோட்டலில் நடைபெற்றமை குறி���்பிடத்தக்கது.\nஇம் மீளிணைவானது IREX (சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையம்) நிறுவன உயர் தலைமைப்பீட உறுப்பினர் திருமதி Jean Mackenzie மற்றும் SDJF (இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்) நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் முகமட் அசாட் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் உரையாட்டிய திருமதி Jean Mackenzie இப் புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்து இளம் ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நீங்கள் தொடங்கியவை இன்றுடன் முடிவடையாது, சமூகத்தை ஒருநிலைப்படுத்தி முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் கதைகளை மேலும் உருவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாவும் இலங்கையின் சமாதானம் மற்றும் சகவாழ்விற்கு கூடிய பங்களிப்பு செய்யும் வண்ணமும் உங்களது ஊடக செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் திரு. முகமட் அசாட் தனது உரையில், MediaCorps Watch எனும் ஓர் புதிய தளத்தினை நாம் உருவாக்கியுள்ளோம். இதனுடாக சமூகத்துக்கு பயனளிக்கக்கூடிய கதைகளை உங்களால் பதிவிடவிடவும், அதனுடாக நீடித்த சமூக தாக்கத்தினை உருவாக்கவும் முடியும் என குறிப்பிட்டார். அதேபோல் MediaCorps Watch நிகழ்ச்சித்திட்ட அதிகாரியான செல்வி நிராஷா பியவதனி குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தொடர்ந்தும் மோஜோ கதைகளை அனுப்பிவைத்து வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல கைகோருமாறு குறித்த இளம் ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.\nகுறித்த நிகழ்வின் இரண்டாம் நாள், MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே ஓர் வலைப்பின்னலை ஏற்படுத்தும் நோக்குடன் ஓர் சுவாரஷ்யமான செயற்பாடும் நடந்தேறியாமை விசேட அம்சமாகும்.\nதொடர்ந்து நடந்த அமர்வுகளின் போது, MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினுடாக அவர்களிடம் ஏற்பட்ட சுய மற்றும் தொழில்வாண்மையான மாற்றங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன மேலும் சுய மதிப்பீடு செய்யும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. சுய மதிப்பீட்டினை மேற்கொள்ள ஓர் தனித்துவமான கேள்விகளை உள்ளடக்கிய வினாப்பத்திரம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு பின்னரா�� காலப்பகுதியில் அவர்களிடம் ஏற்பட்ட விசேடமான மாற்றத்தினை MSCAT (Most Significant Change Analysis Tool) எனும் பகுப்பாய்வு வினாப்பத்திரத்தினுடாகவும் அவர்களின் அனுபவ பகிர்வினுடாகவும் அவர்களின் மாற்றங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அவர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களாக, வியஜம் செய்த சமூகத்தில் இருந்த வறிய சமூக அங்கத்தவர்களுக்கு உதவுவதற்காக தொண்டு திட்டங்களை எவ்வாறு நடாத்தினர், தாம் கற்ற மோஜோ கற்கையினை எவ்வாறு தமது சமூகத்திற்கும் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் பயிற்றுவித்தனர், சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் அல்லது முறைகேடுகளை எதிர்கொள்ள சமூக ஊடக பயனாளிகளைக் கொண்ட படையணிகளை உருவாக்குதல் போன்றன குறித்த இளம் ஊடகவியலாளர்களிடம் ஏற்பட்ட விசேட மாற்றங்களில் ஒரு சிலவாகும்.\nஅடுத்த நாள் மோஜோ கதை வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்களுக்கு ஏற்பட்ட விசேட மாற்றத்தினையும் அவர்களின் அனுபவத்தினையும் மற்றும் இவற்றினுடாக சமூகத்தில் ஏற்பட்ட தாக்கத்தினையும் பிரதிபலிக்கும் வகையில் வெற்றிக்கதைகளாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மோஜோ கதைகளை உருவாக்கினர்.\nமீளிணைவு நிகழ்வின் இறுதியில் MediaCorps புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த பரிசில்தாரிகளுக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nMediaCorps புலமைப்பரிசில் திட்டமானது USAID நிறுவனத்தின் நிதி உதவியுடன் நடைபெறும் ஜனநாயக இலங்கைக்கான ஊடக வலுப்படுத்தல் (MEND) எனும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையத்துடன் (IREX) இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/02/20060935/National-Tennis-Ball-Cricket-Tamil-Nadu-team-selected.vpf", "date_download": "2021-05-13T06:54:29Z", "digest": "sha1:MVZQY4GDLJSMOGPQMJKGM5N6V6C5HIZY", "length": 8902, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Tennis Ball Cricket: Tamil Nadu team selected tomorrow || தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி நாளை தேர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி நாளை தேர்வு\nதேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிய தமிழக ஆண்கள் அணி தேர்வு நாளை நடைபெறுகிறது.\nதமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக ஆண்கள் அணி தேர்வு நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வில் விருப்பம் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க இணை செயலாளர் டி.வளர் அகிலன் தெரிவித்துள்ளார்.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தவான், ஹர்திக் பாண்ட்யா போட்டி\n2. கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத மைக் ஹஸ்சி\n3. ஐ.பி.எல். போட்டியை மீண்டும் நடத்தினால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு\n4. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஓய்வு\n5. வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா நியமனம் - கருணாரத்னே, மேத்யூஸ் அதிரடி நீக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/maharashtra-ex-chief-minister-speaks-about-shiv-sena", "date_download": "2021-05-13T06:10:38Z", "digest": "sha1:HPAOFO557B3EYX4OBFVCVORTXIHCAGZN", "length": 10671, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆட்சி அமைக்கவே 5 வாரம்.. இதில்?!’ - சிவசேனாவை கலாய்த்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் | maharashtra ex-chief minister speaks about shiv sena - Vikatan", "raw_content": "\n`ஆட்சி அமைக்கவே 5 வாரம்.. இதில்’ - சிவசேனாவை கலாய்த்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்\nமுன்னாள் முதல்வர் நாராயன் ரானே\n``சிவசேனாவில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது” என்றும் முன்னாள் முதல்வர் நாராயன் ரானே கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சிவேசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரே அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதத்துக்குப் பிறகு மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். சிவசேனா கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் சோலங்கே மற்றும் சிவசேனாவின் அப்துல் சத்தார் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. கட்சியின் தலைமை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அம்முடிவைக் கைவிட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயன் ரானே ``சிவசேனா��ில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 உறுப்பினர்களுக்குக் கட்சியின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது\" எனக் கூறியுள்ளார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.\n`சிவசேனா முதல்வர்; என்.சி.பி துணை முதல்வர்' - மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்\nபா.ஜ.க-வின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நாராயன் ரானே நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில்,``உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு செயல்படாத அரசு. பா.ஜ.க-வில் 105 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், சிவசேனாவில் 56 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் 35 பேர் அக்கட்சி தலைமையின் மீது அதிருப்தி உடையவர்கள். பா.ஜ.க மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கும்.\nவிவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தாக்ரே வெற்றான வாக்குறுதியை அளித்துள்ளார். அது, எப்போது செயல்படுத்தப்படும் என்பதுக்கான நேரமும் அறிவிக்கப்படவில்லை. அவுரங்காபாத்துக்கு வந்த முதல்வர் அங்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் எதுவும் பேசவில்லை. இத்தகைய அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும். அரசாங்கத்தை நடத்துவது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அரசாங்கத்தை அமைப்பதுக்கே ஐந்து வாரத்தை எடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்தே ஆட்சியை எவ்வாறு நடத்துவார்கள் என்று தெரிகிறது” என்று பேசியுள்ளார்.\n`பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவா இது’ - பி.ஜே.பி-யுடன் தொடர் மோதலில் உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nexusartmedia.com/2015/02/valentines-day-special-haiku-nilavey_14.html", "date_download": "2021-05-13T05:40:03Z", "digest": "sha1:F3KXNLDUBDSPENAXHKE2FQFLQZ3QALC3", "length": 4158, "nlines": 64, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Valentine’s Day Special Haiku Nilavey Official Music Video- ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல்.", "raw_content": "\nஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா காதலர் தின சிறப்பு பரிசாக தமது முதலாவது படைப்பான \"ஹைக்கூ நிலவே.....\" பாடலை அன்புக்குரிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறது . இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ ��ிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2020/06/10/with-the-abolition-of-the-curfew-rail-freight-began-to-rise-again/", "date_download": "2021-05-13T06:51:14Z", "digest": "sha1:BKZZFI5HW74D2Y666VM2CA4K22E5KFTV", "length": 14737, "nlines": 134, "source_domain": "oredesam.in", "title": "ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது. - oredesam", "raw_content": "\nஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.\nஇந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை ஏற்றிச்சென்ற 65.14 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 25சதவீதம் அதிகமாகும்.\nஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை இந்திய ரயில்வே தனது தடையில்லா இருபத்து நான்கு மணி நேர (24X7) சரக்கு ரயில் சேவைகளின் மூலம் மொத்தம் 175.46 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\n24.03.2020 முதல் 09.06.2020 வரை 31.90 லட்சத்திற்கும் அதிகமான வேகன்கள் விநியோகச் சங்கிலியை செயல்பட வைக்க பொருள்களை எடுத்துச் சென்றன. இவற்றில், 17.81 லட்சத்துக்கும் மேற்பட்ட வேகன்கள் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றன. ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை, ரயில்வே 12.56 மில்லியன் டன் உணவு தானியங்களை ஏற்றிச் சென்றது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 6.7 மில்லியன் டன்களாக இருந்தது.\nஇது தவிர, 22.03.2020 முதல் 09.06.2020 வரை மொத்தம் 3,861 பார்சல் ரயில்களும் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டுள்ளன, அவற்றில் 3,755 ரயில்கள் நேர அட்டவணை ரயில்கள். இந்தப் பார்சல் ரயில்களில் மொத்தம் 1,37,030 டன் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. கோவிட் -19 ஐத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கின் போதும், அதற்குப் பிறகும், சிறிய பார்சல் அளவுகளில் மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை எடுத்து சென்றது மிகவும் முக்கியமானது. முக்கியமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கு விரைவான வெகுஜன போக்குவரத்துக்கு ரயில்வே பார்சல் வேன்களை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்வே நேர அட்டவணைப்படி பார்சல் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்குகிறது..\nஇந்த பார்சல் சிறப்பு ரயில்களுக்கான பாதைகளை மண்டல ரயில்வே தொடர்ந்து கண்டறிந்து அறிவிக்கிறது. தற்போது இந்த ரயில்கள் தொண்ணூற்றாறு (96) வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.\nபார்சல் சிறப்பு ரயில்களை இந்த வழிகளில் மேலும் இயக்க அடையாளம் காணப்பட்டுள்ளன:\nநாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே வழக்கமான இணைப்பு.\nமாநிலத் தலைநகரங்கள்/முக்கியமான நகரங்களிலிருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு.\nநாட்டின் வடகிழக்குப் பகுதிக்கான இணைப்பை உறுதிசெய்தல்.\nஇதர பகுதிகளிலிருந்து (குஜராத், ஆந்திரா) அதிக தேவை உள்ள பகுதிகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் வழங்கல்.\nபிற அத்தியாவசியப் பொருள்களை (விவசாயப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை) உற்பத்தி செய்யும் பகுதிகளிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வழங்குதல்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\n“தடுப்பு மருந்து தட்டுப்பாடு வராது” – மத்திய அரசு\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ���ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nஊடகங்கள் நம்மிடம் சொல்லாத செய்தி.\nகுறு நீர்ப்பாசன திட்டத்திற்க்கு பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டத்தின் கிழ் ரூ 5,000 கோடி ஒதிக்கீடு.\nகாமவெறி பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் \nமருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-13T06:23:45Z", "digest": "sha1:BOWSHYSX4NVBDMBPJNYW6ON2M24MSNCW", "length": 14007, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் முன்னர் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன.\nஇந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன.\nஇப்பகுதியில் வடக்கில் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளான சவுராஷ்டிராவும், கட்ச் ஆகியன அமைந்து உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா கடற்க���ையில் அமைந்துள்ளது. மத்திய மற்றும் கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா, மராத்வாடாவின் டெக்கான் சமவெளி, இப்பகுதியின் மற்ற பகுதிகளை வரையறுக்கிறது. கொங்கன் கடற்கரையில் வெப்பமண்டல மழைக்காடுகள் முதல் வடக்கு குஜராத்தில் உள்ள முட் புதர்கள் என பல்வேறு வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் மாகி, நர்மதா , டாபி, கோதாவரி, ஜுவாரி, மண்டோவி, கிருஷ்ணா, காகர், சம்பல் மற்றும் பிற நதிகளின் துணை நதிகள் ஓடுகின்றன.\nவெப்பநிலை 20 ° C முதல் 38 ° C வரை இருந்தாலும் கடலோரப் பகுதிகள் சிறிய பருவகால மாறுபாடுகளை அனுபவிக்கின்றன. மும்பை மற்றும் வடக்கு கொங்கன் பிராந்தியங்கள் குளிர்ந்த குளிர்காலத்தை அனுபவிக்கின்றன. குறைந்தபட்ச வெப்பநிலை 12 பாகை செல்சியசிற்கு அதிகமாக காணப்படும். மகாராஷ்டிராவின் உட்பகுதிகள் அதிகபட்சமாக 40 பாகை செல்சியஸ் வெப்பநிலையையும், குளிர்காலத்தில் சராசரியாக 10 பாகை செல்சியஸ் வெப்பநிலையையும் கொண்டிருக்கும். மேற்கு பிராந்தியத்தில் உள்ள புனே, கோடைகாலத்தில் 40-42 ° C வெப்ப நிலையையும், குளிர்காலத்தில் 6-7 ° C வெப்பநிலையை அனுபவிக்கிறது. குஜராத் வெப்பமான கோடைக் காலத்தையும், குளிர்ந்த குளிர்காலம் கொண்ட வெப்பமான காலநிலை கொண்டுள்ளது.\nமேற்கு இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். சிறுபான்மையினர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இசுலாத்தைப் பின்பற்றுபவர்களும், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். மராத்தி பேசும் பென் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் ஒரு சில பழங்குடி யூதர்களும் இங்கு வசிக்கின்றனர். சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் குறிப்பிடத்தக்க சதவீதங்களையும் காணலாம். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கோவா மாநிலத்தில் வாழ்கின்றனர்.\nமொத்த மக்கட் தொகையில் இந்துக்கள் 83.66% வீதமும், முசுலீம்கள் 10.12% வீதமும், பௌத்தர்களும், கிறிஸ்தவர்களும் 4% வீதமும் உள்ளனர். பெரும்பாலும் கோவா மற்றும் மகாராஷ்டிராவில் கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் வாழ்கின்றனர்.\nசுமார் 73 மில்லியன் மக்களால் மராத்தி மொழியும், 46 மில்லியன் மக்கள் குஜராத்தி மொழியும், 2.5 மில்லியன் மக்களால் கொங்கனி மொழியும் அதிகம் பேசப்படும் மொழிகளாக திகழ்கின்றன. இவை அனைத்தும் இந்தோ-ஆரிய மொழிகளாகும்.[1] இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, நகர்ப்புறங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி கூடுதல் மொழிகளாக பேசப்படுகின்றன.[2]\nமேற்கு இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் சுமார் 76% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 70.5% ஐ விட அதிகமாகும். [3]மக்கட் தொகை அடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 290 ஆகும்.\nஇப்பகுதியானது நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி 14.5% வளர்ச்சி விகிதத்துடன் 24.00% வீதத்தை வழங்குகின்றது.[4] நாட்டின் வரி வருவாயில் சுமார் 23% வீதத்தை மேற்கு இந்தியாவின் மாநிலங்கள் வழங்குகின்றன. இப்பகுதியில் 85% வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கின்றது. சுமார் 55% வீதமானோர் தொலைக்காட்சியை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30459-young-man-selling-luxury-car-due-to-lack-of-oxygen.html", "date_download": "2021-05-13T06:01:23Z", "digest": "sha1:WQO2ZPAZGL5N37LYMJ25OCK2CDJNRXEI", "length": 10435, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "என்ன ஒரு புத்திசாலித்தனம்..! ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்.. - The Subeditor Tamil", "raw_content": "\n ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்..\n ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்..\nஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கவும் இலவசமாக ஆக்சிஜன் சேவை வழங்கவும் இளைஞர் ஒருவர் தனது விலை உயர்ந்த காரை விற்றது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் முடிவு இல்லாமல் இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது.\nஇதனால் ஏராளமான மக்கள் மிகவும் மோசமாக பாதித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதித்த மக்களுக்கு போதிய ஆக்சிஜன் இன்றி சிலர் உயிர் இழந்தும் வருகின்றனர். மும்பையில் ஷாநவாஸ் ஷேக் என்ற இளைஞர் ஆக்சிஜனை இலவசமாக வழங்கும் நோக்கத்தில் தனது 22 லட்சம் ��திப்புள்ள எஸ்.யு.வி. என்ற காரை விற்று உதவி வருகிறார்.\nகொரோனா முதல் அலையில் அந்த இளைஞரின் நண்பனின் தாய்க்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் அவரை காப்பாற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் ஆக்சிஜன் இலவசமாக வழங்கும் சேவையை தொடங்கியுள்ளார். இவரது சேவைக்கு பலர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.\nYou'r reading என்ன ஒரு புத்திசாலித்தனம்.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆடம்பரக் காரை விற்ற இளைஞர்.. Originally posted on The Subeditor Tamil\nஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் விழக்கூட தயார் - மகாராஷ்டிரா அமைச்சர் உருக்கம்..\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் கொடுத்த சூப்பர் பரிசு..\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\n300 எக்ஸ்ரேவுக்கு சமம் புற்றுநோய் அபாயம் – சிடி ஸ்கேன் வேண்டாமே\nஅசாமின் அடுத்த முதல்வர்.. பாஜக சந்திக்கும் தலைவலி\nஇதுதான் பினராயி விஜயன்.. முதல்வர் பதவி குறித்து நச் பதில்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/may/04/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3616826.html", "date_download": "2021-05-13T07:10:16Z", "digest": "sha1:NHM5AFGDP4LDYZO6NHHENHTRJWX3GHII", "length": 8280, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆறுமுகனேரியில் கோடை மழை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை காலை கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.\nஆறுமுகனேரியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 10.30 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமாா் 25 நிமிடங்கள் தொடா்ந்து பெய்த மழையால் ஆறுமுகனேரியில் மெயின் பஜாா் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இப்பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண���டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/619955-us-capitol.html", "date_download": "2021-05-13T05:04:03Z", "digest": "sha1:EZTBNXHBIW7STIYLLCMLBMS36JUOTYLQ", "length": 14736, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை: வைரலாகும் புகைப்படங்கள் | US Capitol - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையின்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஅப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.\nவன்முறையாளர்கள் பல்வேறு அலுவலங்களில் நுழைந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் நாற்காலிகளை வீசி எறிந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்\nஇரவு-பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் முடிவு\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய படை; போராட்ட இடத்தை மாற்றிய காங��கிரஸ்\nபொள்ளாச்சி சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயற்சி: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு\nட்ரம்ப்நாடாளுமன்றம்ஜோ பைடன்அமெரிக்க அதிபர்One minute newsTrumpJoe biden\nஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; மோட்சம் நிச்சயம்\nஇரவு-பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் முடிவு\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய படை; போராட்ட...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஅப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்: கால்பந்து வீரர்...\nகாசா தாக்குதல்: எர்டோகன் - புதின் ஆலோசனை\nஜப்பானில் கரோனா நான்காம் அலை: நிரம்பும் மருத்துவமனைகள்\nகரோனா பற்றிய இந்தியாவின் தவறான கணிப்புதான் கடும் நெருக்கடிக்குக் காரணம்: அமெரிக்க அதிபரின்...\nஇந்தியாவில் 3,62,727 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nமே 13 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\n100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும்...\nகோவிட் தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு தாராளமாக பகிரவும்: உலக நாடுகளுக்கு பியூஷ் கோயல்...\nராகுல் காந்தியைக் கண்டு அஞ்சும் பாஜக இழிவுபடுத்தும் பிரச்சாரம் செய்கிறது: சிவசேனா தாக்கு\nகரோனா காலத்தில் ஆசிரியர்கள் மேற்கொண்ட புதுமைகள் என்ன- பள்ளிகள் சமர்ப்பிக்க டெல்லி அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2020/03/discount-in-dubai-malls/", "date_download": "2021-05-13T05:09:35Z", "digest": "sha1:X2PY5XIMY2ERZJWVJYPY4HDITHU6ATXK", "length": 4295, "nlines": 65, "source_domain": "www.khaleejtamil.com", "title": "துபாயில் இருக்கும் மால்களில் அதிரடி தள்ளுபடி விற்பனை!!! | Khaleej Tamil", "raw_content": "\nHome Uncategorized துபாயில் இருக்கும் மால்களில் அதிரடி தள்ளுபடி விற்பனை\nதுபாயில் இருக்கும் மால்களில் அதிரடி தள்ளுபடி விற்பனை\nகடந்த சில மாதங்களாக வெளியே செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் மால்களிலும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் குறைந்த விலையில் பெரும்பாலான ஹைபர்மார்க்கெட்கள் பொருட்களை வழங்குகிறது.\nதுபாயில் இருக்கும் அனைத்து மால்களிலும் உள்ள பெரியளவிலான ஹைபெர்மார்க்கெட்களில் அத்தியாவசிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சோப்பு, எண்ணெய் போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்களுக்கு அதிகளவிலான தள்ளுபடியை ஹைபெர்மார்க்கெட்கள் வழங்குகின்றன.\n50 அங்குல பெரிய பிலிப்ஸ் பிளாட் ஸ்கிரீன் யுஹெச்.டி டிவி (50 inches Philips flat screen UHD TV) திர்ஹம் 999 விலையிலும், 43 அங்குல (43 inches) விலை திர்ஹம் 839 ஆகவும், 32 அங்குல (32 inches) விலை திர்ஹம் 399 ஆகவும் விற்கப்படுகிறது.\nஹைசென்ஸ், ஸ்கைவொர்த், சாங்ஹாங் மற்றும் TCL உள்ளிட்ட பிற பிராண்டுகளுக்கும் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/jayasri-RP4KAT", "date_download": "2021-05-13T06:54:36Z", "digest": "sha1:LFC7HYFIZMORUTHOT73SWM5B24CHUALL", "length": 4944, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தற்கொலை முயற்சி மேற்கொண்ட நடிகை ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nதற்கொலை முயற்சி மேற்கொண்ட நடிகை ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசில நாட்களுக்கு முன்பு மிகவும் விறுவிறுப்பாக பேசப்பட்ட சம்பவம் தான் ஈஸ்வர், ஜெயஸ்ரீ பிரச்சனை. இவர்கள் இருவரும் மாறி மாறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர்.\nஅதனை தொடர்ந்து நடிகை ஜெயஸ்ரீ ஈஸ்வர் தொல்லை தாங்க முடியாமல் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.\nதற்போது ஜெயஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜெயஸ்ரீயும் தனது முகநூல் பக்கத்தில் I am back என்று பதிவிட்டுள்ளார்.\nஇதனை பார்த்ததும் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வருவார் என்றும் அல்லது தனது நடன பள்ளியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து ம��ண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/car-dragged-two-wheeler-in-chattisgar", "date_download": "2021-05-13T07:07:25Z", "digest": "sha1:FM7TRMNHGOSYS7XGI4DCBGNDDYYRYGMS", "length": 6945, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மின்னல்வேகத்தில் வந்து பைக்கில் மோதிய கார்! தூக்கிவீசி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட நபர்! வைரலாகும் பகீர் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nமின்னல்வேகத்தில் வந்து பைக்கில் மோதிய கார் தூக்கிவீசி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட நபர் தூக்கிவீசி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட நபர்\nசத்தீஷ்கர் மாநிலத்தில் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதிய நிலையில், காரின் அடியில் சிக்கியவரை கொஞ்சம் கூட இரக்கமேயின்றி தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர் . மேலும் கற் மோதியதில் பைக்கில் வந்த நபர் ஒருவர் கார் சக்கரத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு இருந்துள்ளார். இருப்பினும் கார் ஓட்டுனர் அதனை பொருட்படுத்தாது, கொஞ்சம்கூட இரக்கமின்றி காரை நிறுத்தாமல் அந்த நபரை தரதரவென இழுத்தவாறே ஓட்டி சென்றுள்ளார்.\nஇந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் ஒருவருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், காரில் இழுத்து செல்லப்பட்டவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த காரை ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇவங்களையெல்லாம் பிடித்து அடிக்க வேண்டும் செம ஆவேசத்தில் 90ஸ் கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான் செம ஆவேசத்தில் 90ஸ் கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான் ஏன்\n முக்கிய வீரர்கள் விளையாட மாட்டார்கள்.\nஅட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா என்ன இப்படி சொல்லிட்டாரே\n எப்போது இதற்க்கு விடிவு காலம்.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-13T05:01:21Z", "digest": "sha1:KRAVB23UNUBBVMGPOKNZDHFIOZ6TZWP7", "length": 4920, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "சவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி – Truth is knowledge", "raw_content": "\nசவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி\nBy admin on April 16, 2016 Comments Off on சவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி\nஅண்மையில் சவுதியின் தலைவர் King Salman எகிப்து சென்றபோது அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், Tiran நீரிணைக்கு மேலாக, பாலம் ஒன்று அமைக்கும் திட்டம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உண்மையில் இந்த அறிவிப்புக்கு பின்னால் பல இரகசியங்கள் இருந்தமை இப்போது தெரியவந்துள்ளது.\nசவுதிக்கும் எகிப்துக்கும் இடையில், Tiran நீரிணையும் செங்கடலும் சந்திக்கும் பகுதியில் இரண்டு குடியிருப்புகள் அற்ற தீவுகள் உள்ளன. இந்த இரண்டு தீவுகளும் 1950 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த தீவுகளை எகிப்தி ஜானதிபதி சிசி (Sisi) சவுத��க்கு வழங்கியுள்ளார். புதிய பாலம் இந்த இரு தீவுகளினூடும் செல்லும். இதை அறிந்த எகிப்தின் மக்கள் சிலர் இன்று ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர். சிசி இதுபற்றி பாராளுமன்றத்துக்கும் தெரிவித்து இருக்கவில்லை.\nசவுதி, இஸ்ரவேல் மற்றும் மேற்கு நாடுகளின் உதவியுடன், முன்னைய ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்திருந்த அரசை கலைத்து தமது கைப்போமையான சிசியை பதவிக்கு கொண்டுவந்திருந்தது. சிசியும் ஒரு முபாரக் II போல் செயல்பட்டு வருகிறார். சவுதி, இஸ்ரவேல் போன்ற நாடுகளின் உதவி இன்றி சிசி பதவியில் இருக்க முடியாது.\nஅது மட்டுமன்றி இஸ்ரவேலும் இந்த பாலம் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகூட ஒரு ஆச்சரியப்படக்கூடிய விடயமே. பகிரங்கத்தில் எதிரிகள் போல் சவுதியும் இஸ்ரவேலும் நடந்து கொண்டாலும், மறைவில் நட்புடன் செயல்படுவது இங்கு தெரிகிறது.\nசவுதிக்கு தீவுகளை வழங்கிய எகிப்தின் சிசி added by admin on April 16, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/09/26/guest37/", "date_download": "2021-05-13T06:54:09Z", "digest": "sha1:FHS55GTRYEI2KA7S2M6XHNTE76KJPDOA", "length": 18694, "nlines": 506, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு: காதல் மயக்கம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: காதல் மயக்கம்\nகாதலை பற்றி பல்வேறு கவிஞர்கள் பலவிதமாக பாடியிருக்கிறார்கள் –\nஉலகமெங்கும் ஒரே மொழி,உண்மை பேசும் காதல் மொழி-கவியரசர் கண்ணதாசன்.\nகாதல் எனும் தேர்வெழுதி என்று தேர்வுக்கு ஒப்பாக எழுதியவர் காவியக்கவிஞர் வாலி.\nகாதலித்துப் பார்-உன்னை சுற்றி ஒளி வட்டம் தோன்றும்,உனக்கும் கவிதை வரும் என்று கவிதை எழுதியவர் கவிப் பேரரசு வைரமுத்து.\nதிரைப்படங்களில் காதல் வயப்பட்டவர்களின் சிந்தனையை நம் கவிஞர்கள் தங்கள் கற்பனையில் வெளிப்படுத்தும் விதம் அலாதியானது.இந்த வகையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் இருந்தாலும் எனக்கு உடனே தோன்றியது இந்த மூன்று பாடல்கள். உணவிருந்தாலும் உண்பதற்கு மனமிருக்காது பசியுமிராது என்பதை எளிமையாக கூறும் பாலிருக்கும் பழமிருக்கும் பாடல்.\n“கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களை தேடும்,பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் என்று” தன் நிலையை எடுத்துசொல்வது மட்டுமல்லாமல்\nகண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே\nவேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே “என்று காதலுக்கு வக்காலத்து வாங்கும் கவியரசரின் வரிகள் நிறைந்த பாடல்\nஇரண்டாவது பாடல்-தன் இதயம் தொலைந்து போனதாக கூறும் “என்னவளே” பாடல்:-காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்-கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன்.”வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் வசப்படவில்லையடி\nவயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்\nஉருளுதடி, என்றும் ,காதலுக்கு காத்திருக்கும் தருணத்தை-“காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி” என்று தன் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.”\nமூன்றாவது பாடல் : “விழிகளின் அருகினில் வானம்-தொலைவினில் தொலைவினில் தூக்கம்,இது ஐந்து புலன்களின் ஏக்கம்,என் முதல் முறை அனுபவம்.”தன்னாலும் பேச முடியவில்லை,பிறர் கேட்பதும் தன் காதில் விழவில்லை,என்ற விக்கித்து நிற்கும் நிலையை வெளிப்படுத்தும் வார்த்தை வரிகள்\n“கேட்காத ஓசைகள்,இதழ் தாண்டாத வார்த்தைகள்,இமை மூடாத பார்வைகள்-இவை நான் கொண்ட மாற்றங்கள்” அருமை.மேலும் “பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாற்றங்கள்” என்று அதிசயித்து “இருதயமே துடிக்கிறதா-துடிப்பது போல் நடிக்கிறதா”என்று வெளிப்படுத்தும் விதம் அபாரம்.\nபாலிருக்கும் பழமிருக்கும் – http://youtu.be/xqofnfgytws\nவிழிகளின் அருகினில் வானம்: http://youtu.be/nb_v7W4HfCw\nபின்குறிப்பு: “விழிகளின் அருகினில் வானம்”பாடலை எழுதிய கவிவர்மன், என் சொந்த அண்ணன்\nபிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன்.\nVery nice post on ” Kadhal” As mokrish asked ” இன்னக்கு என்ன காதலர் தினமா”. முடிவே இல்லாத அளவுக்கு இந்த topic li பாடல்கள் உண்டு.\nஎன்னாளும் வாழ்விலே கண்ணான காதலே\nஎன்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே\nமரமென்றால் நான் தளிராவேன் ………\n..சுகராகமே என் சுகபோகம் நீயே\nகண்ணே கலைமானே கதை பேச வருவாயோ\nஅன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ……….and so on and on and on……….\nஅருமையான பதிவு ரஜினிராம் 🙂 மற்ற எந்த உணர்வையும் பிறருக்கு விளக்கிச் சொல்ல வேண்டும், காதலை எவர்க்கும் விளக்க வேண்டாம். வாழ்வில் ஒரு முறையேனும் அதை அனுபவித்து இருப்பார். மேலும் அந்த உணர்வு செய்யும் தாக்கம் என்றும் நம் நெஞ்சத்தை விட்டு அகலாது, காதலில் ஜெயிக்கவில்லை என்றாலும்.\nகாதல் பாட்டுக்கள் ஏராளம். அதில் அழகான மூன்று செய்துள்ளீர்கள். விழிகளின் அருகினில் வானம், என் மனதுக்கு அருகினில் இருக்கும் ஒரு பாடல் 🙂\namas32 மிக்க நன்றி-அருமையான பின்னூட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/04/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-05-13T05:15:51Z", "digest": "sha1:B3JA6DUTF74RDHZJVZY2KY6AR2XRMSIT", "length": 13892, "nlines": 143, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.\nஇருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.\n1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி\n2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு\n3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.\nஅதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”\nஇந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்… இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…\nநாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்\n1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை\n2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மூன்று தொடரையும் சுழன்ற��டும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…\nசரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…\nஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழி முறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்\n1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்\n2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு\n3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…\nஇந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.\nஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன் இஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.\nஅப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்\n1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்\n2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு\n3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.\nஉயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.\nசரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரத்திற்கு… அதாவது\n2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு\n3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.\nஅப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…\nஇவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.\nஉயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்\n1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை\n2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/01/26/15-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-05-13T07:03:32Z", "digest": "sha1:YP62I3CFJ3EQNQVKJGZMKB7MD2WPP4QA", "length": 26170, "nlines": 132, "source_domain": "ntrichy.com", "title": "15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\n15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\nஇன்றைய சூழ்நிலையில் பல பள்ளிகளில் விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நேரத்திலும் கூட பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கச்சொல்கின்றன. அதுவும் அரசு பள்ளிகள் முறையாக இல்லாத விளையாட்டு சாதனங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களின் காரணமாக மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கனவாகவே உள்ளது. அந்த வகையில் இந்த மாதிரியான எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கிரிக்கெட்டில் சாதிக்கின்றனர் ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.\n1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தொடர்ந்து கடைசி 15ஆண்டுகளாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி அன்டர் 14, 16, 19 உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர், இப்பள்ளியின் கிரிக்கெட் அணியினர்.\nஇந்நிலையில், பிசிசிஐ தமிழக அளவில் 32மாவட்டங்களில் அணியினை தேர்வு செய்து ஜூனியர் சூப்பர் கிங்ஸ் என்ற போட்டியினை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்றுவரை சென்று தோற்றனர். இந்த முறை அந்த கோப்பையினை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து விளையாடி தற்போது கால்இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.\nஅதேவேகம் குறையாமல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நம்ம திருச்சியின் சார்பில், பயிற்சியில் இருந்த ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியின் கிரிக்கெட் கேப்டன் எம். சுதர்சன், வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன், அபு, ஜி. மதன்குமார், ஜி.ராமன் ஆகியோர்களை சந்தித்த போது…\nநம்ம திருச்சி: சமீபத்தில் மறக்கமுடியாத வெற்றிகள்\nகேப்டன் எம்.சுதர்சன் : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு லீக் மேச்சில் பைனல்ஸ் வரைக்கும் போனோம் நாங்க தோற்று விடுவோம் என்கின்ற சூழல் கடைசியில் ஜெயிச்சுட்டோம். அதுதான் எங்களால மறக்க முடியாத வெற்றி.\nநம்ம திருச்சி : எந்த மாதிரியான புதுமையான பயிற்சிகள் இந்தப் பள்ளியில் தராங்க\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எல்லா ஸ்கூல்லயும் தனியா கோச்சிங் சென்டருக்கு அனுப்பி பிராக்டீஸ் கொடுப்பாங்க. ஆனா எங்க பள்ளியில் குடுக்குற பிராக்டிஸ்சே போதிய அளவிற்கு இருக்கும். நாங்க பயிற்சி செய்ய எங்களுக்கு அதிக நேரம் வேண்டும். அதனை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வகுப்பு ஆசிரியர்கள் அனுமதி வழங்குகின்றார்கள். அதே மாதிரி மற்ற பள்ளிகளில் ஓன் கிட் தான் பயன்படுத்த சொல்லுவாங்க.எங்க ஸ்கூல்ல கிட்டை வாங்கி எங்களுக்கு கொடுக்கிறார்கள். கிரிக்கெட் பயிற்சி ஆசிரியர்கள் ராஜா சீனிவாசன் சார் ,கார்த்திக் சார், ஆகிய இருவரும் எங்களுக்கு பயிற்சியுடன் கூட தன்னம்பிக்கையும் சேர்த்து வழங்குகின்றார்கள்.\nஅபு : எங்களுக்கு பிரத்தியேகமாக ஒயிட் பந்தை ஆர்டர் செய்து வழங்குகின்றார்கள். இந்த சமயத்தில் இதற்கெல்லாம் நாங்கள் பள்ளிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநம்ம திருச்சி : தோல்விகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்���ள்\nமதன்குமார் : தோல்வி என்பதே எங்களுக்கு ரொம்ப ரேர். மேட்ச்னு போனாலே கண்டிப்பா ஜெயித்திடுவோம். சில சமயம் நாங்க தோத்தா அதை சகஜமா எடுத்துக்குவோம்.தோத்தாலும், ஜெயிச்சாலும்,எதிர் அணிகளிடம் கைகுலுக்கி வாழ்த்தினை தெரிவிக்க வேண்டும் என்று எங்க சார் சொல்லிக் கொடுத்திருக்காங்க. சண்டை போடக்கூடாது, டிசிப்ளினா இருக்கணும்னு சொல்லுவாரு அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றோம்.\nநம்ம திருச்சி : முயற்சியும் & பயிற்சியும், இருந்தால் வெற்றிக்கு போதுமா அல்லது இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா\nஜி ராமன் : முயற்சியும், பயிற்சியும்,இருந்தால் போதும் இதுல அரசியல் எதுவும் இல்லை அன்னிக்கி நாம நல்லா விளையாடினால் போதும் ஜெயித்திடுவோம். வெளியில அரசியல் இருக்கான்னு தெரியல.\nநம்ம திருச்சி : சாதி பாகுபாடுகள் உள்ளதா\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எங்க பள்ளி பொறுத்தவரைக்கும் திறமைக்கு வாய்ப்பு. மற்ற பள்ளிகளிலும் அப்படித்தான் இருக்கு. ஆனால் பள்ளியை தாண்டி பெரிய பெரிய டீமில் சாதி பாகுபாடுகள் இருக்கின்றதோ\nநம்ம திருச்சி : இந்த பள்ளியில கிரிக்கெட்டுக்கு எப்படி மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்\nமதன்குமார் : ரொம்ப கடுமையான செலக்ஷனா தான் இருக்கும். எங்க பள்ளியில் மொத்தம் 2000 பேர் படிக்கிறார்கள். அதுல 200பேர் கிரிக்கெட் விளையாட வருவாங்க. அதுல 30 பேரை செலக்ட் பண்ணி அதிலிருந்து 15 பேர் எடுத்து அதிலிருந்து கிரிக்கெட் டீம்முக்கு செலக்ட் பண்ணுவாங்க.\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதலே எப்படியாவது செலக்ட் ஆய்டனும்னு விளையாடிக் கொண்டே இருந்தேன்.ஆனா பத்தாம் வகுப்பில் தான் செலக்ட் ஆனேன்.\nநம்ம திருச்சி : படிப்பையும், கிரிக்கெட்டையும், எப்படி பேலன்ஸ் பண்றீங்க\nமதன்குமார் : என்னைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட் தான் முக்கியம். 65% கிரிக்கெட் மீதமுள்ள 35% படிப்பு இப்படித்தான் நான் பிரித்து வைத்துள்ளேன். நான் இந்த ஸ்கூல்ல சேர்ந்த காரணமே கிரிக்கெட் தான். சில சமயம் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு உடனே கிரிக்கெட் பிராக்டீஸ் கூட பண்ணியிருக்கோம்.\nஅபு : நான் எட்டாவது வரைக்கும் வேற ஸ்கூல்ல படிச்சேன். அங்கேயும் கிரிக்கெட் விளையாடுவேன் ஆனால் எனக்கான திறமை வெளியில வரல. இந்த ஸ்கூல்ல நல்லா கிரிக்கெட் விளையாடுகிறா��்கள் என்று கேள்விப்பட்டு இந்த ஸ்கூல்ல சேர்ந்தேன். இப்ப என் திறமையை வெளியே கொண்டு வராங்க சந்தோஷமா இருக்கு.\nநம்ம திருச்சி : ஒரு சப்ஜெக்ட்ல மார்க் கம்மியா எடுத்தா வீட்ல என்ன சொல்லுவாங்க திட்ட மாட்டாங்களா\nமதன்குமார் : வீட்டுலயும் எங்களை ஒரு கிரிக்கெட் ப்ளேயராகதான் பார்க்கின்றார்கள். பாஸ்மார்க் வாங்குனா போதும்னு சொல்லுவாங்க ஆனால் நாங்க 60-70 மதிப்பெண்களை வாங்கிவிடுவோம்.\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நல்லா படிச்சா தான் கிரிக்கெட்னு எங்க கிரிக்கெட் சார் சொல்லுவாரு அதனால நாங்களே நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும், பாடங்களை கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதேமாதிரி எந்த இடத்தில் டோர்னமெண்ட் நடந்தாலும் அந்த இடத்திற்கு நாங்க புக்கோட தான் போவோம் நேரமிருக்கும்போது அங்கேயும் படிப்போம்.\nநம்ம திருச்சி : அரசு சார்பில் உதவிகள் வருகின்றன. இன்னும் ஏதாவது உதவிகள் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயம் இது\nமதன்குமார் : கிரிக்கெட் பொறுத்த வரைக்கும் நாங்க சாதாரண மேட் கிரவுண்டில் தான் விளையாடுகின்றோம் சென்னை போன்ற அணிகளுடன் மோதும்போது டர்ஃப் கிரவுண்டில் விளையாடும் சூழல் வரும் அப்போது நாங்கள் கொஞ்சம் திணறுவோம் காரணம் டர்ஃப் கிரவுண்டில் விளையாண்டு பழக்கம் இல்லை.சென்னை போன்ற அணிகள் விளையாண்டு பழக்கம் பெற்றவர்கள். ஆகையால் திருச்சியில் இலவசமாக ஒரு டர்ஃப் கிரவுண்டை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் திருச்சியில் டர்ஃப் கிரவுண்ட் இருக்கு இலவசமாக இல்லை.\nநம்ம திருச்சி : சமீபத்தில் வெளியான “கனா” திரைப்படத்தைப் பற்றி உங்களின் பார்வையில்.\nமதன்குமார் : பெண்களும் அவசியமாக கிரிக்கெட்டில் பங்கேற்ற வேண்டும். இந்தப் படத்துல எங்களுக்கு ரொம்ப பிடிச்சது கிரிக்கெட் கோச்சும், அப்பாவும்,ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறது.எங்க ஸ்கூல்லயும் அப்படித்தான் சப்போர்ட் பண்றாங்க. அதனாலதான் என்னவோ தெரியல எங்க பள்ளியில் “கனா” படத்தை இரண்டு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க.\nநம்ம திருச்சி : நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அதை நாம் மறந்து கிரிக்கெட் பின்னே செல்வது ஏன்\nஅபு : எந்த ஒரு விளையாட்டும் யாரும் மறக்கவில்லை. இன்றும் பல இடங்களில் கில்லி விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.கிரிக்கெட் பின்னால் செல்வது கிரிக்கெட் எல்லாத்துக்கும் தெரியுது. ஹாக்கி தெரியறதில்ல. ஹாக்கியும் பெரிய விளையாட்டுதான். பேசப்பட வேண்டும்.ஆனால் ஒரு சரியான கிரவுண்ட் கூட தமிழ்நாட்டில் இல்லையே என்ன செய்ய\nரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜா சீனிவாசன் கூறுகையில், எங்க பள்ளியின் கிரிக்கெட் டீம் தமிழ்நாட்டின் நம்பர் 1 என்கின்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டு வருகின்றது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றோம்.2000ம் ஆண்டு முதல் தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். மாணவர்கள் கடுமையான பயிற்சி செய்கிறார்கள் அதன் விளைவுகளே வெற்றி. விளையாட்டு என்பதனைத் தாண்டி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முறையான பயிற்சி இருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்றார்.\nமற்றொரு பயிற்சியாளர் கார்த்திக் கூறிகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே பெரம்பலூர், அரியலூர்,போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாண்ட பொன்னர் என்கின்ற முன்னாள் மாணவன் இன்று போலீஸ் அதிகாரியாக உள்ளார். இப்பள்ளியில் கிரிக்கெட் விளையாண்டு இன்றைக்கு பலபேர் நல்ல இடத்தில் உள்ளார்கள் என்றார்.\nபள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேஷ் கூறுகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியில் அட்மிஷன் போட வராங்க.எல்லாக் ஆக்டிவிட்டியையும் என்கரேஜ் பண்றோம்.கல்வியை மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்காமல் என்.சி.சி., ஸ்கவுட்,ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ் போன்ற எல்லாத்தையும் சேர்த்து கற்றுத்தரோம். மாணவர்கள் இத்தகைய சாதனைகளை செய்வதை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஊக்குவிப்போம் என்றார்.\nதிருப்புகலூரில் உள்ள வாஸ்து கோயில் செங்கல் வைத்து நடைபெறும் பூஜை…\nஎன்னது.. நான் திருச்சியில் போட்டியிடுகிறேனா… வைகோ பதில் என்ன தெரியுமா\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nமணப்பாறை அருகே கோயில் உண்டியல் திருட்டு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Wikipedia_articles_with_GND_identifiers", "date_download": "2021-05-13T05:05:24Z", "digest": "sha1:QJYDU2GVBFRPM3LYNUEJXN7DQ42EOHUU", "length": 13924, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Wikipedia articles with GND identifiers - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 425 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்\nஅதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு\nஅப்துல் ரகுமான் இப்னு அவ்பு\nஐத்தாம் பின் தாரிக் அல் சயீது\nகிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக்\nச. வே. இராமன் பிள்ளை\nசர்வதேச வர்த்தக சட்டம் பற்றி ஐக்கிய நாடுகள் ஆணையம்\nசெக் குடியரசின் தேசிய நூலகம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/01/08/a-proverb-is-an-ornament-to-language-post-no-2471/", "date_download": "2021-05-13T07:13:21Z", "digest": "sha1:LPVZMUQMS52OHYDUYQDA25GPDVVQ3FT4", "length": 11862, "nlines": 248, "source_domain": "tamilandvedas.com", "title": "A proverb is an ornament to language (Post No. 2471) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஇருபதாயிரம் தமிழ் பழமொழிகள் …\n31 May 2012 – ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் … 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி …\nஐந்தில் வளையாதது ஐம���பதில் …\n31 May 2013 – தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி.\nபெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்\n26 Jun 2012 – பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– Part 1 பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், .\nயானை பற்றிய நூறு பழமொழிகள் …\n5 Jun 2012 – உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் …\nபெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– இறுதி பகுதி … பழமொழிகளில்இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000Tamil Proverbs …\nகடவுள் பற்றிய பழமொழிகள் and more………………….\nவிஷ்ணு ஓடி ஒளிந்த இடம் நாரதர் கேள்வி\nலலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/01213120/Time-for-govt-to-wake-up-and-fulfill-their-duties.vpf", "date_download": "2021-05-13T06:16:48Z", "digest": "sha1:A5UN23OUQGOCPIBBUM2FQNZJI5JVAQ7X", "length": 9602, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Time for govt to wake up and fulfill their duties': Sonia Gandhi asks Centre to evolve national policy to deal with COVID-19 || மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - சோனியா காந்தி அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - சோனியா காந்தி அறிவுறுத்தல்\nகொரோனா வைரசால் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என சோனியா காந்தி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா இரண்��ாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது, மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்தநிலையில். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:\nநாட்டில் கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது. கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும்.\nமத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை சரிசெய்ய வேண்டும்.\nஇந்த நெருக்கடி நிலை சீராகும் வரை, அவர்களின் வங்கி கணக்குகளில், குறைந்தபட்சம், 6,000 ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும். கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.\nபோர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.\n1. கொரோனாவின் லேசான பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்\n2. அதிகரிக்கும் கொரோனா தொற்று: பிரதமர் மோடி இன்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை\n3. 40 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு கொடுத்து உயிரை விட்ட முதியவர் - உயிர் தியாகத்துக்கு பாராட்டு குவிகிறது\n4. இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு\n5. கொரோனா விழிப்புணர்வு: ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2020/09/ipl-2020-schedule-announced-mumbai-indians-to-face-chennai-super-kings-in-opening-match/", "date_download": "2021-05-13T05:43:38Z", "digest": "sha1:I4E6TJ4BCAVD6WGXYEO7JTPV3XUS2EZV", "length": 7191, "nlines": 66, "source_domain": "www.khaleejtamil.com", "title": "அமீரகத்தில் நடைபெறவிருக்கும் IPL-2020 க்கான கால அட்டவணை வெளியீடு..!! தொடக்க ஆட்டத்தில் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதல்..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome விளையாட்டு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் IPL-2020 க்கான கால அட்டவணை வெளியீடு.. தொடக்க ஆட்டத்தில் CSK மற்றும் மும்பை...\nஅமீரகத்தில் நடைபெறவிருக்கும் IPL-2020 க்கான கால அட்டவணை வெளியீடு.. தொடக்க ஆட்டத்தில் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதல்..\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் வெகு விமரிசையாக நடத்தப்படும் IPL (Indian Premier League) போட்டிகளானது இந்த வருடம் கொரோனாவின் தாக்கத்தினால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் தற்பொழுது வரையிலும், கொரோனாவின் பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து வருவதால் IPL போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி, செப்டம்பர் மாதம் போட்டிகள் துவங்கும் என IPL நிர்வாகம் சார்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்த வருடத்திற்கான IPL கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ள IPL 2020 இன் தொடக்க ஆட்டத்தில் 2019 ம் ஆண்டு IPL போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மோதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nIPL-2020 போட்டிகளானது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் விளையாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, இந்த வருடத்திற்கான IPL போட்டிகளில் 24 போட்டிகள் துபாயிலும் 20 போட்டிகள் அபுதாபியிலும் 12 போட்டிகள் ஷார்ஜாவிலும் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம் வந்து தங்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த உறுப்பினர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் CSK அணி மட்டும் கூடுதல் நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nIPL-2020 போட்டிகளுக்கான கால அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-13T06:50:04Z", "digest": "sha1:RRYV6N3T4E4VB6PCYK3IA6UD55QSOSIN", "length": 8790, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தொகுதிப் பங்கீடு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nபுதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணித் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தெரியும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி தொகுதிப்...\nதிமுகவிடம் இருந்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கு மீண்டும் அழைப்பு வரவில்லை - கே.எஸ்.அழகிரி\nதொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த திமுகவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்றும், விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெறுவதால் இன்றும் நாளையும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் தமிழக காங்...\nதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 பொதுத் தொகுதிகள் உள்ளிட்ட 7 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இரு கட்சிகளிடையே இன்று மீண்டும் நடைபெறும் பேச்சில் உடன்பாடு கையெழுத்தாக...\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: அ.தி.மு.க.-தி.மு.க. மும்முரம்\nசட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க 8 நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுத...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nதிமுக, தனது தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் கருத்துப்பகிர்வை தொடர்ந்தாலும், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இழுபறி நீடித்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செ...\nதொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன், காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உம்மன் சாண்டி மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலைவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இதை தொடர்ந்து கேரள ம...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை..\nசட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேரம் பேச மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13476", "date_download": "2021-05-13T05:37:44Z", "digest": "sha1:E7SXNKVR2N3O736GQZTSMYTU3PKCLI6Z", "length": 10207, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தரப்படுத்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹேரத் | Virakesari.lk", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஇஸ்ரேல் - ஹமாஸி��் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nதரப்படுத்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹேரத்\nதரப்படுத்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹேரத்\nஇலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஐ.சி.சி. இன்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் அஸ்வின் பிடித்துள்ள நிலையில், மூன்றாம் இடத்தை தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nசர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானில் பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\n2021-05-13 10:59:26 டோக்கியோ ஒலிம்பிக் ஜப்பான் Tokyo Olympics\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\n2 ஆவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாலைதீவில் தனிமைப்படுத்தலிலுள்ள நியூஸிலாந்து வீரர்கள் வார இறுதியில் இங்கிலாந்து புறப்படலாம்\n2021 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய நியூஸிலாந்து வீரர்கள் தற்சமயம் மாலைதீவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.\n2021-05-12 11:51:54 நியூஸிலாந்து மாலைதீவு இங்கிலாந்து\n5 பேர் கொண்ட உலகக்கிண்ண ஹொக்கி போட்டியை நடத்துவது குறித்து தீர்மானம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டி நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.\n2021-05-12 12:14:08 சர்வதேச ஹொக்கி சம்மேளனம் உலகக் கிண்ணம் ஹொக்கி விளையாட்டு\nபங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கு அனுமதி\nஎதிர்வரும் 16 ஆம் திகதியன்று இலங்கை கிரிக்கெட் குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.\n2021-05-12 12:13:11 பங்களாதேஷ் கிரிக்கெட் இலங்கை\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/atti-movie-news/", "date_download": "2021-05-13T07:17:35Z", "digest": "sha1:Z2LGBYLGNLDOR7JFWBQHRWXLZ4PHJ4XW", "length": 7806, "nlines": 205, "source_domain": "thirdeyecinemas.com", "title": "கானா பாடகராக மா.கா.பா நடிக்கும் “அட்டி” | Thirdeye Cinemas", "raw_content": "\nகானா பாடகராக மா.கா.பா நடிக்கும் “அட்டி”\nE5 ENTERTAINMENT மற்றும் IMAGINARY MISSIONS பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும்\n“அட்டி” படத்தில் கானா பாடகராக மா.கா.பா நடிக்கிறார்\nநாயகனாக மா.கா.பா மற்றும் நாயகியாக அஸ்மிதா நடிக்க ராம்கி முக்கிய கதாபாத்திரத்திலும்,நான்\nஇப்படத்திற்க்கு கதை,திரைக்கதை,வசனம்,எழுதி இயக்கியுள்ளார் விஜயபாஸ்கர்.\nஇப்படம் பற்றி அவர் கூறுகையில்:- இப்படம் முற்றிலும் நகைச்சுவையை மையமாக கொண்டு\nஅனைத்து தரப்பினர்களையும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்றியுள்ள\nபகுதிகளில் வாழும் இளைஞர்களின் வாழ்வியல் எதார்த்ததை மிகவும் சுவாரஸ்யமானதாக கூறும்\nவகையில் ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டிருக்கும் படமே “அட்டி”.\nதற்போது இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள “அட்டி”, படத்தின் முக்கிய\nசண்டைக்காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் “பவர் பாண்டியன்” அவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜீன், இசை சுந்தர்.சி.பாபு, எடிட்டிங்\nM.V.ராஜேஷ்குமார், நடனம் சுரேஷ், தயாரிப்பாளர்கள் Dr.J. ஜெயகிருஷ்ணன், ஆ.கார்த்திகேயன்\nகானா பாடகராக மா.கா.பா நடிக்கும் “அட்டி”\n“Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் \"Article 15\" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-05-13T06:07:15Z", "digest": "sha1:TMX3ODFEXKTDLDKRDMDGDVXQ5TN77I25", "length": 10112, "nlines": 71, "source_domain": "totamil.com", "title": "இயல்பை நோக்கி, ஆஸ்திரேலியா சில COVID-19 கட்டுப்பாடுகளை எளிதாக்குகிறது - ToTamil.com", "raw_content": "\nஇயல்பை நோக்கி, ஆஸ்திரேலியா சில COVID-19 கட்டுப்பாடுகளை எளிதாக்குகிறது\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) சாதாரண வாழ்க்கைக்கு ஒரு படி மேலேறி, சில உள் எல்லைகளைத் திறந்து, கோவிட் -19 பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது, ஏனெனில் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் பல வாரங்களாக புதிய சமூக நோய்த்தொற்றுகள் அல்லது இறப்புகளைக் காணவில்லை.\nகடந்த வாரம் நாட்டின் தொற்றுநோய்களின் மையமாக மாறிய தென் ஆஸ்திரேலியா, புதிய சமூக வழக்குகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை மற்றும் திட்டமிட்டதை விட கடுமையான பூட்டுதலை நீக்கியது, விரைவான நடவடிக்கை பேரழிவைத் தவிர்த்தது என்று மாநில பிரதமர் கூறினார்.\nபிரிட்டனில் இருந்து திரும்பி வந்த ஒரு பயணியுடன் ஒரு வெடிப்பு 4,500 பேரை தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், மாநிலத்தில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 37 ஆக இருந்தது.\n“தெளிவான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் எங்கள் மாநிலத்தில் ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டோம்” என்று பிரதமர் ஸ்டீவன் மார்ஷல் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.\nபடிக்க: COVID-19 வெடிப்பிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா கவனமாக வெளிப்படுகிறது\nபடிக்கவும்: கடுமையான தடைகள் தளர்த்தப்பட்டதால் மனிதனின் ‘பொய்’ கோவிட் -19 பூட்டுதலுக்கு காரணமாக அமைந்தது என்று தெற்கு ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது\nஅண்டை நாடான விக்டோரியா, பல மாதங்களாக தொற்றுநோயை எதிர்த்துப் போராடியது மற்றும் ஆஸ்திரேலியாவின் 907 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளில் 90 சதவீதம் பதிவாகியுள்ளன, ஞாயிற்றுக்கிழமை அதன் முகமூடி விதிகளை தளர்த்தியது, அவை வெளியில் தேவையில்லை என்று கூறி, பெரிய பொதுக் கூட்டங்களுக்கு அனுமதித்தன.\nசுமார் 6.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் 23 நாட்களாக புதிய தொற்றுநோய்கள் எதுவும் ஏற்படவில்லை, இது 111 நாள் பூட்டப்பட்ட பின்னர் வந்த வெற்றியாகும், இது மக்களை வீட்டிலேயே வைத்திருந்தது மற்றும் பெரும்பாலான வணிகங்கள் மூடப்பட்டது.\nஆஸ்திரேலியாவின் 24 மில்லியன் மக்களில் கால் பகுதியைக் கொண்ட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ், ஞாயிற்றுக்கிழமை 15 வது நாளாக புதிய சமூக வழக்குகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விக்டோரியாவுடனான எல்லையை திங்கள்கிழமை அரசு திறக்கும்.\nஹோட்டல் தனிமைப்படுத்தலில் பயணிகளிடையே ஆஸ்திரேலியா முழுவதும் 12 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆரம்பத்தில் அதன் வெளிப்புற எல்லைகளை மூடிய நாடு, சர்வதேச வருகையை கட்டுப்படுத்துகிறது மற்றும் வரும் பயணிகளுக்கு இரண்டு வார ஹோட்டல் தனிமைப்படுத்தல் தேவைப்படுகிறது.\nவெறும் 27,800 வழக்குகளுடன், ஆஸ்திரேலியா COVID-19 ஐ எதிர்ப்பதில் மற்ற வளர்ந்த நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது, அதன் ஆக்கிரோஷமான பதிலுக்கு நன்றி. ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் 88 வழக்குகள் செயல்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19newstoday newsஆரோக்கியம்ஆஸதரலயஆஸ்திரேலியாஇயலபஎளதகககறதகடடபபடகளகொரோனா வைரஸ்சலதமிழில் செய்திநககவிக்டோரியா\nPrevious Post:அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் உடல்நிலை மோசமடைகிறது\nNext Post:கார் மூலம் பக்கவாட்டில் துடைக்கப்பட்ட பின்னர் பைக்கர் CTE இல் 4 பாதைகளில் சறுக்குகிறது\nமகாராஷ்டிரா அதன் பரவலை மதிப்பிடுவதற்கு “கருப்பு பூஞ்சை” வழக்குகளின் தரவுத்தளத்தை தொகுக்க: அறிக்கை\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் புதிய கூட்டத்தை நடத்த ஐ.நா.பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை\nநகை சாங்கி விமான நிலையம் மற்றும் பயணிகள் முனையங்கள் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு மூடப்பட்டன\nஎஸ் $ 200 எடுசேவ் அல்லது பிஎஸ்இஏ டாப்-அப் பெற 500,000 க்கும் மேற்பட்ட இளம் சிங்கப்பூரர்கள்\nஐ.நா. யேமன் தூதர் மனிதாபிமான தலைவர் என்று பெயரிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2762141", "date_download": "2021-05-13T06:47:03Z", "digest": "sha1:WN3XGTRKQEYKUUKTIBVZ7EZJTTLKRP2E", "length": 19430, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம்: கமல்| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 2\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 16\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nபணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம்: கமல்\nசென்னை : ''தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள், உறுப்பினர்கள் விரைவில் நீக்கப்படுவர்,'' என, கமல் தெரிவித்துள்ளார்.சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று விவாதிக்கப்பட்டது. கட்சி தலைவர் கமல் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை தலைவர் மகேந்திரன், பொதுச் செயலர்கள் குமரவேல் உள்ளிட்ட முக்கிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : ''தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள், உறுப்பினர்கள் விரைவில் நீக்கப்படுவர்,'' என, கமல் தெரிவித்துள்ளார்.\nசட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று விவாதிக்கப்பட்டது. கட்சி தலைவர் கமல் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை தலைவர் மகேந்திரன், பொதுச் செயலர்கள் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தலில் சரியாக பணியாற்றாதவர்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்தில் கமல் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் சக்கரம் நிற்காது. அது சுற்றிக் கொண்டே இருக்கும். தோல்வி நமக்கு தடையல்ல. இதை பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும்.இப்போது செய்த தவறில் இருந்து, நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். அமைப்பு ரீதியாக கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். தேர்தல் பணியாற்றாதவர்கள் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்(13)\nமேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம் (34)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் மீதி மையத்தில் நீக்குவதற்கு யார் உள்ளனர் கமல் வாங்கிய அடியில் இனி சினிமாக்காரன் எவனும் அரசியலுக்கே வரக்கூடாது\nஅப்பாலே யாரும் இருக்க மாட்டாங்களே தல, நீங்களும் நானும் மட்டும் தான் பேசிக்கோணும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்\nமேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/665696-.html", "date_download": "2021-05-13T06:37:23Z", "digest": "sha1:YIHBGHX4AOUGOFSIB7NNZK2HRQ7726WL", "length": 10970, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரையில் துப்பாக்கி கண்டெடுப்பு : | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nமதுரையில் துப்பாக்கி கண்டெடுப்பு :\nமதுரை திருநகரில் காலியிடத்தில் கிடந்த துப்பாக்கியைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருநகரிலுள்ள அண்ணா பூங்கா அருகே காலியிடத்தில் நேற்று காலை துப்பாக்கி ஒன்று கிடந்தது.\nஇதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் திருநகர் போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை நடத் தினர். இதில் அது ஏர்கன் துப் பாக்கி எனத் தெரியவந்தது. அது சேதமடைந்து இருந்ததால் வீசிச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது.\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nபெண் காவலரை தாக்கி நகை பறிப்பு :\nவாக்குகள் எண்ணும் மையங்களில் அதிக பாதுகாப்பு : மதுரை காவல் ஆணையர்,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-nadu-mps-including-vaiko-oath-as-the-rajya-sabha/", "date_download": "2021-05-13T06:19:30Z", "digest": "sha1:F6KBVSNO66CS33OWAK4FZE7OII3ZQRYW", "length": 10018, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ உள்பட தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ உள்பட தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு\nமாநிலங்களவை எம்.பி.யாக வைகோ உள்பட தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்பு\nமாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய இறையாண்மையை பற்றி நிற்பேன் என தமிழில் உறுதிமொழி கூறி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சண்முகம், வில்சன் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சந்திரசேகர், முஹம்மத் ஜான் பதவியேற்று கொண்டனர்.\nஅதிமுக கூட்டணியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் இன்று பதவி ஏற்கவில்லை.\nதமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம�� நேற்றுடன் (24ம் தேதி) முடிவடைந்ததால், புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் 3 பேரும், திமுக சார்பில் 3 பேரும் போட்டியிட்டனர். அவர்கள் அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர்.\nஅதன்படி திமுகவைச் சேர்ந்த சண்முகம் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் அதிமுக வேட்பாளர்கள், முஹம்மத் ஜான் சந்திரசேகரன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரான பாமக அன்புமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇவர்கள் பதவி ஏற்பு இன்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nவிமான அறிவிப்புகளில் தமிழ் மொழி மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என பெயர் மாற்ற வேண்டும் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் மீனவர் கொலை.. இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் மீனவர் கொலை.. இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும்\nPrevious காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 3வது நாளாக தொடரும் தடை…..\nNext மீண்டும் பதவி தராதது வருத்தம்: மைத்ரேயன் ‘ஓப்பன் டாக்’\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇன்று முதல் ஸ்டெர்லைட் நிறுவன ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்\nசென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sfit.in/2020/08/blog-post_45.html", "date_download": "2021-05-13T06:05:38Z", "digest": "sha1:JV7NTA3LKY2ZHIUFDK3ERNKCYW3HESHS", "length": 11041, "nlines": 71, "source_domain": "www.sfit.in", "title": "கருந்துளையை கண்டு��ிடித்தது எப்படி? - SFIT", "raw_content": "\nதீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.\nHome » Astronomy » கருந்துளையை கண்டுபிடித்தது எப்படி\nகருந்துளை இருப்பதை கண்டறிவது கடினம் .ஏனெனில் அவை இருப்பை தொலைநோக்கியால் பார்க்க முடியாது என்று அறிவியலாளர்கள் கருதினர்.\nஅதற்கு ஒரு காரணம் இருந்தது கருந்துளையின் ஈர்ப்பு விசையானது மிக அதிகம். அதன் ஈர்ப்பு விசையில் இருந்துஒளி கூட தப்ப முடியாது .அதனால் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருந்துளையை படம் பிடிக்க இயலாது என்று கூறிவந்தனர்.இன்று நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரே ஒரு தொலைநோக்கி வைத்து நம்மால் கருந்துளையை படம் பிடிக்க இயலாது.\nஆதலால் உலகில் வெவ்வேறு பகுதியில் உள்ள எட்டு ரேடியோ தொலை நோக்கியை அதிசக்திவாய்ந்த அட்டாமிக் கடிகாரங்களை கொண்டு ஒருங்கிணைத்துகருந்துளையை படம் பிடித்து உள்ளனர். இந்த ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியை இவன் Event Horizon Telescope என்று அழைக்கின்றனர்.\nபொதுவாக பிரபஞ்சத்தில் ஒளிரும் பொருட்களில் இருந்து வெளிவரும் ஒளியானது நேராகத்தான் பயணிக்கும். அவற்றை ஒரு தொலைநோக்கியை வைத்து கண்டுபிடிக்கலாம்.ஆனால் கருந்துளையின் Event Horizon பகுதியை சுற்றி உள்ள ஒளி வட்ட வடிவிலான சிற்றலையாக தான்பயணிக்கும்.அதாவது நம் குளத்தில் வரும் அலைகளை போலஇப்படி வரும் அலைகள் நம் பூமிக்கு வரும் போது நேரான அலையாகவே தொலைநோக்கியில் பதிவாகும் .அதனால்கருந்துளையை படம் பிடிக்க முடியாது.\nஆனால் வெவ்வேறு இடங்களில் இருக்கும் தொலைநோக்கியில் இவற்றை பதிவு செய்து அவற்றை ஒருங்கிணைத்தால் கருந்துளையின் படத்தை பதிவு செய்ய முடியும்.\nஇப்படி பதிவு செய்து படம் பிடிக்கப்பட்டதே Messier 87 ல் உள்ளsuper massive கருந்துளை.8 ரேடியோ தொலைநோக்கிகளை இணைத்தால் இவற்றை ஆய்வு செய்யும் திறன் மிக அதிகம்.அதாவது நமது பூமியின் அளவிற்கு ஒரு தொலை நோக்கியை இருந்தால் அதற்கு எவ்வளவு சக்தி இருக்குமோ அதே அளவு சக்தியை இந்த எட்டு தொலைநோக்கிகளை இணைத்தால் பெற முடியும்.\nஇந்தEvent Horizon தொலைநோக்கியால் படம் எடுக்கப்பட்ட கருந்துளை நமது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது இந்தக் கருந்துளையானது vinko விண்மீன் கூட்டத்தில் உள்ள Messier 87 என்ற பிரம்மாண்ட Galaxyன் மையப்பகுதியில் உள்ளது.\nஇந்தக் கருந்துளையின் நிறையானது நமது ச���ரியனை விட 6.5 பில்லியன் மடங்கு அதிகம்.கருந்துளை எப்படி இருக்கும் என்று ஐன்ஸ்டின் இன் General Relativity Theory படி இந்தக் கருந்துளை இருக்கிறது .\nஇந்தக் கருந்துளையின் வெளிப் பகுதியில் இருக்கும் பிரகாசமான ஒளியை அக்ரிசியன் டிஸ்க் என்பர். இந்த பிரகாசமான ஒளி ஒரு நட்சத்திரத்தின் கருந்துளையின் அருகே வரும் பொழுது அது கருந்துளையால்ஈர்க்கப்படும் போது இதுபோன்ற பிரகாசமாக ஒளி தெரியும்.\nஇந்தப் புகைப்படத்தில் பிரகாசமான மையத்தில் இருட்டாக இருக்கும் மையத்தின் அளவு 25 பில்லியன் மைல்கள்.இதுதான் இது கருந்துளை என்பதற்கு ஆதாரம்.\nஇதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதியது போன்றே இந்த கருந்துளை இருக்கிறது. இந்தக் கருந்துளையை சுற்றி இருக்கும் பிரகாசமான பகுதியே Event Horizon. இந்த Event Horizon பகுதியை தாண்டினால் ஒளிகூட வெளிவர முடியாது. அதனால் தான் Event Horizon பிறகு இருட்டாக இருக்கிறது.\nEvent HorizonTelescope ன் குழு அடுத்து நமது பூமிக்குஅருகில் உள்ள நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையை ஆராய போகின்றனர்.\nMessier 87 உள்ள கருந்துளை விட சிறியது. அதனால் இதனை பாடம் படிப்பது கொஞ்சம் கடினம் .இருந்தாலும் Messier 87 உள்ள கருந்துளையை ஆராய்ந்து படம் பிடிக்க இரண்டு வருடம் எடுத்துக்கொண்டது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டால் மற்ற கருந்துளைகள் எப்படி இருக்கும் என்பதையும் அறிய முடியும்.\nபடம் பிடிக்கப்பட்ட இந்தsuper massive கருந்துளையை பற்றி 200க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .\nஇந்த கண்டுபிடிப்பு கருந்துளையின் ஈர்ப்பு விசை மற்றும் பிரபஞ்சத்தின் இயக்கம் பற்றிய நமது புரிதலுக்கு துணைபுரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகருந்துளை இருப்பதை கண்டறிவது கடினம் . ஏனெனில் அவை இருப்பை தொலைநோக்கியால் பார்க்க முடியாது என்று அறிவியலாளர்கள் கருதினர் . அதற்கு ஒரு காரண...\nஇந்த தளத்தில் உள்ள கட்டுரைகளையோ, காணொளிகளையோ வர்த்தகரீதியாக வேறு தளங்களில் முன் அனுமதிபெறாமல் வெளியிட கூடாது மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/3.html", "date_download": "2021-05-13T06:37:07Z", "digest": "sha1:JNWW43OXZFYBG4OXRKSOWCWEKXON5Y36", "length": 14822, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "3 பேரால் இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட துயரிய சம்பவம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » 3 பேரால் இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட துயரிய சம்பவம்\n3 பேரால் இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட துயரிய சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாள்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் இருவருக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nசில நாள்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்ப்பாணம் நகருக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர்.\nகொடிகாமம் பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் இருவரும் அவர்களுக்காக காத்திருந்து, பெண்கள் இருவரும் பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் – பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்\nஅவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் பெண்கள் இருவரிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர்.\nஅவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று , இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும் , அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி வந்துள்ளதாகவும் , தனது நண்பியையும் , நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nமுறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது.\nபருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தமையால் , பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்றைய தினம் (8ஆம் திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும், பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.\nஇந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்குமூலம் வழங்க வருமாறு கேட்டனர்.\nஅதற்கு அந்தப் பெண் நான்கு நாள்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்தார்.\nஅந்த வாக்குமூலத்தில் , “தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் இளைஞர்கள் இருவரையும் தானும் தனது நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.\nஅங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.\nநாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர்களான ஏனைய இளைஞர்களுமாக மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். அதன் பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள்” என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-05-13T06:43:08Z", "digest": "sha1:TC6WROGM7FWYA5D7ZF4JZJSVN6Y52EGH", "length": 4052, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "ஜப்பானில் பாடசாலை சீருடை விலை $730 – Truth is knowledge", "raw_content": "\nஜப்பானில் பாடசாலை சீருடை விலை $730\nஜப்பானின் Tokyo நகரின் உள்ள Ginza பகுதி ஆரம்ப பாடசாலை (elementary school) ஒன்று அண்மையில் தமது பாடசாலை சிறுவர்களுக்கு புதிய சீருடை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சீருடை வடிவமைப்புக்கு பாடசாலை உலகின் luxury ஆடை தயாரிப்பு நிறுவனமான இத்தாலிய ஆர்மானி (Armani) நிறுவனத்தை நாடி இருந்தனர்.\nஆர்மானி தயாரித்த சீருடை ஒன்றின் விலை சுமார் 80,000 ஜப்பானிய யென் ($730). இந்த அதீத விளையால் விசனம் கொண்டுள்ளனர் பெற்றார்.\nTaimei Elementary என்ற பாடசாலை மாணர்வர்களுக்கு சீருடை வழங்குவதன் முக்கிய நோக்கமே மாணவர்கள் மத்தியில் ஆடம்பர ஆடை போட்டி வளர்வதை தவிர்க்கவும், மாணவர்களிடையே சமத்துவத்தை பேணவுமே. இந்நிலையில் இந்த பாடசாலையின் நடவடிக்கை வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. தவிர்க்கவேண்டிய ஆடம்பரத்தையே திணிக்கிறது இந்த பாடசாலையின் சீருடை.\nஇந்த விவகாரம் தொடர்பாக முறைப்பாடுகள் வந்தபோது, இந்த விலை உயர்ந்த சீருடை மாணவர்களுக்கு கட்டாயமானது ஒன்றல்ல என்றுள்ளது பாடசாலை. பாடசாலையின் அந்த கூற்றும் சீருடை நோக்கத்துக்கு எதிரானதே. ஒருசில மாணவர் ஆர்மானி அணிய, வசதி அற்றோர் பிள்ளைகளின் சீருடை இரண்டாம் தரமாகவே பார்க்கபப்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/11/30/guest44/", "date_download": "2021-05-13T06:09:18Z", "digest": "sha1:5QVNNCFODFNQIU2TEMVDLGNFRKWLLKVB", "length": 17775, "nlines": 482, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nசமீபத்தில் ஓர் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசனின் வசனம் என் கவனத்தை ஈர்த்தது.\n“ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி”\nகவியரசு கண்ணதாசனின் ஓர் மிகச் சிறப்பான அம்சம் எல்லா மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கு – இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதில்லை. மதத்தின் பரந்த அறிவுமுதிர்ச்சி மற்றைய மத நூல்களையும் படிப்பதனால் ஏற்படுகிற தெளிவு. அவருடைய கொள்கையில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு சிற்றாறு.. சிற்றாறுகள் சேர்ந்து உருகவாக்குவது ஒரு மகா நதி.\nநாஸ்திகனாக இருந்து கண்ணனின் தாசனாக மாறிய முத்தையா தனது பாடல்களில் காட்சிக்கு தகுந்தவாறு மற்றைய மத கோட்பாடுகளையும் தாரளமாக அள்ளித் தெளிப்பது வழக்கம். இந்த வகையில் மேலே குறிப்பிட்ட வசனம் கிறிஸ்தவ விவிலிய நூலில் (Holy Bible) இருந்து எடுக்கப்பட்டது.\nஇயேசு நாதருக்கும் ஓர் பெரிய பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவம், மேற்கோளின் சுருக்கமான பின்னணி: (லூக்கா 18:18-25)\n நான் நித்திய வாழ்வை (Eternal life) பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்”\nஇயேசு நாதர்: நீ பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறாயா\n நான் சிறுவயது முதல் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்கிறேன்\nஇயேசு நாதர்: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு. உனக்கு உள்ள எல்லா ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்கு கொடு அப்போது உனக்கு பரலோகத்தில் பொக��கிஷம் உண்டாகும். அதற்கு பின் என்னைப் பின் பற்றி வா\nஇதைக்கேட்ட அந்த செல்வந்தன் மிகவும் துக்கமடைந்ததைப் பார்த்த இயேசு “ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.\nஇந்த சிறு சம்பாஷனை புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் 3 சுவிசேடகங்களும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் இதை camel and the eye of the needle என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். நடக்கமுடியாத சம்பவத்தை விவரிப்பதற்கு இந்த வசனம் ஓர் எடுத்துக்காட்டு. கவியரசு கண்ணதாசன் இதை பண ஆசையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.\nஇப்போது இந்த திரைப் பாடலை கேட்டுப் பாருங்கள். அர்த்தம் புரியும்.\nபாடல்: குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்( மனத்தோடம் போதுமென்று)\nபாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்\nபிற்குறிப்பு: விவிலிய நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு (New Testament) கிரேக்க மூல மொழியில் இருந்து தமிழுக்கு முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் இதன் மூன்றாவது புத்தகத்தை (லூக்கா சுவிசேடகம் – Gospel of Luke) தன்னுடைய பாணியில் யேசு காவியம் எனும் தலைப்பில் படைத்தது குறிபிடத்தக்கது.\nசபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கி, தொடர்ந்து எழுதிவருகிறார்.\nமனிதனுக்கு காசு மீதுள்ள ஆசையைக் கண்ணதாசன் எத்தனை அழகாகச் சொல்லியுள்ளார் விவிலிய நூலில் சொல்லியுள்ளவற்றை விளக்கியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. அனைவருக்கும் தெரியாத, இயேசுவுக்கும், பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவத்தை எழுதியதற்கு நன்றி.\nஒரே நாலு வரி நோட்டில் ஒவ்வொரு பதிவாளரும் திரைப்பாடல்களின் நாலு வரிகளைக் கையாளும் விதம் அத்தனை வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஆனால் சொல்ல வரும் கருத்துக்கள் அத்தனையும் அருமை.\nநீங்கள் பாடல் வரிகளுக்கும் விவிலயக் கருத்துக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி சொல்லியிருப்பது அருமை 🙂\nஉங்கள் பின்னோட்டங்கள் எப்போதுமே உற்சாகமுள்ளவை.\n← இசைத�� தமிழ் நீர் செய்த அருஞ்சாதனை\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2010/10/", "date_download": "2021-05-13T07:12:51Z", "digest": "sha1:KMLMOPJK2SUENOWYLZBRKHTNP5VAEDFN", "length": 179483, "nlines": 1355, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2010", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஎன்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்\nஇன்றைய வாரமலரை நமது வகுப்பறையின் மூத்த மாணவர்கள்\nஇருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.\nஅத்துடன் உங்களின் பின்னூட்டங்களை, அவர்கள் பதில் சொல்வதற்கு வசதியாகத் தனித்தனியாக இடும்படி கேட்டுக்கொள்கிறேன்\nஎன்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்\nஇன்றைய வாரமலரை, கோமதியம்மனின் உறைவிடமான சங்கரன்கோவில் என்னும் திருத்தலத்தை சேர்ந்தவரும்,\nநமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான\nதிருவாளர் எஸ்.என். கணபதி அவர்களின் ஆக்கம் கீழே உள்ளது.\nஅதைத் தொடர்ந்து தஞ்சைப் பெரியவரின் ஆக்கம் உள்ளது,\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅம்மா, நீ பாஸ் பண்ணிட்டே 1978 இல் எனது வாழ்க்கைத்\nதுணையிடம் நான் பேசிய முதல் வார்த்தை அது\nஅவள் SSLC. பரீட்சை எழுதி இருந்தாள் .அவளுக்கு வயது16 எனக்கு\nவயது 23. அம்மா, அப்பா, அண்ணன், மதினி, குழந்தைகள் என்று\nகூட்டுக் குடும்பம். அவள் ஏழு மாதக் கர்ப்பிணி\nஎனது அப்பா, காசி, கயா என்று சென்றவர், தனது பிர்துர்க்களுக்குப்\nபிண்டம் போட்டதோடு தானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டார்.\nஉடன் சென்ற எனது அம்மா அஸ்தியோடு திரும்பி வந்தார்கள்\nசுற்றி இருந்தவர்கள் “என்னம்மா ஜாதகம்\nமருமகள் வந்து ஏழு மாதமே ஆகிறது. உங்கள் தாலி கிழே இறங்கி\n” என்று குறை சொன்னார்கள்.\nஅம்மா சொன்ன பதில் வார்த்தை: “என் தாலி இறங்க விதி: அவ\n உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க\nஇரண்டு ஆண் குழந்தைகள். 14.வருஷம் கூட்டாக குடித்தனம். நல்ல\n அண்ணன் தனி குடித்தனம் போக வேண்டும்\nஎன்று கிளம்பி விட்டார். அடுத்த கட்டிடம் குடித்தனத்துக்கு ஏற்றாற்\nபோல் சரி செய்து போயாச்சு. என உடன் பிறந்தோர்கள் என்னையும்\nசேர்த்து மொத்தம் எட்டு பேர்கள். ஐந்து பெண் மூன்று ஆண் நான்\nஎட்டாவது எல்லோருக்கும் நல்ல மண வாழ்க்கை. அப��பா செய்து\nதொழில் விசைத்தறி துணி உற்பத்தி..1992 வரை சுலபமான வியாபாரம். அண்ணன் “சொத்தைப் பிரிப்போம்” என்றார் .. சொத்தைப் பிரிச்சாச்சு \nஒரு சமயம் தொழில் நடத்த முடியவில்லை. “கவலைப் படாதீர்கள்\nநான் இட்லி சுட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்” என்றாள் என் மனைவி. அதற்கு அவசியமில்லாமல், சொத்து இருந்தது. வேறு\nதொழில் செய்யத்துவங்கினேன். இருசக்கர வாகன நிதி நிறுவனம்.\nசமய தீட்சை, சிவ தீட்சை இரண்டையும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு விட்டோம். மேலும் சிவ பூஜையையும் ஏற்றாகி விட்டது. இரண்டு பேரும் தினமும் சிவ பூஜா செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையைச் செய்வோம்\nவிருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் வந்தால் அவர்கள் மனம் மற்றும் வயிற்றை நிறைவு செய்வதில் அவளுக்கு நிகர் அவளே\nஅதிலும் சிவனடியார்கள் என்று வந்தால் ரெண்டு பேருமாகச் சேர்ந்து\nசுமார் 20. பேருக்கு சமைத்து மாகேஸ்வர பூஜை செய்து விடுவோம்\nஅம்மா என் வீட்டில் தங்கினார்கள். அண்ணன் வீட்டில் அவர்கள்\n அம்மா இங்கேயே சாப்பிடு. நீ சாப்பிடா\nவிட்டால் நானும் சாப்பிடுவதில்லை என்று உண்ணாவிரதம்\nஇருந்ததில், சரி ஒரு நேரம் சாப்பிடுகிறேன் என்று இரவு முதல்\nகாலை வரை டிபன் என்று கொஞ்ச காலம் சென்றது.\nஒருநாள் படியில் இறங்கும்போது கால் தவறி என் அம்மாவின் இடுப்பு\nஎலும்பு முறிந்து விட்டது.. மருத்துவம் செய்து, வீட்டுக்குத் திரும்பக்\n அப்புறம் ஒன்றரை வருடம். எனது அம்மாவுக்கு\nஎல்லாமே படுக்கையில்தான் என்னும் நிலைமை ஏற்பட்டது.\nநானும் அவளுமாக அள்ளிப்போடும் ஒரு வாய்ப்பை இறைவன்\n 2006ல் அம்மா சிவனடியைச் சேர்ந்துவிட்டார்கள்.\nஇதில் ஒரு விசேடம் -- என அம்மாவுக்கு என்னவளைப் பிடிக்காது.\nமதினியின் (என் சகோதரனின் மனைவி) சொல்லே வேத வாக்கு.\nஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் என் அன்னைக்குப் பணி\nஇவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்தேனோ\nமூத்த மகன் ரிஷப லக்னம். சிம்மத்தில், ஆறு கிரகங்கள்\nசுபர்கள்: சுக்கிரன், குரு: இரண்டு வில்லன்கள் ராகுவும் சனியும்.\nஒரு பாவி: சூரியன், ஒரு ரெஃபிரி: புதன். அத்துடன் அவனுக்கு\nஅப்போது ராகு திசை வேறு\nகிரஹயுத்தத்தால் என்ன நடந்தது, அதனால் எனக்கு ஏற்பட்ட\nஅனுபவம் என்ன என்பதைத் தனியாகக் கேளுங்கள்\nஅவனையும் ஒரு மனிதனாக்கி, அரேபியாவில் வேலை வாங்கிக்\nகொடுத்துத் திருமணமும் செய்த்கு வைத்தேன். வசதிகள்\nகுறைவான வீட்டுப் பெண் அவள். ஆனாலும் மகராசி. அவளைப் பெற்றவர்களுக்குக் கோவில் கட்டிக் கும்பிடவேண்டும்\n வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. அவளுடன் தன் மாமனாரின் வீட்டிற்கே அவனும்\nசென்று விட்டான். தற்போது ஓமனில் வசித்து வருகிறான்.\nஅவனுடைய சேமிப்புக்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறன.\nபேத்தி பிறந்தபோது, ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று பார்த்து\nவந்தோம். அவ்வளவுதான். எங்கே இருந்தாலும் நன்றாக\n தீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎல்லாம் பிராப்த கர்மம். வாங்கி வந்த வரம்\nஒரே ஒரு ஆறுதலான விஷயம் சின்ன மகன் அமெரிக்காவில்\nஇருக்கிறான். “கவலை படாதீர்கள். எனக்கு பொண்ணு பார்த்து மணம் செய்வியுங்கள் அவளுடன் நீங்களும் இங்கேயே வந்து தங்கி\nஎங்களுக்குத் திருமணம் முடிந்து 32 ஆண்டுகள் ஆகின்றது. இன்றுவரை எனக்கு சேலை வேணும் நகை வேணும் என்று என் மனைவி என்னிடம் எதுவும் கேட்டதில்லை\nஒன்றே ஒன்றை மட்டும் அடிக்கடி சொல்வாள்:\n“உங்களுக்கு முன்னால் நான் போகணும்.\nஅது உண்மையும் கூட என்னை விட்டு பிரிந்து இருப்பது அவளுக்கு சிரமம்\nதர்ம மகராஜா 2017 or 2023 ல் என்னைப் பார்த்துக் கூட்டிக்கொண்டு\nபோக வரலாம். அதற்கு முன் அவர் அவளைக் கூட்டிக் கொண்டு\n தற்சமயம் அது தான் என்னுடைய ஒரே ஆசை\nஇதைப் படிக்கும் பெரியவர்கள் அசீர்வாதம் செய்யுங்கள்;\nஆக்கம்: கணபதி நடராஜா (S.N.கணபதி) வயது 56, சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்\nபடத்தில் இருப்பது திருவாளர் கணபதி நடராஜாவும்,\nநாமக்கல்லின் நடுவில் இருக்கும் குன்றின் எழில் மிகு தோற்றம்.\nகுன்றின் கிழக்குப்புறம் நாமகிரி அம்மனின் கோவிலும்,\nமேற்குப்புறம் ஸ்ரீரெங்கநாதப் பெருமானின் கோவிலும் உள்ளன. ஸ்ரீரெங்கநாதப் பெருமான் கோவிலுக்கு எதிரில்\nசுமார் 200 அடிகள் தூரத்தில்\nஸ்ரீஆஞ்சநேயப் பெருமானின் கோவில் உள்ளது.\nவாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள்\n'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமா\nகடவுள் தானே நேராக வந்து வரமளிக்க மாட்டாராம்.\n\"மனுஷ்ய ரூபேண\"-மனித வடிவத்தில் தன்னை மறைத்துக்\nகொண்டு தன் பக்தரை பரிபாலிப்பாராம்\nஇன்னும் சொல்வார்கள்.\"கடவுள் எல்லா இடத்திலும் தானே\nஇருப்பதற்குப் பதிலாக தாயார்களைப் படைத்தார்\". \"தாயின்\nஅன்பு கருணை,பாசம் ���ரிவு எல்லாம் ஒரு சேர அமைந்தவர்\nதான் இறைவன்\" என்றும் சொல்வார்கள்.\nஅப்படி ஒரு தெய்வம் போல எங்களுக்கு வந்து உதவியவர்\nதான் 'மௌன்ட்ஹௌவுஸ்' மாமா என்று அழைக்கப்பட்ட\nநினைவுகள்' நான்கு கட்டுரைகளாக வகுப்பறையில்\nபிரசுரிக்கப்பட்டுள்ளன. இப்போது சொல்லப் போகும்\nசெய்தியும் நபரும் முதல் கட்டுரையாக வந்திருக்க வேண்டும்.\nகாரணம் எதுவும் இல்லாமலே மாமா பின் தங்கிவிட்டார்.\n\"அன் அஸ்யூமிங்க்\" பூத உடலுடன் நடமாடிக்கொண்டு இருந்த\nபோதும் இப்படிதான். தன்னை நன்கு மறைத்துக்கொண்டு,\nபுகழுக்கெல்லாம் மயங்காமல் தன் போக்கில் தன் இயல்பான\nநாமக்கல் பற்றி அறிந்தவர்கள் அங்குள்ள பிரம்மாண்டமான\nஆஞ்சனேயரைப் பற்றி சிலாகித்துக் கூறுவார்கள்.இன்னம்\nகொஞ்சம் விவரம் அறிந்தவர்கள் யோக நரசிம்மரையும்\nநாமகிரித் தாயரையும் நினைவு கூறுவார்கள்.இலக்கிய வாதிகள்,\n\"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது...\"என்று உப்பு\nசத்யாகிரக அணிவகுப்புப் பாடலை எழுதிய ராமலிங்கம்\nபிள்ளை அவர்களை நினைவு படுத்துவார்கள்.\nவாணிபத்தில் ஆர்வம் உள்ளவர்கள், டேங்கர் லாரி கட்டும்\nதொழில் நாமக்கல்லில் எப்படி படிப்படியாக வளர்ந்தது என்று\nவிவரிப்பார்கள்.சத்துணவில் போடப்படும் முட்டைக்கு தமிழக\nஅரசு நாமக்கல்லையே நம்பி உள்ளது என்ற தகவல் சிலர்\nகூறக்கூடும்.நாமக்கல் லாரித் தொழிலில் சம்பந்தமுடைய\nஆண்களுக்குப் பெண் கொடுக்க அவர்கள் சார்ந்த சமூகம்\nதயங்குவதால் கேரளப் பெண்களை தரகர் மூலம் திருமணம்\nமுடிப்பது பெருகி வருகிறது என்று சமூகவியல் வல்லுனர்\nஎங்கள் இல்லத்திலோ நாமக்கல் என்ற பெயர் சொன்னாலே\n'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமாதான்.எப்படி அந்த ஊர்\nஆஞ்சனேயர் தனியாக உயரமாக கம்பீரமாகக் காட்சி\nஅளிக்கிறாரோ, அதே போல மாமாவும் தனியாள்தான்.\nகுடும்பம் கிடையாது.தான் வைத்திருந்த புத்தக, நாளிதழ்,வார\nமாதயிதழ், எழுது பொருள் அங்காடியிலேயே சமையல்,\nமாமா நல்ல உயரம்.பளபள என்று மின்னும் தங்க நிறமும்\nபிரௌனும் கலந்த, ஒரு விவரிக்க முடியாத, ஆனால் மிக\nஅழகான ஒரு நிறத்தில் ஜொலிப்பார்.இந்தியாவின் இரும்பு\nமனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவ்ர்களையும்,\nராமசாமி மாமாவையும் அருகருகே வைத்து ஒப்பிட்டால்\nஇருவரும் இரட்டையர்கள் அல்லது ஒரு தாய் வயி���்றுப்\nகதரில் தொள தொள அரைக்கை ஜிப்பாவும் நாலு முழ\nவேட்டியும் அணிந்து கம்பீரமாக நடந்துவருவார் மாமா.\nஎன் தந்தையார் உயரம் குறைவு.மாமா நல்ல உயரம்.\nஇருவரும் சேர்ந்து தெருவில் நடந்து வந்தால் லாரல்-\nஹார்டி மாதிரிதான் தோன்றும்.ஆனால் மாமா, என்\nஅப்பா இருவருமே சீரியஸ் டைப்.சிரிப்பு அவர்களிடம்\nரேஷன் கடை சீனி போல அளவோடும் எடை\n'மௌன்ட் ஹௌவுஸ்' மாமா என்று அவருக்கு ஏன் பெயர்\nஅவர் வைத்து இருந்த கடையின் பெயர் 'மௌன்ட் ஹௌவுஸ்'.\nஅந்தப் பெயரே மாமாவுக்கும் வைத்துவிட்டோம்.தனித்தமிழ்\nஆர்வலர்களுக்காக \"குன்று இல்லம்\"என்று வேண்டுமானால்\nமொழி பெயர்த்துக் கொள்ளலாம்.நாமக்கல் மலையைச் சுற்றியுள்ள\nஊர். அதனால் மாமாவின் கடைக்கு 'மௌன்ட் ஹௌவுஸ்'\nமாமாவை பற்றி என் முதல் நினைவு அவர் வரும்போதெல்லாம்\nகுறிப்பாக சேலம் வில்வாத்ரிபவனில் இருந்து வாங்கிவரும்\nஜாங்கிரிக்காக நான் ஏங்கியது உண்டு.மாமாவுக்கு\nஎங்கள் குடும்பத்தின் மீது அக்கறை அதிகம்.எங்கள் குடும்பம் பெரிது.\nவருவோரும் போவோருமாக எப்போதும் வீடு நிறைந்திருக்கும்.\nஅப்பாவின் வருமானம் வீட்டு வாடகை, உணவு, பள்ளிக் கட்டணம்\nஆகியவற்றுக்கே போதும் போதாமல் இருக்கும்.உடைத் தேவை என்\nதாயார் பெட்டி ராட்டையில் நூற்கும் நூலால் நிறைவு பெறும்.\nஅப்பாவும் விடியற்காலையில் எழுந்து நூல் நூற்பார்.அவ்ர்கள்\nஇருவரும் தங்கள் கையால் நூற்ற நூலையே ஆடையாக்கிக்\nசிலசமயம் கைத்தறிக் கண்காட்சியில் ஒரு சில கதரில் இல்லாத\nவகைகளை வாங்குவார்கள்.எனவே புத்தகம் நோட்டு பென்சில்\nபேனா ஆகியவை எங்களுக்கு எட்டாக்கனி.\nநான்கு பிள்ளைகளுக்கு இவற்றை வாங்க அப்பா கடன்\nவாங்கத்தான் வேண்டும்.இந்த நிலைமையை நன்கு அறிந்த\nராமசாமி மாமா, புத்தகம் பள்ளி எழுதுபொருள் அனைத்தையும்\nதன் செலவில் எங்கள் இல்லத்தில் சேர்ப்பித்து விடுவார்.பள்ளி\nஆண்டு துவங்கும் முன்னரே எல்லா நோட்டு, பென்சில், பேனா,\nஜியாமெட்ரி பாக்ஸ், வாட்டர் கலர் பாக்ஸ், கலர் பென்சில்,\nஎரேஸர், அனைத்தும் 4 பேருக்கு தேவைக்கு அதிகமாகவே\nஒருதரம் அப்பா அவற்றுக்கு பில் கொடுக்கும் படியும் தான்\nதொகை அளித்து விடுவதாகவும் மாமாவிடம் கூறினார்.\nஅவ்வளவுதான். மாமா எரிமலை போல் ஆனார்.\nஎன்று உரக்கச் சொல்லிவிட்டு 'போய் வருகிறேன்' என்ற���\nசொல்லிக்கொள்ளமல், சாப்பிட மறுத்துவிட்டு உச்சி வெய்யிலில்\nதெருவில் இறங்கி நடக்கத் துவங்கி விட்டார். அப்பா தெரு\nமுனை வரை ஓடி மாமாவை சமாதானப்படுத்தி அழைத்து\nவந்தார்.நாங்கள் நால்வரும் கற்ற கல்வி ராமசாமி மாமா\nஇட்ட பிச்சை என்றால் அது மிகையாகாது.\nஅப்போதெல்லாம் பள்ளிப்பாடப் புத்தகங்கள் தனியார்தான்\nவெளியிடுவார்கள்.அரசுப் பள்ளிக் கல்வித்துறை 'சிலபஸ்'\nஎன்னும் பொதுவான பாடத்திட்டத்தை மட்டும் அளிக்கும்.\nஅந்த சிலபஸ் அடிப்படையில் பல ஆசிரியர்கள் பாடப்\nபுத்தகம் எழுதி வெளியிடுவார்கள்.நாமக்கல் மாமா கடைக்கு\nஎல்லா வெளியீட்டார்களிடம் இருந்தும் மாதிரிப் புத்தக நகல்\nமுன் கூட்டியே வரும்.அவையெல்லாம் எங்கள் இல்லத்துக்குப்\nபடையெடுத்து வந்துவிடும். உதாரணமாக கணக்குப் புத்தகம்\nஎன்றால் ஆறு ஆசிரியர்கள் எழுதியது எங்களுக்கு மாமா\nஅளித்துவிடுவார்.அதில் ஒன்று எங்கள் பள்ளியில் கடைப்\nபிடிப்பதாக இருக்கும். மற்றவை வீட்டில் அதிகப்படியாக\nநாங்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.\nஎனவே நாங்கள் மற்ற மாணவர்களை விடக் கல்வித் தரத்தில்\nமுன்னால் நிற்க ஏதுவாயிற்று.தப்பித்தவறி காசு கொடுத்து\nபுத்தகம் நோட்டு வாங்கியது மாமாவுக்குத் தெரிந்தால் நாங்கள்\nஒழிந்தோம்.மாமாவின் பொல்லாப்புக்குத் தயாராக இருக்க\nஅப்பா எங்கள் மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்பட\nமாட்டார்.மாதாந்திர கல்வி முன்னேற்ற அறிக்கையில் கேள்வி\nகேட்காமல் கையெழுத்து இட்டு அளிப்பார்.நான் வேலைக்கு\nவந்த பின்னர் அப்பாவிடம் காரணம் கேட்டேன். \"என்னுடைய்\nதகப்பனார் மதிப்பெண் குறைந்தால் அதிகமாகக் கவலைப்பட்டு\nகுழந்தைகளை அடித்துத் துவைத்து விடுவார்.என் மொட்டை\nமண்டையை சுவற்றிலேயே வைத்து மோதுவார்.எனவே நான்\nபட்ட துன்பம் என் குழந்தைகள் படக் கூடாது என்று\nஎண்ணினேன்\"என்றார்.என் அப்பா கல்வி சம்பந்தமாகக்\nகுழந்தைகளைக் கண்டிக்காததைக் கண்ட அம்மா, \"நாமக்கல்\nமாமாவிடம் சொல்லிவிடுவேன்\"என்றுதான் பயம் காட்டுவார்கள்.\nநாங்களும் மாமா பெயரைக்கேட்டு உண்மையாகவே\nஅப்பா தனி நபர் சத்தியாகிரஹத்தின் போது நாமக்கல்லில்\nஇருந்துதான் கைதி ஆனார்கள். அதனால் நாமக்கல் மாமாவுக்கு\nஅப்பாமீது ஒரு விதமான பாசப் பிணைப்பு ஏற்பட்டு\nஇருக்கலாம்.எங்கள் குடும்பத்தின் மீத��� அவருக்கு ஏற்பட்ட\nஅக்கறைக்கு எந்த ஒரு காரணத்தையும் என்னால் இன்று\nவரை கண்டு பிடிக்க முடியவில்லை.\"கைமாறு கருதா\nகடப்பாடு\" என்பதற்கு நாமக்கல் மாமா ஒரு பொருத்தமான\nமாமா தெலுங்கு பிராமணர் என்று சொல்லிக் கேள்விப்பட்டு\nஇருக்கிறேன்.ஆனால் அவர் பூணூல் அணிந்து நான்\nபார்த்ததில்லை.தன்னுடைய பிராமண வெளி அடையாளங்கள்\n(நற்குணம் தவிர) அனைத்தையும் தொலைத்துத் தலை முழுகி\nவிட்டார்.யாரும் அவரிடம் காரணம் கேட்கமுடியாது. இதைப்\nபற்றியெல்லாம் அவரிடம் பேச அவர் தோற்றத்தைக் கண்ட\nஅப்பாவுக்கு நாட்டம் உள்ள அனைத்தும் மாமாவுக்கு ஏற்புடையது.\nஅப்பா ராஜாஜி சீடர் என்றால் மாமாவும் அப்படியே\nதிருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமிகளால் கவரப்பட்டால்\n அவர்களுக்குள் நல்ல கெமிஸ்டிரி இருந்தது.\n(நான் கெமிஸ்டிரி மாண‌வன்.பிஸிக்ஸ், மேத்ஸ் படித்தவர்கள் அப்படி\nசடையப்ப வள்ளல் போன்ற ஒரு உறவு.யாராலும் இது இப்படிதான்\nஎன்று வரையறை செய்ய முடியாது.\nமாமா ஏன் திருமணம் செய்யவில்லை இந்தக் கேள்வியை சுமார் 40\nஆண்டு காலம் மனதில் சுமந்தேன்.மாமாவும் அப்பாவும் மறைந்த\nபின்னர் என் அம்மாவும் 2007ல் படுத்த படுக்கையாக ஆன பின்னர்,\nஇனிமேலும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் இருக்கக் கூடாது\n\"அம்மா, நாமக்கல் மாமா ஏன் கல்யாணமே கட்டவில்லை என்று\n\"யார் சொன்னா அவர் கல்யாணம் செய்யவில்லை என்று\nகொண்டாராம்.ஒரே நாளில் புது மனைவியைப் பிரிந்து விட்டாராம்.\nயார் அவரிடம் காரணம் கேட்க முடியும்\nஆவேசமும் உலகப் பிரசித்தம். அவர் முன்னால் நின்று யார்\n அந்த முகம் தெரியாத பரிதாபகரமான\nபெண்ணை நினைத்து அவரைப் பார்க்கும் போதெல்லம்\nகட்டுரை நீண்டு கொண்டே போகிறது. பல சொல்லக் காமுற\nவில்லை. ஒரு சில சொல்லி முடிப்பேன். நாமக்கல் மாமாவின்\nசொந்த ஊர் புட்டிரெட்டிப்பட்டி. இதுவரை நகைச்சுவையாக\nஎதுவும் சொல்ல மாமா அனுமதிக்கவில்லை. அவர் சொந்த\nஊர்ப் பெயர் அந்த வாய்ப்பை அளிக்கிற்து. \"புட்டி\"ரெட்டிப்பட்டி\nஅங்குள்ளவர்கள் பலரும் புட்டியும்கையுமாக இருந்து\nதீவிர மது எதிர்ப்பாளர். ராஜாஜி, காந்திஜி சீடர் அல்லவா\nபுட்டிரெட்டிப்பட்டியில் செல்வாக்கான மிராசுக் குடும்பமாம்.\nபின்னர் மாமா தன் சொந்த முயற்சியில் போர்டு மெம்ப‌ர்\nஅல்லது தலைவர் பதவி வகித்தாராம்.��வருடைய கட்டுப்\nபாட்டுக்குள் போர்டு பள்ளிகள் பலவும் இருந்ததாம். அப்போது,\nபிற்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய இடத்தினைப்\nபெற்ற, தமிழ்த்தாத்தாவின் மாணவரான, மயிலையில் இருந்து\nஇன்றளவும் வெளிவரும் தரம் வாய்ந்த இலக்கியப் பத்திரிகையின்\nஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று மறைந்தும் விட்ட ஒரு பேர்\nஅறிஞர் (அவரும் அந்த மாவட்டக்காரர்தான்) தமிழ் படித்து\nவிட்டு வருமானம் குறைவாக சிரமத்தில் இருந்தாராம்.நமது\nமாமா அந்தப் பேர் அறிஞர் சிறிது வருமானம் பெரும் வகையில்\nபோர்டு பள்ளிகளில் இலக்கியக் கூட்டங்கள் எற்பாடு செய்து\nகொடுத்து சன்மானம் கொடுத்து அவர் வறுமையைப் போக்கினாராம்.\nநீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மாமாவுக்கும் அந்தப் பேர்\nஅறிஞருக்கும் ஏற்பட்ட பிணக்கு பற்றிக் கூறி முடிக்கிறேன்.\nமாமாவுக்கும் அப்பாவுக்கும் ஸ்ரீஞானான‌ந்த சுவாமிகளைப்\nபற்றிய புத்தகங்கள் வெளியிட ஆவல் ஏற்பட்டது. முதலில்\nஸ்ரீ சுவாமிகளின் திவ்ய சரித்திரம் வெளியிட முடிவு செய்து\nஅதற்கு \"பாப்புல\"ரான எழுத்தாளரைத் தேடினார்கள். முன்னர்\nசொன்ன தமிழ் அறிஞர்தான் இதற்குத் தகுதியானவர் என்று\nமுடிவு செய்து அவரை அணுகினர்கள். அவரும் பெருந்தன்மை\nயுடன் அப்பணியை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீ சுவாமிகளை நேரில்\nசந்தித்து ஒருவாரம் தபோவனத்தில் தங்கிப் பல செய்திகளையும்\nசேகரித்துக் கொண்டார்.முடிவில் இந்தப்பணி தன்னால் இயலாது\nஎன்று மாமாவிடம் சொல்லி விலகிக் கொண்டார்.\nஅதிர்ச்சிக்கு உள்ளான மாமா அறிஞரைக் காரணம் கேட்க,\nஅவர் கூறினாராம்:\"ஸ்ரீ சுவாமிகள் பெரிய ஆன்மீக ஊற்று தான்.\nஆனால் சரித்திரம் எழுதத் தேவையான உறுதி செய்யப்பட்ட\nதகவல்கள் ஒன்றும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. நான்\nதற்போது உள்ள பதவியில் இருந்து கொண்டு எதை எழுதினாலும்\nமக்கள் அப்படியே எற்றுக் கொள்வார்கள்.எனவே சரி பார்க்கக்\nகூடிய உறுதியான தகவல் கிடைத்தாலே என்னால் எழுத முடியும்.\nமன்னிக்கவும் “அறிஞரின் தரப்பு நியாயத்தை மாமாவால் பார்க்க\nமுடியவில்லை. ஸ்ரீ சுவாமிகள் மீது கொண்ட பக்தி மாமாவின்\nகண்ணை மறைத்தது.\"எப்படி இருந்த நீர் காலத்தின் மாற்றத்தால்\n\" என்று பொருமி விட்டார்.\nஅப்போது அங்கு வந்த அப்பாவிடம், அறிஞரைக்காட்டி,\n\" இவாள் ரொம்பப் பெரியவாள்\" என��று நக்கலாகச் சொன்னார் .\nநக்கல் என்பது தஞ்சாவூர் பிரயோகம். கிண்டல் என்றால்\nஎல்லோருக்கும் புரியும். சிலேடைப் பேச்சில் வல்லவரான\nஅந்த அறிஞர் கூறினார்: \"அந்த 'வாள்'தானே என்னை அறுக்கிறது\nஇறுக்கமான சூழல் கொஞ்சம் தளர்ந்தது.\nஎன் மூத்த அண்ணன் தஞ்சையில் 1973ல் கட்டிய வீட்டுக்கு\nமாமாவுக்குத் தெரிவிக்கும் நன்றியாக \"மௌன்டு ஹௌவுஸ்\"\n1973 துவங்கி 2008 ல் அந்த வீட்டை அண்ணன் விற்கும் வரை\nதினசரிஒரு நபருக்காவது பெயர் விளக்கம் அளிக்க வேண்டி\nஇருந்தது. ஏனெனில்தஞ்சைத் தரணியில் எங்குமே மலை\nகிடையாது. அப்படி இருக்க'ஏன் இந்தப்பெயர்\nபலருக்கும் எற்பட்டது.நாங்களும்விளக்கம் கூறி மாமாவை\nநினைவில் வைத்து இருந்தோம். இப்போது அந்த வீடு அண்ணன்\nவசம் இல்லை.எப்படி மாமாவை நினைவில் வைப்பது\nஅதனால் தான் இந்தப்பதிவை எழுதினேன்.\nபொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி.\nஆக்கம்: K. முத்துராமகிருஷ்ணன் (KMRK) தஞ்சாவூர்\nதிருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோபோவனத்தில் எடுக்கபெற்ற படம். படத்தில் சுவாமிகளின் அருகில் உயரமான தோற்றத்துடன் இருப்பவர்தான் மவுன்ட் ஹவுஸ் ராமசாமி மாமா. சட்டை அணியாமல், கண்ணாடி அணிந்தவாறு, கைகளைக் குறுக்காகக் கட்டியபடி நிற்பவர். சுவாமியின் இடது பக்கம் நிற்பவர்கள்\nதிருவாளர் கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களின்\nஒரு ஆண்டிற்கு முன்பு (அதாவது 31.8. 2009 அன்று)\nநமது KMRK அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அன்று\nசிறப்புச் செய்யப்பெற்ற போது எடுக்கப்பெற்ற படம்.\nஅவருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அளிப்பது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:00 AM 37 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nநகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்\n1. ஹாங்க் ஓவர் என்கிறார்களே அது இதுதானா\n2. குடிப்பவனுக்கு சரக்கு மட்டும்தானே ஏறும். இதெல்லாம் ஏறுமா\n3. தொங்கும் குதிரையைப் பற்றி என்ன கவலை\nசரிந்து விட்ட சரக்கை முதலில் பார்\nஇதைவிட வசதியான இடம் இருந்தால் சொல்லுங்கள்.\n5. கூட்டுக் களவாணித்தனம் என்பது இதுதானா\n6. கோழி இடித்துக் குஞ்சுக்கு வலிக்குமா என்ன\n7. ஊசி போடுமுன்பே இந்தப் பாவனை\n8. ஒன்றுமில்லை இரண்டு லார்ஜ் அதிகமாகிவிட்டது.\nஅதனாலென்ன, படுக்கை இல்லாமல் தூங்கமுடியாதா என்ன\n9. பயந்து விடாதீர்கள். பள்ளிக்கூடத்தை அடையும்வரைதான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan ���ேரம் 6:55 AM 22 கருத்துரைகள்\nஅடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை\nஅடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை\nஇன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் புகழ் சொல்லும் பாடல் ஒன்றும், நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை ஒன்றும் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்\nதங்க மயம் முருகன் சந்நிதானம்\nபாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம்\nபாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன்\nதங்க மயம் முருகன் சந்நிதானம்\nசாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nஅங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்\nஎங்கும் மனம் பரப்பும் மாலைகளே\nஅவன் ஈராறு கைகளாம் தாமரையே\nதிங்கள் முகம் அரும்பும் புன்னகையே\nகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே\nகருணை மழை பொழியும் கருவிழிகள்\nஅந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்\nஅமுதம் ஊறி வரும் திருவடிகள்\nஅவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்\nதங்க மயம் முருகன் சந்நிதானம்\nசாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்\nஅடுத்து வருவது நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை\nமஹாகவி பாரதியார் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை நான் படித்த போது அவர் அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் பௌத்த மதத்தைப் பற்றிய தகவல்களை அவரின் பார்வையில் தந்திருந்தார் அதை நான் இங்கே உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். எல்லாப் புகழும் பாரதிக்கே.\nபுத்தியில் சார்பு எய்தியவன், இங்கு, நல்ல செயல், தீயச் செயல் இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோகநெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது (கீதை 2 - ஆம் அத்தியாயம்; 50 - ஆம் சுலோகம்)\nபுத்தியிலே சார்பு எய்துதல் யாதனில் அறிவை தெளிவாக கவலை நினைப்புகளும் அவற்றிக்கு ஆதாரமான பாவ நினைப்புகளும் இன்றி அறிவை இயற்கையாக நிலை நிறுத்துதல்.\n\"நீங்கள் குழந்தையைப் போல் இருந்தால் அன்றி மோட்ச ராஜ்ஜியத்தை அடைய மாட்டீர்கள்\" என்றார் ஏசு கிறிஸ்து..... அப்படிஎன்றால், உங்களுடைய லௌகீக அனுபவங்களை , படித்த படிப்பை, மறந்து மீண்டும் குழந்தைகளைப் போல் தாய்ப்பால் குடிப்பது, மழலைச் சொல் பேசுவது அன்று....குழந்தைகளைப் போல் இதயத்தை கள்ளம் கபடம் இல்லாமல் (அவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேறு) சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இதயம் சுத்தமானால் அறிவு (புத்தி) தெளிவுபெறும் என்று பகவான் சொல்கிறார்.\nமேலும் பகவான் கூறுகிறார், 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி அவனே யோகி.... ஆக அறிவுத் தெளிவை தவறவிடாதே, பிறகு பலனிலே பற்றுதல் கொள்ளாமல் (அதாவது எப்படியாவது பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுதல் ஆகாது என்பதாகும்) அதன் பின் ஓயாமல் தொழில் செய். அதன் பிறகு நீ எதைச் செய்தாலும் நல்லதாகவே முடியும்…….\nபகவான் சொல்கிறார் யோகம் பண்ணு, அதாவது தொழிலுக்குத் தன்னை தகுதி உடையவனாகச் செய்வது யோகம் எனப்படும்.\nயோகமாவது சமத்துவம், 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்கும் பொருட்டு மனதினில் எந்தவித சஞ்சலம், சலிப்பு, பயன் இன்றி அதை ஆழ்ந்து, மன முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகியப் பயிற்சி. அப்போது அப்பொருளை உண்மையாக முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியும். \"யோகஸ்த: குரு கர்மாணி\" யோகத்தில் நின்று தொழில்செய் என்கிறார் கடவுள்.\nஇப்படியே பாரதி முன்னுரையில் கூறிச் செல்கிறார் நான் சுருக்கமாக கூற எண்ணி தாவி வெகு தூரம் வந்து விடுகிறேன்...\nஇனி இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவது எதன் பொருட்டு, கடவுள் நம்மை அச்சம் தவிர்த்துக் காப்பார் என்று எதிபார்ப்பது எதன் பொருட்டு, கடவுள் நம்மை அச்சம் தவிர்த்துக் காப்பார் என்று எதிபார்ப்பது எதன் பொருட்டு நமக்கு, இன்பம், துன்பம், வாழ்வு, தாழ்வு, மரணம் எதுநேர்ந்தாலும் - எல்லாம் கடவுள் செய்கையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருதவேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்கு கடவுளின் துணை எதன் பொருட்டு\nநம்மை (திருநாவுக்கரசரைப் போல்) கல்தூணிலே வலியக் கட்டி கடலிலே வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயல் என்று எண்ணி அப்படியே மூழ்கி இறந்து விடுதலும் பொருந்தும் அன்றி, பிறகு ஏன் நமச்சிவாய என்றுக் கூவி நம்மைக் காத்துக் கொள்ள முயலவேண்டும்\nஇந்த ஆட்சபம் தவறானது. எப்படியெனில், முந்தியக் கர்மங்களால் நமக்கு விளையும் நன்மைத் தீமைகளை சமமாகக் கருதி நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மை சில வலியச் சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்��ச் சோதனைகளில் நாம் சோர்ந்து கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காமல் அவன் திருவடியையே தொழுதொமானால், அப்போது ஈசன் நமக்குள் வந்து குடி புகுகிறான்.\nஅதனால் நம்மை துன்பம், மரணம் (உடல் அழியக் கூடியது, ஆத்மா முக்தி அடைவதும் மரணத்தை வெல்வதாகக் கொள்ளவேண்டும்) நம்மை அணுகாது, எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மை விட்டு விலகி, இந்த உலகத்திலே நாம் விண்ணவர்களின் வாழ்க்கையைப் பெற்று நித்தியானந்தம் பெறுகிறோம்.\nமேலும் எல்லாவற்றையும் ஞானி சமமாக கருத வேண்டும் என்ற இடத்தில், அவன் வாழ்க்கைக்கு உரிய விதிகளையெல்லாம் அறவே மறந்துபோய் பித்தனாகிவிட வேண்டும் என்று அர்த்தம் ஆகாது....\nகஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு மனதார பிறருக்கு கஷ்ட நஷ்டங்களை கொடுக்காமல் இந்த உஅலகுக்கு நன்மையை செய்துக் கொண்டே இருக்கவேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் காக்கவேண்டும், இவைகளே புண்ணியம் தரும் செயல்கள் என்கிறார்.\nமேலும் பகவான் 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான் அதாவது கடவுளை நம்பினார் கைவிடப் படார். (இந்த இடத்திலே இன்னொன்றையும் கூறவேண்டும் துச்சாதணன் துகிலுரியும் போது திரௌபதி தனது கைகளால் உடையைக் காக்காது அவள் முழுவதுமாக கிருஷ்ணனையே நினைத்து தனது தலைக்கு மேலே இருகரங்களையும் தூக்கி ஹரி ஹரி.... என்று முழுவதுமாக சரணாகதி அடைந்தாள் கிருஷ்ணனும் அருளினான்).\nசரி, நான் கூற இங்கு சொல்ல வந்ததை நோக்கிப் போகிறேன்.\nவேதங்களுக்கு உரை செய்தவர்கள், வேதம் கர்மங்களை போற்றுகிற நூலாகவே கண்டார்கள். இதிலே சாயணாசாரியார் சொல்லும் உரையிலும் (சில இடங்களுக்கு கருத்து வேற்பட்டு நின்றாலும்) தமது குருக்களைப் போல் வேதம் கர்ம நூல் என்றெண்ணி, கர்மத்தையும்- யாகம் என்றெண்ணி இருக்கிறார்.\nஅப்போதும் கூடவே போலிகள் செய்த இந்த யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைவதைகளும், ஆட்டுப் பலிகளும் முக்கியமாக பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான் சடங்குகளைச் செய்தால் மோட்சம் என்ற போலிகளின் செயல்களை புத்தமதம் தனக்கு சாதக மாக்கிக் கொண்டு யாகத் தொழிலை அன்றைய அரசர்களோடு சேர்ந்துக் கொண்டு இகழ்ச்சி செய்தது.\nஅப்போது தான் பௌத்தர்களை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் பு���்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசிகண்டு, சுவைத்து தமது வேதாந்ததிற்கு ஆதாரகளைத் தயார் செய்துக் கொண்டார். சைவம், வைஷ்ணவம் உள்ளிட்ட ஆறு கிளைகளை கொண்ட விருட்சத்தின் ஆணிவேராகிய வேதத்தை தனது ஞானத்தால், கல்வித் திறமையால், திறம்பட உரைப்பித்து மீண்டும் மீள, என்றும் அழியா சக்தியாக ஹிந்து என்னும் விருட்சம் உயிர்பித்து விளங்கச் செய்து விட்டுப் போனார் ஸ்ரீ சங்கராச்சாரியார்.\nதம்மாலே வெட்டுண்ட புத்தமத விருட்சத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய விருட்சத்திற்கு உரமாகுபடி எருவாகச் செய்து போட்டார். அதனாலே, இவரை சிலர் \"பிரசன்னா பௌத்தர்\" (மறைவு பட்ட பௌத்தர்) என்றும் சொன்னார்கள். எனினும் இவர் ஹிந்து தர்மத்திற்கு செய்த பேருதவியால் இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.\nபுத்தமதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் ஆங்காங்கே சில மனிதர் துறவிகளாகவும், சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்திருக்கிறார்கள். துறவிகளின் மடங்களை இத்தனைத் தாராளமாகவும், இத்தனை வலிமையுடையவனாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதமே. எங்கே பார்த்தாலும் இந்தியாவை அந்த மதம் சந்நியாசி வெள்ளமாகச் சமைத்து விட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்து விட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரீகத்தின் உயர் நோக்கமாக கருதப் பட்டது.\n மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பரிவாரங்கள் மேடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதற்குச் சாதனம். ஜீவகாருண்யம், ஜனசமத்துவம் கூறிய புத்தம் ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகை அடக்கி வைத்து உலகமெல்லாம் துக்கமயம், போஇமயம் என்று பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ்செய்ய முயன்றதாக குற்றம் புத்த மதத்திற்கு உண்டு.\nநல்ல வேலையாக இந்தியா அதை உதறித் தள்ளி வந்துவிட்டது. பின்னிட்டு புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா போற்ற நாடுகள் இங்ஙனமே புத்த மதத்தின் மடத்தை வரம்புமீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.\n(பாரதி ஒரு தீர்க்க தர்சி என்பதற்குள்ள பல சான்றுகளில் இதுவும் ஓன்று... இன்றும் பெரிதும் போற்றும் இலங்கையிலே உள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே. மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதன் கருவி.... நாம் இன்று பார்ப்பதை பாரதி அன்றே தீர்க்க தர்சனத்தால் பார்த்து இருக்கிறான் அது பொய்யாகாது)\nஇதை தொடர்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்களின் போக்குக்கும் இப்படி இருந்து, பின்பு ஐரோப்பாவில் பெரும் எதிப்புக் கிளம்பி ஒருக் கட்டுக்குள் வந்தது.\nபௌத்தம் அதன் கொள்கைகள் இந்தநாட்டில் மண்ணோடு மண்ணாக போய்விட வில்லை. அவைகள் ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.\nபுலால் மறுத்தல், பூர்வஜென்மக் கொள்கை என்னும் இவை இரண்டும் பௌத்தத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்ததாக கூறினாலும் அதற்கு ஆதாரம் இல்லை. காரணம் பூரவஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்தமதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத் தக்கப்படியாக, வரம்பு மீறி வற்புத்திற்று எனலாம்.\nபிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிறைந்த ஆர்த்தமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கைகளில் உள்ள குறைகளில் ஒன்றாக விளங்குகிறது.\nசாதரணமாக ஒருவனுக்குப் தலைவலி என்றாலும் கூட, அதற்குக் காரணம், 'முதல் நாள் பசியில்லாமல் உண்டதோ',அளவுக்கு மீறித் தூக்கம் விழித்ததோ அல்லது மிகக் குளிர்ந்த அல்லது அசுத்தமான நீரில் குளித்ததோ என்பதை ஆராயாமல், எல்லாம் பூர்வஜன்ம புண்ணியப் பலன் என்று ஹிந்துக்களிலே பாமரர் கூட என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.\nஉலகத்து வியாபார நிலைமையையும் (He is an economist here) பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றிவிடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வமிகுதியாலும், செல்வக் குறையாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானகளையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவில்லை. பிறர் சொல்லியும் அது அவர்களுக்குப் புரிவதில்லை.\n(அது அவன் விதி... ஆமாம் நாமும் கொஞ்சம் நிதித் தந்தால் அந்த விதியைக் கொஞ்சம் மாற்றலாமே…. எத்தனைப் பேருக்கு இதில் நாட்டம்.....)\nஏனென்றால், அது மன விசயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபட்சங்களையும் கண்டு அதற்கு வழி காண முடியாத இடத்திலேதான் (மனம் இல்லை என்று தான் கூற வேண்டும்) இந்த பூர்வஜென்ம விஷயம் உதவியாக நிற்கிறது.\nநீண்ட ஆயுள், அற்ப ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, செல்வா, ஏழைக் குடியில் பிறப்பதோடு நிற்கலாம். மற்றவைகள் சரிசெய்ய முடிந்தாலும் பணம் சம்பந்தமானதாலே பிறருக்கு உதவ மனமில்லாது இதைக் காரணம் காட்டி தப்பிக்கவே இது பெரிதும் துணைபோகிறது.\nபௌத்தமதத்தால் நாம் அடைந்த நன்மைகளில், உண்மையானது ஓன்று உண்டு, அதாவது விக்ரக வழிபாடை ஊர்ஜிதப்படுத்தியது. பௌத்தர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய சிலைகளை நம்மவர்கள் தேவர்களுக்கு ஞானசக்தியின் விரிவாலும், கற்பனா சக்தியின் விரிவாலும் கலைநயமும் கற்பனையும் கலந்து அருமையாக ஏற்படுத்தி முக்திக்கு வழிதேடி, உண்மையானப் பக்தியால் வெற்றியும் கண்டார்கள்.\nஇனி புத்தமதம் இங்கு இழைத்த தீமை யாதெனினும் மாயா வாதம்.\nவேதங்களிலும், உபநிடங்களிலும் 'மாயா' என்றால் அது பராசக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய் என்றொரு வாதம் உண்டாயிற்று. இதனால் ஜகத் பொய், தேவர்கள் பொய், சூர்யா நட்சத்திராதிகள் பொய் (கிரஹங்களை ஆராதிக்கிறான்) பஞ்சபூதம் பொய், பஞ்சேந்திரியம் பொய், மனம் பொய், சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகள் எல்லாம் எரிந்து விடத்தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது.\n'இவ்வுலக இன்பங்கள் எல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பத்தையும் தேடப் புகுதல் மடமையாகும். ஆகவே, எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமுமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.\nஆனால் இவைகளை எல்லாம் துறந்துவிட்டதாக நடிக்கிறார்கள் அன்றி, இவர்கள் அங்ஙனம் துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை. கடமைகளைத் துறந்துவிட்டு சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம்,\n(எவ்வளவு செல்வம் உள்ளவனும் தொழில் செய்யவேண்டும், சும்மா இருப்பது சுகம் அல்ல நம்மில் பலர் சும்மா இருப்பதற்காக செல்வம் எவ்வழியிலாவது கொட்டாதா என்று பார்க்கிறோம்)\nஅது மிக சுலபமுங்கூட, இந்த சோம்பேறித்தனத்தை பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.\nஇவர்கள் கடமைகளைத் துறந்தனவரே அன்றி, இன்பங்களை���் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை, ஸ்நான இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, தூக்க இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, கல்வி இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, புகழின்பத்தைத் துறக்கவில்லை; உயிரின்பந்தத்தைத் துறக்கவில்லை; வாதின்பத்தை துறக்கவில்லை. இவர்களில் முக்கியஸ்தர்களான மடாதிபதிகள் பணவின்பத்தை துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.\nஉலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது, பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை.\nமாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் அழிக்கவேண்டியன, நன்மைகள் செய்வதற்கும், எய்துவதற்கும் உரியன.\nசரணாகதியால்-கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள்,எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். (வீடுபேறு/ஜீவன் முக்தி/ அழியா நிலை/ ஆண்டவன் அருகே அமர்தல்) சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.\nஇந்த மகத்தான உண்மையே கீதை உபதேசிக்கிறது.\nஇப்படியாக பாரத்தின் பௌத்த மதப் பார்வையின் மூலம் நம்மை நாம் செல்லாத நம் வீட்டின் பல அறைகளுக்குள் அழைத்திச் செல்கிறான் பாரதி. மஹாகவி இவன் ஒரு விஞ்ஞானி, அதனால் தான் தொலைபேசி வரும்முன்னே காசியில் புலவராற்றும் உரையைக் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்றான். இவன் ஒரு கவியோகி... நாம் அறிந்ததே.\nஇவன் ஒரு பொருளாதார மேதை (சேதுவை மேல் நிறுத்தச் சொன்னான்) என்பதை மேலுள்ளக் கருத்துக் கூறும்.\nதவறான மதம் எப்படி ஒரு நாட்டின் தர்மத்தைக் கெடுக்கும் என்பதை அப்போதே அறிந்தவன் ஆக இந்த தீர்க்க தர்சியை வேறுபலக் காரணத்தால் சில அரசியல் வாதிகள் ஒதுக்கலாம், வேறுபலக் (சமதர்மத்தைப் பற்றிய பாடல்களால்) காரணத்தால் அவனை நம்மவரே (ஹிந்துக்கள்) ஒதுக்கலாம்.\nஇவன் ஜீவர்களின் வரிசையில் நின்றதால், எல்லா ஜீவாத்மாவினுள்ளும் பரமாத்மாவையேப் பார்த்தான்.\nவாழ்க வளர்க பாரதியின் புகழ்.\nஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்��பூர்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:09 AM 33 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nஇன்றைய வாரமலரை, நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. நடை துப்பறியும் நாவல்களில் வருவதைப்போல விறுவிறுப்பாக இருக்கிறது. படித்து மகிழுங்கள். ஆக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nகொலைப்பழி வராமல் கடவுள்தான் காப்பாற்றினார்\nதலைப்பைப் பார்த்ததுமே அந்த குண்டு விழுந்த நாட்டுக்காரர் \"சொன்னனில்ல மாமூ..இந்தாளப்பத்தி நாபோட்ட‌ புள்ளி தப்பலியே..\"என்று கோபர்களின் தலைவருக்கு குறுந்தகவலைத் தட்டிவிட்டு விட்டதாக காதில் விழுகிறது. போகிறது முழுக் கதையையும் படித்துவிட்டு போட்ட புள்ளியை மாற்றிக் கொள்வாரா மாட்டாரா என்று பார்ப்போம்.\nஇந்த சம்பவம் நடந்த சமயம் என் வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம்.நான் எந்த வீட்டில் வைத்துப் பிறந்தேனோ அந்த வீட்டிலேயே என்னுடைய 15 வயது வரை வளர்ந்தேன்.அப்பாவுக்கு சொந்தமாக வீடு கிடையாது. சொத்துபத்து சேர்க்கவும் தெரியாது. சேர்க்கக் கூடாது என்ற கொள்கையும் உடையவர். வீட்டு எண் 100, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் டவுன் என்பது எங்கள் வாடைகை வீட்டின் முகவரி. ஒண்டிக் குடித்தனங்களில் இருந்து அல்லல் பட்ட அப்பா,\"எலி வளையானாலும் தனி வளை\" என்று 1945ல் மற்றவர்கள் 6,7 ரூபாய் கொடுக்கக் கூடிய வீட்டுக்கு 20 ரூபாய் வாடகை பேசித் தன் மனைவி,இர‌ண்டு குழந்தைகள், மாமனார், மாமியார், இரண்டு மைத்துனர்கள்,ஒரு மைத்துனி சகிதம் குடி வந்து விட்டார்.\nநாட்டு ஓடு வேய்ந்த 'இந்தக்கோடிக்கு அந்தக்கோடி' என்று நீளமான வீடு. அகலம் மிகக் குறைவு.அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவரும் \"என்ன இதுகோமணம் போல ஏக நீளம்கோமணம் போல ஏக நீளம்\" என்று தவறாமல் 'கமென்ட்டை' சிந்த விடுவார்கள்.\"இவர்களும் சொல்லியாச்சா\"என்று மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.டெல்லிக்கார அம்மா போன்ற 'டீஸன்ட்'டான பெண்மணிகளும் படிக்கும் இந்தப் பதிவில் 'கெளபீனம்'(என்கிற)'கோமணம்' என்ற சொல்\nகொஞ்சம் அநாகரீகமாக இருந்தாலும் யதார்த்தமாகக் கதை சொல்லும் போது தவிர்க்க முடியவில்லை. அம்மாக்கள் படித்துவிட்டு மறந்துவிடவும்,என்னை பொறுத்து, மன்னிக்கவும் வேண்டுகிறேன்.\nஅந்த வீட்டுக்கு வந்தபின்னர்தான் எனக்கு உடனே மூத்த அண்ணனான‌ முனைவர் கண்ணன்(கோவை நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் முன்னாள் முதல்வர்) 1946ல் பிறந்தார். அவர் பிறந்த தேதி அன்றுதான் ஹிரோஷிமா நாகசாகி அழிவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.கேட்கக் கொஞ்சம் சங்க‌டமாக இருந்தாலும் யதார்த்தம் அய்யா யதார்த்தம்\nமுன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி 100, 2வது அக்ரஹாரத்தில் பிறந்தேன்.(கூறியது கூறல் என்ற இலக்கணப் பிழை வந்து நிற்கிறது. என்ன செய்வது என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949 என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949 (ஆமாம்\n97ம் வீட்டில் தான் இந்தக்கதையின் முக்கிய நபர் வசித்தார்.அவரை ஹீரோ என்று சொல்லலாமே என்று கடல் கடந்து வாழும் சிலர் சொல்கிறார்கள். டெலிபதியில் கேட்கிறது ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் \"ஆன்ட்டி ஹீரோ\" என‌ வைத்துக் கொள்ளலாமா ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் \"ஆன்ட்டி ஹீரோ\" என‌ வைத்துக் கொள்ளலாமா எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், \"ரியலிஸம், சர்ரியலியஸ‌ம்\" என்று அட்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும் எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், \"ரியலிஸம், சர்ரியலியஸ‌ம்\" என்று அ��்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும் நாம் உண்மைக் கதையைப் பார்ப்போம்.\nவீட்டு எண் 97ல் வசித்தவர் பெயர் ரெங்கன். அவர் முழுப்பெயர் என்ன என்பது அவருக்கே தெரியுமா என்பது சந்தேகமே. ரெங்கநாதனோ, ரெங்க‌சாமியோ, ரெங்கமன்னாரோ, என்னமோ ஒன்று \"ரெங்கா, ரெங்கா\"என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம்.'படிக்காத மேதை'யில் சிவாஜி சார் நடித்த‌\nரெங்கன் பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம உண்மை ரெங்கனுக்குப் பொருந்திவரும். என்ன வித்தியாசம் என்றால் சிவாஜி நடித்த ரெங்கன் பாத்திரம் வெகுளித்தனமானதுதானே தவிர மன நோயாளி அல்ல. அந்தப் பாத்திரம் கடுமையான உழைப்பாளி. நம்ம உண்மை ரெங்கன் கொஞ்சம் மன நோயாளி, காலில் ஊனம்,பேச்சுக் குளரல், எப்போதும் கட்டுப்படுத்த முடியாமல் வாயில் இருந்து ஜொள்ளு ஒழுகிக்கொண்டே இருக்கும். நம்ம ரெங்கன் எந்த வேலையும் செய்ய மாட்டார். என்னைப் போல வாண்டுகளுடன் கோலிக்குண்டு விளையாடுவார். பம்பரம் விளையாடுவார்.மட்டக்குதிரை தாண்டுவார். சுவரில் கரியால் விக்கெட் தீட்டிக் கிரிக்கெட் விளையாடுவார்.\nமஹான்களைப் பற்றி சரித்திரம் எழுதும் ஆசிரியர்கள் சிறுவனாக இருக்கும் போது 'அவன் இவன் 'என்று எழுதிவிட்டு, மஹானுக்கு ஞானம் வந்தவுடன் மரியாதை கொடுத்து 'அவர் இவர்' என்று எழுதத் துவங்கி விடுவார்கள். நம்ம கதையில் நேர்மாறாக,. வாண்டுகள் ரேஞ்சுக்கு இருக்கும் ரெங‌க‌னை 'அவர் இவர்' என்றால் என்னமோ அந்நியமாகப் படுகிறது. அப்போ எப்படி உரிமையோடு 'வா போ' என்று இயல்பாக‌ அழைத்தோமோ அது போலவே மரியாதை கொடுக்காமல் 'அவன் இவன்' என்றே எழுதுகிறேன்.\nஎனக்கு அப்போது 7/8 வயது என்றால் ரெங்க‌னுக்கு 35 வயது இருக்கும். ஆனாலும் மூளை என்னமோ 10வயது சிறுவனுக்கு உள்ளது போல.\nரெங்க‌னுக்குத் தாய் தந்தைய‌ர் ரெங்க‌னின் சிறிய வயதிலேயே இறந்துவிட்டார்களாம். திரண்ட சொத்துக்களை விட்டுச் சென்றாலும், ரெங்க‌னின் அறியாமை காரணாமாக எல்லாவற்றையும், நரிக்கும் கேவலமான த‌ந்திர‌ம் உள்ள‌ உற‌வுக்கார‌ர்க‌ள் பிடுங்கிக்கொண்டு அவ‌னை ந‌டுத்தெருவில் விட்டு விட்டார்க‌ளாம். ஒரே அக்காவின் இல்ல‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ரெங்க‌‌னை, குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லாத‌ அக்கா த‌ன் குழ‌ன்தையாக‌வே பாவித்து உண‌விட்டு வ‌ந்தார்க‌ள். காதில் வைர‌க்க‌டுக்க‌ன், மொத்த‌மான‌ பிரேஸ்லெட்,தோடா, தொப்புள் வ‌ரை தொங்கும் த‌ங்க‌‌ச் ச‌ங்கிலி என்று ரெங்க‌னைப் பார்த்த‌வ‌ர்க‌ள் சொல்ல‌க் கேட்டுள்ளேன்.அக்காவின் க‌ண‌வ‌ர் ந‌ல்ல‌ ப‌டித்த‌,ஆனால் சாம‌ர்த்திய‌ம் இல்லாத‌ வ‌க்கீல். ச‌ட்ட‌மும், இல‌க்கிய‌மும் கரைத்துக் குடித்த‌வ‌ர். ஆனால் நெளிவு சுளிவு என்றால் என்ன‌ என்றே தெரியாத‌ வ‌க்கீல்.என‌வே வீட்டில் வ‌றுமை.ஆனாலும் வ‌றுமையில் செம்மையாக‌ வா‌ழ்ந்த‌வ‌ர்க‌ள்.தான் ப‌ட்டினி கிட‌ந்தாலும் த‌ம்பி வ‌யிறு காயாம‌ல் பார்த்துக்கொண்டார்க‌ள் ரெங்க‌னின் அக்கா.\nகாங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் செல்வாக்கோடு இருந்த‌ ச‌ம‌ய‌ம். க‌ட்சிக்கூட்ட‌ம், ஊர்வ‌ல‌ம் ஆகிய‌வ‌ற்றில் ரெங்க‌‌ன் முன்னிலை வ‌கிப்பான். அழுக்குத் துணியுட‌ன் எங்க‌ளுட‌ன் ப‌ம்ப‌ர‌ம் சுற்றிக்கொண்டு இருக்கும் ரெங்க‌‌‌ன், திடீரென‌ வீட்டுக்குப் போய் அடுத்த‌ நிமிட‌ம் மாஜிக் போல‌ வெளியில் வ‌ருவான். த‌லை‌யில் காந்திக் குல்லாய், க‌த‌ர் ஜிப்பா,வேட்டி, கையில் காங்கிர‌ஸ் கொடியுட‌ன் த‌ன் குழ‌‌ர‌ல் குர‌லில் \"வ‌ந்தேமாத‌ர‌ம், ம‌ஹாத்மா காந்திஜிக்கு ஜே\" என்ற‌ கோஷ‌ங்க‌ளுட‌ன் த‌னி ந‌ப‌ராக‌ ஊர்வ‌ல‌ம் கிள‌ம்பிவிடுவான்.\nசுத‌ந்திர‌ம் கிடைப்ப‌த‌ற்கு முன்னால் ஒரு நாள் நீதிம‌ன்ற‌‌த்துக்குப் போய் \"வ‌ந்தேமாத‌ர‌ம்\" என்று கோஷ‌மிட்டு கோர்ட்டு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஸ்த‌ம்பிக்க‌ச் செய்தானாம். இவ‌னைப்ப‌ற்றி ந‌ன்கு அறிந்த‌ நீதிப‌தி இவ‌னுக்கு அன்று ஒரு நாள் ம‌ன்ற‌ம் க‌லையும் வ‌ரை த‌ண்ட‌னை அறிவித்து அத‌னைப் ப‌திவும் செய்து விட்டாராம்.அத‌னால் நாட்டுக்காக‌ சிறை சென்ற‌ தியாகி என்ற‌ ப‌ட்ட‌மும் ரெங்க‌னுக்கு உண்டு\nதெருவில் எல்லாரும் ரெங்க‌‌னின் நிலை அறிந்து அனுச‌ரித்து போவார்க‌ள். சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ன் அட்ட‌காச‌ங்க‌ள் எல்லை மீறிப்போகும் போது அவ‌னைக் க‌ட்டுக்க‌ள் கொண்டுவ‌ர‌ ப‌ல‌ப் பிர‌யோக‌மும் செய்வார்க‌ள்.அவ‌னுக்குக் க‌ல்யாண‌ ஆசை வ‌ந்து எல்லோர் வீட்டுப் பெண்க‌ளுக்கும் ஒரு தொந்திர‌வாக‌ப் போய்விட்டான். கொஞ்ச‌‌ம் பேரிட‌ம் அடி கூட‌ வாங்கிவிட்டான்.\nஎன் த‌ந்தையை அண்ணா என்றும் என் தாயாரை ம‌ன்னி என்றும் அழைத்துப் ப‌ழ‌கிய‌ ரெங்க‌‌ன், திடீரென‌ அப்பாவிட‌ம் \" மாமா..... உன் பொண்ண��் கொடு....\" என்பது போலப் பாடத் துவங்கிவிட்டான். முத‌லில் அவ‌ன் பேச்சை அல‌ட்சிய‌ம் செய்தாலும்,தொந்திர‌வு அதிக‌மாக‌வே அவ‌னை வீட்டுக்குள் அனும‌திக்காம‌ல் விர‌ட்ட‌த் துவ‌ங்கினோம்.\nசேல‌த்தில் சிவ‌சாமிபுர‌ம் எக்ஸ்டென்ஷ‌னில் அந்த‌க் கால‌த்தில் எக்ஸ்ச‌ர்வீஸ்மென் கூட்டுற்வு ச‌ங்க‌த்துக்கார‌ர்க‌ள் 3 ப‌ஸ்க‌ள் வாங்கி ப‌ய‌ணிக‌ளுக்குப் ப‌ணி செய்து வ‌ந்தார்க‌ள். தின‌ச‌ரி ம‌துரை,கோவை, சித‌ம்ப‌ர‌த்துக்குப் பேருந்துக‌ள் சென்று திரும்பும்.சித‌ம்ப‌ர‌ம் பேருந்து எங்க‌ள் தெரு வ‌ழியாக‌ச் செல்லும். வாண்டுக‌ள் எல்லாம் வ‌ரிசையாக‌ நின்று கை அசைத்து வ‌ழி அனுப்ப‌வோம். ப‌ஸ் என்றால் அது ப‌ஸ். முத‌ல் முத‌லில் பானட்டை ப‌ஸ்ஸுக்குள் வைத்து வ‌ந்த‌ முத‌ல் ப‌ஸ் அதுதான். ந‌‌ல்ல‌ உய‌ர‌மான‌ ப‌ஸ்.க‌ம்பீர‌மாக‌ அதிர்வு இல்லாம‌ல் மிக‌ வேக‌மாக‌ அது ந‌ம்மைக் க‌ட‌ப்ப‌தைப் பார்ப்ப‌தே ஒரு அனுப‌வ‌ம். பேருந்துப் ப‌ய‌ண‌த்திற்கு முன் ப‌திவு என்ப‌து முன்னாள் ராணுவ‌த்தின‌ர் ஏற்ப‌டுத்திய‌ ப‌ழ‌க்க‌ம் தான். பின்ன‌ர் அர‌சு கூட‌ அத‌னைப் பார்த்துதான் செய‌ல் ப‌ட்ட‌து.\nத‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ நாள் இப்போது வ‌ருகிற‌து. முத்திரைத்தாள் விற்ப‌னை செய்ப‌வ‌ரான‌ ச‌ந்திர‌ மெள‌லீஸ்வ‌ர‌ர் வீட்டூ வாச‌லில் க‌ட்டிட‌ வேலைக்காக‌ ம‌ண‌ல் கொட்டி இருந்த‌து. நானும் ந‌ண்ப‌ர்க‌ள் ஓரிருவ‌ரும் ம‌ண் வீடுக‌ட்டி விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது வ‌ந்தான‌ய்யா ரெங்க‌‌ன்.\n\"டேய், டேய், நானும் ஆட்ட‌துக்கு வ‌ரேன்டா\nநான் சொல்கிறேன்: \"டேய், ரெங்கா உன்னோட‌ பேச‌க்கூடா‌துன்னு அப்பா சொல்லிட்டார். ம‌ரியாத‌யா போயிடு. இல்லாட்டா அப்பா‌விட‌ம் சொல்லுவேன்\".\nரெங்க‌‌னுக்குக் கோப‌ம் பொத்துக்கொண்டு வ‌ந்துவிட்ட‌து. நாங்க‌ள் க‌ட்டிய‌ ம‌ண‌ல் வீட்டைக் காலால் உதைக்க‌ வ‌ந்தான். நான் ச‌ட்டென்று அவ‌னுடைய‌ தூக்கிய‌ காலைப் பிடித்துத் த‌ள்ளி விட்டேன். ச‌ற்றும் எதிர் பாராம‌ல் ந‌டு ரோட்டில் த‌லைகுப்புற‌ விழுந்தான். ம‌ய‌க்க‌மான‌துட‌ன் வ‌லிப்பும் வ‌ந்து விட்ட‌து.\n'கிறீச்'சென்று ஒரு ச‌த்த‌ம். நிமிர்ந்து பார்த்தால் ராட்ச‌ச‌னைப்போல‌ சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌��ு. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.பேருந்து ஒட்டுன‌ர் த‌ன் இருக்கையை விட்டு எழுந்து கீழேகுதித்து என்னை பிடிக்க‌ வ‌ந்தார். நான் அவ‌ர் கையில் சிக்காம‌ல் த‌லை தெரிக்க‌ செள‌ராஷ்ட்ரா ந‌ந்‌த‌வ‌ன‌ம் வ‌ரை ஓடி ஒளிந்து கொண்டேன். சாலையின் இர‌ண்டு ப‌க்க‌மும்\nபேருந்துக‌ளும், குதிரை வ‌ண்டிக‌ளும் தேங்கி நின்று டிராஃபிக் ஜாம் ஆயிற்றாம்.நான் நீண்ட‌ நேர‌த்திற்குப் பிற‌கு எல்லாம் அட‌ங்கிய‌ பின்ன‌ர் வீடு திரும்பினேன்.ந‌ட‌ந்த‌ செய்தி அனைத்தையும் கேள்விப்ப‌ட்ட‌ அப்பா சொன்னார்:\n\"அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்\".\nஅப்புற்ம் என்ன‌ ஆச்சு ரெங்க‌‌னுக்கு\n1970ல் நாங்க‌ள் சேல‌த்தைவிட்டு வ‌ந்து விட்டோம்.நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் கேள்விப்ப‌ட்ட‌து என்ன‌வென்றா‌ல் ரெங்‌க‌ன் சென்னையைப் பார்க்க‌ ஆசைப்ப‌ட்டு சென்னை வ‌ந்‌தானாம், மின்சார‌த் தொட‌ர் வ‌ண்டியில் அடிப‌ட்டு இற‌ந்துவிட்டானா‌ம்.அவ‌ன் ஆத்மா சாந்தி அடைய‌ப் பிரார்த்திக்கிறேன்\n---ஆக்கம்: KMRK (கே. முத்துராமகிருஷ்ணன்) தஞ்சாவூர்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:14 AM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஅல்லது சராசரிக்கும் மேலே உள்ள மனிதரா\nஉங்களை நீங்களே தெரிந்துகொள்ள ஒரு வழியிருக்கிறது.\nஅதன் விவரம் கீழே உள்ளது.\nஸ்க்ரோல் டவுன் செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nகடைசி மேட்டரைத் தவிர மற்றதெல்லாம் ஒத்து வருகிறதா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஇறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது\nஇன்று வெள்ளிக்கிழமை. புதிய பகுதியாக பக்தி மலரை உங்களுக்குத் தருவதற்கு மகிழ்வு கொள்கிறேன். இன்றைய பக்தி மலரை, தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவரும், நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான, திருவாளர்.வி. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்\nமகாத்மா காந்தி முதன் முதலில் காலடி எடுத்து வைத்த தமிழகக் கிராமம் எது தெரியுமா தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி என்னும் கிராமம். அவருக்கு அப்படி என்ன ஆர்வம் அங்கு\nதென்னாப்பிரிக்காவில் மகாத்மா சத்தியாக்கிரகம் செய்தபோது அவரோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், வள்ளியம்மை என்று பெயர், அவர் சிறையில் மாண்டு போனார். அந்த சின்னஞ்சிறு பெண்ணின் தியாகத்தைப் போற்ற மகாத்மா அந்தப் பெண் பிறந்த கிராமமான தில்லையாடிக்கு விஜயம் செய்து அங்கு அந்தப் பெண்ணின் நினைவாக ஒரு ஸ்தூபியையும் திறந்து வைத்தார். அந்த தில்லையாடியில் தான் நானும் அவதரித்தேன்.\nஅப்படிப்பட்ட தியாகி பிறந்த ஊரில் பிறந்ததனால் உனக்கு என்ன பெருமை என்று நீங்கள் கேட்பதும் எனக்குப் புரிகிறது. ஒரு அல்ப ஆசை. அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை.\nஅது போகட்டும். இந்த ஊரில் நாராயணசாமி என்றொரு நெசவாளி. அவரும் மேலும் சிலரும் தென்னாப்பிரிக்கா சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதித்து ஊர் திரும்பலாம் என்று நம்மவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் \"கங்காணி'களை அணுகினார்கள். அப்போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி. எந்த நாட்டிற்கும் நம் இஷ்டத்துக்குச் செல்லலாம். பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை. நேராக நாகப்பட்டினம் போனார்கள், அங்கிருந்து படகில் சென்று கடலில் வெகு தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏறிப் பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் இறங்கினார்கள்.\nஅங்கு இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா கூலிகள். ஆம் காந்தி கூட அங்கு ஒரு வழக்குக்காக சென்றவர் இல்லையா அதனால் அவருக்கும் 'கூலி வக்கீல்' என்றுதான் பெயர். தானாக வலியச் சென்று அடிமைகளானவர்கள் நமது சகோதரர்கள். ஏற்கனவே அந்த பூமியின் சொந்தக்காரர்களான கருப்பர்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், இங்கிருந்தும் மேலும் அடிமைகள். ஆனால் அவர்களும் இவர்களும் கருப்பர்கள் என்றும், அடிமைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டார்கள். அங்கிருந்த நிலைமை குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மகாத்மா காந்தியின் \"சத்திய சோதனை\"யைப் படியுங்கள்.\nஅப்படி தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் உதித்த பெண்தான் வள்ளியம்மை. அந்தப் பெண் எங்கள் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு பெருமை சேர்த்து விட்டாள். அந்த கிராமமே 'வள்ளியம்மை நகர்' என்றே அழைக்கப் படலாயிற்று. அந்த புண்ணிய பூமியில் நான் அவதரித்ததாகச் சொன்னேன் அல்லவா ஆனால் எந்த வகையிலும் சொல்லும்படியாக என் வாழ்க்கை அமையவில்லை\nஅந்த ஊரைச்சுற்றி பல அருமையான தலங்கள். மிக அருகில் திருவிடைக்கழி என்னும் அருணகிரியாரால் பாடப்பட்ட திருத்தலம். வடக்குத் திருச்செந்தூர் என வழங்கப்படும் முருகத்தலம். அடுத்தது திருக்கடவூர் எனும் அபிராமியம்மைத் திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள காலசம்ஹார மூர்த்திதான் மார்கண்டேயனுக்காக எமனை வதம் செய்தவர். அபிராமி அந்தாதி எனும் மிக உயர்ந்த நூல் சுப்பிரமணிய பட்டர் என்பவரால் எழுதப்பெற்றது. பின்னர் இவர் அபிராமி பட்டர் என அழைக்கப்பெற்றார்.\nஅதற்கடுத்ததாக அனந்தமங்கலம் என்னும் சிற்றூர். அங்கு மிக உயரமான ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார். அதையொட்டி எப்போதும் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் இடம், தரங்கம்பாடி. அந்த நாளில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையை இன்றும் காணலாம், அருகில் கடல் எப்போது விழுங்குமோ என்றபடி உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கும் மாசிலாமணி நாதர் ஆலயம். அங்கு போகும் வழியில் ஒழுமங்கலம் என்றொரு ஊர். அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகப் பிரசித்தமானவள். இந்த மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அப்படிப்பட்ட சூழலில் அமைந்த ஊர் தில்லையாடி எனும் வள்ளியம்மை நகர்.\nஅது சரி, இதெல்லாம் எதற்கு இப்போது பூகோளப் பாடமா இல்லை, இந்த ஒழுமங்கலம் மாரியம்மனின் திருவிளையாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இத்தனை பீடிகை போட்டேன். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள், விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.\nநான் எனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு மயிலாடுதுறை செல்லும்படியாகி விட்டது. அப்போது எங்களுக்கிருந்த வீடு அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் திருவிடைக்கழியில் இருந்த நஞ்சை நிலமும் சில ஆயிரங்களுக்கு விலை போயிற்று. ஒருவழியாகப் படித்து வேலையில் சேர்ந்தது திருச்சியில். அங்கிருந்து கரூர், பின்னர் புதுக்கோட்டை, கடைசியில் தஞ்சாவூர். கரூரில் இருந்த சமயம் திருமணம் ஆயிற்று.\nமுதலில் ஒரு ஆண் குழந்தை. அதன் ஓராண்டு நிறைவுக்கு காது குத்தி, தலைக்கு மொட்டை போடப் பிறந்த பூமிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வேண்டுதல். ஒழுமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல கரூரிலிருந்து மயிலா��ுதுறை வந்து தங்கி, மறுநாள் காலையில் கிளம்பி, ரயிலில் பயணம் செய்து பொறையாறு என்கிற ரயில் நிலையத்தில் இறங்கி, அருகிலுள்ள ஒழுமங்கலம் சென்றோம். அப்போது மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது. வழியில் மாயூரம் டவுன், மன்னம்பந்தல், ஆக்கூர், செம்பொன்னார்கோயில், திருக்கடவூர், தில்லையாடி, பொறையாறு கடைசியில் தரங்கம்பாடி.\nஒழுமங்கலத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து, குளத்தில் மூழ்கி பின்னர் மாரியம்மனுக்கு மாவிளக்கு முதலியன போட்டு தரிசனம் முடிய கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணியாகிவிட்டது. ஒழுமங்கலம் மாரியம்மன் மிக சக்தி வாய்ந்தவள் என்பது பொதுவாக அங்கு நம்பப்படும் செய்தி. எந்தக் குறையு மில்லாமல் எங்கள் நேர்த்திக் கடன் முடிவடைந்தது. நல்ல வெயில். அருகிலுள்ள பொறையாறு ரயில் நிலையம் சென்றோம். குழந்தைக்கு நல்ல\nபசி. எங்காவது பசும்பால் கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பொறையாறு நிலையத்துக்கு அருகிலும் எந்த ஓட்டலும் இல்லை. எங்களுக்கும் நல்ல பசி. என்ன செய்வது. மாயூரம் செல்ல தரங்கம்பாடியிலிருந்து 12.45க்கு ஒரு ரயில் வரும். அது கிட்டத்தட்ட இரண்டு மணிக்குத்தான் மாயூரம் போகும்.\n குழந்தையின் அழுகையும் அதிகரித்து வந்தது. ரயில் சரியாக 12.45க்கு வந்தது. அங்கிருந்து, அடுத்த நிலையம் தில்லையாடிதான். அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய் நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு ரயில் தில்லையாடி\nபோய்ச் சேர்ந்தது. நாங்கள் துணிந்து இறங்கி விட்டோம்.\nகோயிலுக்கு எதிரில் சந்நிதித்தெருவின் முடிவில் ரயில் நிலையம். நான் இருந்தது வடக்கு மடவளாகம் என்னும் தெரு. அங்கு போவது மிகவும் சுலபம். அதிகம் நடக்கத் தேவையில்லை. நல்ல வெய்லில் வேகமாக சந்நிதித் தெருவைக் கடந்து வடக்கில் திரும்பி வடக்கு மடவளாகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு சுமார் பதினைந்து இருபது வீடுகள்தான் இருக்கும். அந்தத் தெருமுனையில் நாங்கள் திரும்பிய போது அங்கு ஒருவரையும் காணவில்லை. ஏழெட்டு வீடு தாண்டி ஒரு வீட்டு வாசலில் ஒரு அம்மையார் நிற்பது தெரிந்தது. சரி அங்கு போய���விடுவோம். மொட்டையடித்த கைக்குழந்தை, கணவன் மனைவியாக நாங்கள் இருவர். எங்களுக்கு உணவு இல்லாமலா போய்விடும். ஆபத்துக்குப் பாவமில்லை. பசி என்று கேட்டால் போட மறுக்கப் போகிறார்களா என்ன\nஅந்த வீட்டை நெறுங்கிய சமயம் அந்த அம்மையார் எங்களை எதிர்பார்த்து நிற்பது போலத் தெரிந்தது. நாங்கள் நெறுங்கி வந்ததும் \"வாருங்கள், வாருங்கள்\" என்று தெரிந்த உறவினரை அழைப்பது போல அந்த அம்மையார் எங்களை அழைத்தார்கள். நாங்களும் அப்பாடா என்று வீட்டினுள் நுழைந்தோம். நான் சொன்னேன்,\nஇதே தெருவில் இருந்த சுந்தராம்பாள் பாட்டியின் பேரன் நான். என் அப்பா சைகோன் வெங்கட்டராமன் என்பது என்றேன். ஆகா, தெரியுமே, நன்றாகத் தெரியுமே என்று எங்கள் குடும்ப விஷயங்களை விசாரிக்கத் தொடங்கி விட்டார்.\nஉள்ளே வாருங்கள், கைகால்களை சுத்தம் செய்துகொண்டு வந்து உட்காருங்கள். சாப்பிடலாம். மணி ஆகிவிட்டது என்றார்.\nஎன்ன இது ஆச்சரியம். எங்கள் மனவோட்டத்தை இந்த அம்மையார் புரிந்து கொண்டாரா, என்ன “ குழந்தைக்கு பால் தரட்டுமா “ குழந்தைக்கு பால் தரட்டுமா நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா\nபால் முதலில் தருகிறோம். பிறகு சிறிது ரசம் சாதம் கொடுக்கலாம் என்று என் மனைவி சொன்னாள். எங்களுக்கு இன்னமும் ஆச்சரியம்\n\"நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா, அம்மா\n” இன்னும் இல்லை” என்றார் அவர்.\nஅப்போது அந்த அம்மையார் சொன்ன செய்திதான் எனக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது.\nஅவர் சொன்னார். “ நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம்\nசாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம்” என்றார் அவர்.\n”அது எப்படி இந்த கிராமத்துக்கு விருந்தாளி தினம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nஅவர் சொன்னார், ” இங்கு மிக அருகாமையில் இருக்கும் திருவிடைக்கழி, திருக்கடவூர், ஒழுமங்கலம் இவைகளெல்லாம் பிரார்த்தனை தலங்கள். இங்கு வேண்டுதல் உள்ளவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்து, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு போவார்கள். அப்படி இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் நிச்சயம் இங்கு வந்துவிட்டுத்தான் போவார்கள். அப்��டி அடிக்கடி இங்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் வரும் விருந்தினர்களை உபசரித்து, பசியோடு வரும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு விட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவது என்பது நெடுநாட்களாக இருந்து வரும் பழக்கம்” என்றார்.\nஅப்போது அவரது கணவர் அந்த ஊரின் கணக்குப் பிள்ளை. எங்கோ வெளியில் போய்விட்டு குடையோடு வீட்டுக்குத் திரும்பினார்.\nஎங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து முகமன் கூறி, “வாருங்கள், கொஞ்சமும் தயக்கமில்லாமல் உங்கள் வீடு போல இங்கு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலில் நீங்கள் போகலாம்” என்றார்.\nவீட்டில் அவர்கள் இரண்டே பேர்தான் என்றாலும், நாலைந்து பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.\nஇது என்ன அதிசயம். நாங்கள் வருவதை எப்படி அவ்வளவு நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. அவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து உட்கார அனைவரும் உணவு உண்டு எழுந்த பின் அந்த வீட்டு அம்மாள் தான் உட்கார்ந்து உணவருந்தினார். அவர் சொன்னது போலவே அன்று பகல் வெய்யில் நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலேறி ஊர் திரும்பினோம்.\nஅந்த அம்மையாரின் பரந்த உள்ளத்தினால் ஏற்பட்டதா, அல்லது ஒழுமங்கலம் மாரியம்மன் எங்களை \"பசியாயிருக்கிறது என்று தவிக்கிறீர்களே, போங்கள், அங்கு ஒரு அம்மாள் உங்களுக்காக சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்\" என்று எங்களை இங்கே அனுப்பி வைத்தாளா\nபின்னர், அதை இறைவியின் செயல் என்று எடுத்துக்கொண்டு விட்டேன்.\nஇறைவியின் செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது\nஆக்கம்: V. கோபாலன், தஞ்சாவூர்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன\nஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன\nஇன்று சரஸ்வதி பூஜை தினம். சரஸ்வதியை வணங்கிப் பூஜிக்கும் தினம்.\nஅறிவிற்கான, கலைகளுக்கான கடவுள் சரஸ்வதி. Sarasvatī is the goddess of knowledge, music and the arts வேதங்களின் தாய். பிரம்மாவின் துணைவி.\nதேவியின் அருட்பார்வை கொஞ்சமேனும் இருப்பதால்தான் நான் ஜோதிடத்தைக் கற்றுணர்ந்தேன். உங்களுக்குப் பயிற்றுவிற்கிறேன். உங்களுக்கும் சரஸ்வதியின் அருட்பார்வை இருப்பதால்தான் ஆர்வமுடன் அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்.\nசரஸ் என்றால் வடமொழியில் தங்குதடையின்றி சீரான ஓட்டத்துடன் இருக்கக்கூடியது என்றும் வதி என்றால் ‘பெண் என்பதையும் குறிக்கும். \"saras\" (meaning \"flow\") and \"wati\" (meaning \"a woman\").\nஅறிவு தங்குதடையின்றி வளர வேண்டும். வெளிப்பட வேண்டும். பயன்பட வேண்டும். தேவிக்கு சரியான பெயர்தான் உள்ளது.\nஇன்று தேவியை வணங்கும் முகமாக, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாடலைப் பதிவிடுகிறேன். அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும், அதை நினைவுறுத்தி இன்று தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.\nவெள்ளைத் தாமரைப் பூவில் அவள் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில் இருப்பாளாம். மனதை மயக்கும் கவிதைகளைக்கூறும் கவிஞர்களின் உள்ளத்திலே இருப்பாளாம். இப்படி, தேவி இருக்கும் இடங்களை எல்லாம் பட்டியல் இட்டிருக்கிறார் பாரதியார். படித்து, பொருள் உணர்ந்து மகிழுங்கள்\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;\nகொள்ளை யின்பம் குலவு கவிதை\nகூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;\nஉள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே\nஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;\nகள்ள முற்ற முனிவர்கள் கூறும்\nகருணை வாசகத் துட்பொரு ளாவாள்.\nமாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,\nமக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;\nகீதம் பாடும் குயிலின் குரலைக்\nகிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;\nகோத கன்ற தொழிலுடைத் தாகிக்\nகுலவு சித்திரம் கோபுரம் கோயில்\nஇன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.\nவஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு\nவாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;\nவெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்\nமிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,\nவீர மன்னர்பின் வேதியர் யாரும்\nதஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்\nதரணி மீதறி வாகிய தெய்வம்.\nதெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,\nஉய்வ மென்ற கருத்துடை யோர்கள்\nஉயிரி னுக்குயி ராகிய தெய்வம்;\nசெய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்\nசெம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்\nகைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்\nசெந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்\nசேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்\nவந்த னம்இவட் கேசெய்வ தென்றால்\nவாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்\nமந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை\nவரிசை யாக அடுக்கி அதன்மேல்\nசந்த னத்தை மலரை இடுவோர்\nசாத்திரம் இவள் பூசனை யன்றாம்.\nவீடு தோறும் கலையின் விளக்கம்,\nவீதி தோ��ும் இரண்டொரு பள்ளி;\nநாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்\nநகர்க ளெங்கும் பலபல பள்ளி;\nதேடு கல்வியி லாததொ ரூரைத்\nதீயி னுக்கிரை யாக மடுத்தல்\nகேடு தீர்க்கும் அமுதமென் அனனை\nகேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,\nஊணர் தேசம் யவனர்தந் தேசம்\nஉதய ஞாயிற் றொளிபெறு நாடு;\nசேண கன் றதோர் சிற்றடிச் சீனம்\nசெல்வப் பார சிகப்பழந் தேசம்\nதோண லத்த துருக்கம் மிசிரம்\nசூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்\nகாணும் பற்பல நாட்டிடை யெல்லாம்\nஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்\nநல்ல பாரத நாட்டை வந்தீர்\nஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்\nஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்\nமான மற்று விலங்குக ளொப்ப\nமண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ\nபோன தற்கு வருந்துதல் வேண்டா\nபுன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்\nஇன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்\nஅனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nஆல யம்பதி னாயிரம் நாட்டல்.\nபின்ன ருள்ள தருமங்கள் யாவும்\nபெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,\nஅன்ன யாவினும் புண்ணியம் கோடி\nஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்\nநிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்\nநிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்\nஅதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்\nஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்\nமதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்\nவாணி பூசைக் குரியன பேசீர்\nஎதுவும் நல்கியிங் வ்வகை யானும்\nஇப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:49 AM 41 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பாரதியார் பாடல்கள்\nஅனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. நேரமின்மை காரணமாக, மொழிமாற்றம் செய்யவில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.\nஅது எப்படி இயற்கையான சாவாகும்\nசந்திக்க ஏற்பாடு செய்வது யாருடைய கடமை\nஉள்ளவற்றில் எது நன்றாக உள்ளது ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:21 AM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஎன்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்\nநகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்\nஅடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nஇறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது\nஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன\nகேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் த...\nநன்றி சொல்வேன் உங்களுக்கு; என் வகுப்ப��ைக்கு வந்ததற...\nமனைவியின் தயவில் குளிர்காய முடியுமா\nமடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை\nநகைச்சுவை: புதிய வடிவில் டிவிங்கிள் டிவிங்கிள் லிட...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Paramakudi%20Nagar", "date_download": "2021-05-13T05:11:56Z", "digest": "sha1:A7OHL6OJ547346JDDS6NGMBRKHBNEYP4", "length": 4392, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Paramakudi Nagar | Dinakaran\"", "raw_content": "\nபரமக்குடி நகர் பகுதியில் வீதி வீதியாக சதன் பிரபாகர் பிரசாரம்\nபரமக்குடி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் திமுக வேட்பாளர் முருகேசன் வாக்குறுதி\nபரமக்குடி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-நோய் அச்சத்தில் பொதுமக்கள்\nபரமக்குடி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெட���த்து ஓடும் கழிவுநீர் நோய் அச்சத்தில் பொதுமக்கள்\nபரமக்குடியில் நகராட்சி சார்பில் தற்காலிக காய்கறி கடை\nபரமக்குடி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு-கலெக்டர் ஆய்வு\nபரமக்குடி மார்க்கெட்டில் சமூக இடைவெளி காலி-கூட்டமாக திரண்ட மக்களால் கொரோனா பீதி\nபரமக்குடியில் விடைத்தாள் தைக்கும் பணி தொடக்கம்\nபரமக்குடியில் நீர் மோர் பந்தல்\nபரமக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nதிமுக அமோக வெற்றி நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண் தொண்டர்: பரமக்குடியில் உருக்கம்\nகர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் உயிரிழப்பு\nபரமக்குடி ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பறை அவதிப்படும் பயணிகள்\nசேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nசேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் சோகத்தில் ஆழ்ந்த எடப்பாடி பழனிசாமி: கட்சியினரை காலையில் சந்திக்க மறுப்பு\nதியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி 2-வது சுற்றில் முன்னிலை\nமறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் உடல் பெசன்ட் நகர் மயாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்\nஅசோகா நகர் சாலை விரிவாக்கத்திற்காக மின்கம்பங்கள் இடமாற்றம்\nதமிழக சட்டமன்ற தேர்தல்: பரமக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முருகேசன் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-13T07:41:38Z", "digest": "sha1:GNWRLD3X7XYJ7NNAF6OH4QGGYYSAZLYS", "length": 5928, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீர்மேடு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீர்மேடு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு வட்டத்தில் உள்ள ஏலப்பாறை, கொக்கயாறு, குமிளி, பீர்மேடு, பெருவந்தானம், உப்புதறை, வண்டிப்பெரியாறு ஆகிய ஊராட்சிகளையும், உடும்பஞ்சோலை வட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில், சக்குபள்ளம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.\nதொடுபுழா · கட்டப்பனை · அடிமாலி · பீர்மேடு · மூணார் · குமுளி · காந்��லூர்\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2014, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/latest-news/743-2019-09-24-12-27-39", "date_download": "2021-05-13T06:04:22Z", "digest": "sha1:YR7FJ7Z2G2NPFBI3YIFYOPJQKYT7C4QC", "length": 14852, "nlines": 141, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொதுமக்களுக்கான இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு காரைநகர் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை மு. ப. 10.30 மணி முதல் பி. ப 1.00 மணி வரை நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர்; திருமதி உஸாஇ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன்இ யாழ் மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி; அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலும் கபே அமைப்பின் பணிப்பாளர் தேர்தல் சட்டம் தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.\nஇலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாh;த்துதல்களைப் புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் ஊழல் ஒழிப்பு உத்தியோகத்தா;\t2021-03-26\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்��ுகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nரூபா 5000.00 நிதியை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இரத்மலானை பிரதேச அலுவலகத்தின் அலுவலக பணி உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்\t2021-04-11\nரூபா 10>000.00 பணத்தை இலஞ்மாக பெற்றுக் கொண்ட வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்\t2021-04-09\nரூபா 20,000.00 இலஞ்சமாக பெற்றுக் கொண்;ட முகாமைத்துவ உதவியாளர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார்\t2021-04-09\nரூபா 7000.00 நிதியை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட பொது சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்\t2021-03-26\nரூபா. 20,000.00 பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்\t2021-03-09\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nசெவனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்���ும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2020 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/may/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-880-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3616223.html", "date_download": "2021-05-13T05:55:38Z", "digest": "sha1:YQMXBT23AARSNMY6WUQYV7PZXHNF33HM", "length": 10053, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் 880 பேருக்கு கரோனா: 7 போ் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் 880 பேருக்கு கரோனா: 7 போ் பலி\nமதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 880 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.\nதமிழகத்தில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 20,768 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 880 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே, தொற்றிலிருந்து குணமடைந்த 637 போ் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.\nமதுரை தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 35 வயது பெண் ஏப்ரல் 28 ஆம் தேதியும், 43 வயது ஆண், 69 வயது முதியவா் ஆகியோா் ஏப்ரல் 30 ஆம் தேதியும், 62 வயது மூதாட்டி மே 1 ஆம் தேதியும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 57 வயது ஆண், 61 வயது முதியவா் ஆகியோா் ஏப்ரல் 29 ஆம் தேதியும், 40 வயது ஆண் ஏப்ரல் 30 ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 524 ஆக உயா்ந்துள்ளது.\nமாவட்டத்தில் இதுவரை 32,398 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம், 27,392 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,482 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/may/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3616211.html", "date_download": "2021-05-13T05:47:03Z", "digest": "sha1:6YSG77YNH55KOOHMYPHT2M6CDDZZ6U63", "length": 9917, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமுடக்கம்: களியக்காவிளை, மாா்த்தாண்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபொதுமுடக்கம்: களியக்காவிளை, மாா்த்தாண்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்\nவெறிச்சோடி காணப்பட்ட களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதி.\nகரோனா பரவலை தடுக்கும் ���கையில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.\nஇப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், பயணியா் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாா்த்தாண்டம் காந்தி மைதானம், காளைச்சந்தை பேருந்து நிலைய பகுதிகள், களியக்காவிளை சந்தை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. படந்தாலுமூடு பகுதியில் உள்ள ஆவின் பாலகம் மற்றும் களியக்காவிளை, குழித்துறை பகுதியில் உள்ள தனியாா் பால் விற்பனை மையங்கள் மற்றும் மருந்துக் கடைகள் திறந்திருந்தன.\nவாகனப் போக்குவரத்து இல்லாததால் களியக்காவிளை எல்லையோரப் பகுதி சோதனைச் சாவடி வெறிச்சோடி இருந்தது.\nமருத்துவப் பணியாளா்கள் செல்ல வசதியாக களியக்காவிளையிலிருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் ஒரு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.\nகளியக்காவிளை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/156305-.html", "date_download": "2021-05-13T06:49:26Z", "digest": "sha1:XJSGTOLG4NAWZAUNB6GLWIDUSN7BDY3N", "length": 11575, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பழைய காய், புது உணவு: ஜவ்வரிசி வடை | பழைய காய், புது உணவு: ஜவ்வரிசி வடை - hindutamil.in", "raw_content": "��ியாழன், மே 13 2021\nபழைய காய், புது உணவு: ஜவ்வரிசி வடை\nஜவ்வரிசி, உருளைக் கிழங்கு – தலா 200 கிராம்\nவறுகடலை - 200 கிராம்\nதேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்\nஅரிசி மாவு - 2 டீஸ்பூன்\nகடலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு\nஉருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி ஒரு கப் தண்ணீரில் ஊறவையுங்கள். ஊறும்போது கிளறிவிடுங்கள். வறுத்த வேர்க்கடலையைத் தோல் நீக்கி, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். ஜவ்வரிசி, மசித்த உருளைக் கிழங்கு, வேர்க்கடலை, மிளகாய்ப் பொடி, தேங்காய்த் துருவல், அரிசி மாவு, உப்பு இவற்றுடன் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் கலந்து நன்றாகப் பிசையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் வடையை மெலிதாகத் தட்டிப் பொரித்தெடுங்கள். இந்த வடையை அரிசி மாவு சேர்க்காமலும் செய்யலாம்.\nசமையலறைசமையல் குறிப்புதலைவாழைசமையல் டிப்ஸ்ஜவ்வரிசி வடை\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nநல் ஆரோக்கியம் பேண நாள்தோறும் ஒரு கீரை\nகெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்\nகொண்டைக் கடலை சாப்பிடுங்க உடம்பை புஷ்டியா வைச்சுக்கோங்க\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nஸ்நேகலதா ரெட்டி: அதிகாரத்துக்கு அடிபணியாத துணிவு\nமுகங்கள்: ஒரு கதை கேட்கலாமா\nமுகங்கள்: வாட்ஸ்-அப் மூலம் வளரும் வியாபாரம்\nஎல்லையில் பதற்றம்: 5 விமான நிலையங்கள் மூடல்; பயணிகள் விமான சேவை ரத்து:...\nஅமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து: திட்டமிட்டபடி வருகிறார் பியூஷ் கோயல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/627795-we-have-one-very-happy-girl-here-warner-s-daughter-elated-after-getting-kohli-s-jersey.html", "date_download": "2021-05-13T07:08:40Z", "digest": "sha1:EOHYU2K2VABRPJYFH5UFK7L2R7NAIHVN", "length": 17746, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "டெஸ்ட் தொடரை இழந்தாலும், என் மகள் மகிழ்ச்சியாக இருக���கிறார்: விராட் கோலிக்கு நன்றி கூறிய வார்னர் | We have one very happy girl here: Warner's daughter elated after getting Kohli's jersey - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nடெஸ்ட் தொடரை இழந்தாலும், என் மகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்: விராட் கோலிக்கு நன்றி கூறிய வார்னர்\nடேவிட் வார்னர், விராட் கோலி : கோப்புப்படம்\nஇந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தாலும், தனது மகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நன்றி கூறியுள்ளார்.\nடேவிட் வார்னரின் மகள் இன்டி ரா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. சமீபத்தில் டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ், சிட்னி வானொலி நிலையத்துக்குப் பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் “ எங்களின் 2-வது மகள் இன்டி ரா, தீவிரமான கிரிக்கெட் ரசிகை. அதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. சில நேரங்களில் தந்தையுடனும், சில ேநரங்களில் ஆரோன் பிஞ்ச்சுடனும் விளையாட இன்டி ரா ஆசைப்பட்டாலும், விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட அவருக்கு ஆசை” எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்துக்காக தாயகம் திரும்பிவி்ட்டார். தாயகம் செல்லும்போது விராட் கோலி, டேவிட் வார்னர் மகள் இன்டி ராவுக்கு தனது ஜெர்ஸியில் கையொப்பமிட்டு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.\nவார்னர் மகள் அணிந்திருந்த கோலியின் ஜெர்ஸி\nஇதைப் பற்றி தெரிவிக்காமல் இருந்த டேவிட் வார்னர், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி்க்கு நன்றி தெரிவித்து, அந்த ஜெர்ஸியை தனது மகள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஅதில், “நாங்கள் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.ஆனால், இ்ங்கு, எங்களிடம் ஒரு மகழ்ச்சியான பெண் இருக்கிறார். தான் அணியும் ஜெர்ஸியை என் மகளுக்கு வழங்கிய விராட் கோலிக்கு நன்றி. எனது மகள் கோலியின் ஜெர்ஸியை முழுமையாக விரும்புகிறார். என்னையும், பிஞ்சையும் தவிர்த்து, கோலியை அதிகமாகப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றபின், இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை ஆஸி. வீரர் நாதன் லேயானுக்கு கேப்டன் ரஹானே வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி நாதன் லேயனுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும் அதன் நினைவாக ஜெர்ஸியை ரஹானே வழங்கினார்.\n‘சூரரைப் போற்று’ சூப்பர்; அடுத்து ‘மாஸ்டர்’- ரஹானே, அஸ்வின் சுவாரசியம்\n87 ஆண்டுகளில் முதல் முறை: இந்த ஆண்டில் ரஞ்சிக் கோப்பை தொடர் ரத்து: பிசிசிஐ அறிவிப்பு\n34 வயதில் அறிமுகமான சுழற்பந்துவீச்சாளர் அபாரம்: 13 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nமுஷ்டாக் அலி டி20; தினேஷ் கார்த்திக் தலைமையில் 2-வது முறையாக பைனலில் தமிழக அணி: அருண் கார்த்திக் அதிரடியில் ராஜஸ்தான் வீழ்ந்தது\nKohli's jerseyWarnerWarner's daughterGift from Virat KohliBorder-Gavaskar Trophyடேவிட் வார்னர்வார்னர் மகள்விராட் கோலி பரிசுகோலியின் ஜெர்ஸிவார்னர் மகளுக்கு கோலி பரிசு\n‘சூரரைப் போற்று’ சூப்பர்; அடுத்து ‘மாஸ்டர்’- ரஹானே, அஸ்வின் சுவாரசியம்\n87 ஆண்டுகளில் முதல் முறை: இந்த ஆண்டில் ரஞ்சிக் கோப்பை தொடர் ரத்து:...\n34 வயதில் அறிமுகமான சுழற்பந்துவீச்சாளர் அபாரம்: 13 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட்டில் தென்...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nமக்களால் தேர்வான அரசு அமைந்தும் அதிகாரத்துக்கு வராத...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nநீங்களெல்லாம் ஒன்றுசேருங்கள்: இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் கெவின் பீட்டர்ஸன்\nஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் வலுவான இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார்:...\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய...\nவிளையாட்டாய் சில கதைகள்: ரசிகர்களை கவர்ந்த யூனிவர்சல் பாஸ்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய...\nகரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் 'பிளாக் ஃபங்கஸ்': மகாராஷ்டிரா, ம.பி. ராஜஸ்தான், குஜராத்தில் 'முகோர்மைகோ��ிஸ்'...\nதெலங்கானாவில் 10 நாட்கள் ஊரடங்கு: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு\nபோக்சோ: குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரண்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/55883-.html", "date_download": "2021-05-13T05:54:22Z", "digest": "sha1:WVKVY5TTI24G64PZSXKS6XLGBCTS7UDB", "length": 17601, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மனிதநேயத்துக்கான குரல் | மனிதநேயத்துக்கான குரல் - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nசமூக நோக்கில் பயன்படுத்தும்போது தொழில்நுட்பத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். குரோம் பிரவுசருக்கான மனிதநேய நீட்டிப்பு சேவை அறிமுகம் இதற்குச் சிறந்த உதாரணம். இந்தச் சேவை அகதிகள் தொடர்பான செய்திகளில் மனிதநேயமில்லாத பதங்களை மாற்றியமைக்கிறது.\nஇணையப் பக்கங்களை அணுகுவதற்கான மென்பொருள்கள் பிரவுசர்கள். அவை இணையதளங்களை அவற்றுக்குரிய வடிவில் தோன்றச்செய்கின்றன. பிரவுசர்கள் மூலமே சின்னச் சின்ன இணையத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். இதற்கு பிரவுசர் நீட்டிப்புச் சேவைகள் கைகொடுக்கின்றன. தெரியாத வார்த்தைகளுக்குப் பொருள் தேட உதவுகின்றன, புதிய இணையப் பக்கத்தைத் திறக்க முயலும்போதும் அன்றைய தினம் செய்ய வேண்டிய செயலை நினைவூட்டுகின்றன. இப்படிப் பல பயன்பாடுகள் உள்ளன.\nஇந்த வரிசையில் மனிதநேய நோக்குடன் ரீஹியூமனைஸ் எனும் நீட்டிப்புச் சேவை அறிமுகமாகி இருக்கிறது. ஐரோப்பாவை உலுக்கிவரும் அகதிகள் நெருக்கடி தொடர்பான செய்திகளில் உள்ள மனிதநேயமற்ற பதங்களை இந்த நீட்டிப்புச் சேவை மாற்றி அமைக்கிறது.\nஉள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற முயன்றுவருகின்றனர். எந்த நாட்டில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் எனத் தவித்துக்கொண்டிருக்கும் இந்த மக்களின் பரிதவிப்பு உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. அடைக்கலம் கேட்டு வரும் ஆதரவற்றவர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று ஐரோப்பிய மக்கள் பெரும்பாலானோர் தங்கள் நாட்டு அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இந்த நெருக்கடியை அனுமதி பெறாத குடியேற்றச் சிக்கலாக மட்டுமே பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் பத்திரிகை ���ற்றும் நாளிதழ்கள் அடைக்கலம் கேட்டு வருபவர்களைச் சுட்டிக்காட்ட அகதிகள் என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றன. மேலும் படகு மக்கள், குடியேறிகள், வரிசையில் முந்துபவர்கள் உள்ளிட்ட வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மனிதநேய நோக்கில் அமையவில்லை என்று கருத்தும் வலுவாக முன்வைக்கப்படுகிறது. அடைக்கலம் நாடி வருபவர்களை அகதிகளாகவோ குடியேறிகளாகவோ பார்க்காமல் மனிதர்களாகப் பார்ப்பதே அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.\nஇந்தக் கருத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் வகையில் குரோம் பிரவுசருக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரீஹியூமனைஸ் செயலி பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது. இந்த நீட்டிப்புச் சேவையை இணையவாசிகள் தங்கள் பிரவுசரில் நிறுவிக்கொண்டால், அகதிகள் நெருக்கடி தொடர்பான செய்திகளை வாசிக்கும்போது அந்தச் செய்திகளில் இந்த மக்களைக் குறிக்க மனிதநேயமில்லாச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவை நீக்கப்பட்டு மனிதர்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.\nஅந்த வகையில் செய்திகளை மனிதநேயக் கண்ணோட்டத்தில் வாசிக்க இந்த நீட்டிப்புச் சேவை உதவுகிறது. மனிதநேயத்துக்கான குரோம் நீட்டிப்புச் சேவை எனும் வாசகத்துடன் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவையை ஏஜென்சி எனும் சமூக நோக்கிலான கிரியேட்டிவ் ஸ்டூடியோ உருவாக்கியுள்ளது. சிறிய முயற்சியான இந்தச் சேவை மனிதகுல நெருக்கடியை மனிதநேய நோக்கிலேயே அணுக வலியுறுத்துகிறது.\nமனிதநேயம்ரீஹியூமனைஸ்நீட்டிப்புச் சேவைஅகதிகள் பிரச்சினைஅகதிகள் உதவிநிதி திரட்டல்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nஇனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்\nரஷ்யா, ஈரான், அர்மேனியாவுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகள் நீக்கம்: ட்விட்டர் அறிவிப்பு\n5ஜி சேவை: குவால்காம் நிறுவனத்துடன் கைகோத்த ஏர்டெல்\nவிளம்பர உள்ளடக்கங்களை சமூக ஊடக ஆளுமைகள�� வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்: விளம்பரக் கட்டுப்பாட்டு...\nட்விட்டர் போராட்டத்தின் பின்னணியை அம்பலமாக்கும் ‘டூல்கிட்’\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nகழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை\nவீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் ‘ஜூம்’ செயலி - பயன்பாடும் விழிப்புணர்வும்\nஇரண்டாம் கட்ட படேல் போராட்டத்தை முன்னெடுக்கும் பெண்கள்\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெங்காய உற்பத்தியில் லாபம் ஈட்டும் கைதிகள்: விலை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional03/666029-.html", "date_download": "2021-05-13T05:10:43Z", "digest": "sha1:DEBC43PHTHNDATQF3OUFAAHLYAE55GTG", "length": 15338, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் - தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9 மணிக்கு தெரியும் : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் | - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nதஞ்சாவூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் - தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9 மணிக்கு தெரியும் : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே 2) நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் தெரிய வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 73.9 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி களில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் இன்று(மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, ஒவ்வொரு மையத்தி லும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், காவல் துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மாவட்ட தேர் தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்த ராவ் கூறியதாவது: தஞ்���ாவூர் மாவட்டத்தில் 8 தொகுதி களுக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதன்படி, திருவிடைமருதூர் தொகுதிக்கு சாகாப் சிங், கும்பகோணம் தொகுதிக்கு ஷிப நாராயண் நந்தா, பாபநாசம் தொகுதிக்கு சர்மா, திருவையாறு தொகுதிக்கு அமீர், தஞ்சாவூர் தொகுதிக்கு அக்ரம் பாஷா, ஒரத்த நாடு தொகுதிக்கு ஜிஜேந்ரா ககுஷ்டி, பட்டுக்கோட்டை தொகுதிக்கு கெ.சுதாராணி, பேராவூரணி தொகுதிக்கு நிகார் ரஞ்ஜன்தாஸ் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள்.\nஇத்தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று இரவு 9 மணியளவில் தெரிய வாய்ப்புள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கான முடிவு களை அறிவிப்பதில் நேரம் மாறுபடலாம் என்றார்.\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nகரோனாவிலிருந்து தப்பிக்க பசுவின் கோமியம் குடியுங்கள்: உ.பி....\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஇஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர்,...\nசிங்கப்பூர் பாட்மிண்டன் போட்டி ரத்து :\nபி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா\nசர்க்கரை நோய் மாத்திரையை பின்தள்ளி - விற்பனையில் முதலிடம் பிடித்த கரோனா...\nஇந்தியாவில் 3,62,727 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nமே 13 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\n100 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 6,260 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாடு முழுவதும்...\nகோவிட் தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு தாராளமாக பகிரவும்: உலக நாடுகளுக்கு பியூஷ் கோயல்...\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது :\nகாரைக்கால் மாவட்டத்தில் புதிதாக 113 பேருக்கு கரோனா தொற்று :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/20-questions-for-ramadoss-in-this-political-scenario", "date_download": "2021-05-13T07:21:10Z", "digest": "sha1:ORE44VVEG2IRLIHE4ZUTCQLSHOZQKQBL", "length": 29875, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "'கூட்டணி தர்மத்துக்காகக் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு' ராமதாஸுக்கு 20 கேள்விகள் |20 Questions for Ramadoss in this political scenario - Vikatan", "raw_content": "\n`கூட்டணி தர்மத்துக்காகக் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு' எனச் சொல்லும் ராமதாஸுக்கு 20 கேள்விகள்\nகூட்டணி தர்மத்துக்காக உயிர் கொடுக்கும் இயக்கமா பா.ம.க சந்தேகம் எழுப்புகின்றன 20 கேள்விகள்\n``மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கூட்டணி தர்மத்துக்காகவே பா.ம.க ஆதரித்தது. நாங்கள் வாக்களித்தது ஈழத் தமிழருக்கு எதிராக அல்ல. அன்புமணியின் மந்திரி பதவிக்காக நாங்கள் வாக்களிக்கவில்லை'' எனச் சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nவெட்டிப் பேச்சுகளும் அறிக்கைகளும் விடும் சராசரி அரசியல் கட்சி அல்ல பா.ம.க. பசுமைத் தாயகம், பொங்கு தமிழ் அறக்கட்டளை, மது, புகையிலைக்கு எதிரான இயக்கம், சுற்றுச் சூழல் மேம்பாடு என பா.ம.க-வின் பாதை வித்தியாசமானது. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... பேசுவதற்கு எப்படி தயாராக வேண்டும்... சட்டமன்ற நடைமுறைகள் என்ன என்பதையெல்லாம் தைலாபுரம் `பா.ம.க அரசியல் பயிலரங்க'த்தில் (Political Training Centre) பயிற்சி அளிக்கிறார்கள். இப்படியான பயிற்சியைத் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கொடுத்ததில்லை. இப்படியான நன்மதிப்பைப் பெற்றிருக்கும் பா.ம.க, `கூட்டணி தர்மத்துக்காக' என்கிற வாதத்தை வைத்திருப்பது சரிதானா\n``கூட்டணி தர்மத்துக்காகத்தான் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்தோம்'' என சொல்லும் ராமதாஸிடம் எழுப்ப 20 கேள்விகள் இருக்கின்றன.\n1. ``எனது வாரிசுகளோ சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ பொறுப்புக்கு வர மாட்டார்கள்'' என 1989 ஜூலை 16-ம் தேதி சென்னை கடற்கரை கூட்டத்தில் சொன்னார் ராமதாஸ். அன்புமணியைக் கொண்டு வந்ததன் மூலம் அவர் அளித்த இந்த சத்தியம் மீறப்பட்டுவிட்டது. `தர்மத்தை' காப்பாற்ற நினைக்கும் ராமதாஸின் நல்ல எண்ணம், சத்தியத்தைக் காப்பாற்ற ஏன் தவறிவிட்டது\n2. சமூக நீதி, இடஒதுக்கீட்டை எல்லாம் உயிர் மூச்சாகக் கொண்டது பா.ம.க. அந்த இட ஒதுக்கீட்��ைக் குறைப்பதாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால், 'கூட்டணித் தர்மத்துக்காக' பா.ம.க அதை ஆதரிக்குமா\n3. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வுக்கும் வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸுக்கும் சேர்த்து, 8 தொகுதிகளைக் கொடுத்த கருணாநிதி, அதை இருவரும் பிரித்துக் கொள்ளச் சொன்னார். நீங்களோ ஒரு தொகுதியை மட்டும் கொடுக்க... வாழப்பாடி எதிர்ப்பு தெரிவித்தார். சேலத்தில் போட்டியிட்ட வாழப்பாடித் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் `கூட்டணி தர்மத்தை' சேலம் தொகுதியில் பா.ம.க கடைப்பிடித்ததா\n4. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் பா.ம.க-வைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொன்னுசாமி பெட்ரோலியத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்கள். இடையில் 2001 சட்டசபைத் தேர்தல் வந்தபோது திடீரென ஒருநாள், மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிரடியாக அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது பா.ம.க. அப்போது `கூட்டணி தர்மம்' எங்கே போனது\n5. 2001 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த 27 சீட்டுகளும் புதுச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி பங்கும்தான் கூட்டணி தர்மத்தைக் கூறு போடக் காரணமா\n6. 2001 சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ``சீ.. சீ இந்தப் பழம் புளிக்கும்'' எனச் சொல்லி, உடனே அ.தி.மு.க கூட்டணியை விட்டு விலகி, மீண்டும் வாஜ்பாய் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைப் பெற்றுக்கொண்டது பா.ம.க. சண்முகத்துக்கு உணவு பதப்படுத்தல் துறையையும் ஏ.கே.மூர்த்திக்கு ரயில்வே துறையையும் வாங்கிக்கொண்டீர்கள். ஒரு கூட்டணியில் இடம்பெற்று மந்திரிசபையில் தொடர்ந்துகொண்டிருந்தபோதே அதை உதறிவிட்டு, எதிரணியில் போய் 20 எம்.எல்.ஏ-க்களை ஜெயித்துவிட்டு, மீண்டும் அதே மத்திய மந்திரிசபையில் அமர்வது எல்லாம் அரசியலில் யாருமே கடைப்பிடிக்காத யுத்தி. கூட்டணி தர்மத்தில் இது எந்த வகை\n7. 2001 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியபோது, ``எங்களை ஜெயலலிதா மரியாதையாக நடத்தவில்லை. ராஜ்யசபா எம்.பி. பதவி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டோம். ஜெயலலிதா எந்தப் பதிலும் தரவில்லை. தன்மானத்தை இழந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்'' என்றார் ரா���தாஸ். அன்றைக்குத் தன்மானத்துக்கே சோதனை வந்தபோது ஜெயலலிதாவிடம் இருந்து விலகி வாஜ்பாயிடம் போய்ச் சேர்ந்தது பா.ம.க. தன்மானம் பெரிதா, கூட்டணி தர்மம் பெரிதா என்பதற்கு பா.ம.க. விளக்கம் சொல்லுமா\n8. 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க.\nதி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும் நடந்த 2006 உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வுக்கு இடங்களை ஒதுக்கினார் கருணாநிதி. ``பா.ம.க. இடங்களில் தி.மு.க-வின் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, திட்டமிட்டு எங்களைத் தோற்கடித்தார்கள். தி.மு.க. பச்சைத் துரோகம் செய்துவிட்டது'' எனக் கர்ஜித்தார் ராமதாஸ். கூட்டணி தர்மத்துக்காக அன்றைக்குப் பா.ம.க பொறுமையைக் கடைப்பிடிக்காமல் போனது ஏன் கட்சிக்குப் பாதிப்பு என்றால் 'பச்சைத் துரோகம்' குடியுரிமை சட்டத் திருத்தம் என்றால் `கூட்டணி தர்மம்' என்பது முரணாகத் தெரியவில்லையா\n9. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில்கூட பா.ம.க ஜெயிக்கவில்லை. உடனே ராமதாஸ், ``பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க அதிக `விலை கொடுத்து’ வெற்றியை வாங்கியிருக்கிறது. இந்த வெற்றி நேர்மையானது அல்ல. ஜனநாயகம் தோற்றிருக்கிறது; பணநாயகம் வென்றிருக்கிறது. பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்பது எல்லாம் சாதாரண வார்த்தை. பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள். விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள்'' என்றார். இப்படிப் பேசிவிட்டு, அடுத்த இரண்டே ஆண்டுகளில் 2011 சட்டசபைத் தேர்தலில் பணநாயகத்திடம் (தி.மு.க) சரண் அடைந்தார் ராமதாஸ். தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களிடமே போய் சரண் அடைவது எந்த வகையில் தர்மம்\n2009 தேர்தல்... ஜெயலலிதாவுடன் பா.ம.க. வேட்பாளர்கள்\n10. ``பா.ம.க சின்னமான மாம்பழத்தை ஒரு லாரி நிறைய கொண்டுவந்து, அதைக் காலால் மிதித்துத் துவைத்து அறிவாலயத்தில் கொண்டாடி உள்ளனர்'' என 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காட்டமாகச் சொன்ன ராமதாஸ், அதே அறிவாலயத்துக்குப் போய் 2011 சட்டசபைத் தேர்தலில் 30 சீட்டுகள் வாங்கிக்கொண்டார். தன் கட்சியின் சின்னத்தை அவமதித்தவர்களிடமே சரண் அடைவது தர்மமா\nஅறிவாலயத்தில் மாம்பழத்தை அவமரியாதை செய்யும் தி.மு.க தொண்டர்கள்\n11. ``தடை செய்யப்பட்ட குட்காவை 40 கோடி ரூபாய் கைய��ட்டு வாங்கிக்கொண்டு விற்பனை செய்ய அனுமதித்தவர் ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்தப் பணம் அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்துக்கே பெரும் அவமானம்'' எனச் சீறி அறிக்கை விட்டார் ராமதாஸ். குட்கா, பான்பராக், புகையிலை போன்ற போதைப் பொருளுக்கு எதிராக பெரும் போர் நடத்திவிட்டு, போதைக்குத் துணை போகிறவர்களிடமே அரசியல் கூட்டணி சேர்ந்தால், அதற்குப் பெயரும் கூட்டணி தர்மமா\n12. இளைய சமுதாயத்தைக் கெடுக்கும் எனச் சொல்லிப் புகை பிடிக்கும் திரைப்பட காட்சிகளுக்கு எதிராகப் போராடுகிற ராமதாஸ், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறார். புகை உடல்நலத்துக்கு கேடு எனத் தெரிந்த ராமதாஸுக்கு, ஊழல் நாட்டுக்கு கேடு எனக் கண்டறியத் தெரியாதா இதுவும் சுயநல கூட்டணி தர்மத்துக்குதானா\n13. `சர்கார்' படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ``அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குநருக்கும் நடிகருக்கும் சமூகப் பொறுப்பு வேண்டாமா'' எனக் கேட்டார். அது அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா டாக்டர்'' எனக் கேட்டார். அது அரசியல்வாதிகளுக்குப் பொருந்தாதா டாக்டர் நிழலுக்குக் கவலைப்பட்ட நீங்கள், ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களோடு கூட்டணி அமைக்கும் நிஜத்துக்கு ஏன் கவலைப்படவில்லை\n`கூட்டணி விஷயத்தில் சிறிதளவு சமரசம்’ - நீண்ட விளக்கம் கொடுத்த ராமதாஸ்\n14. இன்னொரு கட்சியின் வரலாற்றை எந்த அரசியல் தலைவரும் எழுதியதில்லை. ராமதாஸ் அ.தி.மு.க-வின் வரலாற்றை `கழகத்தின் கதை' எனப் புத்தகமாக எழுதினார். ``ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது'' எனப் புத்தகத்தில் முன்னோட்டம் கொடுத்தார். அப்படிப் புத்தகம் எழுதிவிட்டு, அதே அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதும் `கூட்டணி தர்மத்துக்குள்'தான் அடங்குமா\n``என் இறுதி மூச்சு வரை அந்த 3 சத்தியங்கள் அமலில் இருக்கும்\n15. ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்ததற்குக் கொள்கை மாறுபாடுக��் அல்ல. பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் காரணம்'' என `கழகத்தின் கதை'யில் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். `கூட்டணி தர்மம்' என இப்போது ராமதாஸ் பேசியிருப்பது கொள்கை மாறுபாடுகள் தானே\nகழகத்தின் கதை வெளியீட்டு விழாவில்...\n16. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தபோது ``கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை'' எனச் சொன்னீர்கள். இப்போது குடியுரிமை மசோதா கொள்கையில் நாணலாகவும் கூட்டணி நிலைப்பாட்டில் தேக்குமரமாகவும் அல்லவா பா.ம.க மாறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா\n17. முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் நடந்த ஊழல்களைப் பட்டியல் போட்டு 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் கவர்னரிடம் புகார் அளித்தது பா.ம.க. அந்த நிலைப்பாட்டில் பா.ம.க. இப்போதும் உறுதியாக இருக்கிறதா அல்லது `கூட்டணி தர்மத்துக்காக' அதை வாபஸ் பெற்றுவிட்டதா\n18. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடப்பாடி அரசு அடிக்கல் நாட்டியபோது, ''ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்குச் சமம்'' எனச் சொன்னார் ராமதாஸ். இப்போது ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி நடந்து முடிந்தால் அந்த விழாவில் `கூட்டணி தர்மத்துக்காக' பா.ம.க பங்கேற்குமா\n19. ``ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி, பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களை மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களைக் கழுவ முடியாது'' என 2018 மே 7-ம் தேதி அறிக்கை விட்டீர்கள். அந்த பினாமிகளோடு இப்போது கூட்டணி அமைத்திருக்கும் பா.ம.க-வின் பாவங்களை எங்கே கழுவுவார்கள்\n20. சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை பா.ம.க எதிர்க்கிறது. அதை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரையில் போராடுகிறது அ.தி.மு.க. இந்த எட்டு வழிச் சாலையை அ.தி.மு.க. அமல்படுத்த முற்பட்டால், அதை `கூட்டணி தர்மத்துக்காக' பா.ம.க ஆதரிக்குமா\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகள���க ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/465", "date_download": "2021-05-13T06:26:16Z", "digest": "sha1:VFXX7UK24EIKIGQ7T4MNLUXQKNQA4AXI", "length": 11321, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விலை குறைக்கா விடின் 1977க்கு முறையிடலாம் | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nவிலை குறைக்கா விடின் 1977க்கு முறையிடலாம்\nவிலை குறைக்கா விடின் 1977க்கு முறையிடலாம்\nதேசிய அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், விலை குறைப்பை மேற்கொள்ளாத வர்த்தகர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்ட போதும், அதன் பயன் நுகர்வோரை சென்றடையவில்லையென பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nபொருட்களின் விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் குறித்து, 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nதேசிய அரசாங்கம் வரவு செலவுத் திட்டம் விலை நுகர்வோர் அதிகார சபை முறைப்பாடு\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:47:15 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொரோனா தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%A9-2/", "date_download": "2021-05-13T05:57:11Z", "digest": "sha1:A2NQTTS7BB3DB4X5KLXRQL36Y3GAWJUQ", "length": 31172, "nlines": 230, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் சேரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n19.07.1996 அன்று “ஓயாத அலைகள் 01″ நடவடிக்கையில் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சேரன் உட்பட ஏனைய (112) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n“ஓயாத அலைகள் – 01″ என பெயர் சூட்டப்பட்டு தொடரப்பட்ட முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான நடவடிக்கையில், தளத்தின் பெரும்பகுதி 18,07,1996 முதல்நாள் சமரில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 19.07.1996 இரண்டாம் நாளில் இராணுவத் தளத்தின் மிகுதி பகுதிகள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா படைகளினால் கடல் மற்றும் வான் மூலமான மீட்பு அணிகளை தரையிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nமுல்லைத்தீவு இராணுவத் தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.\nஇதன்போது “ரணவிரு” என்ற பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் – கடற்புலிகளின் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nலெப்.கேணல் சேரன் (கதிரவேல் ஜெயராஜ் – திருகோணமலை)\nமேஜர் மகேந்திரன் (நாகராசா பொன்ராஜா – மட்டக்களப்பு)\nமேஜர் வதனன் (பாலசிங்கம் விஸ்ணுவர்தன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் மதுவன் (தீபன்) (திருச்செல்வம் விஜயவீரன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் மாறன் (கணப��ிப்பிள்ளை யோகராசா – திருகோணமலை)\nமேஜர் செந்தூரன் (நேரியன்) (ஜோன்பிள்ளை கருணைநாதன் – யாழ்ப்பாணம்)\nமேஜர் வளவன் (சாரட்னம் சிறீஸ்காந்தராஜா – கிளிநொச்சி)\nமேஜர் புலிக்குட்டி (கரி) (ஆனந்தராஜா ஜெயமோகன் – வவுனியா)\nகப்டன் மூர்த்தி (குமாரசாமி இராசரத்தினம் – மட்டக்களப்பு)\nகப்டன் அருள்ராஜ் (திருமேனி பவளசிங்கம் – மட்டக்களப்பு)\nகப்டன் காளி (இரத்தினம் ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கலைவாணண் (குழந்தைவேல் ரவேந்திரன் – மட்டக்களப்பு)\nகப்டன் பெருமாள் (கௌதமன்) (அருளம்பலம் டிங்கராசா – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஊரன் (கௌதமன்) (அடைக்கலம் இன்பசோதி – யாழ்ப்பாணம்)\nகப்டன் ஆனந்தகுமார் (சுப்பிரமணியம் பாலசுப்பிரமணியம் – லுணுகல)\nகப்டன் ஈழவன் (காராளசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் கணேசன் (கந்தசாமி சந்திரமோகன் – திருகோணமலை)\nகப்டன் மணியம் (செல்லத்துரை விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nகப்டன் செந்தூரா (முருகன் ஜோதிமலர் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் யசோதனன் (ரஞ்சித்) (சண்முகம் வசந்தராஜா – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சிவபாதன் (சத்தியராஜ்) (சுப்பிரமணியம் ஆனந்தன் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் கலைஞானம் (சுப்பிரமணியம் கதிர்காமத்தம்பி – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் வேலவன் (கந்தையா ரதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் கலைப்புயல் (நாகமணி குணசீலன் – வவுனியா)\nலெப்டினன்ட் எழில்வாணன் (குழந்தைவேல் சிறீமுருகன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சந்திரிக்கா (கணபதிப்பிள்ளை மகேஸ்வரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மங்களா (அழகேந்திரன் காந்தரூபி – வவுனியா)\nலெப்டினன்ட் தண்மதி (செல்வத்துரை கோணேஸ்வரி – திருகோணமலை)\nலெப்டினன்ட் கலீபன் (இராசநாகம் கிருஸ்ரியன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மெய்நம்பி (திருச்செல்வம் அமலதாஸ் – கிளிநொச்சி)\nலெப்டினன்ட் ஆனந்தராஜ் (தம்பிப்பிள்ளை விஜயரத்தினம் – மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் தமிழன்பன் (தம்பு சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் நாதன் (ஐயம்பிள்ளை நந்தகுமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் தாமரைச்செல்வி (வேலு பரிமளம் – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் பொன்முடி (யோசப்மரியநாதன் சந்திரஉதயன் – மன்னார்)\nலெப்டினன்ட் தில்லைநம்பி (இரத்தினம் பாஸ்கரன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வாணண் (மாணிக்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)\nலெப்டி���ன்ட் நிமலன் (யோகேஸ்வரன் நிருந்தன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் ஏகலைவன் (குமாரசாமி நிரஞ்சன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் வேந்தன் (பரமசிவம் கிருஸானந்தசிவம் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பெருந்தேவன் (நவரத்தினம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் பூவாணி (முத்துக்கறுப்பன் விஜயகுமாரி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் சுபா (ஜெகநாதன் ஜெயந்தி – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் காதாம்பரி (விநாயகமூர்த்தி கவிதா – முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் இளம்பிறை (தங்கராசா பாஸ்கரமோகன் – யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் மதுமிதா (கணபதிப்பிள்ளை கலைவேனி – வவுனியா)\nலெப்டினன்ட் வெற்றிமணி (சின்னத்தம்பி சசிகுமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் திலகன் (சுப்பையா வசந்தகுமார் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் சுதன் (இராமப்பிள்ளை உதயன் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் எழில்நிலவன் (சின்னத்துரை ஜோசேப் – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் காந்தரூபன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை – திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் சாமந்தி (சீவரட்ணம் ஜெயந்தினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சுரேந்தினி (பராமனந்தன் ஜனார்த்தனி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இசைத்தமிழ் (ஜெகநாதன் பிறேம்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் நாதன் (அங்கமுத்து சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் செழியன் (கணபதி ரதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் மெய்யப்பன் (மாணிக்கம் ரவிக்குமார் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் கபிலன் (பாலச்சந்திரன் பிரசாத் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் இளந்திரையன் (வீரகத்தி ஜேசுலின் – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் செழியன் (பிரகலாதன் ரகுநாதன் – வவுனியா)\n2ம் லெப்டினன்ட் காவியநாயகி (தர்மலிங்கம் சர்மினி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் காஞ்சனாதேவி (சண்டிகா) (சின்னையா அனுசா – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் சௌந்தன் (சின்னத்தம்பி சிவகுமார் – கிளிநொச்சி)\n2ம் லெப்டினன்ட் புண்ணியராசா (கேதீஸ்) (நவமணியம் நேசன் – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் வரதராயன் (இளையவன் நிமலேந்திரன் – மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் விவேகானந்தி (கந்தராணியம் மதிவதனி – முல்லைத்தீவு)\n2ம் லெப்டினன்ட் பொற்செல்வி (இராசதுரை கோமதி – யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் விசித்திரன் (செபஸ்ரியாம்பிள்ளை நிக்சன் – யாழ்ப்பாணம்)\n2ம�� லெப்டினன்ட் அருளியன் (அருட்செல்வன்) (அரசரட்னம் வர்ணராசா – திருகோணமலை)\nவீரவேங்கை ஈழராணி (ஈழவதனி) (சின்னத்தம்பி கனகாம்பிகை – வவுனியா)\nவீரவேங்கை நாகப்பன் (கந்தையா புண்ணியமூர்த்தி – மட்டக்களப்பு)\nவீரவேங்கை நித்தியசீலன் (நடராசா அருமைநாயகம் – மட்டக்களப்பு)\nவீரவேங்கை சிலம்பரசன் (நடராசா தவராசா – அம்பாறை)\nவீரவேங்கை அருள்மாறன் (இராமரத்தினம் வனேஸ்வரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை நாகமைந்தன் (பத்தநாதன் ஜெயசீலன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை துளசிதரன் (தெய்வேந்திரம் சசிகரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்வேங்கை (யோகரத்திணம் நகுலேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை செல்வந்தன் (நாகேந்திரன் காண்டீபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மலையரசி (வேலாயுதம் தமிழ்ச்செல்வி – திருகோணமலை)\nவீரவேங்கை மாலதி (இரத்தினசிங்கம் சுகந்தி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சஞ்சிகா (குமாரசாமி பிறேமலா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இந்திரமலர் (கணேஸ் வசந்தகுமாரி – மாத்தளை)\nவீரவேங்கை கஜேந்திரன் (சுந்தரலிங்கம் விக்னேஸ் – திருகோணமலை)\nவீரவேங்கை அங்கதன் (தேவராசா விஜயகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை ஆதிரையன் (தியாகராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இசைவாணன் (சின்னவேல் பத்மநாதன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுகுணன் (அண்ணாமலை சூரியகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சேரன் (தர்மலிங்கம் தயாளன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை மித்திரன் (முத்துப்பிள்ளை உதயன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இராவணன் (கிருஸ்ணபிள்ளை சுரேஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்வாணி (தம்பிராசா ஜெயரூபன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை வாணன் (ரவி) (கந்தசாமி குகதாஸ் – கிளிநொச்சி)\nவீரவேங்கை மித்திரன் (முத்துத்தம்பி உதயன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிரசாந்தன் (பசுபதி மனோகரன் – கிளிநொச்சி)\nவீரவேங்கை கோகுலதாசன் (பொன்னுச்சாமி பாஸ்கரன் – வவுனியா)\nவீரவேங்கை பவானி (வீரசிங்கம் பிறேமிளா – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கூர்வேலன் (சுப்பிரமணியம் லக்ஸ்மணன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தமிழ்மாறன் (தர்மலிங்கம் சந்திரரட்ணம் – முல்லைத்தீவு)\nவீரவேங்கை கமலன் (சதாசிவம் திருச்செல்வம் – கிளிநொச்சி)\nவீரவேங்கை முத்துச்செல்வன் (செல்வராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பாரிவேல் (இளங்குமரன்) (தம்பு சதீஸ் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை கலாமோகன் (முருகன் ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை இனியவன் (கைலாசப்பிள்ளை கோகுலன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பிறைசூடி (இராசரத்தினம் இராகவன் – வவுனியா)\nவீரவேங்கை சபேசன் (செல்வராசா சதீசன் – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை நிமாலினி (தர்மலிங்கம் சிவகௌரி – யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை பரமேஸ்வரி (சிவபாலசுப்பிரமணியம் ஜெயவதனி – கிளிநொச்சி)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nNext articleயூலை மாதம் 20 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ��சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/11/blog-post_8.html", "date_download": "2021-05-13T06:43:12Z", "digest": "sha1:TPLCTAR26VQR73WAOT3KM7HPWVZKIFAQ", "length": 37090, "nlines": 548, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வெளியாகிய தகவலைக் கண்டித்து -ஊடக அறிக்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்ப���ணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் ��ூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வெளியாகிய தகவலைக் கண்டித்து -ஊடக அறிக்கை\nநமது இன மக்கள் பல்வேறு காரணங்களால் இலங்கையில் அல்லல் பட்டு அவதியுறும்போது மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் உதயம் என்னும் அமைப்பை உருவாக்கி நாம் உதவி செய்து வருவதை சில விசேமிகள் வேண்டுமென்றே விமர்சித்து எமது களங்கமற்ற சேவை மனப்பான்மைக்கு சேறு பூச எத்தனிப்பதானது மிருகத்தனம் பொருந்திய செயலாகும் என சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமுக சேவையாளருமான கே.துரைநாயகம் தெரிவித்தார்.\nஅண்மையில் வெற்றிநாதம் மற்றும் ஜே.வி.பி போன்ற இணையத்தளங்களில் சுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வெளியாகிய தகவலைக் கண்டித்து விடுத்துள்ள ஊடக அறிக்கைலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசுவிஸ்உதயம் அமைப்பானது உலகினையே ஒரு கணம் திரும்பிப்பார்க வைத்த சுனாமி பேரனர்த்தின் விளைவால் தோற்றவிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். நமது மக்கள் கடந்த காலத்தில் யுத்தம் உள்ளிட்ட பலதரப்பட்ட காரணங்களால் பல்வேறான இழப்புக்களைச் சந்நித்தனர். பிற சமூகத்திடம் கையேந்தும் நிலை நமது மக்களுக்கு ஏற்படக் ��ூடாது என்பதற்காக தன்மானம் உள்ள நாம் ஒரு குழுவாக இணைந்து மக்களுக்கு உதவும் வகையில் வியர்வை சிந்தி உழைத்த ஊதியத்தின் ஒரு பகுதியினை நமது மக்களுக்காக வழங்கி சேவை புரிந்து வருகின்றோம்.\nஎமது தன்னலமற்ற இச்சேவையினை சில கீழ்த்தரமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்து வரும் வம்பர்களின் கைகளில் உள்ள இணையத்தளங்களில் மாசற்ற எம்மை விமர்சித்திருப்பது அவர்களின் கையாலாகாத செயலாகும்.\nசுவிஸ் நாட்டிலுள்ள நாம் உழைத்து வரும் ஊதியத்தின் ஓர் பகுதியினை நமது ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் ஒன்று சேர்த்து மக்களுக்காக செலவு செய்து வருகின்றோம். ஏனையவர்களைப்போல் நாமும் நமது உழைப்பும் என்ற சிந்தனையுடன் அல்லாமல் மக்களுக்காக எமது பணத்தினைக் கொண்டு சேவையாற்ற முற்படும்போது இவ்வாறான கீழ்த்தரமான கருத்தினை தான்தோன்றித்தனமாக பகிரங்கப்படுத்துவது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.\nநாமும் எமது அமைப்பும் பிழையான முறையில் செயற்பட்டால்தான் இவ்வாறான கயவர்கள் கூறும் கூற்றுக்கு பயந்து ஒழிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் நேரான பாதையில் உண்மையின் பக்கமாக சென்று கொண்டிருக்கின்றோம். உலகரங்கில் எத்தனையோ நன்மைகளைச் செய்த பெரியார்களை சில நாசகாரக்கும்பல் விமர்சிக்கவில்லையா அது போன்ற ஓர் கயவர்களாகவே நாம் இந்த இணையத்தளக்காரர்களைப் பார்க்கின்றோம். எமது அமைப்பில் உள்ள தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட அங்கத்தர்வர்கள் அனைவரும் கடவுளைப் பயந்து மக்களுக்காக சேவையாற்றம் மனம் பொருந்தியவர்கள். எமது கூட்டுப் பொறுப்புடனான இச்சேவை சிலரது வயிற்றில் புழியைக் கரைக்கும் செயலாக உள்ளது. அதனால்தான் நாம் விமர்சிக்கப்படுகின்றோம். இவர்களது சேறுபூசும் இச்செயற்பாடு கண்டு நாம் துவண்டு விடப் போவதில்லை. எம் உடம்பில் உயிர் உள்ள வரை நமது மக்களுக்காக நாம் சேவை செய்வதை நிறுத்தி விடப்போவதில்லை.\nமக்களின் துன்பங்களையும் துயரங்களையும் நன்கு புரிந்தவர்களும் கடந்த கால எமது உதவிகளையும் தெரிந்தவர்கள் இதுபோன்ற அபாண்டத்தினை எம்மீது சுமத்தமாட்டார்கள். நாம் பிறரின் பணத்தினை சுரண்டியோஇ களவாடியோ மக்களுக்காக உதவி செய்ய முன்வரவில்லை. எமது சொந்தப் பணத்தின் ஓர் பகுதியினைத்தான் நாம் ���ாகுபாடு பார்க்காமல் நமது மக்களுக்காக வழங்கி வருகின்றோம். எமது உதவியின் மூலம் எத்தனையோ ஏழை மாணவர்கள் உயர் நிலை அடைந்துள்ளார்கள். ஏராளமான எம் இன உறவுகள் வாழ்வாதாரத்தில் உயர்ந்து நின்கின்றார்கள். இவை எல்லாம் எங்கே விளங்கப்போகின்றது உரிமைப் போராட்டம் என்னும் போர்வையில் நமது மக்களின் சொத்துக்களையும் உயர்ச்சியினையும் பறித்து சுய நலத்திற்காக மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி விட்டு தற்போது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இவ்விடயம் விளங்குவதற்கு நீண்ட காலமெடுக்கும்.\nஎமது களங்கமற்ற இச்சேவைக்கு சேறு பூச எத்தனித்த இணையத்தளங்களுக்கெதிராக நாம் தற்போது வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம். நிச்சயம் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டணை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாம் ஓய்ந்து நிற்கப்போவதில்லை.\nதேசியம் தமிழ்தாயகம் என்று மக்களை உசுப்பேற்றி விட்டு அதே மக்களைப் பலிக்கடாக்களாக்கி தற்போது உயிர் தப்பி வெளிநாடுகளில் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் கையாலாகாத கபோதிகளின் இவ்வீனச் செயலுக்கு தக்க தண்டணை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்பட்டு வரும் எம் போன்ற அமைப்பினருக்கு பாதுகாப்பாய் அமைவதுடன் எதிர்காலத்தில் வீண் பழி சுமத்தும் இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும் என்றார்.\nஉதயம் சார்பாக M.A. Ramees\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்ல��ம் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2011/10/", "date_download": "2021-05-13T06:51:36Z", "digest": "sha1:C3HBDCPVGNAT4NN6SDC5F2SXOYEPH36H", "length": 191398, "nlines": 1165, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2011", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஉன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்\nஉன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்\nமத்திய பொதுத்துறைத் தேர்வாணயம் கேட்ட கேள்விகளுக்கு, கிடைத்த அசத்தலான பதில்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்:\nஇவற்றிற்கு உங்கள் பதில் என்ன ஒரு காகிதத்தில் குறித்துக்கொள்ளுங்கள். சரியான (சிறந்த விடை) கீழே உள்ளது. சரிபார்த்த்துக்கொள்ளுங்கள்\nசொந்த சரக்கல்ல. முன்பு மின்னஞ்சலில் வந்தது.\nஎத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலைச் சொன்னீர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:27 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஎப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇன்றைய மாணவர் மலரை நால்வரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து, பார்த்து மகிழுங்கள்\nநாட் குறிப்பு எழுதுவது ஒரு நல்ல பழக்கம். நான் செய்வதில்லை. என்ன காரணம் என்றால் நாம் என்ன ஏதாவது உல‌கம் போற்றும் செயல் புரிந்து புகழ் பெற்றவர்களாதினமும் 'சாப்பிட்டேன், தூங்கினேன்' என்பதைத்தவிர வேறு என்ன எழுத முடியும் நம்மால் என்ற அல‌ட்சிய மனப்பான்மையே காரணம்.அல்லது சோம்பேறித்தனம்.அல்லது நாம் எழுதுவதை யாராவது படித்துவிட்டால் நம் ரகசியம், பலவீனம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம்.\nபுதுச்சேரியில் பி���ெஞ்ச் ஆட்சி நடந்தபோது ஆனந்தரெங்க‌ம் பிள்ளை என்று இருந்தார். அவ‌ர் துவிபாஷி. அதாவது மொழிபெயர்பாளார். இரண்டு மொழி தெரிந்ததால் ஆட்சியாளருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தினமும் நாட்குறிப்பு எழுதி வைத்தார்.அவ‌ர் அரசுக்கு இனக்கமாக இருந்ததால் அன்றைய பாண்டிச்சேரி அரசியல் முழுவதும் அவருடைய நாட்குறிப்பில் காணலாம். பிரான்ஸ் நாட்டு சரித்திரத்திற்கு ஆனந்தரெங்கம் பிள்ளை டயரி முக்கிய சான்றாக ஆகிவிட்டது. அதனால் அதனை அவர்கள் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார்கள். தமிழ் உரைநடைக்கு பிள்ளையின் டயரி ஒரு முன்னோடி.இணையத்தில் கூடக் கிடைக்கும். விருப்பம் இருப்போர் படிக்கலாம்.\nசரி.குறைந்த படிப்பும், மொழி ஆற்றலும் இல்லாத ஒரு வீட்டுக் குடித்தனப் பெண்மணி தன் நினைவுகளை எழுதினால் எப்படி இருக்கும் \"இன்று கத்திரிக்காய் எண்ணெய் வதக்கல், வெந்தயக் குழம்பு, சீரக ரசம் சமைத்தேன்\" என்றுதானே எழுதுவாள்\nஅப்படியில்லாமல் தன் குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரு தன் வரலாறாக ஒரு மூதாட்டி எழுதியுள்ளாள்.அந்த வரலாற்றை அவருடைய 80 வயது மகன் இப்போது எடுத்து வெளியிட்டுள்ளார். 'மின்தமிழ்' என்ற கூகிள் குழுமத்தில் \"அம்மாவின் சொற்படி ராஜு\" என்று 65 பாகமாக வெளியிட்டுள்ளார்.\nமகனின் புனைப்பெயர் இன்ன‌ம்பூரான். இன்னம்பூர் குடந்தைக்கு அருகில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.பெரியவர் இன்னம்பூரான் Additional Comptroller and Auditor General (CAG)ஆகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். அந்தப் பதவி பற்றி இப்போது இந்தியாவில் உள்ள கிராம மக்கள் கூட அறிவார்கள்.ஸ்பெக்ட்ரம் என்றல் மூளை சி ஏ ஜி யுடன் உடனே முடிச்சுப் போடும்.\nஅந்தத் தாய் எழுதிய நினைவுக்குறிப்பில் அதி முக்கியமான குறிப்பினை உங்களுக்கு அளிக்கிறேன். அவருடைய இறை நம்பிக்கையால் அவருக்கு மன நிறைவு கிடைத்ததைப் பார்க்கிறோம். நாமும் அப்படிப்பட்ட உறுதியான‌ அசையாத‌ இறை நம்பிக்கையை அடையப் பாட்டியின் சொல்லைத் தட்டாமல் கேட்போம்.\nஇறுதியில் பாட்டி தன் இரண்டாவது பிள்ளைக்கு 'க்ரிணி' ஆபரேஷன் (kidney operation)பற்றி சொல்கிறார். மூத்த பிள்ளை கிட்னி கொடுத்ததைச் சொல்கிறார். அந்த மூத்த பிள்ளை நமது சி ஏ ஜி இன்ன்பூரார்தான். பெரியவர் இன்னம்பூரார் தற்போது இலண்டனில் இருக்கிறார்.நான் இலண்டனில் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்காமல் வந்துவிட்டோமே என்று மனம் இன்னும் கிடந்து அடித்துக்கொள்கிறது.\n: அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009*\n*எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா. இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன்' நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு' என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார்.\nஅதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருண பகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.\nஅந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். 'எல்லாம் அவன் தான் கொடுக்கி றான்' என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக் கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள்.\nஅதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப் படமாட்டார்.\nமாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழி படுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள்.\nஎப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு.\nஅது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான்.\nஅது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.\nநமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து' நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற் றையும் காப்பாத்துகிறேன்' என்கிற மாதுரி கையைக் காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில்\nசிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல்பட்டு பலன் இரு(க்)கிறது.\nநான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன்.யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், 'நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் 'என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். இப்போது அவன் செய���் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும்.\nஇன்னும் ஒரு அதிசயம் என்னஎன்றால், நான் சனிக்கிழமை தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், , என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கட முடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக் கொள்வேன்.\nஎனக்குகனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது.\nமறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்.\nஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம்.\nஅப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய மாட்டுப் பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள்.\nநானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக\nஇருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலிக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக்கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். *\nகே. முத்துராம கிருஷ்ணன், லால்குடி\nஎந்த இந்தியப் பிரபலத்தின் ஜாதகத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள்\nவகுப்பில் ஒரு பாடத்தின் தலைப்பு \"அம்மாடியோவ் எனச் சொல்லவைக்கும் எண் 34290\nஇந்தப் பாடத்தில், ஜாதகங்களின் தொகுப்பாக விளங்கும் (ஜாதகக் களஞ்சியம் என அழைப்பது பொருத்தமாக இருக்குமோ) ஒரு இணைய தளத்தை ஆசிரியர் அறிமுகப் படுத்தினார். அதன் சுட்டி - http://www.astrotheme.com/ இன்றைய நிலவரப்படி 40,463 ஜாதகங்களின் குறிப்புக்கள் உள்ளன இத்தளத்தில்.\nபாடத்தில் அன்றைய \"தேதியில் அதிகம் ஹிட் வாங்கிய ஜாதகத்தையும் கொடுத்துள்ளார்கள்\" எனக் குறிப்பிட்டு ஒபாமா ஜாதக குறிப்பினையும் அவரது படங்களின் தொகுப்பையும் வழங்கியிருந்தார் ஆசிரியர். அன்றுவரை அதிக ஹிட் (அதிக அடி, உதை) வாங்கியது என் ஜாதகமே என்ற என் இறுமாப்பிலும் மண் விழுந்தது. அத்துடன் அதிகம் தேடப்பட்ட இந்தியரான மகாத்மா காந்தியின் ஜாதகம் என புள்ளி விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.\nஇன்றைய தேதி நிலவரப்படி இந்த புகழ் தரவரிசை புள்ளிவிபர பட்டியலில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. ஆனால் வழக்கமான என் மூளையின் தேடல் பகுதி என்னைப் படுத்தி எடுத்து மேலும் தேடு ...மேலும், மேலும் தேடு ...என்று தூபம் போட்டுப் பாடியது. எனவே அத்தளத்தின் மற்றுமொரு பக்கத்தில் கொடுத்துள்ள தேடல் படிவத்தில் சுட்டி: http://www.astrotheme.com/celestar/filters.php இதையும், அதையும், இங்கே, அங்கே கிளிக் செய்து, தேடல் வேட்டையை தொடர்ந்து நான் கண்டு கொண்டது என்ன\nஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 12 இந்திய குடிமக்கள் அட்டவணை:1\nவழக்கம் போல் நம் தாத்தாவிற்கே முதலிடம், இந்தியாவின் முதல் குடிமகன். உலக அளவில் அதிகம் தேடப்பட்ட ஆண்கள் வரிசையில் 11 ஆம் இடம், உலக அளவில் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள வரிசையில் 24 வது இடம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அவருடைய ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஆவல்.\nஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 13 உலக பிரபலங்கள் அட்டவணை: 2\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலக அளவிலும், ஆண்கள் வரிசையிலும் முதலிடம், அவர் மனைவி மிட்ஷெல் உலக அளவில் மூன்றாம் இடம், ஆனால் அதிகம் தேடப்பட்ட பெண்மணி இவரே. இந்த பிரபலங்களில் இருவரை யார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான ஒருவர் பிறந்து 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஏசு கிறிஸ்துவை இந்த பட்டியலில் நான் எதிர் பார்க்கவில்லை. அது என்ன baker's dozen போல் 13 என்று ஒரு எண், உனக்கு ராசியான எண்ணா என்று யோசிக்கிறீர்களா இல்லை, அது நம் ஸ்ரீஷோபனா வுக்காக ...ஸ்பெஷல்.\nஇத்துடன் பிரபலங்கள் எந்தத்துறையில் பிரபலம் என்றும் ஒரு வரிசைப்படுதியுள்ளர்கள். இந்த வகைப் படுத்தப்பட்ட துறை வாரியான முடிவுகள் என்னைப் பொறுத்தவரை திருப்திகரமாக இல்லை. உதாரணத்திற்கு ஒரு அட்டவணை கீழே உள்ளது. இந்திய திரைப்பட துறையின் முன்னணி பிரபலங்கள் ஐஸ்வர்யா ராயும், ஷாரூக்கும் என இப்படி போகிறது முடிவுகள். அட்டவணை 3\nஇத்துடன் மகர லக்கின பிரபலங்கள் யார், யாருக்கு 9 இல் குரு, சிம்ம ராசிக்காரர் யார் என விதம் விதமாக ஆராயும் வாய்ப்பும் உள்ளது.\nஇது பொழுதிருப்பவர்களுக்கு அதைப் போக்க வழி சொல்லும் இன்னுமொரு இணையதளம். அவர்கள் பணிக்கு நன்றிகள் பல.\nஎப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்\nமரணம் வேண்டாம் என்று விரும்புபவர்கள் இதைப் படிக்கவும். இதைப் படித்து இதன் பிரகாரம் நடந்து கொண்டால் நிச்சயம் மரணம் நம்மை அணுகாது 100 சதவிகிதம் சத்தியம்.\n8 ஆம் இடம், 8 அதிபதி, சனிஸ்வரன் ஆகிய அனைத்தையும் ஓரம் கட்டிவிடுவதோடு , ஜோதிடம், ஜாதகம் அனைத்தையும் ‘வேஸ்ட்’ என்று\nஎந்த உயிர் தான் மரணத்தை விரும்புகிறது. நவீன மருத்துவத்தின் காரணமாக மனிதனின் சராசரி ஆயுள் நீடித்து கொண்டு இருக்கிறது. இருந்தும் இன்னும் ���ாழ்நாள் மீது ஆசைப் படும் மனிதன், அதனை மேலும் நீடிக்க , யோகா, உடற் பயிற்சி ,லேகியம், உணவு கட்டுப்பாடு என்று என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறான். அதன் மூலம் சிறிதளவு பயனும் அடைந்து கொண்டும் இருக்கிறான்.ஆனால் முழுப் பயனும் கிடைத்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nமுழுப் பயனும் கிடைக்க மேலே படியுங்கள்.\nஒரு மாபெரும் ஆத்மா சொன்னதைச் சொல்கிறேன்.\nஎகிப்து பிரமீடுகளின் மலை அடிவாரத்தில் தோன்றிய மகா முனிவர் அவர். முக்காலமும் அறிந்தவர். எது சொன்னாலும் பலிக்கும்.மக்கள் அவரிடம் வந்து தங்களின் வேதனைகளையும், சோதனைகளையும் சொல்லி நிம்மதி கேட்பார்கள். ஒவ்வொருவருக்கும் பரிகாரம் சொல்லி அனுப்புவார். நன்மைகள் பயக்கும், நல்லதே நடக்கும். இப்படி நடக்க நடக்க மக்களின் சிறு சிறு சங்கடங்களும் நீங்கி நிமதியாக இருந்தனர்.\nபெற்றெடுத்த தாய் மரணம், வளர்த்து விட்ட தந்தை மரணம் , தான் பெற்ற பிள்ளை மரணம் என்று நடக்கையில்.மரணத்தை நிறுத்த முடியாதா\nஇதற்கு ஒரு வழி கிடையாதா நம்மை நிம்மதியாக வாழவைக்கும் முனிவரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்து ஊர் மக்கள் ஒன்று கூடி\nஊரார் ஒன்று கூடி வருவதை பார்த்த முனிவர், என்ன விசயம் எல்லோரும் ஒன்று கூடி வருகிறார்களே என்று இருப்பிடம் விட்டு வெளியில் வந்தார். வாட்டமான முகங்களை பார்த்தார். எல்லோருக்கும் ஒரேவிதமான கஷ்டம் இதனை நாம் கண்டிப்பாக போக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.\nமக்கள் எல்லோரும் ஒன்று கூடி, “அய்யா நீங்கள் எங்களுக்கு கடவுளுக்கும் மேலானவர். எங்களின் வேதனைகளைப் போக்கி சொர்க்கத்தில் இருப்பது போல் வாழவைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் ஒரு குறை இருக்கிறது அதனையும் நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்”\n“சரி, சொல்லுங்கள்” என்றார் முனிவர்.\nஒருவரை ஒருவர் பார்த்து தயங்கித் தயங்கி நின்றனர். ம்.... சொல்லுங்கள் - என்றார் மீண்டும். அது வந்து என்று இழுத்தனர் - மஹா முனிவர் அல்லவா நோக்கத்தையும் கேள்வியையும் அனுமானித்து விட்டார். அதனை அவர்கள் வாயாலேயே வரவழைக்க வேண்டும் என்று நினைத்தார்.\nம்.... சொலுங்கள் இல்லை என்றால் நான் உள்ளே போகிறேன் .என்றார்.\nமெல்லச் சொல்ல ஆரம்பித்தார்கள். “அய்யா...எங்கள் யாருக்கும் மரணம் வேண்டாம், மரணத்தின் பிரிவு மகா வேதனையாக இருக்கிறத��,அந்த\nவேதனையும் கஷ்டத்தையும் எங்கள் குடும்பத்தாருக்கும் தர நாங்கள் விரும்பவில்லை ,எங்களின் நல் வாழ்வுக்கு வழி சொன்ன நீங்கள் இதற்கும்\nஒரு வழி சொல்லுங்கள்\" என்றனர் .\nலேசாக புன்சிரிப்பு சிரித்தார் முனிவர். \"அதாவது மரணம் உங்களில் யாருக்கும் வேண்டாம். அதுதானே\n“ஆமாம், ஆமாம்” என்று ஒருமித்த குரலில் ஊர்மக்கள் சொன்னார்கள். மீண்டும் லேசாக சிரித்தார் முனிவர். \"வரும் பௌர்ணமி இரவு வாருங்கள் சொல்கிறேன்\" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.\nஅக்கம் பக்கத்துக்கு ஊர் எல்லைகளைக் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினார்கள். மரணத்தின் மீது பயம் இல்லாதவர் யார் சாகாமல் இருக்க வழி தெரிய போகிறது, இனி இந்த பூமி நமக்கே சொந்தம், என பலவிதமான எண்ணங்கள் பலரின் மனதில் ஓடத் தொடங்கியது. புது பிரபஞ்சத்தை பார்க்க போகிற ஆவலில் குவிய தொடங்கினர். மாலை முடிந்து இரவு தொடங்கியது முழு நிலவும் முழுவதுமாக வெளியில் வந்தது .மக்களிடம் ஆரவாரம் தொடங்கியது முனிவர் எப்போது நம் முன் வருவார் என்று எதிர்பார்த்தனர் .ஒரு வழியாக முனிவர் இருப்பிடம் விட்டு வெளியில் வந்தார். மக்கள் ஆரவாரம் அதிகமானது. எங்கும் ஆர்பரிப்பு குரலோடு மக்கள் சந்தோசமாக காணப்பட்டனர். முனிவர் அந்த சந்தோசத்தை ரசித்தார். அவர் ரசிக்க ரசிக்க இன்னும் ஆரவாரம் விண்ணை தொட்டது. முனிவர் இரு\nகைகளையும் உயர்த்தி அமைதி அமைதி என சைகை காட்டினார்.ஆரவாரம் மெல்ல அடங்கியது .மெதுவாக பேச தொடங்கினார்:\n\"மஹா ஜனங்களே....\" என்றார். மக்கள் அமைதியாயினர்.\n\"உங்கள் ஆசையை பூர்த்தி செய்யவே நான் வந்துள்ளேன்\" என்று சுருக்கமாக பேசினார். \"மரணத்தை வெல்ல ஒரு வழி சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள்\" என்றார்.ஆர்பிரித்த கூட்டத்திடம் அமைதி. மீண்டும் பேச துவங்கினார் \"நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டும் என்றால்\".... கூட்டத்தின் சப்தநாடியும் அடங்கியது. ஒவ்வொருவரும் தங்களின் காதுகளை கூர்மையாக்கினர்.ஒருவர் விடும் மூச்சு காற்று அடுத்தவர்க்கு கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.\nமுனிவர் தொடர்ந்தார் , \"நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டு மென்றால் யாரும் பிறக்காமல் இருங்கள்\" என்று கூறி முடித்தார்.\nநீதி ; ஜனனம் இருந்தால் மரணம் நிச்சயம்\n“சாகாமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்க வேண்டும்” என்ற பாரசிகப் பழமொழியை வைத்து எழுதப்பெற்ற ஆக்கம்.\nஆக்கியோன்: தனூர் ராசிக்காரன், Brunei\nகீழ் உள்ள 6 நகை(ச்சுவை)களையும் அனுப்பியவர்: S.சபரிநாராயணன். சென்னை\nஇந்தவாரக் காணொளியை அனுப்பியவர் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி. பார்த்து மகிழுங்கள்\nதங்கள் நேரத்தைச் செலவழித்து ஆக்கங்களை எழுதியவர்களை ஊக்குவிப்பது நல்லது. அது அவர்களுக்கு ‘டானிக்’ உங்கள் விமர்சனத்தைப் பதிவு செய்யுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:52 AM 69 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மாண்வர் மலர்\nAstrology எப்போது(டா) திருமணம் நடக்கும்\nAstrology எப்போது(டா) திருமணம் நடக்கும்\nசிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும் கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.\nநண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம் நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும்தாண்டா பாக்கி நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும்தாண்டா பாக்கி\nநான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.\nஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.\nஇத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்\nஅங்கே உறையும் இறைவனின் பெயர் அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்\nதிருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.\nமயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.\nஅருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்\nகாலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.\nதிருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில�� உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும்.\nஇராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.\nதிருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.\nதிருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.\nதல வரலாறு: பார்வதி தேவியார் ஒருதடவை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சிவபெருமானும் கருணை கொண்டு அதற்குச் சம்மதித்தார். அதன்பிறகு ஒருமுறை பார்வதி தேவியார் சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரைப் பூவுலகில் பசுவாகி வாழக் கட்டளை யிட்டார். பசு உருக்கொண்ட பார்வதி தேவியார் தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மண���் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.\nஉமாதேவியாருடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய\nயாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.\nநம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:39 AM 17 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, பக்தி மலர்\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்கள் கவியரங்கம் ஒன்றில் வாசித்த கவிதை. அதை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன். மக்கள் கவிஞர் திரு.அரு.நாகப்பன் அவர்களைக் காரைக்குடி வட்டத்தில் அனைவருக்கும் தெரியும். சிறந்த கவிஞர். கவியரசர் கண்ணதாசன் இருந்த காலத்தில் அவருடைய முதன்மைச் சீடர். கவியரசர் காரைக்குடிக்கு வந்தால், அவருடன் திரு. அரு.நாகப்பன் அவர்களும் எல்லா இடங்களுக்கும் செல்வார். கவியரசரும் தான் பேசும் மேடைகள் தோறும் திரு,நாகப்பனையும் பேசச் சொல்வார்\nஇவருக்கு சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் உ.சிறுவயல் என்னும் கிராமம். ஆனால் காரை நகரில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்தார். 15.6.1944 ஆம் ஆண்டு பிறந்தவர்\nதன்னைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:\n”ஊனாச் சிறுவயலில் உரம்போட்டு வளர்க்காமல்\nதானாக வளர்ந்த தமிழ்சொரியும் வாழைமரம்\nகம்பன் அடிப்பொடியின் கவிசமைக்கும் அடுப்படியில்\nஅம்பிப் பயலாகி ஆளாகி வந்தகவி”\nகம்பன் அடிப்பொடி திரு.சா.கணேசன் அவர்களுக்கும் இவர் சீடராக விளங்கியவர்.\nஎதையும் நச்’சென்று சொல்வார். புரட்சித்தலைவருக்கும் மிகவும் பிடித்த கவிஞர். அவருடன் பல இலக்கிய மேடைகளில் பேசியிருக்கிறார். மரபுக் கவிஞர். எதுகை, மோனை, சீர் என்று அவருடைய கவிதைகள் எல்லாம் அசத்தலாக இருக்கும்.\nகவிதையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமையையும் கருதியும் கவிதையின் துவக்க வரிகள் 26ஐ வெட்டியுள்ளேன். மன்னிக்கவும்.\nகவிஞர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். என் சிறுகதைகளின் இரசிகர். இரண்டு மூன்று மேடைகளில் என்னுடைய சிறுகதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசி அனைவரையும் அவற்றைப் படிக்கும்படி கேட்டுக்கொண்டவர்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:32 PM 18 கருத்துரைகள்\nவாத்தியாரின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nவாத்தியாரின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nவகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக வகுப்பறைக்கு இன்று மட்டும் விடுமுறை. அடுத்த வகுப்பு நாளை உண்டு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:39 PM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, வாழ்த்து மடல்கள்\nShort Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்\nShort Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்\nமீனாட்சி ஆச்சி பிரதானக் கதவைத் திறந்து கொண்டு வீட்டு வாசலுக்குள் அடியெடுத்து வைத்தார். காதைக் கிழிக்கும் ஓசையுடன் அவர்கள் வீட்டு மாடியில் ஒலிக்கும் பாடல் அதிரடியாய் வரவேற்றது.\n\"டாடி மம்மி வீட்டில் இல்லை\nஉட்கதவையும் திறந்து கொண்டு மெல்லப் படிகளில் ஏறினார். பாடலின் ஓசை மேலும் அதிகரித்துக் கேட்டது.\nவீட்டில் கேட்கக்கூடிய பாடலா அது\nஆச்சியின் மகன்கள் இருவரில் ஒருவர்தான் அதைத் தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆச்சி இல்லாத நேரத்தில் எப்போதுமே மியூஸிக் சேனல்தான். ஆட்டம் போடும் பாடல்கள்தான் அதிகமாக ஒளிபரப்பாகும். பார்க்கப்படும்.\nகுத்தாட்டப்பாடல்கள் எனும் வகைப் பாடல்களுடன், இப்போது 'அயிட்டம் சாங்' எனும் புதுவகைப் பாடல்களும் கை கோர்த்திருக்கின்றன.\nஇப்போது பல்லவியில் இருந்து சரணத்துக்குத் தாவியிருந்தார் பாடகி.\n\"ஹேய் மைதானம் தேவை இல்லை\nயாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா\nஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு\nதெரியாம நின்னா அது ரொம்ப shame-மு\nவிளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு\nஎல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு\"\nவந்த கோபத்தை அடக்கிக் கொண்டார் ஆச்சி. வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாகத் தொலைக் காட்சிப் பெட்டியை ஸ்விட்ச் ஆஃப்' செய்தார்.\nபார்த்துக் கொண்டிருந்த பதினான்கு வயது மகன் விரைப்பாகப் பார்த்தான்.\n\"எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இது டி.வி பார்க்கும் நேரமல்ல. கை, கால் முகத்தைக் கழுவிட்டு பாடத்தைப் படி. வீட்டுப் பாடங்களைச் செய்து முடி. ஏழரை மணி முதல் எட்டரை மணிவரைதான் டி.வி பார்க்க வேண்டும்.\"\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பெரும் தொல்லையே, இரண்டும் கெட்டான் வயதில் இப்படி இருக்கும் பிள்ளைகள்தான்.\n அவனுக்கு வயது பன்னிரெண்டு. படுக்கையறையில் எட்டிப் பார்த்தார்கள். அவன் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டிருந்தான்.\nஉள்ளே சென்றார்கள். அவனை வாஞ்சையுடன் தட்டி எழுப்பினர்கள்.\n\"அண்ணன் டி.வி யைத் தரமாட்டேங்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கிறதுக்கு விடமாட்டேங்கிறான். எனக்குத் தனியா ஒரு டி.வி வாங்கித் தாங்க மம்மி\n\"அதைவிடச் சுலபமான வழியிருக்கிறது. உங்கள் இருவரையும் ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். அங்கே தங்கிப் படியுங்கள். அப்போதுதான் சரியாக வரும்\n\"அண்ணனைக் கொண்டுபோய் விட்டுடுங்க மம்மி. அவன்தான் தினமும் தகராறு பண்றான்\"\n\"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அவனும் நம்ம வீட்டுப் பிள்ளை\n\"இரண்டு நாளைக்கு முன்னால புது வீடு பார்க்கப் போனோமில்ல, அங்க வந்து சண்டை போட்டான். அந்த வீடு அவனுக்காம். நீ பழைய வீட்டை வச்சுக்கடா என்கிறான்.\"\n\"அவன் பெரியவனாம். அதனால புது வீடு அவனுக்காம். பழைய வீடு உனக்குங்கிறான்\"\nஇந்த இடத்தில் மீனாட்சி ஆச்சி குறுகுறுப்புடன் கேட்டார்கள்,\" நீ என்ன சொன்னே\n\"டாடிக்கும், மம்மிக்கும் என்னடா பண்றதுன்னு கேட்டேன். அவங்க ஊர்ல இருக்கிற வீட்டுக்குப் போயிடுவாங்கடா என்கிறான். அங்க நம்ம ஐயா இருக்காங்களேன்னேன். அதுக்கு, ஐயாவுக்கு வசயாயிருச்சுடா, இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல புட்டுக்கிருவாருங்கிறான்.\"\nமீனாட்சி ஆச்சிக்கு சுரீரென்றது. 440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியதைப் போலிருந்தது.\nமெல்லக் கேட்டார்கள்,\" நீங்கள் வீட்டிற்காகச் சண்டை போட்டது அப்பாவுக்குத் தெரியுமா\n\"ஓ தெரியும். வீ���்டுக்கு வந்ததும், அண்ணன் இல்லாத சமயத்தில அப்பாவிடம் சொல்லிட்டேன்\"\nஇரண்டு நாட்களாகப் பிடிபடாமல் இருந்த ஒரு விஷயம் மீனாட்சி ஆச்சிக்கு மெல்லப் பிடிபட ஆரம்பித்தது.\nமீனாட்சி ஆச்சிக்கு தேசிய வங்கி ஒன்றில் வேலை. ஆச்சி என்பது ஒரு விகுதிக்காகத்தான். மரியாதைக்காகத்தான். ஆச்சி என்றவுடன் சின்னாளப்பட்டி சேலையில் வலம் வரும் வயதான ஆச்சியை நினைத்துக்கொள்ளாதீர்கள். நமது கதையின் நாயகி மீனாட்சி ஆச்சிக்கு வயது முப்பத்தெட்டுத்தான். வணிகவியல் முதுகலையில் தங்க மெடலுடன் பட்டம் வாங்கியவர். படித்து முடித்த வருடமே வேலையும் கிடைத்தது. திருமணமும் கூடிவந்தது. கணவர் சொந்த அத்தை மகன். அதனால் தேடுதல் இன்றி வாடுதல் இன்றித் திருமணம் கூடி வந்தது.\nஆச்சியின் கணவர் சொக்கலிங்கத்திற்கும் வங்கியில்தான் வேலை. ஆனால் அது வேறு வங்கி. அவர்கள் வேலை பார்க்கும் வங்கிகளுக்குக் கோவையில் நிறையக் கிளைகள் இருப்பதால் இருவருமே கோவையிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nமகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்விற்குப் பரிசாக இரண்டு ஆண் குழந்தைகள். எப்படியோ கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று கொண்டே, வீட்டோடு வேலைக்காரிகளை வைத்துக் குழந்தைகள் இருவரையும் சிறுபிராயத்தைத் தாண்டி வளர்த்துவிட்டார்கள்.\nமாறுதல் உத்தரவுடன் ஊர் ஊராகப் பெட்டி தூக்க முடியாது என்பதால் குமாஸ்தா வேலையே உத்தமம் என்று பதவி உயர்வுகளுக்கு நோ சொல்லிவிட்டார்கள். அப்படி இருந்தும் ஒரே கிளையில் பத்து வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய விதிகள் தலை காட்டியபோது, சொக்கலிங்கம் கோவையின் புறநகர்ப் பகுதியில் இருந்த கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு விட்டார்.\nவிவேகானந்தா சாலையில் கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்ட்டர் அருகே பதினைந்து சென்ட் இடத்தில் சொந்த வீடு இருக்கிறது. கீழ்தளம் மேல்தளம் என்று மொத்தம் நான்காயிரம் சதுர அடி வீடு. கீழ்தளத்தை ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகை வருகிறது. நிறுவனத்தின் காவல்காரர்களால் இவர்களுக்கும் செலவில்லாமல் பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.\nஆச்சியின் மாமனார் சின்னைய்யா செட்டியார் அவர்கள் காலத்து வீடு அது. அவர் கோவை காட்டூரில் இருந்த நூற்பாலையொன்றில் வேலை செய்த கா���த்தில் வாங்கியது. சிறிய ஓட்டு வீடு. அதை இடித்துவிட்டுச் செட்டியாரின் மகன் சொக்கலிங்கம்தான் இப்போது இருக்கும். பெரிய வீட்டைக் கட்டினார். திருணமாகி வந்த புதிதில் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, பெரிய செட்டியாரின் மேற்பார்வையில் கட்டிய வீடு அது. வங்கிக் கடனையெல்லாம் கட்டித் தீர்த்தாகி விட்டது.\nபெரிய செட்டியாருக்கு இப்போது அறுபத்தைந்து வயசு. பத்தாண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வில் வேலையை விட்டு வந்தவர், தம் சொந்த ஊரான காரைக்குடிக்குப் போய் செட்டிலாகி விட்டார். ஒரே ஒரு சோகம் அவருடைய மனைவி சிகப்பியாச்சி குடல் புற்று நோயில் காலமாகிவிட்டார்கள். அது நடந்து இரண்டாண்டுகள் ஆகிறது. இவர்கள் எங்களோடு வந்து இருங்கள் என்று அழைத்தும் வர மறுத்துவிட்டார்.\nபையன்கள் இருவரையும் கவனித்துப் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள் எவரும் உடன் இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை.\nபழநியப்பன் அருளால் அதற்கு ஒரு வழிபிறக்க இருக்கிறது என்பது ஆச்சிக்கு அப்போது தெரியாது\nதன் கணவர் சொக்கலிங்கம் வரும்வரை காத்திருந்த ஆச்சி, அவர் வந்தவுடன் கேட்டார்கள்\n\"முல்லை நகரில் பார்த்த புது வீடு. அம்சமாக இருக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படியும் கட்டப் பெற்றிருக்கிறது. வேறு யாராவது அதைக் கொத்திக் கொண்டு போவதற்குள் ஒரு முடிவெடுங்களேன்.\"\n\"அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே. இருக்கும் வீடு போதும். இனிமேல் வாங்கினால் இடமாகத்தான் வாங்க வேண்டும்.\"\n\"காலி இடத்திற்கு வங்கியில் எப்படிப் பணம் கிடைக்கும்\n\"வாங்கும்போது முழுப் பணத்தையும் கொடுத்து வாங்குவோம்\n\"மனசு வைத்தால் நடக்கும். பொறுமையாக இரு.\"\n\"இல்லை, நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால், அந்த வீட்டை நீங்கள்தானே கூட்டிக்கொண்டுபோய்க் காட்டினீர்கள். இப்போது நறுவுசாக வேண்டாம் என்கிறீர்களே பையன்கள் இருவரும் பேசிக் கொண்டதை நானும் கேள்விப்பட்டேன். அதானால்தான் வேண்டா மென்கிறீர்களா பையன்கள் இருவரும் பேசிக் கொண்டதை நானும் கேள்விப்பட்டேன். அதானால்தான் வேண்டா மென்கிறீர்களா\n\"அதுவும் ஒரு காரணம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது வருகிற அனைத்தையும் சொத்துக்களாகமாற்றி வைத்துக் கொண்டே போகாமல், ராஜா செட்டியார் சொன்னதுபோல செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன்\"\n\"நன்றாகச் சம்பாதி. அடிப்படைத் தேவைகளுக்குப் போக மீதியைச் சேமித்துவை. சேமிப்பதை யெல்லாம் ஒரே கூடையில் போட்டுவைக்காமல். நான்கு பகுதியாகப் பிரித்து ஒரு பகுதியை இடத்திலும், ஒரு பகுதியை நிறுவனப் பங்குகளிலும், ஒரு பகுதியைத் தங்கத்திலும் போட்டுவை.\nமீதியுள்ள ஒரு பகுதியை நீ அனுபவித்துவிடு. இல்லையென்றால் உனக்கு அனுபவ பாத்தியமே இல்லாமல் போய்விடும் என்றாராம்.ஆகவே இனிமேல் நாமும் அனுபவிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை வாங்கப் போகிறேன். ஆறு லட்ச ரூபாய் விலை. உனக்கும் வேண்டுமென்றால் சொல் மாருதி ஜென் கார் ஒன்றை வாங்கி விடுவோம்.\"\n\"அய்யோ வேண்டாம் சாமி. எனக்கு, இருக்கிற ஸ்கூட்டியே போதும்.\"\n\"ஆதோடு மூன்று அறைகளுக்கு ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் மாட்டப்போகிறேன்\"\n\"நமக்கொன்று, பசங்களுக்கு ஒன்று என்று இரண்டு போதுமே. மூன்றாவது எதற்கு\n\"அப்பச்சியையும் இங்கே கூட்டிக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்\"\n\"அதைச் செய்யுங்கள். மிகவும் நல்ல காரியம். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் எத்தனையோ முறைகள் கூப்பிட்டு விட்டோம். வரமாட்டேன் என்கிறார்களே என்ன செய்யப்போகிறீர்கள்\n\"இல்லை, வரச் சம்மதித்துவிட்டார்கள். அதிரடியாகப் போனில் பேசினேன். நீங்கள் வாருங்கள். இல்லையென்றால் வங்கி வேலையை உதறி விட்டுக் குடும்பத்தோடு நான் அங்கே வந்து விடுகிறேன். இருப்பதுபோதும். எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்றேன். வருவதற்குச் சம்மதித்துவிட்டார்கள்\"\n\"எல்லாம் சரிதான் வருமானவரிப் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்\n\"அதற்குத்தான் புதுக்கார் வாங்குகிறேன். வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்\"\n\"வீடு வாங்கினாலும், வட்டியால் தள்ளுபடி கிடைக்குமே\n\"இல்லை பணத்தைச் சேர்த்து வைத்துப் பையன்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். மேல் படிப்பிற்கு அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிப் படிக்க வைப்போம். இல்லை பணம் கட்டி இங்கேயே பிலானியில் படிக்க வைப்போம். பையன்களுக்குச் சொத்துக்களை விடப் படிப்புதான் முக்கியம்.\"\n\"ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழில் பல நூற்றாண்ட��களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறான். நாம்தான் எதையும் படிப்பதில்லை. எங்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் பழைய பாடல் ஒன்றைச் சொல்லி என் கண்களைத் திறந்து விட்டுப்போனார். தெரிந்த பாடல்தான். அவர் அதைச் சற்று மாற்றிச் சொல்லிவிட்டுப்போனார். அதுவும் நன்றாகத்தான் உள்ளது.\"\n\"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே, ஒளிர்வாள் அருஞ்சமம் முறுக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே எனும் தமிழிப் பாடலை, இந்த நூற்றாண்டுக்காக சிறிது மாற்ற வேண்டும் என்று சொல்லி, ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே, சான்றோர் ஆக்குதல் சமூகத்தின் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் வேந்தரின் கடனே, நாட்டை மேம்படுத்தி நல்வழிப் படுத்தல் காளையர் கடனே என்று சொன்னார்.\"\n சன்மானம் இல்லாமல் அதாவது பணம் இல்லாமல் எதுவும் நடக்காதே\n\"இல்லை, சமூகத்தில் பலர் படிப்பிற்காக உதவிகள் செய்யத் துவங்கி யிருக்கிறார்கள். அது தற்சமயம் நலிந்த பிரிவினருக்கு மட்டுமே கிடைக்கிறது. நாம்தான் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமே. அதனால் நமது பிள்ளைகளை நாம் படிக்க வைப்போம். படிக்கவைத்துச் சான்றோனாக்குவது மட்டுமே நமது கடன். சொத்து சேர்த்து வைப்பது பெற்றோரின் கடன் என்று எவனும் சொல்லவில்லை. அதை நீ உணர்ந்து கொள்.\"\nஅற்புதமான இந்தப் பதிலால் ஆச்சி அதிர்ந்துபோய் நின்றார். மேற்கொண்டு அவரால் எதுவும் பேச முடியவில்லை\nஅடியவன் எழுதி ஏப்ரல் 2009ஆம் ஆண்டு மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. நீங்களும் படித்து மகிழ அதை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:06 AM 24 கருத்துரைகள்\nAstrology என் கேள்விக்கென்ன பதில்\nAstrology என் கேள்விக்கென்ன பதில்\nஎனக்கு நம் மாணவக் கண்மணிகளிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைவிட, வழிப்போக்கர்களிடமிருந்து, அதாவது யாராவது சொல்லி நம் வகுப்பறைக்குள் நுழைபவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களே அதிகம்\nஜோதிட வகுப்பறை என்று தெரிந்தவுடன், செய்கின்ற முதல் காரியம் தங்கள் ஜாதத்தைப் பார்க்க வேண்டி மின்னஞ்சல் கொடுத்துவிடுவார்கள்.\nநேரமில்லை என்று ஒதுக்கி வைத்தால், விடமாட்டார்கள். தொடர்ந்து நினைவூட்டல்கள் (ரிமைண்டர்கள்) வந்து கொண்டிருக்கும்.\n“ஜோதிடம் என் தொழிலல்ல, என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஜோதிடத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது மட்டும்தான் எனது நோக்கம். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. உங்களைப் போலவே எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான். கூடுதல் நேரத்தைக் கடவுள் அளிக்கவில்லை” என்றாலும் விடமாட்டார்கள்.\nகுறைந்தது தினமும் ஐந்து மின்னஞ்சல்களாவது வரும். அவை அனைத்திற்கும் எப்படி நான் பதில் எழுதுவது\nஎல்லாம் - அதாவது 90 சதவிகிதம் இப்படித்தான் இருக்கும்.\n“சார், என்னுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன். என் எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று பார்த்துச் சொல்லுங்கள்”\nபிறந்த ஊரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அனுப்பியிருக்கவும் மாட்டார்கள். ஆனால் 108 தடவை..Please help me..என்று தவறாமல் குறிப்பிட்டிருப்பார்கள்.\nஅதில் இரண்டு விஷயம். பிறந்த ஊர் முக்கியமில்லையா அது இல்லாமல் எப்படிச் ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பது\nஇரண்டாவது விஷயம் ‘எதிர்காலம்’ (Future) என்றால் என்ன\nஎதிர்காலம் என்பது நூற்றுக் கணக்கான கேள்விகளை உள்ளடக்கியது.\nஜாதகருக்கு இப்போது 25 அல்லது 30 வயதென்றும் அவர் 75 முதல் 80 ஆண்டுகள் காலம்வரை உயிர் வாழக்கூடியவர் என்றும் வைத்துக் கொண்டால், இடைப்பட்ட அந்த 50 ஆண்டு காலத்திலும் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும், எங்கெங்கே முடிச்சு உள்ளது, எங்கெங்கே திருப்புமுனை உள்ளது, எங்கெங்கே மாத்து வாங்குவார் என்றேல்லாம், நாசா கழகத்தில் ஆராய்ச்சி செய்வது போல ஆராய்ந்து அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கினம், மற்றும் ஒன்பது கிரகங்களையும், 12 வீடுகளையும் அலசுவதோடு, எதிர் கொள்ளவிருக்கும் மகாதிசைகள் மற்றும் புத்திகள், 50 ஆண்டுகளுக்கான குரு, மற்றும் சனியின் கோள்சாரமாற்றங்களையும் பார்த்துப் பலன்களைச் சொல்ல வேண்டும்.\nபன்னிரெண்டு வீடுகள். ஒருவீட்டிற்கு மூன்று காரகத்துவங்கள். ஆகமொத்தம் குறைந்தது அவருடைய 36 துணிகளையாவது சோப்புப் போட்டு அலசிப் பிழிந்து காயவைத்து, அயர்ன் செய்து, மடித்துப் பார்சல் செய்து தரவேண்டும்\nஒரு நாள் முழுக்க குறைந்தது எட்டு மணி நேரம் சிரத்தையாக அமர்ந்தால் அலசிவிடலாம். அதற்கு அடுத்ததாக அலசியதை எல்லாம் ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் வரிசையாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஒரு நாள் பிடிக்கும்\nஅந்தச் செயலுக்கு, ‘ஆயுள்காலப் பலன்’ என்று பெயர். அந்தக் காலத்தில், ஜோதிடர்கள், கஞ்சி வெள்ளம் + அச்சு வெல்லத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பொறுமையாகத் தங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு அதைச் செய்து கொடுத்தார்கள். என் தந்தையாருக்கு, அவருடைய ஜோதிட நண்பர் திரு. ஆசான் என்பவர் செய்து கொடுத்தார். அது நடந்து அறுபது ஆண்டுகள் இருக்கும். கணினி வசதி இல்லாத காலம். அஷ்டவர்கத்தையெல்லாம் மனதால் கணக்கிட்டு எழுத வேண்டும். அதற்காக என் தந்தையார் அவருக்கு ஐநூறு ரூபாய் காணிக்கை யாகக் கொடுத்தாராம். அன்றைய காலகட்டத்தில் இந்தியன் வங்கியில் (அன்றையத் தேதியில் அது தனியார் வங்கி) குமாஸ்தாவின் மாத சம்பளம் வேறும் ரூ.125:00. என் தந்தையார் கொடுத்த பணத்தின் அன்றைய மதிப்பை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.\nஆசான் எழுதிக் கொடுத்த பலன்கள் மிகத் துல்லியமாக இருந்தன. ஆயுள் 74 வயது என்று எழுதிக்கொடுத்திருந்தார். என் தந்தையாரும் அதை அடிக்கடி சொல்வார். அதன்படியே என் தந்தையாரும் 74ஆவது வயது முடிந்த நிலையில் இறந்துவிட்டார். மாஸிவ் ஹார்ட் அட்டாக். பத்து நிமிடத்தில் உயிர் பிரிந்துவிட்டது.\nஇன்றையத் தேதியில் எந்த ஜோதிடரும் ஆயுள்காலப் பலனைக் கணித்து எழுதிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.\nஆகவே எந்த ஜோதிடரிடம் சென்றாலும் என்னுடைய எதிர்காலம் எப்படி என்று அசட்டுத்தனமாக யாரும் கேட்காதீர்கள்.\nஉங்களுடைய பிரச்சினையைக் குறிப்பிட்டு அதற்கு மட்டும் தீர்வைக் கேளுங்கள்.\n1. “பொறியாளர் படிப்பைப் படித்து முடித்துவிட்டேன். ஒரு ஆண்டாகிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்\n2. “வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணம் முடியமாட்டேன் என்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்\n3. “எனக்குத் தொழிலில் பிரச்சினை. நிறையக் கடன் உள்ளது. எப்போது பிரச்சினை (கடன்) தீரும்\nஅதற்கு அடுத்து, வேறு ஒரு தொடர் பிர்ச்சினை இருக்கிறது. அதென்ன தொடர் பிரச்சினை\n“சார், என் பெண்ணின் பிறப்பு விபரத்தையும், அவளுக்குப் பார்த்திருக்கும் வரனின் பிறப்பு விபரத்தையும் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் ஜாதகம் பொருந்��ுகிறதா திருமணம் செய்யலாமா என்று சொல்லுங்கள். நேரமில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். என் பெண்ணின் வாழ்வே உங்கள் கையில்தான் இருக்கிறது” என்ற வேண்டுகோளுடன் மின்னஞ்சல்கள் வரும்.\nபொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் (பத்துப் பொருத்தங்கள்), தோஷப் பொருத்தம், தசா சந்திப்பு இன்மை போன்றவற்றை அலசிப் பதில் சொல்ல வேண்டும். பாவம் போனால் போகிறது என்று பார்த்து, பொருந்தாத நிலையில், பொருந்தவில்லை. வேண்டாம் என்று சொன்னால், பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடாது. நீங்கள் மாட்டிக்கொண்டு விடுவீர்கள். தொடர்ந்து திருமண மையங்களில் வாங்கிய வேறு ஐந்து வரன்களின் விபரத்தை அனுப்பி, அவற்றுள் எது பொருந்துகிறது சொல்லுங்கள் என்று அடுத்த தினமே வேறு ஒரு மின்னஞ்சல் வரும்.\nகதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா\nஇதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார் போலும்:\n“சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”\nஅதை நான் மாற்றி இப்படிச் சொல்வது வழக்கம்: “துன்பம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”\nபன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் கலக்கலாக இருக்கும்.\n“சார், நான் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கிறேன். மூன்று ஆண்டுகளாகக் காதலிக்கிறேன். எங்கள் இருவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளேன். எங்கள் காதல் நிறைவேறுமா தயவு செய்து பார்த்துச் சொல்லுங்கள்”\nகாதல் என்று வந்தாகிவிட்டது. அதற்குப் பிறகு எதற்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால், காதலிக்கும் முன்பு அல்லவா அதைப் பார்த்திருக்க வேண்டும்\nஇப்போது பார்த்துப் பொருந்தவில்லை என்று சொன்னால், என்ன செய்வீர்கள் அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா காதலுக்கு எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி உள்ளதோ - பிரச்சினை செய்ய மாட்டானா\n“காதல் புனிதமானது. அவனுடன் அல்லது அவளுடன் ஒரு மாதம் வாழ்ந்தாலும் போதும். அதுதான் காதல். ஜாதகத்தை எல்லாம் பார்க்காதீர்கள். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தி எழுதினால், விட மாட்டார்கள்.\n“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வ���்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எப்படி ஒப்புக்கொள்ளச் செய்வது ஜாதகத்தில் அதற்கான சான்ஸ் இருக்கிறதா ஜாதகத்தில் அதற்கான சான்ஸ் இருக்கிறதா அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள். இல்லை அதற்கு ஒரு உபாயத்தையாவது சொல்லுங்கள்.”\nஅதாவது ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்தான் அல்லது களத்திரகாரன் சுக்கிரனின் பார்வையைத்தான் பார்வைக்கென்ன பொருள் என்று சொல்லியிருக்கிறேன்.\nபல பக்கங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்.\nபதிவில் பாடங்களை எழுதுவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை. மற்றதற்கெல்லாம் எனக்கு நேரமிருக்காது என்பதை அனைவரும் உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nசரி, இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்\nஸிம்ப்பிள். நேரமில்லை. மன்னிக்கவும் என்று பதில் எழுதிவிடுவேன்.\nஇல்லை. இரண்டொருவருக்குப் பார்த்துச்சொல்வேன். அவர்கள் கொடுத்திருக்கும் விவரங்களும், கேள்வியும் சரியாக இருந்தால் அது மனிதாபிமான அடிப்படையில். அதுவும் வகுப்பறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான்.\nவகுப்பறை உறுப்பினர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்\nஅதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால் இங்கே அதைச் சொல்ல முடியாது. ஆகவே அது ரகசியம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 42 கருத்துரைகள்\nசங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு\nசங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு\nஉட்தலைப்பு: கண்மணி கையைவைத்தால் கலக்காமல் போனதில்லை\nமாணவர் மலர் (பிரதி ஞாயிறு தோறும்)\nஅவர்தம் சேவை வளர்க //\nசந்தனு மகராஜா - மீனவப் பெண்ணுடன் இருக்கும் காட்சி\nஇந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஓவியர்\nபொதுவாக நாட்டில் அவரவரும் ஏதாவதொரு வகையில் தங்களுக்குள் சிலவற்றை நியாயம் என்றும், மற்றவற்றை அநியாயம் என்றும் நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சி சொல்வதுதான் நியாயம், மற்றவை அநியாயம் என்று நினைக்கின்றனர். எனக்கு நியாயமாகத் தோன்றுவது மற்றவருக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. இது எதனால்\nநியாயம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. நியாயம் என்பது நம்மளவில், நம் பார்வையில், நம் அனுபவத்தில் உணர்ந்து சொல்வது; தர்மம் என்பது எல்லோருக்கும், எல்லா நிலைகளிலும், எப்போதும் சரியாக இருப்பது. என்னை அடித்தவனை நான் திரும்ப அடிப்பதுதான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். இல்லை யாரையும், எவரையும், எதற்காகவும் தண்டிப்பது என்பது எனது தர்மமல்ல என்று பிறர் நினைக்கின்றனர். தர்மத்தை நிலைநாட்டுவதற்கென்று ஆண்டவன் இருக்கிறான்; தர்மம் உணர்ந்த பெரியோர்கள் இருக்கின்றனர். தனி மனிதனைப் பொறுத்தவரை அவரவர்க்கு நியாயமாகப் படுவதைச் செய்வதுதான் சரி.\nமகாபாரதம் அனைவரும் அறிந்த கதை. அதில் சந்தனு மகாராஜாவின் வாரிசுகள் ராஜ்யபாரத்தை நிர்வகித்து வருகிறார்கள். சந்தனுவின் காதலை அங்கீகரித்து, ஒரு மீனவப் பெண்ணின் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நிலைநாட்ட, தர்மத்தைக் காக்க, சந்தனுவின் மகன் தேவவிரதன் (பீஷ்மன்) ராஜ்யத்தை அந்த மீனவப் பெண்ணின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டான். தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறான்.\nஅந்த மீனவப் பெண்ணான சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என இரு பிள்ளைகள் பிறந்தனர். சந்தனு இறந்தபின் தான் கொடுத்த வாக்குறுதிப்படி தேவவிரதன் தன் தம்பியான சித்திராங்கதனை அரசனாக்கினான். அவன் சீக்கிரத்தில் இறந்து போனான். அதன்பின், அவனுடைய தம்பி விசித்திர வீரியனை சிம்மாசனம் ஏற்றினான்.\nஅப்போது காசியை ஆண்ட அரசனுக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அவர்கள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா. இவர்களுக்குத் திருமணத்துக்காகச் சுயம்வரம் நடந்தது. தன் தம்பிகளுக்காக தேவவிரதன் தம்பிகளோடு சுயம்வரத்துக்குச் சென்றார். அங்கு வந்திருந்த ராஜகுமாரர்களுக்கும் தேவவிரதனுக்கும் சண்டை மூண்டது. தேவவிரதன் வெற்றி பெற்றார். அந்தப் பெண்கள் மூவரில் இருவரைத் தன் தம்பிகளுக்கு மணமுடித்தார். அதில் பிறந்த மக்களில் ஒருவன் கண்தெரியாத திருதராஷ்டிரன். மற்றவன் பாண்டு. தாதி ஒருவள் மூலம் பிறந்தவர் விதுரன்.\nமுறைப்படி, நியாயப்படி, வம்சத்தில் மூத்தமகனான திருதராஷ்டிரன் நாட்டை ஆளவேண்ட��ம். ஆனால், பாவம் அவனுக்குக் கண் தெரியாது. ஆகையால் நியாயப்படி அவனுக்கு ஆட்சி இல்லை. அவன் தம்பி பாண்டு அரசனாக ஆனான். மூத்தவனும், கண் தெரியாதவனும், ஆட்சிக்கு உரிமையுடைய வனுமான திருதராஷ்டிரனுக்கு துரியோதனாதியர் நூறு பேரும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. இளையவன் பாண்டுவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது, அவனுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு.\nபாண்டு இறந்த பிறகு ஆட்சி யாருக்கு மூத்த மகனான திருதராஷ்டிரனுடைய பிள்ளைகளான துரியோதனனுக்கா மூத்த மகனான திருதராஷ்டிரனுடைய பிள்ளைகளான துரியோதனனுக்கா ஆட்சியில் இருந்து இறந்து போன பாண்டுவின் மூத்த மகன் தர்மனுக்கா ஆட்சியில் இருந்து இறந்து போன பாண்டுவின் மூத்த மகன் தர்மனுக்கா எது நியாயம்\nஇந்தச் சிக்கல் கடைச்சோழர்களான விஜயாலயன் பரம்பரையிலும் தோன்றியது. கண்டராதித்த சோழன் இறந்த போது சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான அருண்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழன் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய சித்தப்பா உத்தம சோழன் இருந்ததால், அவரே பதவிக்கு வரட்டும் என்று அருண்மொழித்தேவன் விலகிக் கொண்டு சித்தப்பாவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தார்.\nதஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் துளஜேந்திர ராஜாவுக்குப் பிள்ளைகள் பிறந்து தங்கவில்லை. அனைத்தும் இறந்து போயின. என்ன செய்வது மராட்டியத்துக்குச் சென்று சரபோஜியை வாரிசாகத் தத்து எடுத்துக் கொண்டு வந்தார். அந்தப் பையன் சரபோஜிதான் அரசனாவான் என்று நினைத்த போது, துளஜேந்திரனின் தம்பி முறையில் அமரசிம்மன் (அமர்சிங்) என்பவர் இருப்பது தெரிந்தது. அப்படியானால் அவர்தானே ஆட்சிக்கு வரவேண்டும். ஆங்கில கம்பெனியார் அமரசிம்மனை அரசனாக்கினார்கள். சரபோஜி ஆட்சிக்கு வரும்வரை அமர்சிங்தான் காபந்து அரசை நடத்தினான். இது நியாயம், தர்மம் இதில் எந்த வகையைச் சேர்ந்தது\nஇது நியாயம் மட்டுமல்ல, தர்மமும் கூட. இப்படி நியாயமும் தர்மமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவும் சில நேரங்களில் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது. ஆகவே நியாயமாக நடந்து கொள்வதாக நினைத்து சில நேரங்களில் தர்மத்துக்கு எதிராகவும் போய்விட நேர்ந்து விடுகிறது. தரமம் என்று சொல்லும்போது சில நேரங்களில் நியாயத்துக்குப் புறம்பாகவும் போகும்படி ஆகிறது.\nஆகவே நியாயமும், தர்மமும் அவரவர்க்கு நேரும் சந்தர்ப்பங்களை யொட்டி எதையாவது ஒன்றைக் கடைப்பிடிப்பதுதான் நியாயம், அல்ல அல்ல, தர்மம். என்ன குழப்பமாக இருக்கிறதா இதைத்தான் ஆங்கிலத்தில் Subjective consideration என்பர். இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், நியாயவான் முழுவதும் தர்மவானாக முடியாது; தர்மவான் முழுவதும் நியாயவானாக முடியாது. எதையோ மனதில் வைத்துக் கொண்டு இதை நான் எழுதவில்லை. நியாயம் சில நேரங்களிலும், தர்மம் சில நேரங்களிலும் வெற்றி பெற்று விடுகிறது. இவ்விரண்டுக்கும் மோதல் ஏற்படும் போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. அதனால் இவ்விரண்டின் மாறுபாட்டை இங்கே விளக்கிச் சொன்னேன்.\nஆக்கம்: மாணவர் மலரின் ஆலோசகர், மதிப்பிற்குரிய பெரியவர்.\nபெண்கள் முதலில் (Ladies First)\nமுதல் ஆக்கத்தைத் தருகிறார் மாணவி தேமொழி\nஇணையத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் ... இணையத்தின் ஜாதகம் அதைப் பற்றி என்ன சொல்கிறது ... இணையத்தின் ஜாதகம் அதைப் பற்றி என்ன சொல்கிறது(இணையத்தின் எதிர்காலமா என்று கேட்கும் வகுப்பறைக் கண்மணிகள் இப்பொழுதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.......ஹி. ஹி. ஹீ....சும்மா ...சும்மா.... வாத்தியார் மாதிரி நினைச்சுக்கிட்டு......ஒரு சின்ன அலம்பல் ஹிஹி. ஹீ :))))))\nஸ்டீபன் ஸ்டேநெட்டைப் (Stefan Stenudd) பற்றி உங்களுக்குத் தெரியும். வகுப்பறையில் ஆசிரியர் அவரை அறிமுகப் படுத்தியுள்ளார். \"அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்\" என்று தலைப்பிடப்பட்ட வகுப்பில் (http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_19.html) அமெரிக்க பொருளாதாரச் சீர் குலைவு பற்றிய அவரது ஆய்வைப் படித்து விவாதித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். எதேச்சையாக ஒரு வகுப்பறை பாடத்தை தேடியபொழுது, நம் ஆசாமி புன்னகையுடன் எதிர்பட்டார். சரி, அவர் சொன்னது நடந்ததா\" என்று தலைப்பிடப்பட்ட வகுப்பில் (http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_19.html) அமெரிக்க பொருளாதாரச் சீர் குலைவு பற்றிய அவரது ஆய்வைப் படித்து விவாதித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். எதேச்சையாக ஒரு வகுப்பறை பாடத்தை தேடியபொழுது, நம் ஆசாமி புன்னகையுடன் எதிர்பட்டார். சரி, அவர் சொன்னது நடந்ததா மேற்கொண்டு நிதிநிலை சிக்கலைப் பற்றி என்ன கருத்து சொல்கிறார் என்று ஆவலுடன் அவர் இணைய தளத்தை எட்டிப் பார்த்த பொழுது, அவர் சமீபத்தில்...சென்ற மாதம்... ��ணையத்தின் எதிர்காலத்தைப் பற்றி எழுதியுள்ளதைப் படிக்க நேர்ந்தது. இணையத்தின் எதிர்காலம்\nஇந்தப் பதிவின் தலைப்பிற்கு ஏற்ப, இணையத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புப் பகுதி மட்டுமே இங்கே மொழியாக்கம் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டீபன் ஸ்டேநெட் தன் பதிவில் இணையத்தின் ஜாதக அலசவும் செய்கிறார். அதை முழுவதுமாக அறிய விரும்புபவர்கள் மூலக்கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அலசல் சூரிய ராசிகளின் அடிப்படையில் கணிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nஇணையத்தின் எதிர்காலம் அது நமக்கு எவற்றை அளித்தது, எவற்றை வழங்கத் தவறியது என்பதைப் பொருத்தே அமையும். அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் தொடர்ந்து வரும் ஐந்தாண்டுகளில் (2012 முதல் 2017) இணையம் வெகு வேகமான மாறுதலை அடையும். பிறகு 2015 ம் ஆண்டு முதல் அழிவுப் பாதையை நோக்கி செல்லும் இணையத்தின் முடிவு 2040க்குள் முற்றுப்பெறும்.\nஜெனீவா நகரில் உள்ள \"செர்ன்\"/CERN (Conseil European pour la Recherche Nuclaire (as it called in French), or European Council for Nuclear Research (in English) குழுவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி \"டிம் பெர்னர்ஸ்-லீ\" (Tim Berners-Lee) ஆகஸ்ட் 6, 1991 அன்று மாலை 4:37 PM மணிக்கு, அவர் உறுப்பினராக இருந்த தகவல் பரிமாற்ற குழுவில் ஒரு செய்தியைத் தன் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட்டார். இணையத்தின் ஆதாரமான \"hypertext\" ஐ அறிமுகப்படுத்தி அதை அனைவரையும் முயன்று பார்க்க வெளியிட்ட அந்தக் கோரிக்கையே இணையத்தின் பிறப்பு நேரமாக அணைவராலும் கருதப்படுகிறது.\nஉலகின் மிகச் சில நிகழ்வுகளே அந்த நிகழ்வுகளைப் பற்றிய நேரத்தை ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அவற்றை பற்றிய ஜாதகம் எழுத உதவியாக இருந்துள்ளது. ஆனால், உலகத்தையே நம் கணிணிக்குள் கொண்டுவரும் சக்தி வாய்ந்த இணையத்தின் பிறப்பு நேரம் மிக மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு அதன் ஜாதகம் நமக்கு கிடைத்துள்ளது. பொதுவாக எந்த ஒரு நிகழ்வுக்கும் பல நேரங்களை ஆரம்பமாக குறிப்பிட வாய்ப்பிருந்தாலும், இணையம் மக்களை இணைக்கும் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்தப்படும் முறையினைக் கருதி மேலேக் குறிப்பிட்ட நிகழ்வின் நேரத்தை இணையத்தின் பிறந்த நேரமாக கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nநிகழப் போகும் மாறுதல்களின் சாராம்சம்:\nநாம் இணையத்தின் ஆற்றலையும் அதை சிறப்பாக எப்படி உபயோகப் படுத்துவது என்பதையும் இப்பொழுது அறிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வரும் சில ஆண்டுகளில் இதுவரை இருந்திராத அளவு இணையத்திற்கான ஆதாரங்களும் அமைப்பும் புரட்சிகரமாக மாறப்போகிறது.\nகடந்த சில ஆண்டுகளாக, இணையத்தின் ராசியில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளின் வழியாக உள்ள கோள்களின் சாரம் இணையம் நட்புக்காகவும், குடும்பத்திற்காகவும், பொழுதுபோக்கு, பெரும்பாலும் உல்லாசங்களுக்காக உபயோகப் படுவதுபோல் தோற்றம் தந்தாலும், அது தற்காலிகமான தவறான மாயத்தோற்றமாகும். இணையத்தின் முக்கிய பயனும் பங்கும் என இணையத்தின் ஜாதகம் குறிப்பிடுவது உத்தியோகத் திற்காக பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு; இது சற்றும் மாறப் போவதில்லை.\nவிரைவில் வியக்கத்தகு மாற்றங்களை இணையம் சந்திக்கப் போகிறது. அவைகளில் சில ஆக்கபூர்வமான மாறுதல்களாகவும், சில அதற்கு எதிர்மறையாகவும் இருக்கும். இந்த மாற்றம் மெதுவாக, தொடர்ந்து பல ஆண்டுகளாகவும் நிகழும், ஆனால் இந்த மாற்றத்தின் முடிவு இணையத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.\nஜனவரி 2012 ல் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் பலரும் அறியமுடியாத அளவிற்கும் ஒரு சிலராலேயே உணரப்படுவதாகவும் இருக்கும். அத்துடன் செப்டம்பர் மாதத்தில் அதுவரை ஏற்பட்ட மாற்றமும் மறைந்து முன்பிருந்த நிலைக்கு திரும்பியது போன்ற தோற்றத்தையும் அளிக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் மாதங்கள் உண்மையில் புதிதாக தோன்றிய மாறுதல்கள் நிரந்தரமாகவும், அந்த மாறுதல்களின் ஆதிக்கம் இணையத்தின் மாற்றத்தை அதிகரிக்கவும் செய்யும்.\n2013 ம் ஆண்டின் தொடக்கத்தில், இணையத்தை முழுமையான உபயோகத்தை அடையக்கூடிய வகையில் எப்படி இணையம் பயன் படுத்தப்படும், எப்படி மேம்படுத்தப்படும் என்பது தெளிவாகும். பிப்ரவரி 2015 க்குப் பின், நாம் இதுவரை கற்பனை செய்து வைத்ததிலிருந்து இணையம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சியும் தொடர்ந்து இந்த மாறுதலுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சி 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதன் பிறகு முற்றுப் பெற்றுவிடும். அப்பொழுது இணையத்தின் முக்கியப் பயனாக கருதப்படும், இணைந்து பணியாற்ற உதவும் பங்கினையும் தகவல் தொலைத்தொடர்பு உபயோகத்தின் பயனைப் பற்றிய கருத்தில் சர்ச்சைக்கும் ஏதும் இடம் இருக்காது. இணைய��்தை எப்படியெல்லாம் பயன் படுத்தலாம் என்ற கனவுகள் குறைவதுடன், இணையத்தைப் பற்றிய ஆர்வமும் எதிர் பார்ப்புகளும் குறைந்துவிடும்.\nஇறுதி மாற்றம்: ஆனால் இந்த தடங்கலைப் பொய்ப்பிக்கும் வண்ணம் மற்றுமொரு பெரிய மாற்றம் 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் முழுமையான மாற்றம் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டிகளில் ஏற்படும். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இணையம் பயிலுவதற்கான இடமாக, ஆதாரமான கருவியாகக் கருதப்படும் (என் இடைச்செருகல்: வகுப்பாசிரியர் தீர்க்கதரிசி என்பது இதன் மூலம் புலப்படுகிறது). இணையம் பெரும்பாலும் ஒரு கலைக் களஞ்சியமாக உபயோகப் படுத்தப்படும். அறிஞர்களின் ஆக்கங்கள் முழுமையாக இணையத்தில் சேகரிக்கப்படுவதுடன், இணையத்தின் முக்கிய பங்கே கலைக்களஞ்சியம் எனும் உபயோகம் எனக் கருதப்பட்டு, இணையத்தினை மற்றவற்றிற்காக பயன்படுத்துவது இணையத்தின் மதிப்பை குறைப்பதாக கருதி இகழ்ச்சியாகவும் எண்ணப்படும்.\nஇந்த மாறுதல் ஏற்பட ஓராண்டு காலம் ஆகும், அத்துடன் இதுதான் இணையத்தின் இறுதி மாறுதலாகவும் இருக்கும். இதன் பிறகு, இணையம் அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் அறிவுக்களஞ்சிய நூலகமாகவே கருதப்படும். இதுதான் இணையத்தின் எதிர்கால நிலை.\nஇதைத் தவிர வரும் நூற்றாண்டில் இணையத்தின் வளர்ச்சியில் எந்த ஒரு பிரமிக்கவைக்கும் மாற்றமும் இருக்காது. அதனால் 2026 க்குப் பிறகு இணையம் புதுமை என்ற தகுதியை இழப்பதால் உலகம் புதுமை எனக்கருதும் மற்றவைகள் மக்களை ஆக்கிரமித்து கொள்ளக்கூடும் . அப்படியே 2040 களில் இணையம் இருந்தாலும் அதன் கதை முடிக்கப்பட்டுவிடும். தொடர்து 15 ஆண்டுகளுக்கு மேலாக இணையம் பற்றிய எந்த செய்தியும் பேசப்படாமல் போகப் போவதால், இணையம் முயக்கியத்துவம் இழந்தது மக்கள் கவனத்தைக் கவராது.\nஅடைக்க வேண்டியதும், திறக்க வேண்டியதும்\n'ஓட்டை' என்ற சொல்லைப் பற்றிச் சிந்திக்கும் போது, எதிர் வீட்டுக் குழந்தைகள் பலூனை வைத்து விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன்.\nஒரு சிறுமி வைத்து இருந்த பலூனை இன்னொரு மூத்த சிறுமி கையால் அழுத்தி உடைத்து விட்டாள்.இளையவள் பலூன் உடைந்து விட்டதே என்று அழத் துவங்கினாள்.பார்த்துக் கொண்டு இருந்த அண்ணன்காரன் உடைந்த பலூனை வாங்கி வாயில் வைத்து உள் பக்கமாக உறிஞ்சினான். ஒரு முட���டை அளவு பலூன் உப்பிவிட்டது.அத‌னை மீண்டும் கயிற்றால் சுற்றி தங்கை கையில் கொடுத்து 'பலூன் உடையவில்லை பார்'என்றான்.அடடா அந்தப் பையனுடைய attitude- வளர்ந்த நமக்கு இல்லையே என்று எண்ணினேன்.\nஒரு வேளை அந்தக் குழந்தை மனது நமக்கும் இருந்தால்.....\nசிந்தித்துக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன். புல்லாங்குழலுடன் கண்ணபரமாத்மா அழகாக நின்றுகொண்டு இருந்தான் ஓவியத்தில்.அவன் அழகிய அதரத்தில் புல்லாங்குழல்.அத‌னை ஊத வேண்டி லேசாக உப்பிய கன்னம். தன் இசையில் தானே மயங்கியது போல கிறங்கிய கண்கள்.காற்றில் அசையும் மயிற்பீலிஅடடா புல்லாங்குழல் மீது கோபியருக்கெல்லாம் பொறமையாம் ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம். ஆம் ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம். ஆம் புல்லாங்குழலுக்கு எப்போதும் கண்ணனின் அதர(உதடு) சம்பந்தம் கிடைக்கிறதே புல்லாங்குழலுக்கு எப்போதும் கண்ணனின் அதர(உதடு) சம்பந்தம் கிடைக்கிறதேதங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாம்.\nபுல்லாங்குழலில் 7 ஓட்டைகள் என்று கண்ணன் ஊத மாட்டேன் என்றா சொன்னான்தூக்கியா வீசிவிட்டான் அந்த ஓட்டைகளில் அடைக்க வேண்டியதை அடைத்து,திறக்க வேண்டியதைத் திறந்து அமுத கானம் அல்லவா பொழிகிறான்அவன் கானத்தை கேட்டு இந்த புவனமே சொக்கி நிற்கிறதே.\nநாமும் கண்ணனைப் போல ஓட்டைகளையும் செவ்வனே பயன்படுத்த முடியாதா\nதொலைக் காட்சியைத் திறந்தேன். தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து 'நலந்தானா நலந்தானா உடலும் உள்ள‌மும் நலந்தானா' என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. மதுரை எம் பி என் பொன்னுசாமி, சேதுராமனின் நாகஸ்வரம்.அந்த நாயனக் கருவிகள் அனைத்திலும் ஓட்டைகள்.அந்த 'ஓட்டைக் கருவி'யினை வைத்து என்ன அற்புத இசை.ஓட்டைகளுக்கும் பலன் உண்டு என்று அறிந்தேன்.அந்த இசையால் உடலும் உள்ளமும் நலம் பெறமுடியும் என்று அறிந்தேன்.\nவீட்டில் பணியாற்றும் வேலையாள் மாவு சலித்துக் கொண்டு இருந்தார். சல்லடை அவர் கையில் அசைந்து கொண்டிருந்தது. அதனுட‌ன் நான் பேசினேன்.இல்லை இல்லை என்னுடன் அது பேசிற்று.\"என்ன ஓய் என்னையே உற்று உற்றுப் பார்க்கிறீர் என்னையே உற்று உற்றுப் பார்க்கிறீர் என் உடல் முழுதும் ஓட்டையாக இருக்கிறதே என்றா என் உடல் முழுதும் ஓட்டையாக இருக்கிறதே என்றா அந்த ஓட்டைகள் இல்லை என்றால் எப்ப‌டி மாவில் உள்ள கசடினை நீக்க முடியும் அந்த ஓட்டைகள் இல்லை என்றால் எப்ப‌டி மாவில் உள்ள கசடினை நீக்க முடியும் ஓட்டையாக இருப்பதுதான் எனக்கு இயல்பு. அப்போதுதான் என்னுடைய பயன் ஊருக்குக் கிடைக்கும்.\nஇந்த உடம்பைப் பற்றி 9 ஓட்டைகள் உள்ள வீடு என்பதாக சித்தர்களும் முனிவர்களூம் கூறியுள்ளனர்.\n'மலம் சோரும் ஒன்பது வாயிற்குடில்...'என்பது உடலைப் பற்றி திருவாசகம் சொல்லும் கருத்து.\nஇந்த 9 உடல் ஓட்டைகளும் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.ஒன்று மூடப்பட்டாலும் உடல் வேலை செய்ய மறுக்கிறது.உடலுக்கு எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது. உடலில் ஓட்டையாக இருப்பது அப்படியே தான் இருக்க வேண்டும். அடைக்க முயற்சிக்கக்கூடாது. அடைத்தால் விளைவுகள் விபரீதமாகும்.\nகோவிலுக்குள் சென்றேன்.துவார பாலகர்களை முதலில் தரிசித்தேன்.துவாரம் என்றால் சமஸ்கிருதத்தில் ஓட்டை ஓட்டையைக் காக்கும் உருவங்கள் துவார பாலகர்கள்.பாருங்கள் ஓட்டைகள் காக்கப்படவேண்டும் என்று அதற்கு ஆள் போட்டிருக்கிறார் எம் பெருமான். அதுவும் தஞ்சைப் பெரிய கோவிலில் துவாரபாலகர்கள் சுமார் 10 ஜோடிகள் உண்டு. ஒவ்வொன்றின் பிரமாண்டமும் சொற்களால் விவரிக்க முடியாது.\n\"தோசையைத் திங்கச் சொன்னாளா, தொளையை எண்ணச் சொன்னாளா\" என்பது பிராமணர் வீடுகளில் சொல்லும் சொல்லடை.மற்ற வகுப்பார் இதனையே \"வடையைத் தின்னுடான்னா தொளை சரியில்லைங்கறான்\" என்று சொல்லுவார்கள்.என்ன பொருள்\" என்பது பிராமணர் வீடுகளில் சொல்லும் சொல்லடை.மற்ற வகுப்பார் இதனையே \"வடையைத் தின்னுடான்னா தொளை சரியில்லைங்கறான்\" என்று சொல்லுவார்கள்.என்ன பொருள் 'நடைமுறைக்கு உதவாத வீண் ஆராய்ச்சியைத் தவிர்' என்பதுதான்.மேலும் 'பிறரின் குறைகளைப்பெரிது படுத்தாதே' என்றும் கொள்ளலாம்.\nஇந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்பால்(big bang) உருவானதாம். மீண்டும் இது ஒரு பெரிய ஓட்டைக்குள்(big hole) சென்று ஒடுங்கிவிடுமாம். அறிவியல் சொல்கிறது. அதைத்தான் 'அண்ட யோனியின் உண்டைப் பெருக்கம்'என்று சுந்தரம் பிள்ளை (இவர்தான் அரசின் தமிழ் வாழ்த்தை எழுதியவர்)சொல்லுவார்.அந்த அண்ட யோனியும் பெரிய ஓட்டைதான்.\nஎந்த உப்பிய பலூனிலும் ஓட்டை போடாதீர்கள். பலூனை ஓட்டை ஆக்குவது சிறு பிள்ளை விளையாட்டு. பெரியவர்கள் அந்த விளையாட்டைச் செய்யக் கூடாது,\nகலக்கலான கானொளி. காண்ட்ரெக்ஸ்’ என்ற பெயரில் ம���னரல் வாட்டரை உற்பத்தி செய்து விற்கும் அமெரிக்கக் கம்பெனிக்காரர்களின் விளம்பர வீடியோ கிளிப்பிங். பார்த்து மகிழுங்கள். அனுப்பியவர்: எஸ். சபரி நாராயணன், சென்னை\nமலரில் உள்ள ஆக்கங்களைப் பற்றிய உங்கள் கருத்தை, விமர்சனதைப் பின்னூட்டமிடுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் 'டானிக்’\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:20 AM 58 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மாண்வர் மலர்\nஜோதிடம் cum ஆன்மீகக் கட்டுரை\n கவலைகளை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். இந்தப் பதிவைப் படியுங்கள். உங்களுக்காக எழுதப்பெற்றது.\n“சார், பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. போகாத நவக்கிரக ஸ்தலங்கள் பாக்கியில்லை. எங்களுக்கு எப்போது குழுந்தை பிறக்கும் என்று உங்கள் அஷ்டகவர்க்கம் மூலம் பார்த்துச் சொல்லுங்கள்” என்று எனக்குச் சிலர் கடிதம் எழுதுகிறார்கள்.\nஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குருபகவான் ஆகிய மூவரும் அமர்ந்திருக்கும் வீடுகளின் பரல்கள் 28ற்கும் குறைவாக இருந்தால்,\n(கணவன் அல்லது மனைவியின் ஜாதகத்தில்) குழந்தை பிறப்பது\nதாமதமாகும். அதுவே பரல்கள் அவர்கள் இருவரின் ஜாதகத்திலும் 25 ற்கும் குறைவாக (அம் மூன்று இடங்களிலும்) இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பது பொது விதி.\nஆனால் அதை எல்லாம் மீறி சிலருக்குக் குழந்தை பிறக்கும். அதுதான் இறையருள். தொடர் பிரார்த்தனையின் பலன். மனம் உருகிய உண்மையான பக்திக்குக் கிடைக்கும் பரிசு. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎது எப்படியிருந்தாலும், ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல் போடுங்கள். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஇறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்\nகுழந்தைபேறுக்கான ஸ்தலத்தைப் பற்றிய விபரத்தைக் கீழே\n ஒருமுறை சென்று வாருங்கள். நம்பிக்கையோடு வழிபட்டுவாருங்கள். நடப்பதைப் பாருங்கள்.\nநடந்த பிறகு ஒருவரி எழுதுங்கள்.\n“வாத்தி (யார்) ஒரு சின்ன குழப்பம்\n“ஜோதிடப் பாடம் நடத்தும் நீங்கள், ஜாதகத்தைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டுக் கோவிலுக்குப் போ என்கிறீர்களே கோவிலுக்குப் போவதால் மட்டும் எப்படிக் குழந்தை பிறக்கும் கோவிலுக்குப் போவதால் மட்டும் எப்படிக் குழந்தை பிறக்கும் ஜாதகம் பொய்யாகிவிடாதா\n“ராசா, அதே ஐந்தாம் வீடுதான் பூர்வபுண்ணிய வீட��. பூர்வ புண்ணியத்தைக் கணித்துச் சொல்ல யாருக்கும் பவர் (சக்தி) கிடையாது. இறைவழிபாட்டால், பூர்வபுண்ணிய தர்மம் மேன்மைப் பட்டு குழந்தை பிறக்கும். புரிகிறதா சில விஷயங்கள் ஜாதகத்தையும் மீறி நடப்பதற்கு அதுதான் காரணம்.”\nபெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து அறுபத்தி யிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இப்புண்ணிய ஸ்தலம்.\nநெடுஞ்சாலையில் செல்கையில் 60ஆவது கிலோமீட்டரில், இடது பக்கம் (சென்னபட்னா நகரைத் தாண்டிய பிறகு) மிகப் பெரிய அலங்கார வளைவு (Arch) உங்களை வரவேற்கும். அதுதான் அக்கோவிலின் நுழைவாயில். சென்னபட்னா நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுதான். ஆட்டோ ரிக்‌ஷா வசதி உண்டு.\nஅக்கோவில் கி.பி.1,117ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னனால் கட்டபெற்ற புராதனக் கோவில் ஆகும். அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். புத்திர தோஷம் உடையவர்களும், சயன தோஷம் உடையவர்களும், இக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட அக்குறைகள் நிவர்த்தியாகும் என்பது வழிவழியான நம்பிக்கை.\nஅதற்கு ஆதாரம் கேட்டு யாரும் பிறாண்ட வேண்டாம். பின்னூட்டம் இட வேண்டாம். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை தேடி அலையும்போது தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் பல்கலைக் கழகச் சான்றிதழ்களுக் கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோஉள்ளன, அதில் இதுவும் ஒன்று\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:12 AM 30 கருத்துரைகள்\nஉன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்\nஎப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்\nAstrology எப்போது(டா) திருமணம் நடக்கும்\nவாத்தியாரின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nShort Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்\nAstrology என் கேள்விக்கென்ன பதில்\nசங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு\nஉலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்\nAstrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nநீரில் மீனாக இரு, வானில் பறவையாக இரு\nமின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃப்பி\nநகைச்சுவை: அடப்பாவி, அதை இன்னுமா சொல்லவில்லை\nநகைச்சுவை: அடடா, இதல்லவா உண்மையான ஆப்பிள் குடும்பம்\nShort Story: எது பெரிய தண்டனை\nTribute to a Genius - மேதைக்கு ஓர் அஞ்சலி\n“என்றும் பதினாறு வயது” இளைஞன் இயற்றிய பாடல்\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி மூ...\nAstrology கற்பூரம், கரி & வாழை மட்டை\nAstrology எதை எதனுடன் கலக்கி அடித்தான்\nAstrology சோதனைமேல் சோதனை ஏனடா சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1246702", "date_download": "2021-05-13T07:15:29Z", "digest": "sha1:U45KE55LAJTWJDC2LK32N7CTNIKT72LR", "length": 2810, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்படை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:25, 30 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: cy:Llynges\n00:58, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:25, 30 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: cy:Llynges)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-13T07:17:11Z", "digest": "sha1:AETQNOT6CXIWKJD5SBACFAE5MSUYVNXZ", "length": 7473, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகழிப்பு (Excretion) எனப்படுவது வளர்சிதை மாற்றத்தின் கழிவுப் பொருட்களும் பிற பயன்றற பொருட்களும் ஓர் உயிரினத்திலிருந்து வெளியேற்றப்படுவதைக் குறிக்கும்.[1] இது அனைத்து வகையான உயிரரினங்களுக்கும் மிகத் தேவையான செய்கையாகும். இது செரிமானத்தின் இறுதியில் வெளியேற்றப்படும் மலக்கழிவினின்றும் வேறுபட்டது. அவ்வாறே சுரத்தல் என்ற செயற்பாட்டில் உயிரணுவிலிருந்து வெளியாகும் பொருட்களுக்கு பிற சிறப்புப்பணிகள் இருப்பதால் கழிப்பு இதனினின்றும் வேறானது.\nநுண்ணுயிர்களில் கழிவுப் பொருட்கள் உயிரணுவின் மேற்பாகத்திலிருந்தே நேரடியா வெளியேற்றப்படுகின்றன. பன்உயிரணு உயிரிகள் சிக்கலான கழிவுமுறைகளைக் கையாளுகின்றன.உயர்ந்த தாவரம்|தாவரங்கள் இலைத்துளைகள் வழியே வளிமமாக வெளியேற்றுகின்றன. விலங்குகள் \"சிறப்பு கழிப்பு உறுப்பு\"க்களைக் கொண்டுள்ளன.\n↑ Beckett, B. S. (1986). Biology: A Modern Introduction. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199142602.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 04:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/05/04043227/Coalition-party-leaders-met-with-MK-Stalin-at-Anna.vpf", "date_download": "2021-05-13T05:54:15Z", "digest": "sha1:MVMOGPNZDZVAS4E4LD7AREPKMTV6GHLT", "length": 18922, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coalition party leaders met with MK Stalin at Anna Aruvalaya and met the parents who won the election || அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர் + \"||\" + Coalition party leaders met with MK Stalin at Anna Aruvalaya and met the parents who won the election\nஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்க இருக்கிறது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவருடன் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோரும் வந்தனர்.\nஅண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து, தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து சென்றனர்.\nஅதனைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அவருடன் அந்த கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எம்.பாபு (செய்யூர்), முகமது ஷாநவாஸ் (நாகை), சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்) ஆகியோரும் வந்தனர். அவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅதேபோல தி.மு.க. இலக்கிய அணி புரவலர் புலவர் இந்திரகுமாரி, தயாநிதி மாறன் எம்.பி., தொ.மு.ச. பொதுச்செயலாளர் பெ.சண்முகம் எம்.பி., வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளு���், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதாசேஷையன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்தித்து வாழ்த்து கூறினர்.\n70 கிலோ எடையில் இட்லி\nஅதேபோல தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற எ.வ.வேலு (திருவண்ணாமலை), பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்) உள்பட பலரும் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் காண்பித்து வாழ் த்து பெற்றனர். பின்னர் பகல் 12 மணியளவில் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டார்.\nஅண்ணா அறிவாலய வளாகத்தில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இட்லி இனியவன் ஏற்பாட்டில் 70 கிலோ எடையில் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இட்லி காட்சிக்கு வைக்கப்பட்டது. கருணாநிதி உருவம் பொதித்த அந்த இட்லி தி.மு.க.வினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.\nசமையல் கலைஞர்களுக்கான நல வாரியம்\nஇதுகுறித்து இட்லி இனியவன் கூறுகையில், ‘‘சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்திருக்கும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கருணாநிதி உருவம் பதித்த இட்லி வடிவமைத்துள்ளோம். தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் சமையல் கலைஞர்களுக்கென தொடங்கப்பட்ட நல வாரியம் பின்னர் முடக்கப்பட்டது. எனவே இந்த நல்ல சூழலில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் முடங்கி கிடக்கும் அந்த வாரியத்துக்கு உயிரூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்றார்.\nதி.மு.க. வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். அதேபோல தொண்டர்கள் பலரும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடும் வகையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.\n1. சட்டசபை தேர்தலில் தோல்வி எதிரொலி: கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா\nசட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.\n2. 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய ��ாங்கிரஸ்\nகாஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.\n3. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி\nபோடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.\n4. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்\nபேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.\n5. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n1. கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் -புதிய எம்.எல்.ஏக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்\n5. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்\n1. கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண் டாக்டர் பலி\n2. வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகள் தொலைபேசியில் 'ஆர்டர்' செய்தால் வீடு தேடி வரும் இலவச உணவு'\n3. “அரசு விழாக்களில் எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்” - தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்\n4. தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் - புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு\n5. மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு; உதவி மேலாளர் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/13-dead/", "date_download": "2021-05-13T07:12:31Z", "digest": "sha1:5MT5OEJXYDBA2EAMO66AIYEK5YBADJ5B", "length": 5604, "nlines": 93, "source_domain": "www.patrikai.com", "title": "13 dead – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்து: பலியான 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வீரரும் பலி\nடில்லி: ஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்தில், பலியான 13 பேரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த வீரரும் பலியாகி உள்ள…\nபுத்தாண்டு கொண்டாட்ட விபத்து: தமிழகம் முழுவதும் 13 பேர் பலி\nசென்னை: 2019ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை கொண்டாடியவர்களில், தமிழகம் முழுவதும் 13 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும்…\nகொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-13T06:16:41Z", "digest": "sha1:2FFQOUTTESAIWG5O5GCQCNI7DYOXPFAR", "length": 7608, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "நீதிக்கட்சியின் மறுபக்கம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரசியல் சமூகம் புத்தகம் வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: ஒரு கண்ணோட்டம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34566", "date_download": "2021-05-13T05:27:49Z", "digest": "sha1:XBU7AJXYLZDNJ24SKXARPCQQB5DIJMO7", "length": 13906, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்முடைய சருமத்தை ஏன் பாதுகாக்கவேண்டும்? | Virakesari.lk", "raw_content": "\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஎம்முடைய சருமத்தை ஏன் பாதுகாக்கவேண்டும்\nஎம்முடைய சருமத்தை ஏன் பாதுகாக்கவேண்டும்\nநோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்று எம்முடைய உடல் உறுப்புகளில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கவேண்டிய உறுப்பு எது இதயமா\nமருத்துவர் அந்த நோயாளியிடம் கல்லீரல் எண்பது சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். சிறுநீரகங்கள் எழுபது சதவீத அளவிற்கு சேதமடைந்திருந்தாலும் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும்.\nஇதய அடைப்பு தொண்ணூறு சதவீதம் இருந்தாலும் உரிய சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். ஆனால் ஏதேனம் விபத்து ஏற்பட்டு எம்முடைய தோல் பகுதியில் ஐம்பது சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணமளிக்க இயலாது.\nமரணத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும். இப்போது தெரிந்ததா எம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு எது என்பதை என்று நோயாளியிடம் டொக்டர் கேட்டவுடன், அந்த நோயாளி தலையாட்டினார். பின் தோலைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும் எம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு எது என்பதை என்று நோயாளியிடம் டொக்டர் கேட்டவுடன், அந்த நோயாளி தலையாட்டினார். பின் தோலைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும் \nஅதற்கும் பதிலளித்த மர��த்துவர்,முதலில் எம்முடைய தோலும், கண்களில் உள்ள வெள்ளைப்படலம் மற்றும் கருவிழி ஆகியவையும் ஒரே திசுக்களால் ஆனவை. ஆனால் கண்களைப் பாதுகாப்பது போல் நாம் எம்முடைய தோலை பாதுகாத்து பராமரிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தின் போது தான் தோல் நோய்கள் அதிகம் வரும். எம்மவர்களும் கோடையின் வெப்பம் தாங்காமல் விரல் நகங்களால் முதுகு, கால், தலை, கெண்டைக்கால், தொடை என அனைத்து பாகங்களிலும் நன்றாக இருககிறது என்று சொரிந்து கொள்கிறோம். இதனால் தோல் பகுதியின் மேற்பகுதியில் காற்றில் உள்ள நச்சு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை எளிதில் உட்புகுந்து நோயையும், ஆரோக்கிய கேட்டையும் ஏற்படுத்துகின்றன. அதனால் சருமத்தை மருத்துவர்களின் ஆலோசனையும் உரிய முறையில் பேணி பாதுகாத்து வரவேண்டும்.\nதோல் மரணம் தலை கருவிழி பாதுகாப்பு வெப்பம் கால்\nகொரோனா இரண்டாவது அலை இதயத்தை தாக்குகிறது - வைத்தியர்கள் எச்சரிக்கை\nதற்போது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டில் பரவிய கொரோனாத் தொற்றின் முதல் அலையை விட, இரண்டாவது அலையில் வீரியமிக்க உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கிருமி காணப்படுகிறது. இவை நுரையீரலைக் காட்டிலும் இதயத்தை அதிக அளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.\n2021-05-11 17:23:50 கொரோனா இரண்டாவது அலை இதயம்\nகொரோனா தொற்று பாதிப்பு குறித்த பரிசோதனையால் புற்றுநோயை ஏற்படுமா\nஇன்றைய திகதியில் எம்மில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் தொண்டை வலி உள்ளிட்ட பல அறிகுறிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்தால், அவர்கள் உடனடியாக கொரோனா தொற்று பாதிப்பிற்குரிய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.\n2021-05-04 20:29:27 கொரோனா தொற்று பாதிப்பு பரிசோதனை\nகொரோனா தொற்று பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சோயா பால்\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை குறைக்க சோயா பாலில் உள்ள லுனாஸின் என்ற புரதம் பயன்படுகிறது என ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n2021-04-30 21:47:27 கொரோனா தொற்று நிவாரணம் சோயா பால் .Corona infection\nகேட்கும் திறனைப் பாதிக்கிறதா கொரோனா தொற்று\nகொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2021-04-26 14:42:46 கொரோனா தொற்று செவித்திறன் மருத்துவம்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீட்டிற்குள்ளும் முகக் கவசம் அணிய வேண்டும்\nகொரோனா நோய்த்தொற்று அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வீட்டிற்குள் இருக்கும் தருணத்திலும் முகக் கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2021-04-24 16:23:19 கொரோனா முகக் கவசம் இரண்டாவது அலை\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nதன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/88125", "date_download": "2021-05-13T06:01:14Z", "digest": "sha1:37YWAEJUSM4R3AODJUM5WFWZXVNDJGM3", "length": 12350, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "அவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி உருக்கம் | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nஅவ��ுக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி உருக்கம்\nஅவருக்கு தலை வணங்குகிறேன் - விராட் கோலி உருக்கம்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தேனி நேற்றிரவு அதிரடியாக அறிவித்தார்.\nஇந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டின் இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இப்போது சர்வதேச ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந் நிலையில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி, நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும் என புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக, விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,\nஅனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக வேண்டும். ஆனால், மனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.\nஅந்த வகையில், சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன். இந்த நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nவிராட் கோலி தோனி Virat Kohli dhoni\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nசர்வதேச ஒலிம்பிக் குழு ஜப்பானில் பரவலான மக்கள் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது.\n2021-05-13 10:59:26 டோக்கியோ ஒலிம்பிக் ஜப்பான் Tokyo Olympics\nஇரண்டாவது எல்.பி.எல். தொடருக்கான திகதி அறிவிப்பு\n2 ஆவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாலைதீவில் தனிமைப்படுத்தலிலுள்ள நியூஸிலாந்து வீரர்கள் வார இறுதியில் இங்கிலாந்து புறப்படலாம்\n2021 ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவை விட்டு வெளியேறிய நியூஸிலாந்து வீரர்கள் தற்சமயம் மாலைதீவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.\n2021-05-12 11:51:54 நியூஸிலாந்து மாலைதீவு இங்கிலாந்து\n5 பேர் கொண்ட உலகக்கிண்ண ஹொக்கி போட்டியை நடத்துவது குறித்து தீர்மானம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டி நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.\n2021-05-12 12:14:08 சர்வதேச ஹொக்கி சம்மேளனம் உலகக் கிண்ணம் ஹொக்கி விளையாட்டு\nபங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கு அனுமதி\nஎதிர்வரும் 16 ஆம் திகதியன்று இலங்கை கிரிக்கெட் குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.\n2021-05-12 12:13:11 பங்களாதேஷ் கிரிக்கெட் இலங்கை\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/60.html", "date_download": "2021-05-13T05:56:59Z", "digest": "sha1:56SVS556CKD35HH3RN4NGWAN6ZTPMOQ6", "length": 8043, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதிருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு...\nதிருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவ...\nதிருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.��ீ.எம். கொத்தா தெரிவித்தார்.\nஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமாவட்டத்தில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் குச்சவேலி மற்றும் இச்சலம்பத்து ஆகிய கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் குறித்த சிகிச்சை நிலையங்களில் 160 நோயாளர்களுக்கு மாத்திரமே இடவசதி உள்ளது.\nஏனைய நோயாளர்கள் மாவட்டத்தின் வௌி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nஅதேபோல், இடைநிலை சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தக்கூடிய இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு...\nதிருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/6772-303941.html", "date_download": "2021-05-13T06:29:54Z", "digest": "sha1:RDGBTG7WDIOKBC4HY4AZAKIQOPEEPQEK", "length": 4228, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் வாக்களிப்பு அமோகம்!! -67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்தனர்- யாழில் வாக்களிப்பு அமோகம்!! -67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்தனர்- - Yarl Thinakkural", "raw_content": "\n -67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்தனர்-\nபாராளுமன்ற பொது தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 67.72 வீதமாக 303,941 பேர் வாக்களித்துள்ளனர் என்று யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் உத்தியோக பூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.\nயாழ்.மாவட்டத்தின் வாக்கென்னும் நிலையமான யாழ்.மத்திய கல்லூரியில் சற்று முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஊர்காவற்றுறை தொகுதியில் 16,944 பேரும், வட்டுக்கோட்டை தொகுதியில் 34,207 பேரும், காங்கேசன்துறை தொகுதியில் 29,953 பேரும், மானிப்பாய் தொகுதியில் 38,969 பேரும், கோப்பாய் தொகுதியில் 38,934 பேரும், உடுப்பிட்டி தொகுதியி��் 25,350 பேரும், பருத்தித்துறை தொகுதியில் 25,865 பேரும், சாவகச்சேரி தொகுதியில் 35,005 பேரும், நல்லூர் தொகுதியில் 33,548 பேரும், யாழ் தொகுதியில் 25,166 பேரும் வாக்களித்துள்ளனர்.\nஇதுதவிர தபால் மூல வாக்களிப்பில் 20 ஆயிரத்து 829 பேரும் வாக்களித்திருந்தனர். இதன்படி மொத்தமாக 67.72 வீதமான 344,770 பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2012/10/", "date_download": "2021-05-13T06:24:36Z", "digest": "sha1:QZQOUGX5N7KRY2I3E4DRFMTUZ64UVPPB", "length": 200054, "nlines": 1407, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2012", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nAstrology புத்தி எத்தனை வகையடா\nAstrology புத்தி எத்தனை வகையடா\nதேதி 30.10.2012 செவ்வாய்க் கிழமை\n புத்தி ஒன்றுதானே என்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்\nஇன்டெலிஜென்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் புத்திசாலித்தனதைச் சொல்ல விழைகிறேன்\nபுத்திசாலித்தனம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அது பிறவியிலேயே உண்டாவது. படிப்பினாலோ அல்லது பயிற்சியினாலேயோ உண்டாக்க முடியாதது\nபுத்தி மூன்று வகைப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டுப்போயிருக்கிறார்கள்\nகற்பூரம் நெருப்பைக் காட்டியவுடன் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ அப்படி எதையும், பார்த்தால், படித்தால், கேட்டால் சட்டென்று பிடித்துக் கொள்வான்.\nஅவன்தான் கற்பூர புத்திக்காரன். அதுதான் புத்தியில் முதல் நிலை\nகரியின் மேல் நெருப்பை வைத்து ஊத ஊதத்தான் அது மெதுவாகப் பற்றிக் கொள்ளும். கரிப் புத்திக்காரனும் அப்படித்தான், ஒரு முறைக்கு இருமுறை அல்லது பல முறை சொல்லச் சொல்ல அல்லது படிக்கப் படிக்கத்தான் விஷயத்தைக் கிரகித்துக்கொள்வான். அதாவது அவன் மண்டையில் ஏறும். புத்தியில் அது இரண்டாவது நிலை\nவாழை மட்டையின் மேல் என்ன செய்தாலும் நெருப்பைப் பற்ற வைக்க முடியாது. அதுப்போல வாழைமட்டைப் புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அல்லது விளங்காது. படித்தாலும் அப்படித்தான். கேட்டாலும் அப்படித��தான். அது மூன்றாவது நிலை\nஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும் வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும் வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்\nமேற்சொன்ன நிலைப் பாட்டில் (அதாவது உச்சமாகவோ அல்லது ஆட்சி பலத்துடனோ) இருந்தும், 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் புதன் அமர்ந்திருந்தால், அது 2ஆம் நிலை\nமேற் சொன்ன நிலைப் பாட்டில் இல்லாமல் அதாவது உச்சம், சொந்த வீடு பலம் எதுவும் இல்லாமல் நேரடியாக 6 அல்லது எட்டு அல்லது 12ஆம் வீடுகளில் புதன் இருந்தால் அது மூன்றாம் நிலை. புத்திக் குறைவு (இது பொது விதி. இந்த நிலையில் குருவின் பார்வையைப் புதன் பெற்றால், இந்த விதி கேன்சலாகிவிடும். ஜாதகனுக்குக் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். மட்டை காய்ந்து சருகாகி இருக்கும்)\nஇதை உங்களுக்காக எழுதவில்லை. நம் வகுப்பறைக்கு வரும் அனைவருமே புத்திசாலிகள் என்பது தெரியும். இதை நீங்கள் மற்ற ஜாதகங்களைப் பரிசீலிக்கும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று இங்கே கொடுத்துள்ளேன்\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை அடுத்த வகுப்பு 1.11.2012 வியாழக் கிழமையன்று நடைபெறும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:57 AM 25 கருத்துரைகள்\nகடிகாரத்தில் நேரத்தை அதிகப்படுத்தி, பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாகச் செய்ததால் ஏற்பட்ட குழப்பம்\n1.9.1941 ஆம் ஆண்டு முதல் 15.10.1945ஆம் ஆண்டு வரை, இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் உலக நாடுகள் அனைத்தும் பகல் நேரத்தை அதிகப் படுத்துவதற்காக கடிகாரத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துக் கொண்டு விட்டார்கள். வெள்ளைக்காரர்கள்தான் அதைச் செய்தது.\nபிறகு அது இல்லை என்று சொல்ல முடியாது. இன்னும் பல நாடுகளில் குளிர்காலங்களில் அதுபோன்று பகல் நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வைத்துப் பிறகு கோடை காலங்களில் பழைய கண்க்கிற்குத் திரும்பி வந்து\nவிடுவார்கள்.. அதாவது தேசம் முழுவதும் ஒரு மணி நேரத்தை மீண்டும் சரி செய்து பழைய நிலைக்குத் திரும்பி விடுவார்கள்\nஇந்தியாவும் காரண காரியமில்லாமல் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில், அதற்கு உட்படுத்தப்பெற்றது. அச்சமயம் நம்மை ஆங்கிலேயர்கள் ஆண்டு கொண்டிருந்தால், நம்மைக் கேட்காமலே நம் நாட்டையும் அதற்கு\nஉட்படுத்தி, அதைச் செய்து விட்டார்கள்\nஅதாவது இந்தியாவில் காலை ஆறு மணி என்னும் போது இந்தியக் கடிகாரங்கள் எல்லாம் ஏழு மணி என்று காட்டும்\nஇந்திய நேரம் க்ரீன்விச் நேரத்தில் இருந்து + 5.30 மணி நேரம் என்பது அனைவருக்கும் தெரியும்.\nலண்டனில் உள்ள விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தில், போட்டி விளையாட்டு துவங்கி, ஸ்டெஃபி கிராஃப் அல்லது வேறு ஒரு வீராங்கனை டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் பிடித்துத் தூக்கி முதல் சர்வீஸைப் போட்டாரென்றால், அப்போது அங்கே மதியம் 3 மணி. அதை இங்கேயிருந்து நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் போது நம் கடிகாரம் இரவு மணி 8:30 என்று காட்டும். அதுதான் இன்றும் நடப்பில் (நடைமுறையில்) உள்ளது.\n அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nயுத்தகாலத்தில் அவ்வாறு கூட்டி வைத்ததால், அந்த சம்யத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும் போது ஜாதகத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்தைக் கழித்துக் கொள்ள வேண்டும்.\nஅப்படித்தான் செய்தார்கள். அதுதான் குறிப்பிட்ட அந்தக் குழந்தையின் பிறந்த நேரம்.\nஅதற்குப் பிறகு உள்ளூர் நேரத்தை வேறு கழிக்க வேண்டும். அந்த சமயத்தில் கோவையில் பிறந்த குழந்தைக்கு IST பிறந்த நேரம் மைனஸ் 13 நிமிடங்கள். ISTக்கு 13 நிமிடங்கள் தூரத்தில் பின்னால் இருக்கிறது கோவை. அதை\nமனதில் வையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் கழிக்க வேண்டும்\nசுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அது சுத்தமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை.\nஆகவே சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஜாதகத்தைக் கணிக்கும்போது மட்டும் அதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதை இன்று உங்களுக்கு நான் அறியத் தந்திருக்கிறேன்\nஇது மேல்நிலை வகுப்பிற்கென்று (http://classroom2012.in/) எழுதப் பெற்ற பாடங்களில் ஒன்று. அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். மேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் எல்லாம் பின்னால் புத்தகங்களாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்\nமேலதிகத் தகவல்: விக்கி காமாட்சியிடம் அது பற்றி உள்ள தகவல்களைப் படித்துப் பார்ப்பதற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் படித்துப் பாருங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 19 கருத்துரைகள்\nஇசைஞானி பாடிய இனிமையான பாடல்\nஇன்றைய பக்தி மலரை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்\n“தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்”\nநமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே. முத்துராமன் அவர்களின் கடிதத்தை உங்கள் பார்வைக்கு அப்படியே கொடுத்துள்ளேன்\nபடித்துப் பார்த்து உங்களால் முடிந்த பொருள் உதவியைச் செய்யுங்கள்.\nநமது வகுப்பறைக்குச் சராசரியாகத் தினமும் 4,000 பேர்கள் வருகிறார்கள். அவர்களில் 10 சதவிகதம் பேர்களாவது நன்கொடை கொடுத்து ஒரு நல்ல செயலுக்கு, ஒரு கிராமத்துக் குழந்தைகள், இலவசமாகக் கணினி பயிலுவதற்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.\nபணம் அளவல்ல. உங்களால் முடிந்த தொகையை, அவருக்கு அனுப்பலாம். அவரின் தொடர்பு மின்னஞ்சல் முகவரி அவரின் கடிதத்தில் உள்ளது.\nரூபாய் 100, அல்லது 200, அல்லது 500, அல்லது ரூ.1000 என்று உங்களால் முடிந்த பணத்தை அவர் கொடுக்கும் வங்கி எண்ணிற்கு (Through NEFT) அனுப்பி வைக்கலாம் அல்லது மணியார்டர் மூலம் அனுப்பிவைக்கலாம். சராசரியாக தலைக்கு ரூ.250 அனுப்பினால் கூட அது லட்சத்தைத் தொடும். அதுதான் என் எதிர்பார்ப்பும். வகுப்பறையின் சார்பில் அதை, சேரும் அந்தப் பணத்தில் அந்தப் பளிளிக்கு வேண்டிய கணினிகளை (சுமார் 3 அல்லது 4 கணினிகளை) வாங்கிக்கொடுத்து விடுவார். பண உதவி செய்தவர்களின் பெயரை நீங்கள் விரும்பினால் ஒரு நாள் வகுப்பறையில் தனிப் பதிவாக வலை ஏற்றுகிறேன்\nராமபிரானுக்கு அணில் உதவி செய்ததைப்போல, உங்களால் முடிந்த தொகையை அந்த மடத்தில் உள்ள பள்ளிக்குக் கொடுக்கலாம்.\nநீங்கள் கொடுக்கும் பணம், உங்கள் தர்மக் கணக்கில் வரவாகும். கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகளில் சொன்னால், “தர்மம் தலை காக்கும்: தக்க சமயத்தில் உயிர் காக்கும்” அதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள்.\nஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நற்பணிக்குக் கொடை கொடுத்தவர்களின் பெயர் மட்டுமே வலை ஏற்றப்படும். தொகையைப் பற்றிய் (கொடுத்த பணத்தைப் பற்றிய விவரம்) குறிப்பு இருக்காது. அதுவும் நீங்கள் விரும்பினால் மட்டுமே\nதிரு.கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள�� மின்னஞ்சலில் செய்தி அனுப்பினால் (அதாவது கொடுக்கும் விருப்பம் பற்றிய செய்தியை எழுதினால்) அவர் உங்களுக்கு தனது வங்கிக் கணக்கு விவரத்தையும், மணியார்டர் அனுப்ப விரும்புவர்களுக்கு தனது வீட்டு முகவரியையும் தெரியப்படுத்துவார்\nஒரு சில மாத‌ங்களுக்கு முன்னால் பின் மதிய நேரத்தில் கணினி முன் அமர்ந்து 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெற்று'க் கொண்டு இருந்தேன்.அப்போது என் கை பேசி அழைத்தது. திறந்து நான் 'ஹலோ' சொல்லும் முன்னரே 'ஹரி ஓம்' என்று மறு முனையில் இருந்து குரல் கேட்டது.அட வித்தியாசமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து அமர்ந்தேன்.\nமறுமுனையில் இருந்து \"நான் சுவரூபானந்தா பேசுகிறேன். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலிருந்து சன்னியாசம் பெற்றுக் கொண்ட‌ துறவி.\"\nஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற பெயரைக் காதால் கேட்டவுடனேயே மனம் கனிந்துவிட்டது.திருப்பராய்த்துறை தபோவனம் என்றவுடன் 'பெரியசுவாமி' என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படட ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரைப் பற்றிய நினைவு ஓடியது.அடியேன் சிறுவனாக இருந்தபோது பெரியசுவாமிகளின் முன்னால் விவேகானந்தரின் சிகாகோ உரையைப் பேசிக் காண்பித்துப் பாராட்டைப் பெற்றது நினைவுக்கு வந்தது.பெரிய சுவாமிகள்தான் தென் தமிழகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தை வளர்த்து எடுத்தவர். 7 கல்லூரிகள் 70 பள்ளிகள் அவருடைய ஊக்கத்தால் தோற்றுவிக்கப்பட்டன.\nஅவருடைய ஸ்ரீம‌த்பகவத்கீதை உரை நூலும், திருவாச‌கம் மற்றும் தாயுமானவர் உரைக்கோவையும் இல்லாத இல்லங்கள், பள்ளிகள், நூலகங்கள் இல்லை என்ற அளவு லட்சக்கணக்கில் மலிவு விலையில் தபோவன‌ம் வெளியிட்டுள்ளது. தினசரித் தியானம் என்ற நூலும் ஒரு நாளைக்கு ஓர் நற்சிந்தனை என்ற அளவில் கையடக்கமாகப் பலரும் எப்போதும் வைத்துள்ளனர்.\n\"உங்களுடைய கைபேசி எண்ணை தஞ்சை நாகராஜன் என்ற அனபர் எனக்கு அளித்தார். தங்களைப் பற்றியும் உயர்வாகக் கூறினார்\"\nஎன் சிந்தனைகளுக்குக் கடிவாளம் போடுவதுபோல மறுமுனையில் இருந்து சுவரூபானந்தரின் குரல் ஒலித்தது.\n எனக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்.ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் எளிய பணி செய்யும் ஊழியர். குணத்திலும், சேவையிலும், பழகுவதிலும், ஆன்மீகத்திலும் முதல் த‌ரமானவர்.சொன்னால் நம்ப மாட்டீர்கள் அவரிடம் நல்லதொரு நூலகம் உள்ளது.அத்தனை நூல்களையும் எழுத்தெண்ணிப் படித்தவர்.ஆனால் வெளியில் தன் அறிவைப் பறை சாற்றமாட்டார். ஆன்மீகப் புத்தகங்கள் பலவற்றையும் அவரிடமிருந்தே நான் வாங்கி வாசித்துள்ளேன். திருமண பந்தத்தில் கட்டுப்படாமல் எந்த பொதுச் சேவையிலும் தன்னால் ஆன உடல் உழைப்பை நல்கக் கூடியவர். 'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு' என்ற குற‌ளுக்கு நாகராஜன் ஒரு முன்னுதாரணம்.\n\"நான் இப்போது துறையூரிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கத்தம்பூர் பாளையத்தில் ஸ்ரீலஸ்ரீ பிரமானந்த சுவாமிகள் மடாலயத்தில் உள்ளேன். இங்கு தேனி சித்பவானந்தர் ஆசிரமம் மற்றும் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் அதிபதி ஸ்ரீமத் சுவாமி ஓங்கரானந்தர் அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண வேதாந்த ஆசிரமம் அமைத்துக்கொள்ள இந்த மடாலயத்தை வழங்கியுள்ளார்கள்\"\n கடந்த 25 ஆன்டுகளுக்கும் மேலாக பகவத் கீதையையும், வேதாந்த பாடங்களையும் பலருக்கும் அழகிய தமிழில் போதிக்கும் மகான்.\n\"நீங்கள் இங்கு ஒருமுறை வரவேண்டும்.இங்கே ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பணிகளைத் துவங்கிச் சேவைகள் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை. இங்கே வியாழக்கிழமை தோறும் சத்சங்கம் நடக்கும் அந்த சமயம் வாருங்கள் இரவு தங்கி கலந்தாலோச‌னை செய்வோம்.\" இது மறுமுனையில் சுவாமி சுவரூபானந்தர்.\nசரி என்று ஒப்புக் கொண்டு அடுத்த வியாழன் அன்று அந்த ஆசிரமத்துக்கு சரியாக மாலை ஆறுமணிக்குச் சென்று சேர்ந்தேன்.\nநான் சென்று சேர்ந்த சமயம் சுவாமி சுவரூபானந்தர் சத்சங்கம் துவங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு தயாராகக் காத்திருந்தார்கள். அந்தக் கிரமத்து மகளிரும், சிறுவர், சிறுமிகளும் ஒரு சில பெரியவர்களும் ஒவ்வொருவராக வந்து குழுமினார்கள். அவர் அவர்களுக்குத் தெரிந்த பக்திப்பாடல், நாமாவளிகள் எல்லாம் பாடினார்கள். இறுதியில் சுவாமிகளின் சிறிய உரையுடன் வழிபாடு முடிந்தது.\nவழிபாடு ஒரு சிறிய கோவிலின் முன்னர் நடந்த்தது. அக்கோவிலின் உள்ள சிவலிங்கத்திற்குப் பெயர் உண்டா என்று வினவினேன்.\n'இது ஸ்ரீலஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளின் அதிஷ்டான ஜீவசமாதிக் கோவில்' என்று விளக்கினார் சுவரூபான‌ந்தர் ஜீவ சமாதியில் இருக்கும் சுவாமிகளின் வரலாறு என்ன\nஸ்ரீபிரமானந்த சுவாமிகள் 1867‍‍‍ல் தஞ்சையில் பிறந்து வளர்ந்து, இங்கே துறையூர் சிக்கதம்பூர் பாளையத்தில் 1921ல் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். சுவாமிகளின் சிறப்பு என்னவெனில் அவர்கள் வேத வேதாந்தங்களையும், தத்துவங்களையும் நன்றாகக் கற்றுணர்ந்து அதனை பிறருக்கும் உபதேசங்களாகக் கொடுக்கும் ஆற்றலுடையவர்களாக இருந்துள்ளார்கள். தமிழ்,சமஸ்கிருதம்,மராட்டி, தெலுங்கு, வங்காளி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்யம் உடையவராக இருந்துள்ளார்கள். தஞ்சை வடக்கு ராஜவீதியில் நூலகமும், அச்சுக்கூடமும் நிறுவி நாற்பதுக்கும் மேற்பட்ட வேதாந்த நூல்களுக்கு தமிழில் விளக்கம் அளித்து நூல்களாக வெளியிட்டுள்ளார்கள்.அவ‌ர்கள் தமிழில் மொழி பெயர்த்து விளக்கவுரை எழுதிய மிகப் பெரிய நூல் 'பஞ்சதசி' இது சிருங்கேரி ஸ்ரீவித்யாரண்யர் சமஸ்கிருதத்தில் ஆக்கிய நூல். பல்லாண்டுகளுக்குப் பிறகு இந்நூல் திருக்கோவிலூர், ஸ்ரீஞானாந‌ந்த தபோவனத்தாரால் இரண்டுபாகங்களாக வெளியிடப்ப‌ட்டுள்ளது.\nஅன்று இரவு அந்த ஜீவ சமாதி கோவில் உள்ள இடத்தில் தங்கினேன். நீண்ட நேரம் சுவரூபானந்தருடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நள்ளிரவுக்குப்பின் கண்ணயர்ந்தேன். கனவுத்தோற்றமாக ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் தோன்றியது.சிறிது நேரம் கழித்து சுவாமி சிதபவாநந்தர் தோற்றம் தெரிந்தது.மீண்டும் ஜடாமுடியுடன் கூடிய ஒரு சாது நடமாடுவது போன்ற‌ தோற்றம் கனவில் வந்தது. காலையில் சமாதிக்கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கே சுவாமி பிரம்மானந்தரின் உருவப் படம் மாட்டியிருந்தது. அது நான் கனவில் கண்ட அதே உருவமே.ஆச்சரியத்தில் அசைவற்று நின்றேன். எனக்கு கனவில் வந்து ஏதோ செய்தியை சொல்வது போலத் தோன்றியது.\nசுவாமி சுவரூபானந்தருடன் கலந்தாலோசித்தேன். ஸ்ரீ ராமகிருஷ்ண சம்பிரதாயப்படி ஏதாவது சமுதாயப்பணியையும், ஆன்மீகப்பணியுடன் கலந்து செய்ய வேண்டும்; என்ன செய்யலாம் என்று சிந்தித்தோம். பல யோசனைகளுடன் மறு நாள் விடை பெற்று வந்து விட்டேன்.\nஒரு மகான் வாழ்ந்த இடம். அவருடைய ஜீவ சமாதி இருக்கும் இடம். அத‌னைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதே சமயம் அந்த நிறுவனத்தால் சமூகத்திற்கும் ஏதாவது பயன் இருக்க வேண்டும். என்ன செய்யலாம்\nஎன் குணம் ஏதாவது ஒரு செய்தி மனதில் விழுந்துவிட்டால் அதைப்பற்றியே தொடர்ந்து சிந்திப்பது. அடுத்து என்ன என்ன என்று மனம் கேட்டது. கைபேசியில் சுவாமிஜியுடனும் நண்பர்களுடனும் பேசினேன். எனது நெடுநாளைய நண்பர் திரு முரளீதரன் ‘சேவாலயா’ என்ற தொண்டு நிறுவனத்தைக் கால் நூற்றாண்டாக நடத்தி வருபவர்.(சேவாலயாவைப் பற்றி நம் வகுப்பறையில் 11 ஏப்ரல் 2011 ல் கட்டுரை எழுதியுள்ளேன்) அவரை சென்னையில் இருந்து அழைத்து வந்து இரண்டு நாட்கள் சிக்கத்தம்பூர் மடாலயத்தில் தங்க வைத்து ஆலோசனை கலந்தோம். இறுதியாக ஒரு இலவச கணினிப்பயிற்சி மையத்தைத் துவங்குவது என்ற முடிவுக்கு வந்தோம்.\nசுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 12 ஜனவரி 2013 அன்று துவங்க உள்ளன. அதனை ஒட்டி இந்த சேவையைத் துவங்க உள்ளோம்.\nகுக்கிராமமான சிக்கத்தம்பூர் பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம மாணவர்கள் இளைஞர்களுக்குப் பயன்படும் வண்ணம் இந்த மையம் நிறுவப்பட‌ வேண்டும்.\nஅங்கே இருக்கும் கட்டிடங்களைப் பழுது பார்த்தல், மின்சார இணைப்பு, இன்வர்டர், கணினிகள், மேசை நாற்காலிகள், தொடர் செலவுகள் என்று ரூபாய் பத்துலட்சம் மதிப்பீடு செய்துள்ளோம்.\nஎன் வகையாக 4 கணினிகள், ஐந்து மேசைகள், பத்து நாற்காலிகள் ஆகியவற்றுக்கான தொகையை வசூலித்தோ அல்லது என் சொந்தப் பணத்திலிருந்தோ தருகின்றேன் என்று சுவரூபானந்தருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்.இது ரூ.1,30,000/= வரை ஆகலாம்.அதற்காக நன்கொடை வேண்டி என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள் வைத்து வருகிறேன். அந்த வகையில் வாத்தியாரிடமும் வந்த போது, அவர்கள் வழக்கமான பெருந்தன்மையுடன் வகுப்பறையில் கட்டுரை வெளியிடுகிறேன் என்று ஆதரவளித்தார்கள்.\nஇக்கட்டுரையைக் கண்ணுறும் வகுப்பறை நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளித்து நல்லதொரு கல்விச் சேவையை துவங்க உத‌விக்கரம் நீட்ட வேண்டும் என்ற்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஉதவ முன் வரும் நண்பர்கள் என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதி வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.\nவகுப்பறை மூலமாகக் கிடைக்கும் நன்கொடைகளைப் பற்றிய விவரங்களை வாத்தியார் அனுமதித்தால், நன்கொடயாளர்களும் சம்மதித்தால் அவர்களுடைய பெயர்களுடன் பட்டியல் வெளியிடலாம்.\nஒரு நற்செயலுக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ரூபாய் உங்களுக்கு பத்து ரூபாயாகப் பெருகித் திரும்பக் கிடைக்கும். எனவே தாராளமாக தங்களால் இயன்றதை அளியுங்கள். வாழ்த்துக்களுடனும் நன்றியுடனும் பெற்று கொண்டு ரசீது அனுப்பித்தருகிறேன். புண்ணியத்தில் அனைவருக்கும் பங்களிக்கவே இந்த வேண்டுகோள்.\nஎன் மின் அஞ்சல் முகவரி: kmrk1949@gmail.com\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\n22.10.2012 அன்று எழுதிய பாடத்தின் தொடர்ச்சி\nஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் சொல்லித்தரும் பாடம் இதுதான்:\nஜோதிடர், ஜாதகத்தைப் பார்த்து இப்படி நடக்கலாம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (He only can indicate what will take place) எந்தப் பலனையும் அறுதியிட்டு இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக் கூடாது. (He should not certainly say what will happen)\nஅதைச் சொல்வதற்கும் அல்லது அதை நடத்திக் காட்டுவதற்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நம்மைப் படைத்தவர். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்து 70 அல்லது 75 சதவிகித்மதான் என்ன நடக்கலாம் என்று சொல்லலாம். பூர்வ புண்ணியத்தின் பலனைக் கணிக்கும் அல்லது கணிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.\nவிதியை அல்லது விதிக்கப் பெற்றதைத் த்டுத்து நிறுத்த முடியுமா யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும் யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும் அவரின் வாக்கையும் மீறி அது நடந்திருக்கும்\nகணவனைப் பிரிந்து வாழ வேண்டும் என்பது அவளுடைய விதி என்றால், அவளுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் விதி அவளைப் பிரித்துக்கொண்டு வந்து விடும். செல்வம் தொலைந்து போக வேண்டும் என்றால், எவ்வளவுதான் வேலி போட்டுக் காப்பாற்றினாலும், அது தொலைந்து போகும். நிலைக்காது.\nபூர்வ புண்ணியத்தால் நடக்க வேண்டிய நல்லது நடக்கும். கெட வேண்டியது கெடும்\nஅதனால்தான் சில சமயம் ஜோதிடர் ச���ல்வது நடக்காமல் பொய்த்துப் போய் விடுகிறது\nமகேந்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்த சில தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போய்விடும். மகேந்திரப் பொருத்தம் இல்லாத தம்பதியர் சிலருக்கு திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும். இதெல்லாம் ஜோதிட வினோதங்கள்\nஎத்தனைதான் ஜாதகம் பார்த்து, அதன்படி நடந்தாலும், அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் வருவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்\nதிருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.\nகடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.\nஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.\nமுற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.\nஅந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:\n\"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nஅவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.\nசிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப் பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.\nஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம். சேர்க்கும் பாக்கியம் உள்ளவன் சேர்ப்பதில்தான் முனைப்பாக இருப்பான். மற்றது எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்.\n\"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று\nஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்\n\"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்\nஇறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக\nஅய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான். அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.\nமனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்\nஅவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன\nசரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்\nஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.\nஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\nஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்\nஜாதகத்தில் நல்ல தசா புத்தி வருகிறது. நன்மை செய்யும் கோள்சாரக் காலம் வருகிறது என்றால், அதற்க்காக அதிக சந்தோஷப் படவும் வேண்டாம், அதுபோல நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அதற்காக பயந்து போகவும் வேண்டாம்.\nஇன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் அல்லது எந்த வருத்தமும் உங்களை அனுகாது.\nஇதை வலியுறுத்திதான், “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என்று கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதினார்\nஆகவே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஜோதிடரை சந்தித்து உங்கள் பிரச்சினையைச் சொல்லி, அதற்கான தீர்வைக் கேளுங்கள். என்னுடைய எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று ஒற்றை வரியில் கேட்காதீர்கள்\n என்க்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேளுங்கள்\n எப்போது திருமணம் நடக்கும் என்று கேளுங்கள்.\n எப்போது கடன் தீரும் என்று கேளுங்கள்\n எப்போது குழந்தை பிறக்கும் என்று கேளுங்கள்\n6.வாடகை வீட்டில் அவதிப் படுகிறீகளா வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.\n7. மேல் படிப்பு படிக்கும் ஆசை இருக்கிறதா அதற்கான வாய்ப்பு இருக்கிறதா\n8. வெளிநாட்டில் சென்று வேலை செய்து, பொருள் ஈட்டும் எண்ணம் இருக்கிறதா அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேளுங்கள்\n9. வெளி நாட்டில் இருந்தது போதும். சொந்த மண்ணிற்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணம இருக்கிறதா அதற்கான நேரம் எப்போது வரும் என்று கேளுங்கள்\n நோய் நொடிகள் எப்போது தீரும் என்று கேளுங்கள்.\nஇப்படிspecific ஆகக் கேளுங்கள். ஜோதிடத்தில் ஞானம் உள்ள ஜோதிடர், இதற்கான பதில்க்ளைச் சொல்லி உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார். நிமமதியை ஏற்படுத்துவார்.\nஉங்களுக்கு ராகு திசை அல்லது சனி திசை அல்லது 12ஆம் இடத்தின் திசை நடக்கிறது அது இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் என்று அவர் சொன்னால், அந்த மூன்று ஆண்டுகளை சகித்துக்கொண்டு நிம்மதியோடு அல்லது சந்தோஷத்துடன் இருப்பீர்கள் அல்லவா அதுதான், அந்த நிம்மதிதான் ஜோதிடத்தின் மூலம் கிடைக்ககூடியது ஆகும்\n1. வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருக்கிறது. அதன் எதிர்காலம் என்ன\n2. என் பையன் சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவன் திரும்ப வ்ருவானா\nஎன்பது போன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம் கர்ம வினையால் வருவது. அத்ற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது\nஎது எப்ப்டியோ போகட்டும். நீங்கள் எதற்கும் கவலைப் படாத மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். Take it easy என்று எதையும் எடுத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். அதுதான் இந்த நீண்ட கட்டுரையின் நோக்கம்\nசித்தர் பாடல்கள் பல அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன\nஉங்களுக்காக் பட்டினத்தார் எழுதிய பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்:\nஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற\nபேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளுஞ்\nசீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே\nயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே\nசதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது\nசதமல்ல என்றால் நிலையில்லாதது என்று பொருள் .\nஊரும் சதம் அல்ல - உடம்பே சொந்தமில்லை. அது வாடகை வீடு. ஊர் எப்படி சொந்தமாகும்\nஉற்றார் சதம் அல்ல - அவனவனுக்கு அவன் குடும்பம மற்றும் அவனுடைய பிரச்சினைகளே பெரியது. நம்மைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது\nஉற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை.\nபெண்டீர் சதம் அல்ல - மனைவி நிரந்தரமல்ல\nபிள்ளைகளும் சதம் அல்ல, திரும்ணமானவுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க அவர்கள் போய் விடுவார்கள்\nசீரும் சதம் அல்ல - சொத்துக்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல.\nசெல்வம் சதம் அல்ல - செல்வம் எப்போது வேண்டு மென்றாலும் நம்மைவிட்டுப்போகும். அல்லது அதைவிட்டு நாம் போவோம்\nதேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எவரும் நிரந்தரமில்லை\nநின் தாள் (இறைவனின் பாதங்கள்) சதம் - உன் திருவடிகள் மட்டுமே நிரந்தரமானது காஞ்சி மாநகரில் உறையும் ஏகாம்பரேஸ்வரனே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 46 கருத்துரைகள்\nஎதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது\nஎதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது\nஇன்று விஜயதசமி. துர்கா தேவியை வணங்கும் நாள்\nதேவி தன் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவள். நமக்கு ஏற்படும் தடைகளை நீக்குபவள். மேற்சொன்ன இழப்புக்கள் எதுவும் நமக்கு இல்லாமல் செய்யக்கூடியவள். அனைவரும் துர்கையை வணங்குகள்.\nதேனினும் இனிய தன் குரலால் திருமதி சுசீலா அவர்கள் பாடியுள்ள துர்கைப் பாடலின் கானொளி வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் கேட்டு\nஅதைப்பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள கீழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன்:\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:42 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்திப் பாடல்கள்\nAstrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் \nAstrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் \nஇன்று சரஸ்வதியைப் பூஜிக்கும் நாள். வணங்கி மகிழும் நாள். உங்களுக்காக, அந்த முண்டாசுக் கவிஞன் இயற்றிய சரஸ்வதி துதிப் பாடலை வலை ஏற்றியுள்ளேன். நீங்கள் அறிந்த பாடல் என்றாலும், இன்று அப்பாடலைப் படித்து சரஸ்வதி தேவியை ஒருமுறை வணங்குங்கள். எல்லா நலனும் உண்டாகும்\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்\nவீணை செய்யும் ஒலியில் இருப்பாள்\nகொள்ளை இன்பம் குலவு கவிதை\nகூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்\nஉள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே\nஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்\nகருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்\nமாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்\nமக்கள் பேசும் மழலையில் உள்ளாள்\nகீதம் பாடும் குயிலின் குரலை\nகிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்\nகுலவு சித்திரம் கோபுரம் கோயில்\nஇது ஒரு மேன்மையான யோகம்\nஜாதகத்தில், புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும் (புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம்தான்) கேந்திரம் அல்லது திரிகோணங்கள் அல்லது இரண்டாம் வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் குரு பகவான் தன் சொந்தவீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அல்லது நட்பு வீடுகளிலோ இருக்க வேண்டும். அவவாறான அமைப்பு இருந்தால் இந்த யோகம் ஜாதகனுக்கு உண்டு\nஜாதகனுக்கு உயர்கல்வியில் மேன்மை உண்டாகும்.அதிகம் படித்த பண்டிதனாக இருப்பான் (Scholar). கணிதத்தில் கரை காண்பான். புராதன நூல்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.\nஇந்த யோகம் உடையவனுக்கு சரஸ்வதியின் அருள் இருக்கும்\nஅருள் இருந்தால் படித்தது மறக்காது. நினைவில் அப்படியே தங்கிவிடும். படிப்பதை விட அது முக்கியம்\nஜோதிடம் கற்றுத் தேர்வதற்கு சரஸ்வதியின் அருள் வேண்டும். இந்த யோகம் ஜாதகத்தில் இல்லா விட்டாலும், சரஸ்வதியின் அருள் இருந்தால் போதும். சரஸ்வதி தேவியை வணங்குங்கள். தேவியின் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஜோதிடப் பாடங்களும் மனதில் பதியும்\nஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக்கும் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு, பரபரப்பு அடைய வேண்டாம். அது சரஸ்வதி தேவியிடம் கிடைக்கும்\nநேற்றையப் பாடத்தின் தொடர்ச்சிக்காக ஆவலாக இருப்பீர்கள். இடையில் இரண்டு தினங்கள் பூஜை நாட்களாக வந்து விட்டது. அத்துடன் 12 மணி நேரம் மின் வெட்டும் உள்ளது. அந்தப் பாடத்தை விவரமாக எழுதிப் பதிவிட வேண்டும். அந்தப் பாடம் 25.10.2012 வியாழக் கிழமையன்று வெளியாகும். அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:24 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, Lessons 591 - 600, அலசல் பாடம், பக்திப் பாடல்கள்\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nதலைப்பில் வாத்தியார் அடிக்கடி டா போட்டு எழுதுகிறாரே ந்ன்று யாரும் நினைக்க வேண்டாம். அத�� எனக்கு நானே போட்டுக்கொள்வது. அப்போதுதான் ஒரு உற்சாகத்துடன், உங்கள் மொழியில் சொன்னால் ஒரு ‘கிக்’ உடன் எழுத முடிகிறது\nஎந்த ஒரு விலை உயர்ந்த சாதனத்தையும் வாங்கும்போது, அதற்கு எத்தனை ஆண்டுகள் உத்திரவாதம் (க்யாரண்டி) இருக்கிறது என்று பார்த்து விட்டுத்தான் வாங்குவோம். அதுதான் வழக்கம். உதாரணத்திற்கு விலை உயர்ந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினாலோ அல்லது கைப்பிடிக்குள் அடங்கும் ஒரு வீடியோ காமெராவை வாங்கினாலோ அல்லது ஒரு மடிக்கணினியை வாங்கினாலோ, ஒன்று அல்லது இரண்டு ஆண்டு அதற்கு செயல் உத்திரவாதம் இருந்தால்தான் வாங்குவோம்\nஅனால் எல்லாவற்றையும் விட விலை உயர்ந்த அல்லது விலை மதிப்பிட முடியாத நம் உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது அல்லது அதை யாரிடம் கேட்டு வாங்குவது\nஇரவில் கண் அயரும்போது, காலையில் எழுந்திருப்போம் எனற நம்பிக்கையுடன்தான் படுக்கிறோம். அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளைக்கூட சிலர் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அதுவே கடைசி தூக்கமாக இருந்து, காலையில் மனுஷன் எழாமல் போய்விட்டால் என்ன செய்ய முடியும்\nநெடுஞ்சாலையில் பயணிக்கிறவன், செல்லுகின்ற ஊருக்கு இததனை மணி நேரத்தில் போய்ச் சேருவோம் என்று கணக்குப் போட்டுக் கொண்டுதான் வண்டியை எடுக்கின்றான். அவன் நன்றாக வண்டியை ஓட்டினாலும், அந்த வண்டி புதியதுதான், பிரச்சினை எதுவும் செய்யாது என்றாலும், எதிரில் வேகமாக வருகின்ற டிப்பர் லாரிக்காரன் முத்தம் கொடுத்து, அதாவது மோதி, பக்கத்தில் இருக்கும் பள்ளத்திற்குள் அவனையும், அவன் வண்டியையும் தலை குப்புறத் தள்ளிவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும் மோதியவன் யார் என்று எழுந்து பார்ப்பதற்கு உயிர் இருக்க வேண்டுமே\nஇது போல சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே வாழ்க்கை நிச்சயமற்றது\nஎன்றைக்கு வேண்டுமென்றாலும் ஆயுள்காரகன் சனீஷ்வரன் போர்டிங் பாஸைப் பைக்குள் திணித்து நம்மை மேலே அனுப்பிவைப்பான். சனி அனுப்பி வைக்கும் போது விசா, இமிக்ரேசன், விமான டிக்கெட் என்று எந்தப் புண்ணாக்கும் கிடையாது. ‘செக்யூரிட்டி செக்’ எல்லாம் கிடையாது. எல்லாம் இலவசம். இலவசம் என்றால் நமக்குப் பிடிக்குமே. ஆகவே மகிழ்ச்சியுடன் போய்ச் சேர வேண்டியதுதான்.\n“நான் என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். எ��்னுடைய ஆயுட்காலம் 80 ஆண்டுகள் என்று தலை சிறந்த ஜோதிடர் ஒருவர் சொல்லியிருக்கிறார். எனக்கு இப்போது 40 வயதுதான் ஆகிறது. இன்னும் நாற்பது ஆண்டு காலம் நான் வாழ்வேன்” என்று சொல்லிக்கொண்டிருப்பவன் கூட சொன்னதற்கு அடுத்த நாளே போய்ச் சேரலாம். ஜோதிடர் என்ன கடவுளா அவர் சொன்னால் அப்படியே நடப்பதற்கு\nஜோதிடர்கள் பொருத்தம் பார்த்துக் கொடுத்த எத்தனையோ திருமணங்கள் ஊற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண்டில் தம்பதியர் இருவரும் ஒரு பெண் மகப்பேறு மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனுச் செய்து விட்டு, அங்கே மன வருத்தத்துடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.\nஅதை முழுதாகக் கற்றுத் தெளிந்தவர்கள்தான் குறைவு.\nபல நூற்றாண்டுகளுக்கு, முன் நம் நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த ரிஷிகளால் ஏராளமான ஜோதிட நூல்கள் எழுதப்பெற்றுள்ளன. அவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தன. அவற்றை எல்லாம் பல புண்ணிய ஆத்மாக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூல்களாக்கி வைத்துள்ளாகள். அவற்றுள் முக்கியமான சில நூல்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றுள் ஏராளமான பாடங்கள், தகவல்கள், செய்திகள் பத்மநாப சுவாமி கோவில் சுரங்க அறைக்குள் இருக்கும் தங்கத்தைபோல வைரங்களைப் போல கொட்டிக்கிடக்கின்றன.\nஅவற்றை எல்லாம் முழுமையாகப் படித்து முடித்து மனதில் உள் வாங்கிக் கொள்ள நம் ஆயுள் பத்தாது. உள்வாங்கிக்கொண்ட நம் முன்னோர்கள் எல்லாம், சின்ன வயதிலேயே துவங்கி அவற்றிற்காக, அதைக் கற்றுக்கொள்வதற்க்காகவும் அவற்றை வைத்து நொந்து போன உள்லங்களுக்குப் பலன் சொல்லவும், ஆறுதல் அளிக்கவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்கள்.\nஅப்படி அர்ப்பணிப்பவர்கள் எல்லாம் இப்போது யாரும் இல்லை.\nஅந்த நூல்களின் பட்டியல். (எல்லாவ்ற்றையும் குறிப்பிடவில்லை. முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.)\n12. கேரள மணிகண்ட ஜோதிடம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. எல்லாவிதமான ஜோதிட நூல்களும் அங்கே கிடைக்கும். பணத்தைத் தூக்கிப்போட்டு அவைகளை வாங்கிக் கொண்டு வந்து விடலாம்.\n நேரம் இருந்து படித்தாலும் படிப்பது புரிய வேண்டுமே அதாவது விளங்க வேண்டுமே விளங்கினாலும் மண்டைக்குள் ஏற வேண்டுமே ஏறினாலும் நினைவில் அவைகள் தங்க வேண்டுமே\nபழைய ஜோதிட நூல் ஒன்றில் இருந்து பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். புரிகிறதா பாருங்கள்:\nசென்றது முன்புடனன் றந்தாள் சேயுமணன் றிபுச்சேய்\n- புத்தகத்தின் பெயர் குமாரசுவாமியம் - 75வது பாடல்\nதலைப்பு அட்டவர்க்கப் படல்ம் - ரவி மதி அட்டவர்க்கம்\nஅதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் (நன்றாகக் கவனியுங்கள் இரண்டு கிரகங்கள்) சுய அஷ்டகவர்க்கம் போடுவத்றகான வழி முறையைப் பற்றிய தகவல்கள் எட்டே வரியில் கூறப்பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த தமிழ்ப் பண்டிதர் அல்லது பேராசியரிடம் கொடுத்து இதற்குப் பொருள் கேளுங்கள். சொன்னார் என்றால் எனக்குத் தகவல் சொல்லுங்கள். அவரைப் பாராட்டி நம் வகுப்பறையில் ஒரு தனிப்பதிவு போட்டு விடுகிறேன்\nஇதற்கெல்லாம் இன்றையத் தமிழில், அதாவது நமக்குத் தெரிந்த தமிழில் விளக்கம் சொன்னால்தானே புரியும். சிலர் பொருள் எழுதியுள்ளார்கள். அதெல்லாம் நேரடியான பொருள். நேரான மொழிபெயர்ப்பு. அதனால் இப்போது அவற்றைப் படிப்பவர்கள் சற்று புரிந்து கொள்வார்கள். இன்னும் ஜனரஞ்சகமான தமிழில் அவற்றை எழுதுவதற்கு யாராவது முன் வர வேண்டும்.\nஎனக்கு அந்தப் பிரச்சினை எல்லாம் ஏற்படவில்லை. நான் படிதததெல்லாம் ஆங்கில நூல்கள். சனியை பாடலின் எதுகை மோனைக்காக நீலவன், முடவன், காரிமைந்தன் என்று எல்லாம் சொல்லாமல் ஒரே ஒரு வார்த்தையைத்தான் அந்த நூல்களில் பயன் படுத்துவார்கள். Saturn அவ்வள்வுதான். அதனால் நான் தப்பித்தேன். ஜோதிடமும் ஒரளவிற்கு எனக்குப் பிடிபட்டது.\nஜோதிடத்தில் கரை கண்டவன் எவனுமில்லை. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டும். ஜோதிடம் பெரிய கடல். அந்தக் கடலில் நான் எவ்வளவு தூரம் பயணித்திருப்பேன். எத்தனை இடங்களைப் பார்த்திருப்பேன் என்று எப்படிக் கணக்கிட்டுச் சொல்ல முடியும்\nஇப்போது ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் குடும்ப ஜோதிடம் போன்ற நான்கைந்து தமிழ் ஜோதிட நூல்களைப் படித்துவிட்டு ஜோதிடர் வேலையைச் செய்யத் துவங்கி விடுகிறார்கள்.\nதசா புத்தியைக் கணித்தும், கோள்சாரத்தை வைத்தும் பலன் சொல்வதும் எளிது. நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத்தான் ஜோதிடத்தில் ஆழந்த ஞானமும் (அறிவும்) அனுபவமும் வேண்டும். எல்லோருக்கும் அது அமையாது\nஎ���்க்கு, வாரத்திற்கு, இரண்டு அல்லது மூன்று மின்னஞ்சல்கள் வரும். “ஐயா, எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். தெரிந்ததை வைத்து ஜோதிடர் தொழிலை முழு நேரத்தொழிலாகவோ அல்லது பகுதி நேரத் தொழிலாகவோ நான் செய்யலாமா எனக்கு அதில் வருமானம் கிடைக்குமா எனக்கு அதில் வருமானம் கிடைக்குமா தயவு செய்து என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று அதில் கேட்டிருப்பார்கள்\nபடிப்பது வேறு. படித்ததை வைத்துத் தொழில் செய்வது வேறு\nபடிப்பதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். , பெயர்ப் பலகையை வாசலில் மாட்டித் தொழில் செய்வது அப்படியா\nபகவானே, எல்லாம் காலக்கோளாறு என்று நினைத்துக் கொள்வேன்.\nஎடுத்தவுடன் இயக்குனர் சங்கர்போல வரவேண்டும் என்று முயற்சி செய்தால் எப்படி சங்கர் துவக்க காலத்தில் எத்தனை பேர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி அனுப்வம் பெற்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஅதுபோல, ஜோதிடர் ஒருவரிடம் நான்கு அல்லது ஐந்து ஆண்டு காலம் உதவியாளராக இருந்து பணி செய்திருந்தால் மட்டுமே ஜோதிட ஞானமும், அனுபவமும் கிடைக்கும்\nகற்பதைவிட, அனுபவ அறிவு முக்கியம். நிறைய ஜாதகங்களைப் பார்த்திருக்க வேண்டும். நிறையப் பேர்களிடம் உரையாடியிருக்க வேண்டும். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நிறைய உதாரண ஜாதகங்களை சேர்த்து வைத்தி ருக்கிறேன்.என்னை அறியாமலேயே சேர்த்து வைத்திருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு அவைகள் உதவுகின்றன\nசிலர் சிலருக்குப் பலன் சொல்லும்போது சில சமயம் அது தவறாகப் போய்விடும். அதற்கு ஜோதிடர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு ஒரு வலுவான காரணமும் இருக்கும்.\nஅடுத்த பதிவில் அதை விவரமாகப் பார்ப்போம்\nபதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 25 கருத்துரைகள்\nகவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்\nDevotional: அதுதான் என் முதல் வேலை\nஇன்றைய பக்திமலரை 'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு மகிழுங்கள்\nகந்தா உன் திரு வடிவேலை\nகவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்\nதும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்\nதுணிவிலாக் கோழையைச் சிறுவரும் கைகொட்டிச்\nநம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்\nநடுங்காத நெஞ்சோடும் தொடர்கிறேன் வருகின்ற\nவம்புக்குச் சொக்கனை வளையாடும் கைகளில்\nமலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:15 AM 26 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்\nAstrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்\nகுழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்\nதங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக் கிறார்கள் தெரியுமா\nஅவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வள்வோ மேல்\nஎன்ன, சமூகம் அவர்களைச் சீண்டும் - அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்\nலைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்\n“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்\nகுழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆக்வே குழந்தையின்மை சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்\nசரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்\nகடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.\nகுடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல க���டும்ப வாழ்க்கை அமைந்தது\nகுழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.\nகுழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,\nஅந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்\nகுழந்தைக்குக் காரகன் குரு (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டர்ர் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன்\nவிரையாதிபதி குருவுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.\nஅத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.\nமேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது\nஇது மேல்நிலை வகுப்பிற்காக (classroom2012) எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.\nமேல்நிலை வகுப்பில் எழுதப்பெறும் பாடங்கள் பின்னால் புத்தகமாக வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்\nஇரண்டு அன்பர்கள் அஷ்டகவர்க்கம் அவசியமில்லையா அதைக் கொடுக்கவில்லையே நீங்கள் என்று கேட்டுள்ளார்கள்.\nஅவர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nசர்வாஷ்டகவர்க்கத்தில் ஐந்தாம் வீட்டிற்கு 26 பரல்கள்\nகாரகன் குரு இருக்கும் இடத்திற்கு 23 பரல்கள்\nவீட்டுக்காரன் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 29 பரல்கள் (சாராசரிக்கும் மேலாக ஒரு பரல் கூடுதலாக இருந்தாலும் கேதுவின் சேர்க்கையால் அதற்கு பலன் இல்லை. அதை விடுத்தாலும் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் குறைவான பரல்களே உள்ளன)\nகுருவிற்கு 3 பரல்கள் மட்டுமே\nசெவ்வாய்க்கு நான்கு பரல்கள் மட்டுமே\nலக்கினாதிபதி சந்திரனுக்கு 2 பரல்கள் மட்டுமே (அவன் முக்கியமில்லையா\nசில காரணங்களுக்காக பிறந்த தேதி, மற்றும் பிறந்த நேரம்,, ஊரைக் கொடுக்கவில்லை. நம் நண்பர் திருவாளர் ஆன்ந்த அவர்கள் சொல்வதைபோல அட்டவணையை வைத்து அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்கள் மின்னஞ்சல் கொடுங்கள். அதை அனுப்பி வைக்கிறேன். அதாவது அறியத் தருகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 42 கருத்துரைகள்\nAstrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்\nAstrology ஆளுமையும��� இருக்கும் ஆட்டமும் இருக்கும்\nலக்கின வரிசையில் இதுதான் முதல் லக்கினம். இதன் அதிபதி செவ்வாய். பிரதான கிரகமான, அதாவது ராஜ கிரகமான சூரியனுக்கு இது உச்சவீடாகும்\nல்க்க்கின அதிபதி செவ்வாய் மகர வீட்டில் உச்சம்பெறுவார். அதிபதி உச்சம் பெற்றாலும் அல்ல்து கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஜாதகத்திற்கு அது சிறப்பைத்தரும். ஜாதகனுக்கு உயர்வைத் தரும். ஜாதகன் செயல் வீரனாக இருப்பான்.\nல்க்கினத்தில் சூரியன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு பல மேன்மைகளைத் தரும். மதிப்பு, மரியாதை, கெள்ரவம் அந்தஸ்து என்று அனைத்தையும் அது பெற்றுத்தரும்\nமேஷ லக்கினத்தில் சந்திரன் வந்து அமர்ந்திருந்தால், அது ஜாதகனுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வழங்கும். ஜாதகனுக்குப் பெண்களை வசீகரிக்கும் தன்மையைக் கொடுக்கும்.\nமேஷ லக்கினத்தில் லக்கினாதிபதி செவ்வாய் அமர்ந்திருந்தால், ஜாதகன் நல்ல நிர்வாகத் திறமையைப் பெற்றிருப்பான். ஆளுமை இருக்கும். அதாவது யாரையும் கட்டி மேயக்கும் திறமை இருக்கும். ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருப்பான். வெற்றிகரமான வாழ்க்கை அமையும்\nமேஷத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பல்ல. புதன் இந்த லக்கினத்திற்கு மூன்று மட்டும் ஆறாம அதிபதி அதை நினைவில் வையுங்கள். ஜாதகனின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். எதிரிகள் ஏற்படுவார்கள். சிலர் கல்மனதுக்காரர்களாகவும் பல தீய பழக்கங்களுக்கு அடிமையானவர் களாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் சாஸ்திரங்களிலும், ஜோதிடத்திலும் ஆர்வம் உடையவர்களாவும், அவற்றில் அறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள். முன்னோர்களின் சொத்துக்கள் தங்காது. சிலர் அவற்றை எல்லாம் அடித்துத்தூள் கிளப்பிவிடுவார்கள். அதாவது அழித்து விடுவார்கள்\nமேஷத்தில் குரு வந்து அமர்ந்தால், ஜாதகன் இறைப்பற்று உடையவனாகவும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் உடையவனாகவும் இருப்பான். கல்வியாளனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு செல்வம் அதுவாக வந்து சேரும். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல நிலையை அடைவான். விசுவாசம் மிக்கவனாக இருப்பான் பெருந்தன்மை மிக்கவனாக இருப்பான். பொது மக்களுக்குப் பாடுபடுபவ்னாக இருப்பான். பொது சேவையில் அதிகம் நாட்டம் உடையவனாக இருப்பான்\nமேஷத்தில் சுக்கிரன் வந்து அமர்ந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், வண்டி வாகன வசதிகளை உடையவனாகவும் இருப்பான். அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். நல்ல உறவினர்களைக் கொண்டவனாக இருப்பான். அதிகம் பயணிப்பவனாக இருப்பான். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலருக்குக் கொடுக்கல் வாங்கலில் விவகாரம் உண்டாகலாம்.\nமேஷத்தில் சனி வந்து அம்ர்வது நல்லதல்ல. சனிக்கு இந்த இடம் நீச வீடாகும். அதை மனதில் வையுங்கள். வாழ்க்கை துன்பங்களூம் ச்சொகங்களும் நிறைந்ததாக இருக்கும். முயற்சிகள் எல்லாம் தோல்வியடையலாம். சிலருக்கு அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் வீணாகலாம். மனைவியுடன் சுமூகமான உறவு இருக்காது. முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன அல்லது கொடுத்துவிட்டுப்போன சொத்துக்களை எல்லாம் இழக்க நேரிடும். உறவினர்களுடன் அடிக்கடி உரசல்கள் ஏற்படும்.\nஜாதகனுக்கு விசுவாசமில்லாத தன்மை உண்டாகும்.\nராகு அல்லது கேது வந்து மேஷத்தில் அமர்வதோடு, தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமலிருந்தால், ஜாதகனுக்கு பல நன்மைகள் உண்டாகும். மரியாதை சமூக அந்தஸ்து உண்டாகும். சிலர் ராணுவம் அல்லது காவல்துறையில் பணி செய்து உயர் பதவிக்கு வந்து விடுவார்கள். தைரியமும், எவரையும் வழி நடத்தும் மேன்மையும் ஜாதகனிடம் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். ஜாதகன் அதிர்ஷ்டமுடையவனாக இருப்பான். அதற்கு மாறாக வந்தமரும் ராகு அல்லது கேது, வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றால், மேற் சொன்னவை எதுவும் நடக்காது. அதற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். அதாவது எதிரான பலன்களே கிடைக்கும்.\nகிரகங்கள் மேஷ லக்கினத்தில் வந்து அமர்வதால் உண்டாகும் பொதுப் பலன்களை சொல்லியுள்ளேன். வந்து அமராவிட்டாலும், வேறு இடத்தில் இருந்து அவர்கள் தங்கள் பார்வையை இந்த லக்கினத்தின் மேல் செலுத்தினாலும், அதாவது வைத்திருந்தாலும் அதே பலன்கள் உண்டாகும்.\nஅதேபோல மேஷ் லக்கினாதிபதியான செவ்வாயுடன் கூட்டணி போடும் கிரகங்களை வைத்தும், அல்லது செவ்வாயுடன் பார்வையில் இருக்கும் கிரகங்களை வைத்தும் இந்த லக்கினக்காரகளின் குணங்கள் மாறுபடும். அதை நினைவில் வையுங்கள்\nமேஷ லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. சூரியன் ஐந்திற்கு (பூர்வபுண்ணியத்திற்கு) உரியவன். குரு பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவன் சனி 10 & 11ஆம் இடத்திற்கு உரியவன். ஆகவே இவர்கள் நால்வரால் இந்த லக்கினம் மேன்மை அடையும். புதன் ஆறிற்கு உரியவன் ஆதலால் அவனுடைய தொடர்பால் பெரிய நன்மை கிடையாது\nஇது எல்லாமுமே பொதுப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:30 AM 24 கருத்துரைகள்\nAstrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்\nAstrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்\nஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்\nஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்\nமேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்\nசுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))\nசிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.\nசிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்\nசிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.\nசிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.\nசிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.\nசிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.\nசிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்\nசிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது\nசிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்\nசிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்\nசிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்\nசிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்\nசிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்\nசிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்\nசிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.\nசிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்\nசிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்\nசிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்\nசிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்\nசிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்\nநூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.\nஎல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்\nஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை\nபதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்\nலக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்\nஎந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்\nபதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:55 AM 25 கருத்துரைகள்\nAstrology பிறவிக் குணம் எப்படியடா போகும்\nAstrology பிறவிக் குண்ம் எப்படியடா போகும்\nஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.\nமுற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம் எதற்கு சீடர்��ள் என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக் கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது\nசில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான் நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.\nஅசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல் மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.\nஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார், மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு வழிபாடு செய்வார்.\nஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம் வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர் நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி கொடுங்கள்” என்றார்கள்\n”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று\n ஒரு மாறுதலுக்காக மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.\nஅவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்\n“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்\nமற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார் சுற்று முற்றும் பார்த்தார். அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்: “இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும் இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”\nஅவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள். திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்.\nசாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று\n“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”\n“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.\nமதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார், \"பாகற்காயில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா\nசீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள், \"இல்லை ஐயா, எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது\nஇப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில் சொன்னார். \"எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது\nஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது. அதைப் பிறவிக் குணம் என்பார்கள். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.\nஎத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது\nஅதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான். எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும் அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள்\nஎன்று சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா\nஅதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம் என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.\nஎந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள முடியாது.\nஅதுதான் வாங்கி வந்த வரம்\nஉங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது\nலக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.\nலக்கினங்களைப் பற்றித் தொடர்ந்து அலசுவோம்.\nநாளை, முதலில் மேஷ லக்கினம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 25 கருத்துரைகள்\nDevotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா\nDevotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா\nஇன்றைய பக்தி ���லரை, முருகனின் பெருமை சொல்லும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து, கேட்டு மகிழுங்கள்\nஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்\nகொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த\nநல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது\nஎன்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ\nஉனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...\nஅப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த\nநல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nசக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா\nசக்தி வடிவேல் வடிவேல் வேல்...\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nவடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ\nவடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா\n... முருகா உனக்குக் குறையுமுளதோ\nஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்\nமுருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்\nஎமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்\nஎன் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்\nசந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nசபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்\nபழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nகண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு\nகமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்\nகார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்\nஉலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nதாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்\nதத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு\nஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ\nஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ\nஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ\nஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ\nபாடியவர்: K B. சுந்தராம்பாள்\nஇந்தப் பாடலை 12 வயதுக் குழந்தை ஒன்று Airtel Super Singer Junior நிகழ்ச்சியில் அசத்தலாகப் பாடியது காணொளி வடிவில் கீழே உள்ளது. கேட்டு மகிழுங்கள். குழந்தையின் பெயர் செல்வி.யாழினி\nநிகழ்ச்சியைக் கேட்ட பிரபலங்கள் எல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெயவ அருள் இருக்கிறது. அதனால்தான் இத்தனை கடினமான பாடாலை அனாயசமாகப் பாடியது என்றார்கள். உண்மைதான். பழநியப்பன் அருள் இருந்தால் யார்தான் சூப்பராகப் பாட முடியாது\nஒவ்வொரு சொல்லிலும் தெயவ மணம் கமழும் கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலைக் கேட்க வேண்டுமா\nஅதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:03 AM 21 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்\nAstrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்\nஅவருடைய கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதாவது குவளை. தண்ணீரால் அது நிரப்பப்பெற்றிருந்தது.\nபேராசியர் டம்ளரை உயர்த்திப் பிடித்தவர், கேட்டார்:\n“இந்தக் குவ்ளையை இப்ப்டியே சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருந்தால் என்ன ஆகும்\n“நத்திங்” (ஒன்றும் ஆகா���ு) என்று கோரசாகப் பதில் வந்தது\n“ஓக்கே” என்று சொன்னவர் தொடர்ந்து கேட்டார்: “சரி, இதையே நான் ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்\nஒரு மாணவன் எழுந்து சொன்னான்: “உங்கள் கை வலிக்கத் துவங்கும்\n” என்ற பேராசிரியர், தொடர்ந்து கேட்டார்....: “அதே வேலையை ஒரு நாள் முழுக்கச் செய்தால் என்ன ஆகும்\n“கைச் சதையில் அதீதமான அழுத்தமும், வலியும் உண்டாகும். உங்கள் கையில் நடுக்கம் ஏற்படலாம். உங்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிருக்கும்” என்று இன்னொருவன் எழுந்து சொல்ல வகுப்பில் அனைவரும் சிரிக்கத் துவங்கினார்கள்\n“எக்ஸலெண்ட்” என்று ஒப்புக்கொண்ட பேராசிரியர் அடுத்துக் கேட்டார்: “இது ந்டக்கும்போது, அதாவது இதைச் செய்யும்போது டம்ளரின் எடையில் மாற்றம் ஏற்படுமா\n“இல்லை” என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்\n“பிறகு, அதாவது எடையில் மாற்றம் இல்லை என்னும் நிலையில், கையில் ஏற்படும் வலிக்கும், கைச் சதையில் ஏற்படும் அழுத்ததிற்கும் என்ன காரணம்\nசரியான பதிலைச் சொல்லத் தெரியாமல் அனைவரும் மெளனமாக இருந்தார்கள்\nஅடுத்துப் பேராசிரியர் கேட்டார்: “சரி இப்போது வலியில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும்\nசட்டென்று ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: “டம்ளரைக் கீழே வைத்து விடுங்கள்”\n“அதுதான் சரியான முடிவு” என்று சொன்னவர், தொடர்ந்து பேசினார்.\nவாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அப்படித்தான் கையாள வேண்டும். பிரச்சினைகளுக்கும் அதைத்தான் தீர்வாகக் கொள்ள வேண்டும்.. பிரச்சினைகளைச் சில நிமிடங்கள் மனதிற்குள் வைத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அதையே தொடர்ந்து மனதிற்குள் வைத்திருந்தீர்கள் என்றால அது மனதிற்குக் கடுமையான வலியைக் கொடுக்கத் துவங்கி விடும் உங்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் உங்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும் உங்களை அது முடக்கிப் போட்டுவிடும்\nஉண்மையில் நம்மால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. அதற்குரிய நேரமும், காலமும் வரும்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அதைத் தீர்வுக்குக் கொண்டு வரலாம் என்று தற்காலிகமாக அதைக் கீழே வைத்துவிட வேண்டும். அதாவது ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது மறந்���ு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்\nஆகவே கையில் எந்தக் குவளையையும் தாங்கிக் பிடித்துகொண்டிருக்காமல் கீழே வைத்து விட்டு, ஒவ்வொரு நாளையும் புதிதாகத் துவங்குங்கள்\n“வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை \n“ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். ஜோதிடத்தில் ஒரு ஒவ்வாத விதியைப் (rule) படித்து விட்டு, அதை உங்கள் ஜாதகத்துடன் இணைத்துப் பார்ப்பதுடன் அல்லாம்ல கவலைப்பட வேறு துவங்கி விடுகிறீர்கள். அதைப் பற்றிய தெளிவு பிறக்க என்ன செய்யலாம், யாரைக் கேட்கலாம் என்று குழம்ப வேறு ஆரம்பித்துவிடுகிறீர்கள். அவ்வாறு செய்யாதீர்கள். Put the rules down. படித்தவற்றைக் கீழே வைத்து விடுங்கள். அல்லது அதைக் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் கேள்வி பதில் வகுப்பின்போது (session) அதைக் கேட்டுத் தெளிவு பெறலாம் என்று முடிவு செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்.”\nநண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கதை. கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:08 AM 20 கருத்துரைகள்\nAstrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்\nAstrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்\nபாப்கார்ன் பதிவுகள் - எண்.28\nதேதி 10.10.2012 புதன் கிழமை\nகிரகங்களில் சில ஒன்றிற்கொன்று நட்பாக இருக்கும். அல்லது பகையாக இருக்கும் அல்லது சமம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும். அது நன்றாக - அதாவது தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருப்பது நல்லது. ஜாதகத்தில் பலனை அலசும்போது அது உதவும்\nகிரகங்கள் உச்சம்பெற்று இருக்கும் நிலை உன்னதமானது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்\n1. சூரியன் மேஷத்தில் உச்சம். அது செவ்வாயின் வீடு. நட்பு வீடு\n2. புதன் கன்னியில் உச்சம். அது அவருக்கு சொந்த வீடு.\n3. குரு கடகத்தில் உச்சம் அது சந்திரனின் வீடு. நட்பு வீடு\n4. சனி துலாமில் உச்சம் அது சுக்கிரனின் வீடு. நட்பு வீடு\n5. சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆனால் அது நட்பு வீடல்ல சம வீடு\n6. செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் வீடு அது செவ்வாய்க்கு நட்பு வீடல்ல சம வீடு\n7. சுக்கிரன் மீனத்தில் உச்சம் அது குருவின் வீடு. சுக்கிரனுக்கு அது நட்பு வீ��ல்ல சம வீடு\n8 & 9 ராகுவும், கேதுவும் உச்சம் பெறுவது விருச்சிகத்தில். ஆனால் அது பகை வீடு\n(பகை வீட்டில் எப்படி உச்சம் என்று யாரும் கேட்க வேண்டாம். பதில் சொல்ல அதை வகுத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை)\nஉங்கள் வசதிக்காக, கிரகங்கள் ஒன்றிற்கொன்று உள்ள உறவை அட்டவணைப் படுத்திக் கொடுத்துள்ளேன். அதை மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:10 AM 20 கருத்துரைகள்\nAstrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்\nAstrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்\nஎனது கஷ்டங்கள் எப்பொது தீரும் என்னும் தலைப்பில் முன் பாடங்களில் சூரியன், மற்றும் சந்திரனை வைத்துப் பலன்களை அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று குருவை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்\nகுருதான் தனகாரகன்.Authority for finance (குழந்தை பாக்கியத்திற்குக் காரகனும் கூட)\nஇன்று பல பிரச்சினைகளுக்குக் காரணம் பணமின்மை அல்லது பணப் பற்றாக்குறை\nஇன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில், தேவைகளும் அதிகமாகிவிட்டன. செலவுகளும் அதிகமாகிவிட்டன. விலவாசிகளும் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஏறிக்கொண்டிருக்கிறது\nபணப்பற்றாக்குறை இல்லாதவரே இல்லை என்று சொல்லலாம்.\nசம்பளக்காரனுக்கும் பணத்தேவை உள்ளது. செல்வந்தனுக்கும் பணத்தேவை உள்ளது. சைபர்களின் எண்ணிக்கை தான் வித்தியாசம். பத்தாயிரம் தேவை உள்ளவனும் இருக்கிறான். பத்து லட்சம் தேவை உள்ளவனும் இருக்கிறான்.\nஆசைப்படாதே. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் சமாதானம் சொல்லலாம். அதே சமாதானம் இளைஞர்களிடமும், நடுத்தர வயதுக்காரர்களிடமும் எடுபடாது\nபணமின்மையில் இரண்டு விதம் உள்ளது.\nஒன்று ஏழ்மை அல்லது வறுமை\nஜாதகப்படி, இரண்டாம் வீடும், பதினொன்றம் வீடும் அடிபட்டுப் போயிருந்தால் அல்லது கெட்டுப்போய் இருந்தால், வாழ்க்கை முழுவதும் பணக்கஷ்டம் இருக்கும். submissive level என்பார்களே -\nஅதாவது கைக்கும் வாய்க்குமான நிலைமை என்பார்களே அந்த நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியதிருக்கும். அதற்கு ஜாதகத்தை அலசி எப்போது பணம் வரும் என்று பார்க்கத் தேவையில்லை.\nஎப்போதுமே submissive level தான்\nதற்காலிக நிலைமையை இப்பொது அலசுவோம்\n1. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியினுடைய தசா அல்லது புத்தி நடந்தால் பணக் கஷ்ட��் உண்டாகும். கொடுத்த பணம் வராது. தொழிலில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி, பணம் எங்காவது முடங்கிப்போய்விடும்.\n2. ஆறாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான். குறிப்பாக வைத்தியச் செலவு, நம்பிக்கைத் துரோகம் போன்ற செயல்களால், நமது பணம் முடங்கிவிடும் அபாயம் உண்டாகும்\n3. பன்னிரெண்டாம் அதிபதியின் திசை நடந்தால், எதிர்பாராத செலவுகள் உண்டாகி பணப் பற்றாக்குறை ஏற்படும். பங்குச் சந்தைபோன்ற இடங்களில் பணத்தை இழக்க நேரிடும். பொதுவாக விரையத்தால் பணத்தை இழக்க நேரிடும்.\n4. எட்டாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான்.\n5. நடப்பு தசா அல்லது புத்தி நாதன் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருந்தாலும் தற்காலிகப் பணக் கஷ்டங்கள் உண்டாகும். அந்தக் குறிபிட்ட திசை முடிந்தவுடன் அது நிவர்த்தியாகும்.\n6. அதே போல தீய கிரகங்களான, சனி, ராகு அல்லது கேது ஆகியவற்றின் திசை அல்லது புத்திகளிலும் பணக் கஷ்டங்கள் உண்டாகும். (அக்கிரகங்கள், உச்சம், கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், விதிவிலக்காகும்)\nசரி எப்போது பணம் அதுவாக வரும்\n1. 2ஆம் அதிபதியின் திசை, பதினொன்றாம் அதிபதியின் திசை, பாக்கிய அதிபதியின் திசைகளில் பணம் அபரிதமாக வரும் (ஜாதகத்தில் அவர்கள், உச்சம், கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்)\n2.. கோச்சாரக்குரு, இரண்டு, ஐந்து, ஏழு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்\n3. கோச்சார சனி, 30 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்\nபணம் எப்போதும் ஒரே மாதிரியாக வந்து கோண்டிருக்காது. புத்திசாலித்தனமாக அது வரும் காலத்தில் அதைப் பிடித்துப் பத்திரப் படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.\nமழைகாலத்தில் குளத்தை நிரப்பி வைத்தால்தான் வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர்கிடைக்கும். அதுபோலத் தான் இதுவும்.\nஇது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. அனைவருக்கும் (மற்றவர்களுக்கும்) பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டு உள்ளேன்\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் வகுப்பறைக்கு 9.10.2012 செவ்வாயன்று விடுமுறை. அடுத்த வகுப்பு புதன் கிழமை ( 10.10.2012) யன்று நடைபெறும். கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:40 AM 22 கருத்துரைகள்\nAstrology புத்தி எத்தனை வகையடா\nAstrology ந��ச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nஎதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது\nAstrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக...\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nகவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்\nAstrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்\nAstrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்\nAstrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்\nAstrology பிறவிக் குணம் எப்படியடா போகும்\nDevotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்பா\nAstrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்\nAstrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்\nசிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா\nAstrology எதை முதலில் பார்க்க வேண்டும்\nAstrology யாருக்கு யார் யோககாரகன்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/not-only-the-vaccine-but-also-the-prime-minister-pancy-put/cid2736206.htm", "date_download": "2021-05-13T07:20:18Z", "digest": "sha1:NGTUJSC4Q2UJCQ7MDQJD6GBRXI7OKD7A", "length": 5342, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "தடுப்பூசி மட்டுமல்ல பிரதமரும் இல்லை;பிரச்சார இடைவெளியில்", "raw_content": "\nதடுப்பூசி மட்டுமல்ல பிரதமரும் இல்லை;பிரச்சார இடைவெளியில் பேன்சி பெயர்களை வைக்கிறார்\nதடுப்பூசி மட்டும் தட்டுப்பாடு இல்லை அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்று கூறுகிறார் உலகநாயகன் கமலஹாசன்\nதனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்கள் மனதில் உலகநாயகன் என்று பெயரை பெற்று உள்ளார் நடிகர் கமலஹாசன். மேலும் இவர் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணியுடன் களம் இறங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நிறுவி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் உலக நாயகன் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் கொரோனா தடுப்பூசி குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தடுப்பூசி மட்டுமல்ல ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியும் இல்லை என்பது கசப்பான உண்மை என்று கூறியுள்ளார். மேலும் பிரச்சார இடைவெளியில் ஆக்சிசன் எக்ஸ்பிரஸ், ஊசிபோடும் திருவிழா என பேன்சி பெயர்களை சூட்டுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் படுக்கை வசதி, ஆக்சிசன், ரெம்டிசிவிர், தடுப்பூசிகள் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி உலகநாயகன் கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.\nமேலும் அரசின் ஒவ்வொரு அலகும் சிறு பிசகும் இல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். இது போன்று பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் ஆக்சிசன் சிலிண்டர்களின் தட்டுப்பாடும் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761055", "date_download": "2021-05-13T06:50:07Z", "digest": "sha1:PJSR54XZE2C4KM3AZQKKWANESUA36OSO", "length": 22699, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா நெறிமுறையை கோட்டை விட்ட மாநகராட்சி| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 2\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 16\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா நெறிமுறையை கோட்டை விட்ட மாநகராட்சி\nகொரோனா நிதி ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு இலவச பயணம்; ... 222\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 279\nஸ்டாலினை பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா ஆர்வம்\nகோவையில் தி.மு.க.,வை தோற்கடிக்க உதவினாரா மகேந்திரன்\nஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி ... 141\nசென்னையில், கொரோனா தடுப்பூசி, இரண்டு தவணை போட்டவர்களும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து, தொற்றில்லை என்பவர்கள் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதனால், மூன்று மையங்களிலும், 5,000க்கும் மேற்பட்ட முகவர்கள் குவிந்தனர். மேலும், போலீசார், செய்தியாளர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் என, பெரும்பாலானோர், ஒரே இடத்தில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னையில், கொரோனா தடுப்பூசி, இரண்டு தவணை போட்டவர்களும் அல்லது கொரோனா பரிசோதனை செய்து, தொற்றில்லை என்பவர்கள் மட்டுமே, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.\nஇதனால், மூன்று மையங்களிலும், 5,000க்கும் மேற்பட்ட முகவர்கள் குவிந்தனர். மேலும், போலீசார், செய்தியாளர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் என, பெரும்பாலானோர், ஒரே இடத்தில் குவிந்தனர்.மேலும், தொகுதி வாரியாக ஓட்டும் எண்ணும் மையங்களில், முகவர்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால், நெரிசலில் சிக்கி அனைவரும் தவித்தனர���.\nகூட்டம் நெரிசல் காரணமாக, காற்றோட்டம் இல்லாமல், பலர் முக கவசத்தை, மூக்குக்கும், தாடைக்கும் கீழ் இறக்கி, மூச்சு வாங்கினர். இவர்களை ஒருங்கிணைத்து, சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கவும், மாநகராட்சி தவறியது. குறிப்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர், அண்ணா பல்கலைக்கு ஆய்வு செய்தபோதும், முகவர்கள் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தனர். இதன் காரணமாக, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வந்தவர்களுக்கு, தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது..\nசிற்றுண்டிக்கு தள்ளுமுள்ளுசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திரு.வி.க, நகர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, சென்னை ராணிமேரி கல்லுாரியில் நேற்று நடந்தது. அரசியல் கட்சி முகவர்களுக்கான காலை சிற்றுண்டி உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. இது குறித்து, மாநகராட்சி ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். அவர்கள் உரிய பதில் அளிக்காததால், 'நாங்கள் உணவுக்கு உரிய தொகையை ஏற்கனவே செலுத்தி தான், 'டோக்கன்' பெற்றுள்ளோம்.'ஏதோ அன்னதானம் செய்வதுபோல் அலட்சியப்படுத்துகிறீர்களே...' என, நுாற்றுக்கணக்கானோர் கூடி முறையிட்டனர்.\nஇதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சமாதானப்படுத்தி, உணவை பெற்றுத் தந்தனர்.மூன்று கதவுகள் திறப்புசைதாப்பேட்டை தொகுதி, ஓட்டு எண்ணும் பணி, 14 மேஜைகளில் நடந்தது. விசாலமான அறையில், ஆறு கதவுகள் இருந்தன. இதில், மூன்று கதவுகள் மட்டுமே, முகவர்களுக்காக திறக்கப்பட்டிருந்தன.முகவர்கள் கூட்டம் குவிந்ததால், இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், ஆறு கதவுகளும் திறக்கப்பட்டன. மேலும், ஓட்டு எண்ணும் மையங்களில், அவ்வப்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டதுஇடப் பற்றாக்குறையால் தவிப்புராணி மேரி கல்லுாரியில், ஓட்டு எண்ணும் மையங்கள், சிறிய வகுப்பறைகளில் அமைக்கப்பட்டிருந்தன.\nகட்சி முகவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு, இடைவெளியின்றி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.இதனால், புழுக்கம் அதிகமிருந்தது. பலர், முக கவசம் அணியாமல் இருந்தனர். இது, கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டு எண்ணிக்கைக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி\nவடமாநில கொள்முதல் நிறுத்தம் ஏலக்காய் விலையில் கடும் சரிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டு எண்ணிக்கைக்கு வந்த அதிகாரிகள் அதிர்ச்சி\nவடமாநில கொள்முதல் நிறுத்தம் ஏலக்காய் விலையில் கடும் சரிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/04/india-uae-travel-suspension-of-arrivals-extended-until-may-14/", "date_download": "2021-05-13T05:08:26Z", "digest": "sha1:PSOSSJQUIK36MRIUYWXFBSGXTSPEUICQ", "length": 6797, "nlines": 69, "source_domain": "www.khaleejtamil.com", "title": "UAE: இந்தியாவிலிருந்து பயணிகள் அமீரகம் வர விதிக்கப்பட்ட தடை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome அமீரக செய்திகள் UAE: இந்தியாவிலிருந்து பயணிகள் அமீரகம் வர விதிக்கப்பட்ட தடை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு..\nUAE: இந்தியாவிலிருந்து பயணிகள் அமீரகம் வர விதிக்கப்பட்ட தடை மேலும் 10 நாட்கள் நீட்டிப்பு..\nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைய அமீரக அரசு விதித்திருந்த 10 நாட்கள் தடையானது வரும் மே மாதம் 04 ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில், இந்த தடையானது மீண்டும் 10 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து விமான நிறுவனங்கள் டிராவல் ஏஜென்சிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை மே மாதம் 14 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த தகவலை அமீரக விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனமும் அதன் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதும் உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் அதிகளவில் பதிவாகியதை தொடர்ந்து அமீரக அரசு இந்தியாவிலிருந்து நேரடியாக அமீரகம் வரும் பயணிகளுக்கும் மேலும் கடந்த 14 நாட்களில் இந்தியாவில் தங்கியிருந்து ட்ரான்சிட் மூலமாக அமீரகம் வரும் பயணிகளுக்கும் பயண தடையை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே விதிக்கப்பட்ட 10 நாட்கள் தடையால் தங்களின் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த உறவினர்கள் கலக்கமடைந்திருந்த நிலையில், இந்த தடை நீட்டிப்பு அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை போன்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமான சேவை மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையானது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதே போன்று ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145411/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-...%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%0A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2021-05-13T06:48:44Z", "digest": "sha1:MYIULJCWRWJ7VAPZGIYPSPUG5CZK6KJV", "length": 9012, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மலர்ந்தது திமுக ஆட்சி ... முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதல...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதி...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம...\nதமிழகத்தில் மலர்ந்தது திமுக ஆட்சி ... முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் மலர்ந்தது திமுக ஆட்சி ... முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. தமிழக முதலமைச்சராக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.\nதமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக��குகள் 75 மையங்களில் எண்ணப்பட்டு , முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nகாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், திமுக கூட்டணி தொடர்ந்து\nமுன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 199 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணி 135 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.\nதி.மு.க. கூட்டணி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.\nதிமுக கூட்டணியில், மயிலாடுதுறை, உதகை உள்ளிட்ட தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nசெய்யூர், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளை கைப்பற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.\nமதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்\nலீக் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேமித்து வைப்பு\nமதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் நிரம்பிய படுக்கைகள்\nகடலூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு\nரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்பது மனிதாபிமானமற்ற செயல் - அமைச்சர்\nகொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்\nகொரோனா சிகிச்சை பணியில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு -முதலமைச்சர் அறிவிப்பு\nஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவு\nகோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நோயாளிகள்\nதான் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு கடிதம்\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2013/10/", "date_download": "2021-05-13T05:55:44Z", "digest": "sha1:4TC2M7CGNTWHCIL5VGBLPEJI3QEF6PKS", "length": 174350, "nlines": 1401, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2013", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nகொட்டினால் கொட்டிவிட்டுப் போகிறது. அடுத்தவனைப் பார்த்து நாம் ஏன் ஆதங்கப்பட வேண்டும் அல்லது ஏக்கம் கொள்ள வேண்டும்\nவாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை அருகே இருந்து நான் பார்த்திருக்கிறேன்.\nகாலதேவன் பலரைப் புரட்டிப் போட்டிருக்கிறான். சிலரைச் சீராட்டி இருக்கிறான். சிலருக்குத் தங்கக் கிண்ணத்தில் பாலூட்டியிருக்கிறான். சிலரைச் சாத்தியிருக்கிறான். சிலரைத் தொங்கவிட்டு அடித்திருக்கிறான். அவனுடைய கலக்கலான செயல்பாடுகள் பற்றி இன்னொருநாள் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்\nசிலர் பிறக்கும்போதே செல்வத்துடன் பிறக்கிறார்கள்.\nவெள்ளைக்காரர்கள் அதற்கு ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள். வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களாம் அவர்கள்.\"been born with a silver spoon in his mouth\"\nஜாதகத்தில் 36 பாக்கியங்கள். அதில் முதல் பாக்கியம், முக்கியமான பாக்கியம், நல்ல தாய். நன்றாக குழந்தையை வளர்க்கக்கூடிய, அரவணைத்து அன்பு செலுத்தக்கூடிய தாய். அதனால்தான் “மாதா, பிதா,குரு, தெய்வம்” என்று தெய்வத்தைக்கூட ஓரங்கட்டிவிட்டு, தாயை முன்னிறுத்திச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.\nவெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் சொல்லத் தெரியுமா நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள் நாமும் சொல்லுவோம். நல்ல தாய்க்குப் பிறந்த குழந்தை வாயில் தங்கக் கரண்டியுடன் பிறந்தவன் அல்லது பிறந்தவள்\nமூவரையும் வணங்கினால் அப்போது வரும் தெய்வம்\nGod could not be everywhere, so he made mothers. கடவுளால் எல்லா இடத்திலும் இருக்க முடியாது அதனால்தான் தாயைப் படைத்தான் என்றும் சொன்னார்கள்.\nவாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவாக நல்ல தாய் அமைந்திருக்க மாட்டாள். வேலைக்காரர்களின் கருணையில்தான் அதுபோன்ற குழந்தைகள் வளரமுடியும். அது என் அனுபவம்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இரண்டு தாயார்கள். ஒன்று பெற்றதாய். இன்னொருவருவர் சுவீகாரம் கொண்ட தாய். இருவருமே மேன்மையானவர்கள். தாயன்பில் திளைத்தவர் கண்ணதாசன். அதனால்தான் கவியரசர் தாயைப் பற்றி எழுதும்போதெல்லாம் அசத்தலாகப் பாடல் எழுதுவார்.\n“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்\nபால் பொங்கல் பொங்குது பன்னீரிலே\nபொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்\nஇந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே” என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கியவர், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்:\n“செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு\nபொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி\nகண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு\nபொன்னுலகம் கண்ணில் காணும் வரை\nபொன்னுலகத்தை நீ காண்பாய், காண வேண்டும். அதுவரை கண் உறங்கடா என் செல்வமே என்று தாய் பாடுகிறாள். என்னவொரு மன வெளிப்பாடு பாருங்கள்.\n“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் -\nஇங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்று ஆசைப்பட்டார் கவியரசர். அது நடந்ததா அது நடக்காது. நடக்கக்கூடிய நிலையிலா நம் நாடு இருக்கிறது\nஇல்லை ஊருக்காகக் கொடுத்தான்” என்று ஒரு பாடலின் பல்லவியில் துவங்கிய கவிஞர் வாலி அவர்கள், முதல் சரணத்தில் இப்படிச் சொல்வார்\n“மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா\nமாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா\nஉனக்காக ஒன்று எனக்காக ஒன்று\nஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை\nஆமாம் இறைவன் பலவற்றைப் பொதுவாகக் கொடுத்திருக்கிறான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்க்கையை மட்டும் அவன் எல்லோருக்கும் பொதுவாகக் கொடுப்பதில்லை. ஒரே மாதிரியாக அளந்து கொடுப்பதில்லை. கொடுத்ததில்லை.\nமன்னர் காலத்தில், பல்லக்கில் போகிறவனும் இருந்தான். பல்லக்கைத் தூக்கிச் செல்பவனும் இருந்தான். இன்று பென்ஸ், BMW காரில் போகிறவனும் இருக்கிறான். அந்தக்காருக்கு சொற்ப சம்பளத்தில் ஓட்டுனராகப் பணிபுரிகிறவனும் இருக்கிறான்.\nஇந்த வேறுபாடுகளுக்கு, ஏற்றத்தாழ்வுகளுக்கு யார் காரணம் கடவுளா காரணம் இல்லை. அவர் வேண்டுதலும் இல்லாதவர்.வேண்டாமையும் இல்லாதவர். அவர் காரணமில்லை. அவரவர்களின் விதிப்படி நடக்கிறது அது.. அவரவர்களுக்கு விதித்தபடி நடக்கிறது. அதை வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம். கிராமத்துக்காரர்க���் அதைத் தலை எழுத்து என்று சொல்லுவார்கள்.\n“முதல் எழுத்து தாய் மொழியில்\nதலை எழுத்து யார் மொழியில்” என்று கேட்டான் ஒரு கவிஞன்.\nஅந்தக் கவிஞன் இறை நம்பிக்கை இல்லாதவன். அதனால் அது அவனுக்குத் தெரியவில்லை. தெரியவேண்டியதில்லை.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாத இதழ்காரர்கள் கேட்டுக்கொண்டதற்காக நான் சிறுகதைகளை எழுதத் துவங்கினேன். அது பெரியகதை.\nஅந்தப் பத்திரிக்கையின் மூலம் கிடைத்த வாசகர்களில் ஒருவர் தன்னுடைய மணிவிழாவில், அவர் வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தாளிகளுக்குக் கொட்டுப்பதற்காக என்னுடைய சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கவிரும்புவதாகச் சொல்லி, என்னுடைய சிறுகதைகளில் 20 கதைகளைத் தருமாறு கேட்டார். கதைகளை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுங்கள். நான் புத்தகமாக அதை ஆக்கிக் கொள்கிறேன். என்றும் கூறினார்.\n”உங்களுக்கு எத்தனை புத்தகங்கள் தேவைப்படும்\n”600 புத்தகங்கள் தேவைப்படும்” என்றார்.\n600 புத்தகங்கள் என்றால் பெரிய விஷயம் அது\nநான் தீவிர வாசகன். ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். என் புத்தகங்களைப் பற்றி எனக்கொரு கனவு உண்டு. ஆகவே ”நான்தான் அதை வெளியிட வேண்டும். நான் புத்தகமாக்கித் தருகிறேன். உங்களுக்கு எப்போது வேண்டும்” என்று அவரிடம் கேட்டேன்.\n”இரண்டு மாதங்களுக்குள் கொடுங்கள்” என்றார்.\nஉடனே நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.\nகண் இமைக்கும் நேரத்தில் தன் கைப்பையில் இருந்து ரூபாய் இருபதாயிரத்தை எடுத்து என் எதிரில் வைத்து, ”இதை முன்பணமாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.\n“புத்தகங்களை முடித்துக் கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேனே” என்றேன்.\nஅவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சொன்னார்: “தமிழில் எழுதி யாரும் சம்பாதிக்க முடியாது. நீங்கள் புத்தகத்திற்காக உங்கள் கைப் பணத்தை முடக்க வேண்டாம். இதை வைத்து புத்தகப் பணியைத் துவக்குங்கள். மீதம் தரவேண்டிய தொகையை என் மணிவிழா சமயத்தில் தருகிறேன்” என்றார்.\nசரி என்று பணத்தை எடுத்துக் கொண்டவன், கமிட் ஆகிவிட்டேன். புத்தகம் வெளியிடுவதில் உள்ள சிக்கல் அப்போது எனக்குத் தெரியாது.\nநான் என் புத்தகக் கனவுடன், அடுத்த நாளே சென்னைக்குப் பயணமானேன். இது நடந்தது 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நா��். சென்னையில்தான் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள். எனக்குப் பரீட்சயமான மூன்று பதிப்பாளர்களைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசினேன்.\nமுதலில் பேசிய அன்பர், என் Fuseஐப் பிடுங்கி, என் மனதை இருளடையச் செய்து விட்டார்.\n”கதைப் புத்தகங்களைப் போடாதீர்கள். வேஸ்ட்” என்றார்.\n“மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் எல்லாம், கணினி, ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், ஈபுக் என்று போய்விட்டார்கள். அத்துடன் நீங்கள் ஒன்றும் சுஜாதாவைப் போல அல்லது பாலகுமாரனைப் போல பிரபலமான எழுத்தாளர் இல்லை. கூவிக் கூவித்தான் விற்றாக வேண்டும். அதனால்தான் சொல்கிறேன்” என்றார்.\n”கதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்கள் விற்காது என்றால் வேறு எந்தமாதிரியான புத்தகங்கள் விற்கும்\n”உங்களுக்குத்தான் எழுத வருகிறதே. பணம் சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற தலைப்பில் எழுதிக் கொடுங்கள். போடுவோம். நன்றாகவும் விற்கும்” என்றார்.\n”அள்ள அள்ளப் பணம் எப்படி வரும் யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா யாருக்கு இரண்டாம் வீடும், பதினொன்றாம் வீடும் அம்சமாக இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பணம் வரும். விதிக்கப்பெற்றிருந்தால்தான் பணம் வரும். ஆகவே தள்ளத் தள்ள விதி என்ற தலைப்பில் எழுதித் தரட்டுமா\n“ஆஹா, எழுதிக் கொடுங்கள்” என்றார்.\n“அதைப் பின்னால் எழுதித் தருகிறேன். இப்போது கதைப் புத்தகத்திற்கு என்ன செய்யலாம்\n“நீங்கள் பணம் போடுவதென்றால் சொல்லுங்கள். ஆகின்ற செலவில் ஆளூக்குப்பாதி, பிரதிகளிலும் ஆளுக்குப் பாதி” என்றார்.\n“யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, கோவைக்குத் திரும்பிவிட்டேன். முழுப் பணத்தையும் நானே செலவழித்து புத்தகத்தை அச்சிட்டு வெற்றிகரமாக வெளியிட்டேன்.\nகாரைக்குடியில் 12.4.2010 அன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், எனது புத்தகத்தைப் பாராட்டி பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி பல பட்டிமன்றங்களுக்குத் தலைமை வகிப்பவர் அவர்.\nஎங்கள் பகுதியில் அவருக்கு நகைச்சுவைப் பேரரசர் என்ற சிறப்பு அடையாளப் பெயர் ஒன்றும் உண்டு.\nஇதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், அள்ள அள்ள எதுவும் கிடைக்காது. அதை மனதில் வையுங்கள்.\nதள்ளத் தள்ள எல்லாம் வரும். விதி நம்மைத் தள்ளிகொண்டு போகும் போது எல்லாம் தானாக வரும். நல்லதும் வரும். கெட்டதும் வரும்.\nஎப்படி வரும் என்பதை, விரிவாகச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. புது வகுப்பிற்கான கட்டட வேலையில் மூழ்கி இருக்கிறேன். ஆமாம் Galaxy2007 வகுப்பிற்கான வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு web designing தெரியாது. அதைத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் எல்லாம் முடிந்துவிடும். உறுப்பினர் சேர்க்கை உட்பட எல்லா வேலைகளும் நிறைவாகிவிடும். ஆகவே புது வகுப்பில் தள்ளத் தள்ள விதி என்பதைப் பற்றி விரிவாக எழுத உள்ளேன். அப்போது நீங்கள் படிக்கலாம். அதுவரை பொறுத்திருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:52 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Destiny, மனவளக் கட்டுரைகள்\nAstrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்\nAstrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்\nபுதிர் தொடர் - பகுதி இருபது\nFind out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம் எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே\n2.இவருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் ஒரு தொடர்பு உண்டு\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 37 கருத்துரைகள்\nநேற்றையப் பதிவில் கேட்கக்கூடாத கேள்வி என்ற தலைப்பில் உங்கள் வயதைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.\nஇன்றையப் பதிவில் கேட்க வேண்டிய கேள்வி என்று கேட்டிருக்கிறேன். அது உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள் என்பதுதான்.\nஉங்கள் விருப்பத்தை அறிந்தால், வகுப்பறையை இன்னும் சிறப்பாக நடத்திச் செல்ல ஏதுவாக இருக்கும்\nகடந்த ஏழு ஆண்டுகளாக வகுப்பறையை நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆதரவினாலும், ஒத்துழைப்பாலும்தான் அது சாத்தியப்படுகிறது.\nஅதை மறுப்பதற்கில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவகுப்பறையில் சில விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இன்றைய கேள்வி உங்களுக்கு அதிகம் பிடித்தது எது அதாவது உங்கள் மனதை அதிகமாகக் கவர்ந்தது எது அதாவது உங்கள் மனதை அதிகமாகக் கவர்ந்தது எது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:30 AM 66 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஉங்கள் வயதென்ன கண்மணிகளே, நண்பர்களே\nபெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள்\nஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகத் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது\nவகுப்பறைக்கு வந்து செல்லும் கண்மணிகளின் வயதையும், அத்துடன் வந்து படித்துவிட்டுப் போகின்ற நண்பர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் இரண்டு சர்வே பதிவுகள் தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம் பயன்படும்படியான செய்திகளைத் தரவுள்ளேன்\nஆகவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 1:29 AM 26 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஅவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது\nஅவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது\nமுயற்சியும், ஆர்வமும் இருந்தால் எல்லாம் வரும்.\n ஒரு கை பார்த்துவிடுவோம��� என்று தன்நம்பிக்கை, தன்முனைப்போடு இறங்கிப் பாருங்கள். எல்லாம் வரும்.\nநான் 17 ஆண்டுகளுக்கு முன்பு கணினியை கற்றுக்கொள்ள முயன்றபோது, என் நண்பர் ஒருவர் Fuseஐப் பிடிங்கி வைத்து, வீட்டை இருட்டாக்கி விடுவதைபோல பேசினார்:\n“அதைக் கற்றுக் கொள்வது கடினம். உன் நேரத்தை வீணடிக்காதே\nநான் சொன்னேன். ”இருபது வயதுகூட நிரம்பாதவர்கள் எல்லாம் அதில் நுழைந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்: அவர்களுக்கு வரும்போது. எனக்கு ஏன் வராது\nஒருவனுக்கு ஒன்று வரும்போது நமக்கு மட்டும் ஏன் அது வராது என்று களத்தில் இறங்கினால் எல்லாம் வரும்.\nஅதேபோல், ஆச்சரியப்படும் விதமாக பத்தே நாட்களில் எனக்கு கணினி வசப்பட்டது. திரு.சுந்தரராஜன் என்னும் கணினி வாத்தியார், தினமும் ஒரு மணி நேரம் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.\nநான் அவரிடம் துவக்கத்திலேயே சொன்னேன்: “எனக்கு காரை ஓட்ட மட்டும் சொல்லிக்கொடுங்கள். வண்டியை எப்படி ஸ்டார்ட் செய்வது. எப்படி நகர்த்துவது. எப்படி ஓட்டுவது. எப்படி நிறுத்துவது என்பதை மட்டும் சொல்லிக்கொடுங்கள். மற்றவற்றை நானாக நோண்டிக் கற்றுக்கொள்கிறேன்”\nஅதாவது எஞ்சின், கார்புரேட்டர், கிளட்ச், கியர்பாக்ஸ், அண்டர் சேசிஸ் என்று அனைத்தையும் காட்டி அவற்றின் செயல்பாடுகளையும் விளக்கி என்னைத் துவக்கத்திலேயே குழப்பாதீர்கள் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். அதன்படியே அவரும் சொல்லிக் கொடுத்தார்.\nஇப்போது கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் எனக்குத் தெரியும். எல்லாம் நானாக நோண்டியும், தோண்டியும் கற்றுக்கொண்டது.அதனால்தான் சென்ற பத்து ஆண்டுகளாக என்னால் நிறைய எழுத முடிகிறது. கணினியால் அது சாத்தியமாகிறது. பத்திரிக்கைகளுக்கு எழுத முடிகிறது.ப்ளாக்கில் எழுத முடிகிறது.\nஇதுவரை சுமார்100 சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட குட்டிக்கதைகளையும், 3 ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளேன். வகுப்பறை மற்றும் பல்சுவை ஆகிய இரண்டு ப்ளாக்குகளிலும் சேர்த்து இதுவரை சுமார் 2,000 பதிவுகளை (Posts) எழுதியுள்ளேன். பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.\n17 ஆண்டுகளுக்கு முன்பு நான் கணினி ஒன்றை வாங்கியபோது, அதன் விலை 60 ஆயிரம் ரூபாய். அதுவும் 486Dx கணினிக்கு அந்த விலை. அதாவது Hard Discன் அளவு அரை ஜி.பி அளவு கூடக் ��ிடையாது.\nஆனால் இப்போது என்னிடம் இருக்கும் கணினி இண்டெல் ஐ 5 ப்ராசசர், 500 ஜி.பி ஹார்ட் டிஸ்க், 6 ஜி.பி ராம் என்று எல்லா வசதிகளுடனும் உள்ளது. BSNL Broadband இணைப்பும் unlimited browsing and unlimited download என்று அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. எல்லாம் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சி.\nஇந்த இடத்தில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். கதை எழுதத் தெரிந்ததால்தான், ஜோதிடத்தையும் கதைகளைப்போல சுவாரசியமாக எழுத முடிகிறது\nசரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nஜோதிடமும் அப்படித்தான் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.\nகூடுதலாக நினைவாற்றல் மட்டும் வேண்டும். நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அமலா பால்\nநயன்தாரா போன்ற கனவுலகக் கன்னிகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மனதில் எப்படி நிற்கிறது அப்படி ஜோதிடததையும் கொண்டுபோய் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டியதுதான்.\nநேற்றைய பதிவில் புதிருக்குப் பதில் சொன்ன திரு.பழனிசண்முகம் ஜாதகி விதவை என்று எப்படிச் சொன்னார் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடு கணவனையும், ஏழாம் வீட்டில் இருந்து அதற்கு எட்டாம் வீடு கணவனின் ஆயுளையும் குறிக்கும் என்பது விதி (Rule). ஜாதகிக்கு அந்த வீட்டிற்கு உரிய சனீஷ்வரன் கெட்டிருந்ததால், ஜாதகி விதவை என்று கணித்துச் சொல்லிவிட்டார். ஜாதகத்தைப் பார்வையிடும் நேரத்தில் அந்த விதி (Rule) அவருடைய மனதில்/நினைவில் எப்படி எட்டிப் பார்த்தது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடு கணவனையும், ஏழாம் வீட்டில் இருந்து அதற்கு எட்டாம் வீடு கணவனின் ஆயுளையும் குறிக்கும் என்பது விதி (Rule). ஜாதகிக்கு அந்த வீட்டிற்கு உரிய சனீஷ்வரன் கெட்டிருந்ததால், ஜாதகி விதவை என்று கணித்துச் சொல்லிவிட்டார். ஜாதகத்தைப் பார்வையிடும் நேரத்தில் அந்த விதி (Rule) அவருடைய மனதில்/நினைவில் எப்படி எட்டிப் பார்த்தது அதுதான் நினைவாற்றல். பழனிசண்முகத்திற்கு வசப்பட்ட ஜோதிடம் உங்களுக்கு ஏன் வசப்படாது அதுதான் நினைவாற்றல். பழனிசண்முகத்திற்கு வசப்பட்ட ஜோதிடம் உங்களுக்கு ஏன் வசப்படாது\nஎன் ப்ளாக்கிற்கு வருகிறவர்கள், அதாவது ஜோதிடப் பாடத்தைத் தேடி வருகிறவர்கள் இரண்டு விதம். ஒன்று தங்கள் ஜாதகம் சம்பந்தமான செய்திகளை மட்டும் பார்க்கிறவர்கள் ஒரு விதம். ���ாமும் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் இன்னொரு விதம்.\nஎன் அனுபவத்தில் இங்கே வருகிறவர்களில் பத்து சதவிகிதம் பேர்கள்தான் கற்றுக்கொள்ளூம் ஆர்வத்துடன் வருகிறவர்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை அலசிப் பார்க்க மட்டுமே வருகிறவர்கள்.\nஅது சரிதான் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கொடுக்கிறேன்.\nநேற்று புதிய வகுப்பான galaxy2007ஐப் பற்றிச் சொன்னதோடு, இனி அதில் மட்டுமே ஜோதிடப் பாடங்கள் வெளிவரும் என்றும் சொல்லியிருந்தேன்.\nநேற்று முச்சூடும் (அதாவது நேற்று முழுவதும்) வந்து சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள். புது வகுப்பில் சேர்வதற்கு மனுப் போட்டவர்கள் எத்தனை பேர்கள் என்று தெரியுமா இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 60 பேர்கள்தான் மனுப் போட்டிருக்கிறார்கள்.\nதுவக்க நாளுக்குள் (அதாவது நவம்பர் 7க்குள்) 100 அல்லது 120 பேர்களுக்கு மேல் சேரமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. சேராதவர்களுக்குத்தான் நஷ்டம்\nஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் துவங்கியபோது 10 பேர்கள் கூட படிக்க வரவில்லை. 6 மாதங்களுக்குப் 30 பேர்கள் கிடைத்தார்கள்.\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை ஐநூறைத் தொட்டது.\nஎண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை\nஎன் எண்ணங்களை, என் சிந்தனைகளை, நான் அறிந்துணர்ந்ததை ஆவணப் படுத்துகிறேன். அவ்வளவுதான். இரண்டு பத்திரிக்கைகளில் சென்ற பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் தொடர் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 10 புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் ஜோதிடம் இம்மிகூட இல்லை. அந்தப் பத்திரிக்கையின் மூலம் எனக்கு முப்பதாயிரம் வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்\nஅதனால்தான் சொல்கிறேன். எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதும் கவலைப் படுவதில்லை.\nஉறவினர்கள், நண்பர்கள் என்று இருநூறு பேர்கள் இருப்பதைவிட, நம் மேல் உண்மையான அன்போடும், நன்றி, விசுவாசத்தோடும் இருக்க நான்குபேர்கள் கிடைத்தால் போதும். அதுதான் சிறப்பானது\nவாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் அது பொருந்தும்\nDevotional: கம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது\nகம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது: நீ வேலெடுத்து நின்றதைக் கண்டு உணந்தேன் இப்பொழுது. என்ற பல்லவியுடன் துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றையப் பக்தி மலரை நிறைக்கின்றது. பாடியபாடகி உருக்கமாகப் பாடுகின்றார். முழுப் பாடலையும் கேளுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 AM 13 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள், மனவளக் கட்டுரைகள், முருகன் பாமாலை\nAstrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்\nஇன்று சஷ்டி. முருகப்பெருமானை வணங்குவதற்கு உகந்த நாள்.. பழநிஅப்பனை வணங்கிவிட்டு, கீழ்க்கண்ட செய்திகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்\nமூன்று தினங்களூக்கு முன்பு, cut & paste கலாச்சாரத்தால், எனது எழுத்துக்கள், ஆக்கங்கள் அப்பட்டமாகத் திருட்டுபோவதைப் பற்றி எடுத்துச் சொல்லி, அதற்கு என்ன செய்யலாம் என்று உங்களின் மேலான ஆலோசனைகளைக் கேட்டிருந்தேன்.\nபலரும், தனி இணைய தளம்தான் அதற்குத் தீர்வு என்றும், User Name\nand Password உள்ள உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழையும் படியாக\nஅதைஏற்படுத்தி நடத்துங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளார்கள்.\nஆலோசனை நல்கிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக\nஉறுப்பினர் கட்டணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை வெவ்வேறு விதமாகச் சொல்லியுள்ளார்கள்.\nஉறுப்பினர் கட்டணம் அல்லது நுழைவுக் கட்டணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு ஆண்டுக்கான கட்டணம். அதை நான் முடிவு செய்யாமல் உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன். நீங்கள் அனைவரும் உறுப்பினராக வேண்டும். எழுதும் பாடங்களைப் படித்துப் பயன்பெற வேண்டும்.அது மட்டுமே என் விருப்பம்.\nகட்டணத்தை நீங்கள் உங்களின் விருப்பம்போல் செலுத்தலாம். அதில் இணையதளத்தை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் உள்ள தொகை\nபோக உபரியாகக் கிடைக்கும் பணத்தை நான் செய்து கொண்டிருக்கும் பொதுத் தொண்டுகள் மற்றும் அறச்செயல்களுக்கு பயன் படுத்தலாம் என்று\nதனி இணைய தளம் ஒன்றை வடிவமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அது தயாராகிவிடும். அதற்கான Domain Name பதிவாகி விட்டது. Hosting Serverக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவை பற்றிய முழுவிபரத்தை, அந்த வேலைகள் முடிந்த பிறகு தருகிறேன்.\nநமது புதிய வகுப்பறையின் முகவரி (URL)\nகாலக்ஸி என்பது அண்டத்தைக் குறிக்கும். அதில் கிரகங்கள் உட்பட அனைத்தும் அடக்கம். அதனால் அந்தப் பெயர். 2007 என்பது நமது வகுப்பறையின் பிறந்த வருடத்தைக் குறிக்கும். ஆகவே அதையும் சேர்த்துக்கோண்டிருக்கிறேன்.\nஇல்லை Samsung Galaxy Smart Phone வைத்திருக்கிறேன். அற்புதமாக இருக்கிறது. அதை வாங்கிய நாளில் இருந்து காலக்ஸி என்ற பெயரும் பிடித்துவிட்டது:-)))))\nநவம்பர் மாதம் 7ஆம் தேதி (அதுவும் சஷ்டி தினமே) புதிய வகுப்பைத் துவங்கலாம் என்றுள்ளேன்.\nஇனி எழுதவுள்ள ஜோதிடப் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வெளியாகும். வாரம் 3 பாடங்களுக்குக் குறையாமல் பதிவாகும்.\nஇப்போது உள்ள இந்த வகுப்பிலும் பதிவுகள் தொடரும். அவைகள் ஜோதிடத்தைத் தவிர்த்து மற்ற பதிவுகளாக இருக்கும். அவைகளும் வழக்கம்போல எனது எழுத்து நடையில் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.\nபுதிதாக வருபவர்கள் படிப்பதற்கு வசதியாக அடிப்படைப் பாடங்கள் இங்கே இருக்கும்.\nஉறுப்பினர்களை ஆய்ந்து அனுமதிப்பது எனது முக்கியமான வேலை. அதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.\nஅதற்கான படிவம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nஇணையதளத்தில், புதிய ஜோதிட வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ள அனைவரையும் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். என் மின்னஞ்சல் மூலம்\nஅடிக்குறிப்பு: முன்பு உள்ள எனது தனித் தளங்களில், குறைந்த அளவு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே எனக்குச் சில டெக்னிகல் பிரச்சினைகள் ஏற்பட்டன.\n1.Bandwidth பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது.\n2.சார்’ உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார்கள் வந்தன.\n3. பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையே என்ற புகார்களும் வந்தன.\nஆனால் கூகுள் பிளாக்கில் (தற்போது உள்ள வலைப்பூவில்) எந்தப் பிரச்சினையும் இல்லை.\n4227 தொடர்பாளர்கள் என்று வலைப்பூவின் கணக்குச் சொல்கிறது.\nதினமும் சராசரி Page view 4,500 பக்கங்கள் என்று என் ப்ளாக்கரின் Dash Board கணக்குக் காட்டுகிறது. அதேபோல தினமும் வந்து செல்கிறவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள் என்று வலைப்பூவின் வெளியில் உள்ள Hit Counter (Traffic Counter) காட்டுகிறது.\nஆகவே அந்தக் கணக்குகளில் ஏதோ குழப்பம் உள்ளது. கணினியின் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாததால் என்ன குழப்பம் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.\nஆனால் வருபவர்கள் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஆர்வத்துடன், முனைப்புடன் படிப்பவர்கள் சுமார் 200 பேர்கள்தான். அதை ��ட்டும் என்னால் உணரமுடிகிறது.\nஆகவே தேர்வு செய்து முதலில் 200 பேர்களுக்கு மட்டும்தான் புது வகுப்பில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டு மாதங்கள் பார்த்துவிட்டு, பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் ஜனவரி’ 2014 முதல் மற்றவர் களுக்கும் அனுமதியளிக்கலாம் என்றுள்ளேன். இல்லை என்றால் வேறு ஏதாவது வழி செய்ய வேண்டும்.\nஆகவே நமது வகுப்பறைக்கு வரும் தொழில் நுட்பம் தெரிந்த மாணவக் கண்மணிகள் இந்தப் பிரச்சினையைப் போக்க என்ன செய்யலாம் என்று தங்கள் யோசனைகளைச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nAstrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்\nநேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:\nஇது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.\n1. ஜாதகி அழகானவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். புகழ் எல்லாம் இல்லை. மாறாக இகழ்கள் மட்டுமே\n2. கையில் பணம் அன்றாடத் தேவைக்கு மட்டுமே இருந்தது. இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே. பிறகு கெட்டுவிட்டது. அதற்கான காரணம் அடுத்தவரியில் இருக்கிறது.\n3. திருமணமானவர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். ஜாதகி கைம்பெண்ணாகிவிட்டார். அதாவது விதவை\n4. ஜாதகிக்குக் குழந்தைகள் உள்ளன.இரண்டு பெண் குழந்தைகள். இரண்டையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.\nதனுசு லக்கினம். இயற்கையாகவே நல்ல லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார்.\nஉச்சம் பெற்று என்ன பயன் எட்டில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். முதுகெழும்பு உருவப்பட்ட நிலை எட்டில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். முதுகெழும்பு உருவப்பட்ட நிலை Anticipatory bail வாங்க முடியாத இடம்\nகுரு அமர்ந்த அந்த வீட்டுக்காரன் சந்திரன் (இந்த ஜாதகத்திற்கு அவன் அஷ்டமாதிபதியும் கூட) பரிவர்த்தனை பெற்று லக்கினத்தில் வந்து ஜம்’மென்று அமராமல், சனியின் பிடியில் சிக்கி மாட்டிக்கொண்டுள்ளான். துப்பவும் முடியாது. விழுங்கவும் முடியாது போன்ற நிலை.\nலாபாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான். மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது ஆறாம் வீட்டைப் பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது\nஆக மொத்தம் 3 சுபக்கிரகங்க��ுமே வலுவிழந்து பயனில்லாமல் போய்விட்டார்கள். Foot Boardல் கூட இடம் கிடைக்காத நிலைமை.\nஏழாம் வீட்டுக்காரன் புதன் 12ல். களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். அத்துடன் செவ்வாய் மற்றும் மாந்தியின் கூட்டணி. இதைப் பார்க்கும் எவருமே ஜாதகிக்குத் திருமணம் ஆகாது. இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள். ஆனால் நடந்தது வேறு.\nபரிவர்த்தனையான சந்திரன், ஏழாம் வீட்டை நேராகப் பார்ப்பதால் திருமணத்தை நடத்திவைத்தான். குடும்ப ஸ்தானத்தை தன்னுடைய\nநேரடிப் பார்வையில் வைத்திருக்கும் குரு, ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையைத் தர வேண்டிய கட்டாயத்தால் தன்னுடைய வீட்டோ\nபவரைப் பயன் படுத்தி ஜாதகிக்குத் திருமணத்தை நடத்திவைத்தான்.\nபாக்கிய ஸ்தான அதிபதி (9th House Lord - House of gains lord) சூரியன் நீசமாகிவிட்டான். நீசமானால் செல்லாக் காசு. அதோடு அவன் அமர்ந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் செவ்வாயும் மாந்தியும். மறுபக்கம் கேது. அவன் சிறைப்பட்டும் விட்டான். அதோடு அவன் அரச கிரகமாதலால், சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று ஜாதகியைப் பாடும் நிலைக்குத் தள்ளிவிட்டான்.\nகவியரசரின் பாடல்களில் முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதியிருப்பார். அந்த வரிதான் பாட்டையே தூக்கி நிறுத்தும். அதுபோல உள்ள பாவ அவலங்களுக் கெல்லாம் முத்தாய்ப்பாய் முக்கிய பாவமான நான்காம் வீட்டில் (சுகஸ்தானம் - House of comforts) ராகு போய் அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக் கிறார். குடியிருக்கின்றார். 4ல் ராகு என்பது மோசமான அமைப்பு. சுகக்கேடு.\nமொத்தத்தில் எல்லாம் மோசம். ஒரு மோசமான ஜாதகத்திற்கு இந்த ஜாதகத்தை உதாரணமாகச் சொல்லலாம்\nசரி, அப்படியென்றால், எப்படி இந்த ஜாதகத்திற்கு 337 வரும்\nலக்கினத்தில் அமர்ந்த சந்திரன் அழகைக் கொடுத்ததோடு, எதையும் தாங்கும் மனதையும் கொடுத்தான். லக்கினத்தில் அமர்ந்த (3ஆம் வீட்டிற்கும் உரிய) சனி, உறுதியான, போராடும் குணத்தையும் கொடுத்தான்.\nகுருவோடு பரிவர்த்தனையான சந்திரன் ஜாதகியின் திருமணத்தை நடத்திவைத்தான். சனி உடன் இருந்ததால் ஜாதகிக்குத் தாமதமான\nதிருமணம். 30 வயதில்தான் திருமணம் நடந்தது.\nஐந்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும் ஆட்சி பலத்தோடு உள்ளான். அத்துடன் புத்திரகாரகன் குருவின் விஷேசப் பார்வையையும் அவன் பெற்றுள்ள��ன். ஆகவே ஜாதகிக்கு திருமணமானவுடன் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.\nசந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது புனர்பூ தோஷம் ஆகும். புனர்பூ தோஷத்தின் பலன் தம்பதிகள் பிரிய நேரிடும். லக்கினத்தில் சனி\nஇருப்பது விதவை தோஷத்திற்கான அறிகுறி. தம்பதிகளின் பிரிவு வேறு மாதிரியாக ஆயிற்று. கணவனை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு ஜாதகியை விதவையாக்கி சனி தன் வேலையை முடித்துக்கொண்டான். ஜாதகியின் 10 ஆண்டு திருமண வாழ்வு ஒரு முடிவிற்கு வந்தது.\nகுடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தது கேடானது. ஆனால் அந்த வீட்டை\nதன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான், ஜாதகிக்குக் குடும்ப பந்தத்தைக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.\nஜாதகி பிறந்தது ஒரு நல்ல குடும்பத்தில். வாழ்க்கைப் பட்டது ஒரு செல்வந்தர் வீட்டில். மூத்த மருமகள். ஆனால் 4ல் அமர்ந்த ராகு ஜாதகியின் கைக்கு எதையும் எட்டாமல் செய்து submissive levelலிலேயே வாழும்படி செய்துவிட்டான்.(என்ன நடந்தது என்பதை எழுதினால் பத்துப் பக்கக் கதை எழுத வேண்டும். ஆகவே எழுதவில்லை. அத்துடன் அது தேவை இல்லாததும் கூட)\nபலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:\nசரியான விடைகள் - அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:\n1. ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்\n2. பணக் கஷ்டம் உடையவர்.\n3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.\n5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.\n6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு\nஓரளவு 4 அல்லது 5 விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:\n5. திருமதி சுசீலா கந்தசாமி\nஇவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்\nஅதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:23 AM 25 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, Lesson 721 - 730, Quiz, அறிவிப்புக்கள், புதிர் போட்டிகள்\nAstrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nAstrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nதொடர் - பகுதி பத்தொன்பது\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். நடிகை அஞ்சலீனா ஜோலீக்குக் கேட்ட அதே கேள்விகள்தான் இந்தப் பெண்மணிக்கும் இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:10 AM 36 கருத்துரைகள்\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது\nசனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்\nமரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.\nமரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.\nஅந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்\nமரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.\nஉடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.\n\"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்\nமாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்\nதோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு\nபாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்\"\nஎன்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த அன்பர் கூறியுருந்தார்.\nபிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nபட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்\nபற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்\nபோகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.\nஅதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.\nஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.\nஇரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்\nநடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்\nஎன்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்\nஅடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:01 AM 21 கருத்துரைகள்\nAstrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்\nAstrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்\nபுதிர் தொடர் - பகுதி பதினெட்டு.\nFind out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம் எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே\nஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஜோதிடம் பொதுவானது. பழமையானது. காலம் காலமாக உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு மேலாக பல மகான்களும், ஞானிகளும் ஜோதிடத்தை விரிவாகத் தந்துள்ளார்கள். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம். யாரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது\nபிறக்கும்போதே யாரும் ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. இறையுணர்வு, தெய்வ அருள் (intuition power), ஞானம் உள்ளவர்கள் அதில் மேன்மை உற்று விளங்கினார்கள்.\nமற்றவர்கள் கற்று உணர்ந���தார்கள். கற்றுணர்தலிலும் அது மனதில் நிற்பதற்கும் தெய்வசித்தம் வேண்டும்.\nகற்றுணர்தல், அனுபவம், எழுத்து என்பது ஆளாளுக்கு வித்தியாசப்படும். தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அது தங்களுடைய நடையில் அவர்கள் எழுதும்போது, அதை ஒருவர் அச்சரம் பிசகாமல் காப்பியடித்து தான் எழுதியதுபோல் பதிவிடுவதில் என்ன நியாயம் உள்ளது\nஎழுத விரும்புபவர்கள், தாங்கள் கற்றதை, தங்கள் அனுபவத்தைத் தங்கள் நடையில் எழுதட்டும். அதில் தவறில்லை\nஆனால் இன்றைய அவல நிலையில் நியாய அநியாயங்களுக்கெல்லாம் இடமில்லை. முடிந்தால், விருப்பப்படுவதை செய்துகொள், யார்\nஉன்னைக் கேட்க முடியும் என்னும் நிலைப்பாடுதான் மேலோங்கி உள்ளது.\nஇன்றைய இணைய வளர்ச்சியில் cut & paste கலாச்சாரத்தில் எல்லாம் சாதாரணமாகிவிட்டது.\nசட்டம், வழக்கு எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கே பல ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் உள்ளது. இணைய வழக்குகள் எல்லாம் எம்மாத்திரம்\nஆகவே நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஇணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது.\nபலர் எனது எழுத்துக்களை, ஆக்கங்களை அப்பட்டமாகத் திருடிக் கொண்டு போகிறார்கள். இதைக் காலம்காலமாக பலரும் எனக்குஎடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் KmrK அவர்களுக்கு இந்தத்திருட்டு விஷயம் நன்றாகத் தெரியும். சென்ற வாரம் நமது வகுப்பறை மாணவி Ms.கோகிலம் அவர்களும் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் திருட்டு ஒன்றைச் சுட்டிக் காட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nஆகவே நம் ஜோதிட வகுப்பைத் திறந்தவெளியில் நடத்தாமல், Closed Roomல் நடத்த விரும்புகிறேன். அத்துடன் இங்கே திறந்த வெளியில் உள்ள முக்கியமான பாடங்களை எல்லாம் அந்த அறைக்கு மாற்றிவிடலாம் என்றும் நினைக்கிறேன்\nநடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.\n உறுப்பினர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றிய உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன உங்கள் பதில்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் (My mail ID: classroom2007@gmail.com)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:09 AM 49 கருத்துரைகள்\nDevotional அறுபடை வீடும் சொத்தாக��ம்; ஆண்டி என்பது பேராகும்\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்\nவீரமணிதாசனின் கணீர்க்குரலில் பாடப் பெற்ற முருகன் பாமாலையொன்று இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:26 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்\nAstrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்\nநேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:\nஇது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.\n1. ஜாதகி மிகவும் அழகானவர். புகழ் பெற்றவர்\n2. கையில் அபரிதமான பணப்புழக்கம் உள்ளவர்\n3. திருமணமானவர். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உள்ளது. விவாகம் ரத்தில் முடிந்துவிட்டது.\n4. ஜாதகிக்குக் குழந்தை உள்ளது.\nகடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன், மிகச் சிறந்த திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார். உடன் அந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ள குரு பகவான். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் அதே வீட்டில். கேட்கவும் வேண்டுமா சந்திர மங்கள யோகமும், குருச் சந்திர யோகமும் அமைந்து ஒன்பதாம் வீட்டை மேன்மைப் படுத்தின. பெண்களுக்கு ஒன்பதாம் வீடு (பாக்கிய ஸ்தானம்) முக்கியமானது. ஒன்பதாம் வீடு சிறப்பாக அமைந்ததற்கு உதாரண ஜாதகம் இது.\nலக்கினத்துடன் சந்திரன் சம்பந்தப்படும்போது, அழகான தோற்றத்தை அது கொடுக்கும். இங்கே லக்கினாதிபதியே சந்திரனாகி, ஒன்பதில் அமர்ந்ததால் ஜாதகிக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தார். அத்துடன் சுபக் கிரகமான சுக்கிரனும் லக்கினத்தில் வந்து அமர்ந்து ஜாதகியின் அழகிற்கு அணி சேர்த்தார். திரைப்பட நாயகி என்றால் சொல்லவும் வேண்டுமா அதே அமைப்புக்கள் அவருக்குப் பெரும் புகழையும் தேடிக் கொடுத்தது.\nசூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து (புதாதித்யா யோகம்) ஜாதகிக்கு பன்முகத் திறமைகளைக் கொடுத்தன. ஜாதகி திரைப்பட நாயகி, இயக்குனர், கதாசிரியை என்று பல துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.\nஇரண்டாம் வீட்டில் மாந்தி இருப்பது உசிதமல்ல. அந்த வீ��்டின் செயல்பாடுகள் 3ல் ஏதாவது ஒன்றைக் கெடுப்பார் என்பது விதி. அவர் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தார். இரண்டு முறைகள் திருமணம் செய்து கொண்டும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை. இரண்டு விவாகங்களுமே ரத்தில் முடிந்தது.\nஇரண்டாம் வீட்டு அதிபதி 11ல் அமர்ந்ததாலும், தனகாரகன் குரு லக்கினாதிபதியுடன் சேர்ந்ததாலும், ஜாதகிக்கு எந்தவித பணப்பிரச்சினையும் இல்லை.\nஐந்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய், அந்த வீட்டிற்கு ஐந்தில் (9ல்) அமர்ந்ததாலும், குழந்தை பாக்கியத்திற்கு காரகன் அவருடன் இருப்பதாலும் ஜாதகிக்குக் குழந்தை பிறந்தது. அந்த பாக்கியத்திற்குக் குறை இல்லாமல் போனது.\nஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்கும் சுக்கிரன் அவருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் ஏழாம் வீட்டதிபதி சனி 12ல் (விரையத்தில்) அமர்ந்ததால், திருமணங்கள் நிலைக்கவில்லை. ரத்தில் முடிந்தன.\n22 வயதில் (சரியான நேரத்தில்) ஆரம்பித்த சுக்கிர திசை, ஜாதகிக்கு எல்லா நன்மைகளையும் வாரி வழங்கியது. சுக்கிரன் 4 and 11ஆம் வீடுகளுக்கு அதிபதி, அத்துடன் அவர் லக்கினத்தில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள்\nஜாதகிக்கு, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்பதாம் வீட்டால் கிடைத்த யோகங்கள்தான் மிகவும் சிறப்பானவை. ஆகவே மற்ற யோகங்களைப் பட்டியலிடவில்லை\nகடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பது மிகவும் நன்மையானதாகும். ஜாதகியின் கனவையெல்லாம் நனவாக்கிக் கொடுத்தான் அவன்\nஇந்த ஜாதகியின் பிறப்பு விவரங்களைக் கொடுத்து வகுப்பறையில் பதிவிடச் சொன்னவர். திருவாளர் kaven alias Gowri Shankar, Mumbai. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆணித்தரமாக சரியான சொற்பிரயோகத்துடன் பதிலை ஒரு சிலரே எழுதியுள்ளனர். இருந்தாலும் சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:\n4ற்கு மூன்றை மட்டும் சரியாக எழுதியவர்கள்:\nபங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்\n”2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர ஸ்தான��ும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்” என்று எழுதிய ஒருவர், அடுத்த பத்தியில் \"குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்.\" என்று எழுதியுள்ளார்.\nஇப்படி இரண்டு நிலைப்பாடுகளை எழுதாமல், ஆணித்தரமாக ஒன்றை மட்டுமே எழுத வேண்டும். எழுதினால்தான் நல்லது. கணிப்பும் சரியாக இருக்கும்\nஜாதகியின் அழகைப் பற்றி சிலர் எழுதவில்லை. விவாகம் ரத்தானதைப் பற்றி சிலர் எழுதவில்லை. அதை எல்லாம் எழுதினால்தானே கணிப்பு முழுமை பெறும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 AM 39 கருத்துரைகள்\nAstrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்\nAstrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்\nதொடர் - பகுதி பதினேழு\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.\nஇந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:18 AM 43 கருத்துரைகள்\nபுதிர் தொடர் - பகுதி பதினாறு\nFind out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்ப��ல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்\nசொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை\nவைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம்.\nதசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nஒன்றிற்கு 2 க்ளூ கீழே உள்ளது\nஜாதகர் ஒரு அரசியல்வாதி. பிரபலமானவர்.\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 48 கருத்துரைகள்\nநவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையையும், நாளை விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.\nஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.\n அடுத்த வகுப்பு 15.10.2013 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:24 AM 13 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அறிவிப்புக்கள், வாழ்த்து மடல்கள்\nகை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்��ுங்கள்\nகை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள்\nவிநாயகரைத் துதிக்கச் செல்பவர்கள் என்ன கொண்டு செல்ல வேண்டும் கை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள். அருணகிரியார் அதைத்தான் சொல்கின்றார்.\nகைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி’ என்று துவங்கும் அருணகிரியாரின் பாடல் ஒன்று இன்றைய பக்திமலரை அலங்கரிக்கின்றது. அந்தப் பாடலைத் திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்கள் தனது இனிய குரலால் பாடி நமது மனதில் என்றும் நிற்கும்படி செய்கின்றார்.\nஅனைவரும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்\nகைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி\nகப்பிய கரிமுக ...... னடிபேணிக்\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ\nகற்பக மெனவினை ...... கடிதேகும்\nமத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்\nமற்பொரு திரள்புய ...... மதயானை\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை\nமட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே\nமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்\nமுற்பட எழுதிய ...... முதல்வோனே\nமுப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்\nஅச்சது பொடிசெய்த ...... அதிதீரா\nஅப்புன மதனிடை ...... இபமாகி\nஅக்குற மகளுடன் அச்சிறு முருகனை\nஅக்கண மணமருள் ...... பெருமாளே.\nபாடலில் உள்ள அருஞ்சொற்களுக்கான விளக்கம்:\nகைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி:\nபழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை விரும்பி உண்கின்ற யானைமுகத்தானின் திருவடிகளைப் போற்றுங்கள்\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்:\nஅறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவன் அவர். நீங்கள் நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சம்\nஅவர். அவரை வணங்கினால் நம்முடைய வினைகள் யாவும் விரைவில் நீங்கிவிடும்.\nமத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை:\nஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையும் தன்னுடைய சடைமுடியில் அணிந்து கொண்டிருக்கும் சிவபெருமானுடைய மகன் அவர்.\nமற்போர் வீரனைப்போன்ற திரண்ட தோள்களையுடையவர் அவர். மத யானையை ஒத்தவர் அவர்.\nமத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொண்டு பணிவேனே:மத்தளம் போன்ற பெருவயிற்றை உடையவர் அவர். உத்தமியாகிய பார்வதியின் மகன் அவர். அவ்வாறாகிய கணபதியைத் தேன்\nதுளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நாம் வணங்குவோம்.\nமுத்தமிழ் அடைவினை முற்படு கி���ிதனில் முற்பட எழுதிய முதல்வோனே:\nஇயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூலை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய தன்மையானவர் அவர்.\nமுப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா:\nஅசுரர்களின் திரி புரங்களையும் எரித்த சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரன் அவர்.\nஅத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி:\nவள்ளி மீது கொண்ட காதல் துயரத்தோடு அவர் தம்பி சுப்பிரமணி சுவாமிக்கு தினைப் புனத்தில் யானையாகத் தோன்றி, அக்குற மகளை அச்சிறு முருகனுக்கு அக்கணமே மணம் செய்து கொள்ள அருள் பாலித்தவர் அவர்.\nதிரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்கும்போது சிவபெருமான் விநாயகரைப் பூஜித்துச் செல்ல மறந்தார். அதனால், சிவபெருமான்\nஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்கின்றது சிவபுராணம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:11 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nநேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:\n1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா\n2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா\nஅதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா\n3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை\n2.நல்ல கணவர் மற்றும் குடும்ப வாழ்க்கை உள்ளது.\n3.ஜாதகிக்குக் குழந்தை இல்லை. அது ஒன்றுதான் பிரச்சனை\nகடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார். ஏழாம் வீட்டைப் பார்க்கும் அவரும், குருவோடு கைகோர்த்த சுக்கிரனும் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஏழாம் வீட்டுக்கார்ன் சனி 12ல் அமர்ந்ததால் சற்றுத் தாமதமான திருமணம். அவ்வளவுதான்.\nகுடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது. அத்துடன் குரு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களின் பார்வையும் குடும்ப ஸ்தானத்தின் மேல் இருக்கிறது. ஆகவே நல்ல குடும்பவாழ்க்கை அமைந்தது.\nகுழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.\n1.குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,\n2.அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்.\n3.குழந்தைக்குக் காரகன் குரு (authority for children) அஷ்டமத்தில் மறைந்து விட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.\n4. மேலும் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)5. இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் ஜாதகிக்குக் கைகொடுக்க இயலாமல் போய்விட்டது\nகுழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக் கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்\nதங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டு\nஅவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்\nஎன்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்\nலைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்\n“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும்\nமனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்\nகுழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனு��ைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அதுவும் வரம்தான்\nஇந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்\nசரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:\n5. திருமதி ஜனனி முருகேசன்.\n7. திரு. A.K ஆனந்த்.\nகலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 29 கருத்துரைகள்\nதொடர் - பகுதி பதினைந்து\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும் 3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல\n1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா\n2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா\n3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை\nஎதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:38 AM 41 கருத்துரைகள்\nநமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இன்று வரவேண்டிய புதிர் பகுதி, ஒரு நாள் தள்ளிவை��்கப் பெற்றிருக்கிறது. அது நாளை காலை வெளியாகும். அனைவரும் பொறுத்தருள்க\nசில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். பாடலின் தாக்கம் அன்று முழுவதும் நம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.\nஅப்படித் தாக்கம் நிறைந்த தத்துவப் பாடல் ஒன்றை, உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல், குணா என்னும் திரைப்படத்தில் வந்ததாகும். 5.11.1991ல் வந்த படம். சுமார் 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாடல் புதிதாகவே உள்ளது. கேட்கக்\nகேட்கப் புதிதாகவே உள்ளது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு\nபாடலை உயர்த்திப் பிடிப்பது திருவாளர் இளையராஜா அவர்களின் வளமான குரல் என்றால் அதை மறுப்பதற்கில்லை.\nபாடலைக் கேட்டுப் பாருங்கள். வரிக்கு வரி கேளுங்கள். என்னவொரு அற்புதமான வரிகள்.அற்புதமான பாடல்.\nபாடலின் வரி வடிவம் கீழேற் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒலி, மற்றும் ஒளி வடிவமும் உள்ளது.\nஆணும் பெண்ணும் கொட்டி வச்ச\nகுப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே\nஅது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்\nஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு - ஞானப் பெண்ணே\nபந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்\nஎந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்\n(அப்பன் என்றும் அம்மை என்றும் .)..\nகுத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா\nசுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா\nசிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா\nபுத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா\nஆதி முதல் அந்தம் உன் சொந்தம்\nஉன் பந்தம் நீ உள்ளவரைதான்\nவந்து வந்து கூடும் கூட்டம்தான்\nஇதில் நீ என்ன நான் என்ன\nவந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு\nகையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்\nஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்\nஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா\nஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா\nதட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்\nஎந்நாளும் உன் உள்ளக் குரங்கு\nநீ போடு மெய்ஞான விலங்கு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 19 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, இளையராஜா, தத்துவப் பாடல்கள்\nபுதிர் தொடர் - பகுதி பதினான்கு\nFind out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது வழக்கம்போல ஆர்வத்துடன் பங்குகொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்\nசொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை\nவைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின்பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது\nஜாதகர் இந்தியர். பிரபலமானவர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ஒன்றுதான்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:06 AM 57 கருத்துரைகள்\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nAstrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்\nஅவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது\nAstrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்\nAstrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக...\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது\nAstrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது ...\nAstrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயக...\nAstrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்\nகை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்கள்\nDevotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பி...\nJoy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, ஆனந்தம்\nAstrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்\nAstrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதி��� நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/11/18/lalgudi-government-hospital/", "date_download": "2021-05-13T06:35:42Z", "digest": "sha1:VAYCOMGS7MT4BILYOGAVKLJQ52IP3HBX", "length": 6617, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு\nதிருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு\nதிருச்சி லால்குடி அரசு மருத்துவமனை வெளிப்புறத்தில் குப்பை மேடு\nதிருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, லால்குடி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் சிகிச்சை பெற வரும் இடமாக இருக்கிறது.\nஇப்படி சிகிச்சை பெற வரும் இடத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள காம்பவுண்டு சுவரை சுற்றி குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சிகிச்சை பெற வரும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nமேலும் குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத��தம் செய்ய வேண்டும் என்பது சிகிச்சை பெற வரும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nதேசிய இயற்கை மருத்துவ தினம்\nதிருச்சி தூய வளனார் கல்லூரியில் தாய்மொழி நாள் விருது வழங்கும் நிகழ்ச்சி \nபாரதிதாசன் பல்கலைக்கழக புதிய துணை வேந்தருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்…\nதிருச்சி பால்பண்ணை-துவாக்குடி சர்வீஸ் ரோடுக்கு பதிலாக பறக்கும் சாலை திட்டம்…\nதிருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா…\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/next_to", "date_download": "2021-05-13T06:00:45Z", "digest": "sha1:3PXLIPVDRIZDRGOXHDV73JCLVPU6ONTF", "length": 4070, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"next to\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"next to\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nnext to பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) ப��்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-famous-biryani-shop-in-chennai-sealed-by-corporation-officials-ekr-449889.html", "date_download": "2021-05-13T06:02:20Z", "digest": "sha1:H6MRUS7KF4H3ZBQW57PI3RORDXKQOMUB", "length": 11223, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "famous biryani shop in Chennai sealed by Corporation officials சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு சீல்! - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை – News18 Tamil", "raw_content": "\nசென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nஎஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை\nசென்னையில் பிரபல பிரியாணி கடையில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nசென்னையில் பிரபல பிரியாணி கடையில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nதமிழகத்தில் இரண்டாம் அலை கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்கள் காய்கறி கடைகள் பேன்சி ஸ்டோர்கள் என அனைத்து கடைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் இன்று பிற்பகல் ஏராளமான கூட்டம் குவிந்துள்ளது. மேலும் பிரியாணி வாங்க வந்த மக்கள் முக கவசம் அணியாமல் முண்டி அடித்து நின்று கொண்டிருந்தனர்.\nஇந்தசமயத்தில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளையும் ஆய்வு மேற்கொண்டு வரும்போது, காலடிப்பேட்டை பிரியாணி கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் கொரோனா விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றிருப்பதை கண்ட வருவாய்துறை அதிகாரிகள் உடனடியாக பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர்.\nதமிழகத்தில் நாளை இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றை மக்கள் கண்டுகொள்ளாமல் பயணிப்பது அச்சத்தை ஏற்படுத்���ியுள்ளது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nமதுரையில் ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nஇந்திய அணி சீன் போட்டதால் கவனம் சிதறி தோற்றோம்- டிம் பெய்ன்\nஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nசென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஉயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; அதிமுக ஆட்சியிலும் ரூ.25 லட்சம்தான் அளிக்கப்பட்டது; : எல்.முருகன்\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nஇன்றைய புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்\nகளத்துக்கு வெளியே ‘சீன்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு\n இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53675", "date_download": "2021-05-13T05:34:41Z", "digest": "sha1:3ZMFKT5U7AWV7RDHMQWVKIAIXPIDPEP2", "length": 9062, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "420 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\n420 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்பு\n420 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்பு\nகிழக்கு கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸார் இணைந்து பணிச்சங்கேணி பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 420 லீற்றர் சட்ட விரோத உள்நாட்டு மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்ட மதுபானம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவாகரை மதுபானம் மீட்பு சுற்றிவளைப்பு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:01:07 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தம்\nசப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் செயற்பாடானது எதிர்வரும் மே 31 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2021-05-13 10:25:35 சப்ரகமுவ மகாணம் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் Revenue licences\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\nசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2021-05-13 10:09:24 பொலிஸ் கைது மேல் மாகாணம்\nவவுனியா கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி\nவவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அழைத்து வரப��பட்டுள்ளனர்.\n2021-05-13 10:55:48 வவுனியா 155 நோயாளர்கள்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று: 4,120 பேர் மரணம் - இந்தியாவில் தொடரும் சோகம்\nஇங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nகடந்த 24 மணிநேரத்தில் 448 நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/04/blog-post_48.html", "date_download": "2021-05-13T06:46:47Z", "digest": "sha1:KU5QG6KHDR3ZRXC6R2O3BYNVCW4P5ZM2", "length": 7983, "nlines": 88, "source_domain": "www.kurunews.com", "title": "மீறினால் கைது - பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மீறினால் கைது - பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nமீறினால் கைது - பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசுகாதார வழிகாட்டல்களை மீறுகின்றவர்களை கண்டுபிடிக்க விசேட நடமாடும் சேவையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇந்த சோதனை நடவடிக்கை இன்று மற்றும் எதிர்வரும் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், புத்தாண்டு நிகழ்வுகள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களிலும் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்கள் கூடிய கரிசனை செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2014/10/", "date_download": "2021-05-13T05:17:40Z", "digest": "sha1:CLKFOLHKICR2IKAA3JNDXMNVWCYM3TKE", "length": 142236, "nlines": 1518, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2014", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்\n'சூலமங்கலம்' சகோதரிகள் பாடிய - 'இறைவனுக்கே நீ இறைவனப்பா'\nஅப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா\nகுறைவில்லா வாழ்வு தரும் குமரனப்பா\nஈசனுக்கு நீ தகப்பன் சாமியப்பா\nவா வா என்று அழைக்குமுன்னே\nஅப்பா ... இறைவனுக்கே நீ இறைவனப்பா.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில்\nஅது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு\nஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.\nநிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே\nசுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன்\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய\nபங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது\nஉடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்\nகடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய்\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு\nவந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம்\nதொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும்\nஎன்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்\nகடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்\nஉள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.\nமனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை ��ொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால்\nஅதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து\nஅதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால்\nஅதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும்\nகொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள\nதாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.\n100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட்\nவகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்\nகொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3\nசத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை\nஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.\nஇந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை\nவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது\nமற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து\nதவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை\nஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.\nஇதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய\nமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்\nபடுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து\nசாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை\nகுறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை\nசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படு���துடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டா\nவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக்\nஅமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.\nஇதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும் கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து\nஅதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்\nதான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.\nநோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான்\nஇணையத்தில் படித்தது. செய்தி பயன்தரும் என்று கருதியதால்,\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:58 PM 20 கருத்துரைகள்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்\nமாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்\nமாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர்\nஅணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஅடிப்படையில் பால் என்பது என்ன ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nசெயற்கைப் பால் தயாரிப்பு முறையில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும்.\nஅத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி\nகொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட கொலஸ்ட்ராலும் இராது.\nசெயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி\nஇந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில்\nஉள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில்\nஇவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO.\nபெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை\nஇவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும்\nஉலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று\nசெயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஇணையத்தில் படித்தேன். செய்தி சுவையாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:14 PM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப்பூக்கள், பொது அறிவு\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்க��ம்\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்\nபுதிர் எண் 70ற்கான விடை\nநேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன். கேளிகள்தான் மூன்றே தவிர அலச\n1. எந்த வயதில் நோய் வந்தது\n2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது\n3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா\n1. ஜாதகரின் 54வது வயதில் கடுமையான நோய் ஏற்பட்டது.\n2. ஏழு ஆண்டுகாலம் அது படுத்தி எடுத்தது.\n3. அடுத்துவந்த மகாதிசை சுயபுத்தியில் அவர் மீண்டு வந்தார். பிறகு நலமுடன் இருந்தார்\nமிகச் சரியாக இரண்டு கேள்விகளுக்கான பதிலை நமது வகுப்பறையின்\nமூத்த மாணவர்களில் ஒருவரான திரு. கே.முத்துராமகிருஷ்ணன்\n(KMRK) அவர்கள் மட்டும் எழுதியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்ருடைய பதில் கிழே உள்ளது\nஆனாலும் ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் உச்சம்\nபூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் அத்துடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுபக்கிரகமான சந்திரன்.\nஆறாம் வீட்டில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன். அது பெரிய மைனஸ் பாயிண்ட்\n54 வயதில் கேது மகா திசை ஆரம்பித்த போது நோய் உண்டானது.\nதசா அதிபதி கேது லக்கின அதிபதி புதனுடன் கூட்டு - அதுவும்\n12ம் வீட்டில்.6ம் அதிபதி செவ்வாயின் நேரடிப் பார்வை அவர்களின்\nமேல். அத்துடன் சனியின் பார்வையும் அவர்கள் மேல். மேலும் 8ல்\nஅமர்ந்த குரு பகவானின் பார்வையும் அவர்கள் மேல். இந்த அமைப்பு அவருக்கு நோயை உண்டாக்கியது.உடல் நோயோடு, மன நோயையும் உண்டாக்கியது.\nசுக்கிரன் உச்சமானதுடன், கேந்திர வீட்டிலும் இருக்கிறார். அவர் தனது\nமகா திசையில் நன்மை செய்யத் துவங்கி, ஜாதகரைக் காப்பாற்றி,\nநோய்களில் இருந்து ந் மீண்டு வரச் செய்தார்\nதசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை\nஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் காலை 10மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிற‌ந்தவர்.\nஉஷ்ண‌ ச‌மபந்தமான, குருதி நோய்;ரத்த‌ அழுத்தம்,இதய‌ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இவை துவங்கிய போது அவர் வயது 54.\n60 வயது வரை நோயால் 6 வருடங்கள் துன்பம்.\nசெரிபரல் ஹெமரேஜால் 60 வயதில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.\nவீடு மாற்றம் செய்து கொண்டுள்ள சூழலில் அவசரமாக எழுதுகிறேன்.முழுதும் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவ���ம்./////\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:24 AM 5 கருத்துரைகள்\n வந்த நோய் என்ன செய்தது\n வந்த நோய் என்ன செய்தது\nபுதிர் போட்டி எண்.70 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.\nஜாதகரின் 6ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு கடுமையான உடல் உபாதைகள் உண்டாகின. அது எந்த வயதில் உண்டானது எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு வந்தாரா எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விகளுக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.\n1. எந்த வயதில் நோய் வந்தது\n2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது\n3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா\nதிருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றையை அலசலை வேறு பக்கம் திருப்பியிருக்கிறேன்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஎனது மோடத்திற்கு காய்ச்சல் வந்து, நேற்று படுத்துக்கொண்டு விட்டது. WIFI வேலை செய்யவில்லை. அதனால் நேற்று வகுப்பறையில் பதிவை வலை ஏற்ற முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த ஒரு நாள் இழப்பை இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக பதிவுகளை ஏற்றி சரி செய்து விடுகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:28 AM 18 கருத்துரைகள்\nஇன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய\nமுருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும்\nபாடலின் தலைப்பு: எனக்கும் இடம் உண்டு\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nஅருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\nதிருக் காவடி சுமக்கும் தொண்டருடன்\nதினம் பூத்திடும் ஞான மலர்களுடன்\n��ரு புல்லாய் முளைத்து தடுமாறும்\nஅருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்\nவரும் காற்றில் அணையா சுடர்போலும்\nஇனி கந்தன் தருவான் எதிர்காலம்\nஅதில் அழகிய தோகை என் உள்ளம்\nநான் உள்ளம் என்னும் தோகையினால்\nகந்தன் உறவு கண்டேன் ஆகையினால்\nபாடியவர் - பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:57 AM 7 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nசோதனை மேல் சோதனையால் வந்த சோகத்தில் பூத்த மலர்\nஎன்று எழுதினான் ஒரு கவிஞன்\nசுற்றுவதை பூமி நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nநெருப்பு நீர்த்துவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் போராடுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்\nமனிதன் ஆதிமுதல் போராடுவதை என்று நிறுத்தினான்\nவிதை முட்டிமோதிப் பூமியிலிருந்து வெளிவந்து விருட்சமாவதைப்\nபோல மனிதன் பிறந்ததிலிருந்து மண்ணோடு மண்ணாகும்வரை முட்டிமோதிப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான்.\nஅவனுடைய ஈறாறு வயதிற்குப் பிறகு இந்தப் போராட்டம் எல்லை\nயின்றி பல களங்களில் விரிந்து அவனை மென்மேலும் போராட வைக்கின்றது\nபடித்தல்,பணிக்குச் செல்லுதல்,பணிதல், ஈட்டல், காத்தல், ஈதல், சமூகவாழ்க்கை,பதவி, புகழ், அந்தஸ்த்து என்று இந்த மாயவாழ்க்கை\nகாட்டும் ஜாலங்களில் அவன் அடைந்தது பாதி, தொலைந்தது மீதி\nஎன்று போராடிவிட்டு இறுதியில் சாம்பாலாகிக் கரைந்து போகிறான்.\nவெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், உறவு, பகைமை, வறுமை,\nசெழுமை, பெருமை, சிறுமை என்று மாறி மாறி வாழ்க்கைச் சுழல்\nஅவனைப் புரட்டிப் போடும் போதெல்லாம் உணர்வுகள் அவனை\nஅடித்து உட்காரவைத்தாலும், அறிவு ஆறவைத்து அவனை எழுந்து உடகாரவைத்து, \"உன் பிரச்சினைகளவிட நீ பெரியவன்\" என்று\nமீண்டும், மீண்டும் போராட வைத்துவிடுகிறது\nஎன்று வாழ்க்கையின் பிறப்பு, இறப்பிலுள்ள சமத்துவத்தைச் சொல்லி\nஅறிவு மனதைச் சமாதானப் படுத்தி விடுகிறது.\nஎல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனிதனால் இரண்டை மற்றும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nஒன்று அவன் நம்பியிருந்தவன் அல்லது இருந்தவள் செய்யும்\nதுரோகம். இரண்டாவது அவன் யாருக்காகத் தன் வாழ்க்கையை அர்பபணித்துப் பல பணிகள் செய்தானோ, அந்தப் பயனை\nஅடைந்தவர்கள், செய்நன்றியை மறப்பதோடு அவனை அலைக்\nஅதைவிட ஒருவனுக்கு, அதிகமான துன்பத்தைத் தருவது, அவன்\nபெற்று, ஆசையாய், அருமை பெருமைகளோடு வளர்த்த அவனுடைய பிள்ளையே, அவனுடைய நம்பிக்கையையும், உணர்வுகளையும் சிதைக்கும்போது\nஅந்தக்கணங்களில் அவன், தன் தலையில் இடி விழுந்ததுபோல\nநொடிந்து உட்கார்ந்து விடுகிறான். மனதில் துக்கம் வெள்ளமாய்\nஅதே துக்கம், திரைப்படம் ஒன்றில் வரும் நாயகனுக்கும் ஏற்படுகிறது.\nஅந்தத் துக்கத்தைப் பாட்டில் வடிக்கக் கவியரசரை அழைத்தார்கள்.\nவந்தார் கவியரசர், வாங்கிக் கொண்டார் சூழ்நிலையை அவர்\nவாயிலிருந்து கருத்தும், சொல்லும் கலந்த பாட்டொன்று சட்டனெ வெள்ளமாய்வர, உடனிருந்த கவியரசரின் உதவியாளர் எழுதி\n'நன்றிகெட்ட மாந்தரடா: நானறிந்த பாடமடா' என்று ஒரு பாட்டில்\nஅவர் எழுதியதைப் போல அவர் செய்த உதவிகளை மறந்து,\nநன்றியின்றி நடந்து கொண்டவர்கள் அவர் வாழ்வில் அனேகம்\nபேர்கள். அதுபோல அவர் சந்தித்த துரோகச் செயல்களும் பல் உண்டு\nஅவர் சிறப்பாக அனுபவித்துப் பாடல் எழுத வேண்டும்\nஎன்பதற்காகவே, இறைவன் அந்த நல்ல மனிதரின் வாழ்வில்\nபல சோகங்களை வைத்தான் போலும்\nஅதனால், கொடுக்கப்பட்ட அந்த சூழ்நிலைக்கு அற்புதமான பாடல்\nஒன்றைக் கொடுக்க முடிந்தது அவரால்\nஅந்தமாதிரியொரு நிலை ஏற்படும் மனிதன் ஒவ்வொருவனின்\nமனதையும் வருடிக் கொடுக்கும் பாடல் அது\n\"சோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nசொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது - அதில்\nபந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது\nஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபெண் (மருமகளாக படத்தில் வரும் பிரமிளா தன் குரலில் வசன நடையில் சொல்வது )\nமாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுற்வங்க எல்லாம்\nஅவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென��றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nபடம்: தங்கப் பதக்கம் - வருடம்: 1974\nபாடலை எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்\nநடிப்பு: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை.பிரமிளா\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nவேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி\nஎன்று பாடலுக்குச் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தவர், சொந்தம்\nஎன்பது இறைவன் கொடுத்தது, அந்த சொந்தத்தை பந்த பாசமாக்கி அவதிப்படுவது மனிதன்தான் என்பதை, சொந்தம் ஒரு கைவிலங்கு\nநீ போட்டது - அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று சொன்னது அற்புதம்.\nஅடுத்து வரும் ஆறு வரிகளில் உள்ள சொல் விளையாட்டைப்\nபாருங்கள் – எல்லா வரிகளுமே சொல்ல, செல்ல, அல்ல என்று\nதைதத ஆடைபோல அருமையாகப் பொருந்தி நிற்கும்\n\"ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்\nபரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு\nஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்\nதிருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல\nபூவாக வைத்திருந்தேன் மனதை - அதில் உறவென்று சொல்லிக்\nகொண்டு ஒரு பூநாகம் புகுந்து கொண்டது என்று சொல்வதற்காக\nஅடுத்து எழுதிய ஆறு வரிகளுமே பாடலின் முத்தாய்ப்பான\nதானாடவில்லையம்மா சதையாடுது - அது\nதந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது\nபூவாக வைத்திருந்தேன் மனமென்பது - அதில்\nபூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது\nஅடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா\nஇடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா\nஎன்னவொரு அற்புதமான சிந்தனை வெளிப்பாடு பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கிறோம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:44 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nமாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கும், சக வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:10 PM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, வாழ்த்து மடல்கள்\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nநாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்\nதுன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nநாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த\nகோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு\nதாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்\nதோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”\n- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு\nநல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது\nஎன்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,\nநாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்\nஎன் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,\nகிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.\nசரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா\nநாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல\n நாம் முருக பக்தர்கள் என்பது\nமட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.\nநம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை\nதிருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்\nஅவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து\nஅதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்\nமுகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.\nஎந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை\n வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா\nஎன்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த\nஇரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.\nராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)\nசுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட\nஅந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.\n அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.\nஉங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்\nகுழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த\nவீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்\nபோன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.\nஅனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.\nசரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்\nசாப்ப���டுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு\nஅதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட\nவேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க\nவேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்\nஅதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்\nகடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.\nசெட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக\nதந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,\nஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று\nஅதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய\nபிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.\nஇது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக\nஇருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.\nகூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்\n”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்\n சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்\nபோட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா\nதெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்\nசென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா\nகெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன\n . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:56 AM 4 கருத்துரைகள்\nநாச்சிமுத்து மகாலிங்கம் என்ற பெயரை அறியாத கோவை வாசிகள்\nஇருக்க மாட்டார்கள். அத்துடன் தமிழகம் முழுமையும்\nபல அரிய சாதனைகளைச் செய்த மாமனிதர் அவர்\n21.3.1923 அன்று பொள்ளாச்சியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த\nஅவர், சென்னை லயோலா கல்லூரியிலும் பிறகு கிண்டி பொறியியற் கல்லூரியிலும் படித்துப் பொறியாளரானவர் அவர்.\nஅவருடைய தந்தையார் பொள்ளாச்சி நகராட்சி தலைவராக\nஇருந்தமையால், மகாலிங்கம் அவர்களு��் அரசியல் வாழ்க்கையில் ஈர்க்கப்பெற்று அன்றைய காங்கிரஸ் இயக்கத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகி, மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று சுமார்\n15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார்.\nபரம்பிக்குளம் ஆளியார் அணைத் திட்டம் உருவாகக் காரணமாக\nமுன்னாள் அமைச்சர்கள் திரு.கே. காமராஜர், திரு.சி.சுப்பிரமணியம்,\nதிரு வெங்கட்ராமன் என்று அத்தனை தலைவர்களுடனும் நட்பாக\n1967ம் ஆண்டில் வங்கிகள் தேசியமான பிறகு வங்கிகள் உதவியுடன்\nபல தொழில்களைத் துவங்கி அவற்றை தன்னுடைய அயராத\nஇன்று அவருடைய சக்தி குழுமத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்\nவள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) மீது அதீத பற்று உடையவர்.\nஅதுபோல வேதாத்ரி மகரிஷி சுவாமிகளிடமும் பற்றுடையவராக\nஇருந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு உடையவர். பல\nபதிகங்களை புத்தக வடிவில் வெளிவர ஏராளமான பொருள் உதவி\nஇப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅப்படிப்பட்ட மாமனிதர் 2.10.2014 அன்று இயற்கை எய்தி விட்டார்\nமாமனிதர்களுக்கு மரணமில்லை. மக்களின் மனதில் அவர்கள்\nஅவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கான சுட்டி\nஅவருக்காக சக்தி குழுமத்தின் மாத இதழில் ஒரு விசேட அஞ்சலி\nசிறப்பிதழ் ஒன்றை அவருடைய 13ம் நாள் கிரியைகள் நடைபெற்ற\nஅந்த இதழில் அடியவன் எழுதிய அஞ்சலி கட்டுரை ஒன்றும்\nஉங்கள் பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:47 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nகிரகங்களில் சனீஷ்வரன் ஒருவனுக்குத்தான் ஈஸ்வர பட்டம். வேறு எந்த கிரகத்திற்கும் அந்தப் பட்டம் கிடையாது அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும்கூடக் கிடையாது.\n சனீஷ்வரனுக்காக யாரும் பயப்படாதீர்கள். அவன்தான் நம் ஆயுள்காரகன். அத்துடன் அவன்தான் நமது கர்மகாரகன். நாம் என்ன வேலை செய்ய வேண்டும் என்று நிர்ணயிப்பவன் அவன்தான்\nநீங்கள் மாவட்ட ஆட்சியாளராக வேண்டுமா அல்லது அமைச்சராக வேண்டுமா அல்லது பெரிய தொழிலதிபராக வேண்டுமா அவன் அருள் இருந்தால்தான் அது நடக்கும். இல்லை என்றால் நடக்காது.\nஒரு ஜாதகன், ஜாதகப்படி மாடு மேய்க்க வேண்டுமென்றால், அவன் மாடுகளைத்தான் மேய்க்க வேண்டும். அவற்றை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்காக மாடு மேய்ப்பதைக் கேவலமாக நினைக்காதீர்கள். நகரங்களில் அல்லல்படும் ஒரு கணினிப் பொறியாளனைவிட மாடு மேய்ப்பவன் சுகமாக, நிம்மதியாக இருக்கிறான். பால் லிட்டர் ரூ 46:00 ற்கு விற்கிறது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்\n அல்லது தீர்க்கமான பூரண ஆயுளா என்பதைத் தீர்மானிப்பவனும் அவன் தான். சிலர் 50 வயதைத் தாண்டு முன்பாகவே, விடை பெறாமலேயே, வானகம், அதாவது போட்டது போட்டபடி உலகைவிட்டுச் சென்று விடுவார்கள். அதெல்லாம் நிர்ணயிக்கப்பெற்ற ஆயுளின்படிதான் நடந்திருக்கும்\nஎனக்கு சனீஷ்வரனை மிகவும் பிடிக்கும். என் ராசி நாதன் அவன் தான். ராசி நாதன் என்பதற்காக அவன் என்னைச் சும்மா விடவில்லை. அவனுடைய மகாதிசையில் என்னைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கிறான். மொத்தம் 19 ஆண்டுகள். அதில் சுயபுத்தி நீங்களாக மீதமுள்ள 16 வருடங்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளேன். என்னை எழுத்தாளனாக்கியதும் அவன்தான் அதே சனி திசையின் பின் பகுதியில்தான் நான் எழுதத் துவங்கினேன். எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும், சோதனைகளும், எதிர்கொண்ட துரோகங்களும் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. அந்த அனுபவங்கள்தான் என்னுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றன\nசரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்:\nதிருநள்ளாறுதான் சனீஷ்வரனுக்கான ஸ்தலம். திருநள்ளாறைப் பற்றியும், சனீஷ்வரனைப் பற்றியும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றை இன்னொருநாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்கிறேன்.\nஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் சைவமதத்திற்குப் பெரும் தோண்டாற்றினார். அவர்காலத்தில் ஜைனர்கள் எல்லா திசைகளும் ஊடுருவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி சைவத்தை மேலோங்கச் செய்தது திருஞானசம்பந்தப் பெருமான்தான் என்றால் அது மிகையல்ல\nமதுரையில் நடந்த விவாதத்தில் ஜைனர்கள் விட்ட சவாலை ஏற்றுக்கொண்டு சைவத்தின் மேன்மையை நிலை நிறுத்தினார் அந்த மகான்.\nஜைனர்கள் தங்கள் மதத்தின் முக்கியமான மந்திரம் ஒன்றை ஒரு பனை ஓலையில் எழுதிக் கொடுத்தார்கள். திருஞானசம்பந்தர் தேவாரத்தில்\nஉள்ள 49ஆவது பாடலை எழுதிக்கொடுத்தார். அது திருநள்ளாற்றில்\nஉறையும் சிவபெருமானுக்காக உள்ள பதிகம். இரண்டு ஓலைகள��யும்\nதீயில் இட்டார்கள். அவர்கள் கொடுத்த ஓலை நொடியில் வெந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஞானசம்பந்தர் எழுதிக் கொடுத்த ஓலை அப்படியே மீண்டு வெளியில் வந்தது. அதற்கு ஒன்றும் நேரவில்லை. திருநள்ளாற்றில் உறையும் சிவனாருக்கும் சனீஷ்வரனுக்கும் அத்தனை\nசக்தி. அதனால்தான் நாம் திருநள்ளாற்றைப் பக்தியுடன் வணங்கவேண்டும்.\nஅதே போல நாம் அறியாத இன்னொரு ஸ்தலமும் உள்ளது.\nமஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், நாசிக்கிற்கு அருகே உள்ள சனி சிக்னாபூர் என்னும் கிராமத்தில் உறையும் சனி பகவான் கோயில்தான் அது.\nசனி பகவான் சுயம்புவாக அங்கே எழுந்தருளியுள்ளார்.\nகாலம் யாருக்கும் தெரியாது. கலியுக துவக்கத்தில் இருந்து அங்கே அவர் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.\nகாலம் காலமாக பல பக்தர்கள் ஒன்றுகூடி சனி பகவானுக்கு அங்கே கோயில் ஒன்றை எழுப்ப முயன்றார்கள். சனீஷ்வரன் பக்தர்களின் கனவில் வந்து, எனக்கு கூரையுடன் (with Roof) கூடிய கோயிலைக் கட்டாதீர்கள். வானம்தான் எனக்குக் கூரை என்று கூறிவிட்டார்.\nஇன்றுவரை அவர் திறந்த வெளியில் நின்றுதான் அவர் நமக்குக் காட்சி தருகிறார்.\nசிலர் சொல்லக் கேட்காமல் கட்டங்களை (கோயிலை) கட்ட முயன்றபோது அவை இடிந்து, விழுந்து விட்டன.\nசனி பகவான் வெய்யிலையும் மழையையும் தாங்குவார். ஆனால் அங்கே வசிக்கும் மக்களால் முடியுமா முடியாதல்லவா ஆகவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில்தான், வீட்டைக் கட்டிக்கொண்டுதான் வசிக்கிறார்கள், ஆனால் எந்த வீட்டிற்கும் கதவுகள் இல்லை. பூட்டுக்களும் இல்லை. சனீஷ்வரன்மேல் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு. யாராவது நுழைந்து திருட முயன்றால் சனீஷ்வரன் தண்டிப்பார் என்கிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில், தேசிய வங்கி ஒன்றின் கிளையைத் திறந்தார்கள். (யுகோ பேங்க்) அந்த வங்கிக்கும் கதவுகள் இல்லை.\nவாய்ப்பிருந்தால் ஒருமுறை அங்கே சென்று சனீஷ்வரனை தரிசித்துவிட்டு வாருங்கள். அந்த சனீஷ்வரன் கோயிலைப் பற்றிய சில படங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.\nமேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியைத் தட்டிப் பாருங்கள்:\n20.10.2014 திங்கட்கிழமையன்று வகுப்பறைக்கு விடுமுறை. அன்று வரவேண்டிய பாடம்தான் இன்று வந்துள்ளது. அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:43 AM 24 கருத்���ுரைகள்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nஇன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nவருகிறது ... வேல் வருகிறது\nவருகிறது ... துணையாய் வருகிறது.\nபாடிப் பரவசப்படுத்தியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு\nபுதிர் எண் 69ற்கான விடை\nநேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.\n”ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா அல்லது திருமணமாகவில்லையா திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.” என்று கூறியிருந்தேன்.\n1. ஜாதகிக்குத் திருமணம் ஆனது.\n2. அதீதத் தாமதத்துடன் அவருடைய 37வது வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.\n3. சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.\nமிகச் சரியான பதிலை ஒருவரும் எழுதவில்லை. ஆனால் ஒட்டிய பதிலை, தங்களுடைய அலசலை எழுதியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஎந்த வயது என்பதை ஒருவரும் எழுதவில்லை. அத்துடன் எழுதியவர்கள் சனி திசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். சனி திசை குரு புத்தி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யாருக்கும் 100 மதிப்பெண்கள் இல்லை. அந்தப் பத்துபேர்களுக்கும் 60 மதிப்பெண்கள் (பொதுவாகக் கொடுத்துள்ளேன்)\nதசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை\nஇந்த ஜாதகியின் திருமணம் அதீத தாமதம் ஆனதற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த மகா திசைகள்தான்\n1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் வக்கிரமாகியும் உள்ளார். நீசபங்கமும் ஆகியுள்ளார்\n2. அவர், அதாவது குரு பகவான், சனியுடன் சேர்ந்துள்ளார். சனி எட்டாம் அதிபதி. அத்துடன் அவரும் வக்கிரகதியில் உள்ளார்\nஆகவே அந்த இரண்டு கிரகங்களின் திசைகளும் ஜாதகியின் திருமணத்திற்குச் சாதகமாக இல்லை.\nஅந்த இரண்டு கிரகங்களும் வக்கிரம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டும் விதமாக அட்டவணை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அதை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை\nஜாதகியின் 37வது வயதில் சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.\nசனி திசை முடிந்து, அடுத்து வந்தது புதன் மகா திசை. புதன் லக்கினாதிபதி. அவர் நல்ல நிலைமையில் லக்கினத்திலேயே உள்ளார். அத்துடன் அவர் ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். ஆகவே அவருடைய திசையில் ஜாதகியின் வாழ்க்கை திருமண யோகத்துடன் இருக்க வேண்டும். திருமணமும் நடைபெற்றது. அதற்கு உதவும் விதமாக சனி திசையின் கடைசி புத்தியான குரு புத்தியில், அதாவது ஏழாம் வீட்டுக்காரன் குருவின் புத்தியில் (sub period) திருமணத்தைக் குரு பகவான் நடத்திவைத்தார்\nமிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.\nஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.\nஇத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.//////\nகொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:\nஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.\n1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன��� சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.\n2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.\nசுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.\n3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.\nசனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.\nநட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.\nஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டாயமாக நடந்திருக்க வேண்டும்,\nபுதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.\nஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.\nலக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.\nவணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.\n7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.\nகுடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.\nஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.\nதாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்��ியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்./////\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:38 AM 5 கருத்துரைகள்\nAstrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா\nAstrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா\nபுதிர் போட்டி எண்.69 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.\nஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா அல்லது திருமணமாகவில்லையா திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:12 AM 21 கருத்துரைகள்\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nடக்’ டக்’ கென்று ஒற்றைவரிகளில் கேட்கப்படும் கேள்வி, பதிலைப் போல, இன்று ஒற்றைவரி நகைச்சுவைகளை வழங்கியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்\n இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்\nஅப்ப..... நீ படிச்சா கிடைக்காதா\n நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்\n உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா\n தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க\n*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்\nபூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்\n*படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே\nபின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா\n*குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\n குளிக்கும் போதே துவட்ட முடியாதே\n*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..\nஎன்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது\n ஒரு 10 ருபாய் இருந்தா கொடு\nகொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்\n*இந்த ஊரில் தங்க வீடு கிடைக���குமா..\n கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்\n*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க\n அதையும் தலை கீழா படிச்சிருக்கே\n*சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா\n என் வீடு, கார் மற்றும் என்னுடைய\nமனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்\n நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா\nபார்த்த பெண் நல்லாவே இல்ல\nகணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும் பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னா\nஇவைகள் மின்னஞ்சலில் வந்தவை. ஓரளவிற்கு நன்றாக இருந்தன. அதனால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். மொத்தம் 15 உள்ளன. இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது. அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nசெய்தியின் மூலம் ஒரு வேண்டுகோள்\nபட்டாசுகளை மட்டுமே வாங்கி 5\nஇலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ\nகோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து\nதமிழன் தலையில் கொளுத்திப் போடப்\nவருடம் அதை இறக்குமதி செய்ய\nவியாபாரம் குறையும். மெல்ல மெல்ல சீனப்\nபொருட்கள் நம்மை விட்டு விலகும்.\nசீனா உங்கள் தேசமல்ல, சீனப்\nபொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....\nசீனாவை நாம் உள்ளே நுழைய விடலாமா\nபட்டாசு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை \nசீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்\nதலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....\nஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க் குடும்பமும்\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:23 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nநீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்\nInteresting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செய...\nQuiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நட...\nமனிதனால் எதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை\nAstrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்\nவானத்தையே கூரையாக்கிக் கொண்ட சனீஷ்வரன்\nஇருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது\nQuiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து ந...\nHumour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nகவிதை: நீயொரு பாதி நானொரு பாதி\nShort story: சிறுகதை: காசின் அருமை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-13T05:25:23Z", "digest": "sha1:NF4MUJN4RCNLQH33J627H3WEFMYBUJM2", "length": 5393, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுருக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது.\n100பக்கங்களுள்ள ஒரு கதையை படிக்கத் தூண்ட, அதன் ஆசிரியர் ஒரு பக்கத்தில் கதைச்சுருக்கத்தினைத் தருவார்.\nகதைச்சுருக்கம், செய்திச்சுருக்கம், தோல் சுருக்கம், இதயச் சுருக்கம்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 செப்டம்பர் 2019, 16:32 மணிக்குத் தொகுக்கப்பட���டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B8%E0%AE%B2/", "date_download": "2021-05-13T05:17:34Z", "digest": "sha1:QQJVBJ43FS62OLJDGBUA2OU7EFKNUPNJ", "length": 9712, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nடெக்சாஸில், மேற்கு வங்காள புலி தெருவில் ரோமிங் பார்த்தது\nகியூவாஸ் வாடகைக்கு எடுத்த வீட்டில் பூனை வசித்து வருவதாக செய்தி கணக்குகள் தெரிவிக்கின்றன. வாஷிங்டன்: டெக்சாஸ் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு பொலிசார் செவ்வாய்க்கிழமை ஒரு தப்பியோடிய வங்காள\nடெக்சாஸில் உள்ள லுபாக் நகரம் கருக்கலைப்பை தடைசெய்கிறது, குடும்பம் வழங்குநர்கள், உதவியாளர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கிறது\nபிறக்காதவர்களுக்கு லுபாக் ஒரு “சரணாலயம் நகரம்” என்று அறிவித்து, வாக்காளர்கள் கிட்டத்தட்ட அனைத்து கருக்கலைப்புகளுக்கும் உள்ளூர் தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளனர், மேலும் டெக்சாஸ் சட்டமன்றம் ஆறு\nஓட்டுநர் என்று நம்பப்பட்ட டெக்சாஸில் டெஸ்லா விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்\nஹூஸ்டன்: ஹூஸ்டனுக்கு வடக்கே சனிக்கிழமை (ஏப்ரல் 17) இரவு டெஸ்லா வாகனம் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாமல் இயங்குவதாக நம்பப்பட்ட இரண்டு பேர் மரத்தில் மோதியதில் இரண்டு\nடெக்சாஸில் 3 பேரின் படுகொலைக்கான முன்னாள் ஷெரிப்பின் துணை\nடெக்சாஸின் ஆஸ்டினில் மூன்று பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் முன்னாள் ஷெரிப்பின் துணைத் தலைவருக்காக ஞாயிற்றுக்கிழமை ஒரு மன்ஹன்ட் நடந்து கொண்டிருந்தது, ஒரு அதிகாரி கூறுகையில், சந்தேக\nகட்டம் மீண்டும் க்ரஞ்சை எதிர்கொள்ளும்போது டெக்சாஸில் மற்றொரு மின் நெருக்கடி நிலவுகிறது\nஆழ்ந்த குளிர்கால முடக்கம் போது பரவலான இருட்டடிப்புகள் மில்லியன் கணக்கானவர்களுக்கு வெளிச்சமும் வெப்பமும் இல்லாமல் 60 நாட்களுக்குள் டெக்சாஸ் மீண்டும் ஒரு சக்தி-கட்ட அவசரநிலையை எதிர்கொள்கிறது. கட்டம்\nடெக்சாஸில் படப்பிடிப்பில் பல மக்கள் காயமடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது\nபிரையன் பொலிஸ் லெப்டினன்ட் ஜேசன் ஜேம்ஸ், தனது துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பிற்பகல் 2:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்பட்ட தகவல்களுக்கு பதிலளித்ததாகவும், ஒரு வணிகத்தில்\nடெக்சாஸில் எல்லை வசதியின் உள்ளே, புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி, புதிய புகைப்படங்கள் காட்டுகின்றன\nபிளாஸ்டிக் தாளின் சுவர்களால் குழுக்களாக பிரிக்கப்பட்ட, டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர் தரையில் கிடக்கின்றனர், டெக்சாஸின் டோனாவில் உள்ள ஒரு அமெரிக்க எல்லை செயலாக்க மையத்திற்குள் எடுக்கப்பட்ட சமீபத்திய\n3 பேர் கொல்லப்பட்டனர், 1 அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அபார்ட்மென்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்: பொலிஸ்\nதுப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்கள் குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். (பிரதிநிதி) டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸின் தென்மேற்கு ஹூஸ்டனில்\nடெக்சாஸில் புயல் தாக்கிய பின்னர் அரை மில்லியன் அமெரிக்க குஞ்சுகள் கருணைக்கொலை செய்யப்பட்டன\nமின்சக்தி இருட்டடிப்பு மற்றும் வெடிக்கும் நீர் குழாய்களின் மேல், கடந்த வாரம் டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு பனி மற்றும் பனி புயல் அமெரிக்கர்களுக்கு அதிக கோழி விலையை\n“சோகமான சில நாட்கள்” க்குப் பிறகு டெக்சாஸில் பெரும்பாலானவர்களுக்கு சக்தி மீட்டெடுக்கப்பட்டது\nதற்போது சுமார் 4,47,000 டெக்சாஸ் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, புதன்கிழமை சுமார் 2.7 மில்லியனாக இருந்தது கால்வெஸ்டன், டெக்சாஸ்: குளிர்கால புயலுக்கு பதிலளித்ததற்காக மாநிலத் தலைவர்கள்\nநகை சாங்கி விமான நிலையம் மற்றும் பயணிகள் முனையங்கள் இரண்டு வாரங்களுக்கு பொதுமக்களுக்கு மூடப்பட்டன\nஎஸ் $ 200 எடுசேவ் அல்லது பிஎஸ்இஏ டாப்-அப் பெற 500,000 க்கும் மேற்பட்ட இளம் சிங்கப்பூரர்கள்\nஐ.நா. யேமன் தூதர் மனிதாபிமான தலைவர் என்று பெயரிட்டார்\nஉய்குர் பிறப்பு விகிதங்களைக் குறைக்க சீனா ஜின்ஜியாங்கில் கட்டாயக் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது: அறிக்கை\nகோவிட் -19 எழுச்சி: 4.80 டன் ஆக்ஸிஜனைக் கொண்ட முதல் டேங்கர் ஸ்டெர்லைட் காப்பரின் தூத்துக்குடி ஆலையை விட்டு வெளியேறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/05070108/US-President-decides-to-announce-Los-Angeles-mayor.vpf", "date_download": "2021-05-13T06:51:59Z", "digest": "sha1:NEYPR7TBDME5CLZQJLVCJILCTJJWU4BM", "length": 9841, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "US President decides to announce Los Angeles mayor as Indian ambassador || இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் முடிவுகள் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு + \"||\" + US President decides to announce Los Angeles mayor as Indian ambassador\nஇந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் அதிபராக பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.\nஇந்திய பிரதமர் மோடியுடன் சமீபத்தில் பேசிய பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார்.\nஇந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.\n1. கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு\nகர்நாடகாவில் 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.\n2. நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு\nநியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.\n3. தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்\nதேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\n4. இந்தியாவுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்பி வைக்க வங்காளதேசம் முடிவு\nரெம்டெசிவிர் உள்பட பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு வங்காளதேசம் அனுப்பி வைக்கிறது.\n5. கொரோனா பாதிப்பு உயர்வு; வரும் 30ந்தேதி வரை இலங்கையில் அனைத்து பள்ளிகளையும் மூட முடிவு\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வால் வருகிற 30ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன.\n1. நேபாளம்: கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்\n2. உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் கோவேக்சின் செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்\n3. கொரோனா சிகிச்சை பணிகளுக்காக அமெரிக்க இந்திய கோடீசுவரர் ரூ.75 கோடி நிதி உதவி\n4. வங்காளதேசத்தில் படகுகள் மோதி விபத்து- 26 பேர் பலி\n5. பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/tvs/nokia-launched-with-43-inch-4k-smart-led-tv-73259.html", "date_download": "2021-05-13T06:55:38Z", "digest": "sha1:AO46NAZYF42AIYVC6Q4SII42NRJ2FQVI", "length": 9730, "nlines": 157, "source_domain": "www.digit.in", "title": "43 இன்ச் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்டிவி அறிமுகம். - Nokia SmartTV launched With 434K smart LED tv | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n43 இன்ச் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 04 Jun 2020\nநோக்கியா 43 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nவிற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி துவங்கும்\n43 இன்ச் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.\nப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. புதிய 43 இன்ச் டிவி இது இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது\nஇந்தியாவில் புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ. 31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nநோக்கியா 43 இன்ச் டிவி சிறப்பம்சங்கள்\n- 43 இன்ச் 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே, டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங்\n- 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்\n- 2.25 ஜிபி ரேம்\n- 16 ஜிபி மெமரி\n- ஆண்ட்ராய்டு டிவி 9.0\n- வைபை, ப்ளூடூத் 5\n- 24 வாட் ஸ்பீக்கர்கள்\n- ஜெபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்\nஇது இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அ���ுபவத்தை வழங்குகிறது. இத்துடன் MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங், வைடு கலர் கமுட் மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய டிவியில் பில்ட்-இன் 24 வாட் ஸ்பீக்கர்கள் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஜெபிஎல் ஆடியோ ஆப்டிமைசேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது.\nஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் நோக்கியா 43 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியும்\nGoogle Pay யில் புதிய அம்சம் இனி US லிருந்து நேரடியாக இந்தியாவுக்கு பணம் அனுப்பலாம்.\nAsus ZenFone 8 மற்றும் Asus ZenFone 8 Flip ஸ்னாப்ட்ரகன் 888 மற்றும் அதிக பட்ச 16GB உடன் அறிமுகம்.\nவெறும் ரூ,9 யில் LPG கேஷ் சிலிண்டர் நீங்கள் பெறலாம்.\nOneplus ஸ்மார்ட்போன்களுக்கு 5G அப்டேட் அப்போ சொன்னது இப்பொழுது கிடைக்காது\nவெறும் 330ரூபாயில் 3 மாதங்கள் வரை அன்லிமிட்டட் காலிங் Jioவின் அசத்தலான ஆபர்\nLATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்\nJio VS Airtel எது குறைந்த விலையில் அதிக பலனை தருகிறது நீங்களே சொல்லுங்க.\nஜியோவுக்கே டாட்டா காட்டும் BSNL யின் அசத்தலான திட்டம் தினமும் 1.5GB டேட்டா\nBSNL யின்அதிக வேலிடிட்டி உடன் தினமும் 3GB டேட்டா அதிரடி திட்டம்.\nமே 15க்குள் WhatsApp யின் புதிய PRIVACY POLICY ஏற்கவில்லை என்றால் பயன்படுத்த்த் முடியாது.\nASUS ZenFone 8 மினி இந்தியாவில் மே 12 ஆம் தேதி அறிமுகம் ஆகும்.\nஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=184501&cat=1238", "date_download": "2021-05-13T06:30:07Z", "digest": "sha1:UCNZLZHCWEA3L5NGXFMIZCEOV4UTZEFW", "length": 15120, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "டூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ டூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nடூவீலர் மெக்கானிக் சங்கம் கோரிக்கை\nசிறப்பு தொகுப்புகள் மே 23,2020 | 21:25 IST\nஅரசாங்கம் முடிந்தளவுக்கு மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும் , தொழிலாளர்களுக்கு வட்டியுடன் கூடிய கடன் கொடுத்தால் இந்த நேரத்தில் உதவியாக இருக்குமென இரு சக்கர வாகன அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பழுதுபார்ப்போர் நல சங்கத்தின் மாநில தலைவர் வி.கே.ஆர் வடிவேலன் தெரிவித்துள்ளார்.\nஉங்க��் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபா.ஜ தலைவர் முருகன் ஆவேசம்\nபிளேன் அனுப்ப முதல்வருக்கு கோரிக்கை\nமருத்துவ மனைகள் சங்கம் சொல்கிறது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago சினிமா வீடியோ\nஎரிக்க முடியாமல் திணறும் ஊழியர்கள்\nடில்லி போல கூடல்நகரிலும் பீதி 1\nஉலகளாவிய டெண்டர் கோர அறிவுறுத்தல்\nபடம் எப்டி இருக்கு நிழல் (மலையாளம்)\n19 Hours ago சினிமா வீடியோ\nசென்னையில் புதிய திட்டம் 1\nபாஜ மீது திமுக குற்றச்சாட்டு\n22 Hours ago செய்திச்சுருக்கம்\nபாம்பை தூக்கி காட்டியதும் பயம்\n1 day ago சம்பவம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago சினிமா வீடியோ\n1 day ago விளையாட்டு\nஓங்காரநந்த ஸ்வாமிகள் ஸித்தி அடைந்தார்\nசோனியாவுக்கு நட்டா காட்டமான கடிதம் 4\nகூகுள் பார்த்து எல்லாமே செய்யாதீங்க | பாடிபில்டர் அட்வைஸ்\nகங்கையில் சடலங்கள் மிதக்கும் அவலம் 7\nஎம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் 3\n1 day ago அரசியல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-05-13T06:55:49Z", "digest": "sha1:MQTGBZSOPWKEAO4UOFMC35CEVXXUGGF2", "length": 8576, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for திமுக கூட்டணி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொ���ோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nஓட்டுக்கு ஒரு சேலை அதை தடுப்பதே வேலை.. அதிமுக – திமுக யுத்தம்\nதிருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் அருகே ஓட்டுக் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சேலைகளை, கையும் களவுமாக பிடித்து திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட...\n234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பது கண் கூடாகத் தெரிகிறது - மு.க.ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் மூன்றரை லட்சம் தமிழக இளைஞர்கள் பணிய...\nஅனைத்து தொகுதிகளிலும் வெற்றி... மு.க.ஸ்டாலின் உறுதி..\nதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ம...\nதமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கோஷ்டி மோதல் எழுந்துள்ளது. போட்டி போட்டிக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்ததின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...\nதிமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி\nசட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட உள்ளனர். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுகவுக்கு மதுராந்தகம், வ...\nதிமுக கூட்டணியில் எந்தத் தொகுதி எந்தக் கட்சிக்கு ஒதுக்கீடு முழு பட்டியலையும் இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொ...\nமனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் எவை \nமமக போட்டியிடும் 2 தொகுதிகள் எவை மமக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது மமக போட்டிய���டும் தொகுதிகள் இன்று மாலை இறுதி செய்யப்பட வாய்ப்பு திமுக கூ...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/people%20wish", "date_download": "2021-05-13T06:35:53Z", "digest": "sha1:HWTQNY74426YSQWANE6P4ALYJSB7EHE7", "length": 4158, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for people wish - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\n\"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்\" - அரசுக்கு வலியுறுத்தல்.\nதிமுக ஆட்சி அமைந்ததும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் என மு.க.ஸ்டாலின் வ...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_18.html", "date_download": "2021-05-13T06:10:43Z", "digest": "sha1:L6YBGTDYHUHXGBGCTPRMWP7ZAVCSRKWH", "length": 6809, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நி��ையத்தில் தீ விபத்து. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து.\nகொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவுக்கு சொந்தமான 10 வா...\nகொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nதீயணைப்பு பிரிவுக்கு சொந்தமான 10 வாகனங்கள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளன.\nதற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து.\nவெள்ளவத்தை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_47.html", "date_download": "2021-05-13T07:11:49Z", "digest": "sha1:ZT4T3HELH6HY6TG2QAVKIBVSSHFK57ZR", "length": 8689, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்!! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை மீண்டும் தொடரவுள்ள...\nகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்���ான சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை மீண்டும் தொடரவுள்ளது.\nகுறித்த சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன.\nமாற்று கொள்கைக்கான மத்திய நிலையம், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. மற்றும் சிவில் சமூக குழுக்கள் உட்பட பல தரப்பினரால் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nகுறித்த ஆணைக்குழுவை நிறுவுவது மூலம் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்வதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமாகவும், பொது வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்\nகொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2014/10/blog-post_49.html", "date_download": "2021-05-13T06:56:38Z", "digest": "sha1:B5B3KUBJHTMM7NRLLOHIDLWXDZ7RJYNL", "length": 27371, "nlines": 163, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி", "raw_content": "\nதலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி\nதலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி\nதமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தலவிருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக்கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையான மரங்கள்\nதலவிருட்சங்களாக பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இவை வெறும் மரங்கள் அல்ல; கொடிய நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ குணங்கள் ந��றைந்தவை. இதனாலேயே இந்த மரங்கள் தெய்வீக தன்மை கொண்டிருக்கின்றன.\nபெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.\nதண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைகளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உ���்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிடலாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nராமர் தனது படையில், சுக்ரீவன் தலைமையிலான குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. தமது படையில் இறந்துபோன குரங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ராமன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற தேவேந்திரன் அங்கே வந்து அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணில் அந்த அமுத நீர் பட்ட இடங்களிலெல்லாம் சீந்தில் கொடி முளைத்து வளர்ந்தது. அந்த சீந்தில் கொடியின் காற்று பட்டதும் இறந்து கிடந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. இதைக்கண்டு ராமன் மகிழ்ச்சி அடைந்தான்.\nஇதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என்றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக்கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை, திருக்கருவூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமாகத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக்கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.\nஇந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத்தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,\nஅண்டனார் அருள் ஈயும் அன்பரே”\n“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்\nமேவர் மும்மதி வெய்த வில்லியர்\n- என்றும் பாடியுள்ளார். திருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம்மன் ஒரு ம���றை சற்று கண் அயர்ந்த நேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்பபுரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.\nதேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்மன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவனால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சியில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ரயில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்ற��் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nகுலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் ...\nதரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ..\nதோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்\nநவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்\nகடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்\nபக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து\nதமிழ்நாட்டில் 18 சக்தி பீடங்கள்\nஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதம்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய ...\nஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்க...\nபுராதன நகரமான கோலார் கங்க மன்னர்கள் ஆண்ட காலத்தில்...\nதலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி\nசிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை நேரம் எடுத்...\nருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்\nபத்மநாபசாமி கோவில் புதையல் வரலாறும் வருங்காலமும்:.\nநிமிடத்திற்க்கு நிமிடம் நிறம் மாறும் ஆஸ்ட்ரேலிய சி...\n20 வகை பிரதோஷங்களும் அதன் பலனும்\nஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன\nகடலூரில் இருந்து திருவதிகை வழியே...திருமாணிக்குழி ...\nபூசையால் சிறப்புறும் ஐந்து ஆலயங்கள்\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nexusartmedia.com/2016/04/thavamindri-kidaitha-varame-09april2016.html", "date_download": "2021-05-13T07:06:37Z", "digest": "sha1:MDO6SZJFUHV7OEATJ4YQKZFTILUGI7H3", "length": 3038, "nlines": 42, "source_domain": "www.nexusartmedia.com", "title": "Nexus Art Media: Thavamindri Kidaitha Varame 09/April/2016 Release on YouTube - தவமின்றி கிடைத்த வரமே 09/04/2016 முதல்.", "raw_content": "\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindri Kidaitha Varame) 09/04/2016 YouTube இல்.\nGood Opportunity for all Sri Lankan Tamil Artists - எம் கலையையும் கலைஞ்ர்களையும் வளர்க்கும் புது முயற்சியில் நெக்ஸஸ் ஆர்ட் மீடியா\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\nValentine’s Day Special Haiku Nilavey Promo Video - ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு வெளியீடு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/121830", "date_download": "2021-05-13T06:09:44Z", "digest": "sha1:VZIQEU3YKCBXTTWRD536Z3AAHH236Y57", "length": 12720, "nlines": 194, "source_domain": "arusuvai.com", "title": "செல்ல பெயர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு செல்ல பெயர் சில சொல்லுங்களேன்.டெலிவரிக்கு முன்னாடியே கூப்பிட ஆசையாக உள்ளது.கூப்பிட்டு பழகுகிறேன்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nபட்டுக்குட்டி, செல்லக்குட்டி, புஜ்ஜுகுட்டி, அம்முக்குட்டி,\nஉங்கள் இழை படித்து எனக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் வந்து விட்டது..அழகான ஆசை\nகுட்டி, அம்மு, அப்பு, மி , புஜி, தங்கம், பட்டு, மொட்டுக் குட்டி..\nஎன் தங்கம், என் பட்டு, என் முத்து, என் வைரம், பட்டுக்குட்டி, முத்துக்குட்டி, குட்டிம்மா(எங்கம்மா என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க..), செல்லக்காளை(என் பையனை கூப்பிடுவாங்க), ராஜாப்பயல், செல்ல ராஜா,... நிறைய இருக்குப்பா.. உங்க சொந்த கற்பனையையும் சேர்த்து சொல்லி கொஞ்சுங்க.. குழந்தை கருவில் இருக்கும்போதே நாம் பேசுவதை கண்டிப்பாக உணரும். அபிமன்யு கதை கேட்டிருப்பீா்கள். விஞ்ஞானப்புர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. அதனால் நல்ல விஷயங்கள் கேளுங்கள். நல்ல இசை கேளுங்கள். தனிமையில் இருக்கும் போது தாராளமாக கொஞ்சுங்கள். வாழ்த்துக்கள்.\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nஅனைவருக்கும் நன்றி.இன்னும் போஸ்ட் பண்ணுங்க.\nசெல்ல குட்டி, பட்டு குட்டி, ஜு ஜு குட்டி, லட்டுபையா, அல்வாகுட்டி, தங்ககட்டி , தங்ககிளி, ராஜாத்தி, ராசு குட்டி,பப்பு குட்டி, பப்லூ, அம்லு, சிட்டுமா , செல்லமயிலு, தங்கமயிலு, பட்டுபையா, கண்மணி, பவுனுகுட்டி, உங்குமிட்டாயி, ஸ்வீடி, சிங்க குட்டி,ஜாய் குட்டி, ஜாலி kutty, apple kutty இன்னும் உங்க மனசுக்கு என்ன என்ன தோணுதோ அதை எல்லாம் சொல்லி கொஞ்சுக. என் கணவர் எங்க பையன கொஞ்சுறது எனக்கே புரியாது. வாயில வர்றது எல்லாம் சொல்லி கொஞ்சுவார்.\nஎன் தம்பி என் பையன docomo குட்டி ன்னு தான் கொஞ்சுவான்\nஉங்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள். சுகபிரசவமாய் அமைய என் வாழ்த்துக்கள்\nஅம்மாடி அழகு பொம்மாயி, அழகு பதுமை, அச்சுக்குளி, புஜ்சுகுளி, குட்டி, செல்லம், சிட்டு, பூட்சி, தங்காத்தி, செல்லாத்தி, பட்டாத்தி, சிட்டாத்தி, செல்ல சிட்டு, சின்னு குட்டி, அம்மு குட்டி, பொம்மு குட்டி, பொம்மி, ராஜாத்தி, சிலுகொலி இப்படி பலது உள்ளது....கொஞ்சும் போது தான் சரலாமாக வரும்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nதாய்மை அழகான விடயம் இல்லையா ;) ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவியுங்கள். என் வாழ்த்துக்கள்.\n4 மாத கர்ப்பம் எனக்கு back pain\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2015/10/", "date_download": "2021-05-13T07:05:06Z", "digest": "sha1:HMCBFJK4SOMCLNBLAKISYQ5EEVK6GSKF", "length": 177026, "nlines": 1764, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2015", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச் சொன்னார் அவர்\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச் சொன்னார் அவர்\nதிருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள்.\nவைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.\nவைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை\nவைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.\nதிருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:\nபாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),\nவடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்)\nநாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.\n2. நடு வயிறு (நாபி)\n3. நடு மார்பு (மார்பு)\nஇவ்வாறு திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள் நாமங்கள் இவை:\nகேசவாய நம என்று நெற்றியிலும்\nநாராயணாய நம என்று நாபியிலும்\nமாதவாய நம என்று மார்பிலும்\nகோவிந்தாய நம என்று நெஞ்சிலும்\nவிஷ்ணவே நம என்று வலது மார்பிலும்\nமதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்\nத்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்\nவாமனாய நம என்று இடது நாபியிலும்\nஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்\nஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்\nபத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்\nதாமோதராய நம என்று பிடரியிலும்\nதிருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.\nதொண்டரடிப்பொடியாழ்வார் எழுதிய பாடல் தொகுப்பில் உள்ள ஒரு முத்தான பாடல்:\nபச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஅச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.\nபச்சை மா மலை போல் மேனி = பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்\nபவளம் வாய் = பவளம் போன்ற சிவந்த திருவாயையும்\nசெம் கமலம் கண் = செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய\nஅமரர்ஏறே = நித்யஸுரிகளுக்குத் தலைவனே\nஆயர்தம் கொழுந்தே = இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே\nஎன்னும் = என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற\nஇச்சுவை = இந்த அநுபவ ருசியை\nயான்போய் = யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று\nஇந்திர லோகம் ஆளும் = (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற\nஅச்சுவை = அந்த அநுபவருசியை\nவேண்டேன் = (அதனை) விரும்பமாட்டேன்.\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச் சொன்னார் பெரியாழ்வார் \nஅரங்கநாதா, அனுதினமும் உன்ன��� தரித்து கிடைக்கின்ற மகிழ்ச்சியை விடப் பெரியது என்ன இருக்கிறது ஆகவே எனக்கு இந்திர லோகத்தை ஆளுகின்ற பதவி கிடைத்தாலும் அது எனக்கு வேண்டாம். இதுவே (உன்னைத் தரிசித்து மகிழ்கின்ற பாக்கியம்) போதும் என்றார் பெரியாழ்வார்\nநேற்றைய பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் வேண்டுகோள்\nவிடுத்திஒருந்தார். அதற்காக உடனடியாக இந்தப் பதிவு\nஉங்களின் விருப்பம் நாளையே நிறைவேற்றப்படும். ஆமாம். நாளை திருமண்ணின் சிறப்புப் பற்றிய கட்டுரை\nஎப்படி இருக்கிறது சாமி பதிவு. இந்திரலோகம் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா. இந்திரலோகம் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும்\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும்\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும் வான்ஹுசைன் சட்டை, கே.ஜி டெனிம் பேன்ட். 4 சவரன் தங்கத்தில் கைக்கு ஒரு பிரேஸ்லெட், எட்டாயிரம் ரூபாயில் கைக்கு ஒரு வெளிநாட்டுக் கடிகாரம், என்று உங்களுக்கென்று தனியாக ஒரு பட்டியல் வைத்திருப்பீர்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு, திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்\nநெற்றியில் அணிந்து கொள்ளும் திறுநீற்றைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.\n\" திருநீறு \" இந்த உயிருக்கு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nசைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும் மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன\nஇறைவனே திருநீற்றினை மேனி ( உடல் முழுவதும்) முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளன\nதிருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது\nஅடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக) போற்றி அணிய வேண்டும்\nகையிருப்பில் திருநீற்றுப்பை வைத்துக்கொண்டு அவ்வப்போது திருவைந்தெழுத்து ( சிவாயநம) என நினைந்து அணிய வேண்டும்\nதிருநீற்றின் மகிமை முழுவதும் அறியாததாலேயே அடியார் பெருமக்கள் கூட திருநீற்றினை நிறைய அணியா நிலை உள்ளது\n\"திருஞானசம்பந்தர் வாக்கில்” விபூதியின் பெருமை பற்றிச் சொன்னதை விரிவாகப் பார்ப்போம்\n1: மந்திரம் ஆவது நீறு\n2: வானவர்கள் அணிவது நீறு\n3: அழகு தருவது நீறு\n5: வேத சிவ ஆகமங்களில் புகழ்ந்து கூறப்படுவது நீறு\n6: கொடிய துயர்களை ( துன்பங்களை) நீக்க கூடியது நீறு\n7: சிவஞானம் தருவது நீறு\n8: அறியாமையை போக்குவது நீறு\n9: ஓதத் தக்கது நீறு\n10: உண்மையாய் நிலைபெற்றிருப்பது நீறு\n11: முத்தி தருவது நீறு\n12: முனிவர் அணிவது நீறு\n14: தக்கோர் புகழ்வது நீறு\n15: இறைவனிடம் பக்தியை ஏற்படுத்துவது நீறு\n16: போற்றிப் பரவ இனியது நீறு\n17: எண் வகைச் ( அட்டமா சித்திகளை) சித்திகளை அருளுவது நீறு\n18: காண இனியது நீறு\n19: கவர்ச்சியை ( தேஜஸ் - ஒளியை) கொடுப்பது நீறு\n20: போற்றி அணிந்து கொள்வோருக்கு பெருமைகள் கொடுப்பது நீறு\n21: கொடிய மரணத்தை தவிர்ப்பது நீறு\n22: அறிவை ( ஞானத்தை) தருவது நீறு\n23: உயர்வை ( மேலான நிலையை) அளிப்பது நீறு\n24: பூசிக் கொள்ள இனியது நீறு\n25: புண்ணியம் தருவது நீறு\n26: அதன் ( திருநீற்றின்) பெருமை பேச இனியது நீறு\n27: பெருந்தவப் புரிவோருக்கு உலகியல் ஆசை கெடுப்பது நீறு\n28: முத்தியாகிய ( திருவடிப்பேறு, முக்திப்பேறு) நிலையான பேரின்பம் நல்குவது நீறு\n29: உலகோரால் ( உலகியல் வாழ்க்கை வாழும்) புகழப்படுவது நீறு\n30: செல்வங்கள் ( நிலையான செல்வம்) ஆவது நீறு\n31 : உலகியல் துன்பம் நீக்குவது நீறு\n32: மன வருத்தங்களை தணிப்பது நீறு\n33: வானுலகம் அளிப்பது நீறு\n34: பொருத்தி ( உடல் முழுவதும்) அமைவது நீறு\n35: புண்ணியர்கள் பூசுவது நீறு\n36: முப்புரங்களை அழித்தது நீறு\n37: இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் இருப்பது நீறு\n38: அதன் ( திருநீற்றின் தன்மைகளை நூலில் பார்த்து உணர்வது) பெருமைகளை பயிலப்படுவது நீறு\n40: அறியாமையால் மூழ்கும் துயிலை தடுப்பது நீறு\n41: மும்மலங்களை ( ஆணவம்,கன்மம்,மாயை) அகற்றி சுத்தம் செய்வது நீறு\n42: சிவ பக்தனான இராவணன் விரும்பி அணிவது நீறு\n43: அதன் ( திருநீற்றின்) பெருமைகளை எண்ணி இன்புறத் தகுவது நீறு\n44: பாரசக்தி ( பார்வதி அம்மை அம்சம்) வடிவமானது நீறு\n45: எல்லா பாவங்களையும் ( பஞ்ச மகா பாவங்கள்) நீக்குவது நீறு\n46: தராவணமாவது ( அசுரர்கள் விரும்பி அணியும்) (தரா -சங்கு) நீறு\n47:தத்துவங்களாவது ( 36 தத்துவங்கள் மற்றும் 60 தாத்வீகங்கள்) நீறு\n48: திருமாலும் நான்முகனும் அறியாதது நீறு\n49: மேலுறையும் ( கவசமாக) தேவர்கள் காப்பாக மேல் அணிவது நீறு\n50: பிறவிப் பிணி ( அறியாமை என்ற இருள்) அடையும் உடலிடர் தீர்த்துப் பிறவி அறுப்பது நீறு\n51 : புத்தரும் சமணரும் காண அவர்கள் கண்களை திகைக்கச்செய்வது நீறு\n52: அதை திருவைந்தெழுத்தை ( சிவாயநம) கருதி தியானிக்க இனியது நீறு\n53: எண் ( எட்டு திசைகளிலும்) திசைகளிலும் சிவமே பரம்பொருள் என வாழும் மெய்ஞானிகள் ஏற்றிப் போற்றுவது நீறு\n54: அண்டமெல்லாம் வாழும் சிவனடியார்கள் பணிந்து போற்றுவது நீறு\n55: பாண்டியனின் தீப்பிணியை உலகோர் முன் திருநீற்றின் பெருமைகளை பாட அவன் பிணி தீர்த்தது நீறு\nஇவ்வாறு திருநீற்றின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆகவே திருநீறு நமக்கெல்லாம் கவசம் போல் உடலில் உள்ள உயிரை ஈடேற்றும் ஒரு சிறந்த மருந்தாகும்\nஇந்தப் பிறவி என்னும் நோயை தீர்க்க வல்லமை வாய்ந்த மாமருந்தாகும் திருநீறு எனவே சிவனடியார்கள் எப்போதும் திருநீற்றை பூசிக்கொண்டே இருக்க வேண்டும்\nதிருஞான சம்பந்தர் அருளிய மூலப் பாடல் உங்களுக்காகக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருஆலவாய் தேவாரத் திருப்பதிகம்\n(இரண்டாம் திருமுறை 66வது திருப்பதிகம்)\n2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1\nவேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு\nபோதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு\nஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு\nசீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.2\nமுத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு\nசத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு\nபத்தி தருவது நீறு பரவ இனியது நீறு\nசித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.3\nகாண இனியது நீறு கவினைத் தருவது நீறு\nபேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு\nமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு\nசேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4\nபூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு\nபேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்\nஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு\nதேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.5\nஅருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு\nவருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு\nபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு\nதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.6\nஎயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு\nபயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு\nதுயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு\nஅயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 2.66.7\nஇராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு\nபராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு\nதராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு\nஅராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 2.66.8\nமாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு\nமேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு\nஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு\nஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 2.66.9\nகுண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட\nகண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு\nஎண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு\nஅண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 2.66.10\nஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்\nபோற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்\nதேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்\nசாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11\nஇன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது\nஒரு வரி சொல்லிவிட்டுச் செல்லுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம் நம்ம ஊருக்கு எப்போது வருமாம் நம்ம ஊருக்கு எப்போது வருமாம்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம் நம்ம ஊருக்கு எப்போது வருமாம் நம்ம ஊருக்கு எப்போது வருமாம்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீர்\nஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் கிராமங்களின் நிலை நகரத்திற்கு இணையாக மாறிக் கொண்டு வருகிறது.\nஇதையொட்டி பல்வேறு கிராம மக்களுக்கு, துாய்மையான குடிநீர்\nகிடைக்க கிராமங்கள் தோறும், ஏ.டி.டபிள்யூ., குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்\nகடந்த, 2012 ஏப்ரல் 7ல், ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டத்தின் வெங்கடாபுரத்தில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப் பட்டது.இத்திட்டம்\nபெரும் வர்வேற்பைப் பெற்றதால், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா உள்பட, 351 கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.\n‘பாலவிகாஸ்’ என்ற நிறு��னம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.’துாய்மை குடிநீர்’ திட்டத்தின் கீழ்\n702 ஏ.டி.டபிள்யூ., ப்ளான்டை இந்நிறுவனம் கிராமங்கள் தோறும்\nஏற்படுத்தி உள்ளது.இந்த இயந்திரங்களை அமைக்க கிராம\nமக்களிடமிருந்து ஒரு குடும்பத்திற்கு 1,000 ரூபாய் வசூலித்து மீதி\nதொகையை பாலவிகாஸ் நிறுவனம் ஏற்று ஒவ்வொரு கிராமத்திலும்\nஇரண்டு ஏ.டி.டபிள்யூ., இயந்திரங்களை ஏற்படுத்தியது.\nஆயிரம் ரூபாய் அளித்த குடும்பத்தினருக்கு அவர்களின் பெயரில்\nஒரு, ஏ.டி.டபிள்யூ., கார்டு வழங்கப்பட்டது.அந்த கார்டை இயந்திரத்தில் சொருகி துாய்மையான குடிநீர் பெறலாம். ஒரு கார்டு மூலம் ஒரு ரூபாய் அளித்து நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் வரை பெற்றுக் கொள்ளலாம்.\nகாலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை குடிநீர் வரும்படி\nஇயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிஷனல் தேவைக்கு நான்கு\nரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பெறலாம்.\nஇதற்காக, ஆண்டுக்கு 360 ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் வசூலிக்கிறது.\nஇந்த கார்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள\nவேண்டும். அத்துடன் எவ்வளவு தண்ணீர் பெற்றுள்ளனர், அதற்குண்டான தொகை அனைத்தையும், அந்த இயந்திரத்தில் கார்டு செலுத்தி தெரிந்து\nஅங்கே கிடைப்பதுபோல நம் ஊருக்கும் நல்ல குடிநீர் வந்தால்\n 20 லிட்டர் தண்ணீரின் விலை\nஒரு ரூபாய்தானாம் சாமி. இங்கே (கோவையில்) 20 வாட்டர் கேனின்\nஅப்பனே குரு பகவானே கொஞ்சம் கண் திறந்து பார்த்து தமிழ்நாட்டிற்கும் இந்த வசதி கிடைக்க வழி செய்யப்பா சாமி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 18 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Social Service, அனுபவம், உதிரிப் பூக்கள்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nபடத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால படல் பெரிதாகத் தெரியும். நீங்கள் பாரப்பதற்கு வசதியாக இருக்கும்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nபசு காப்பாற்றியதா அல்லது காப்பாற்றவில்லையா விபரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்\nபுற்றுநோய்லிருந்து என்னை காப்பாற்றிய பசு :\nநான் அமித் வைத்யா. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று என்னுடைய\n27 வயதிலேயே தொழில் ரீதியில் மிக உயர்த நிலையை அடைந்ததின் மூலம் பொருளாதாரத்தில் உயர்தவன் .சுறுசுறுப்பான வாழ்க்கையானாலும் ஆரோக்யமான வாழ்க்கை அல்ல. வயதுக்கு மீறிய சாதனை செய்தவன் .\n\"என்னுடைய கனவுகளெல்லாம் என்னுடைய தந்தை இறந்த சில மாதங்களுக்கு பின்னர் எனக்கு முதல் நிலை புற்றுநோய் தாக்கி உள்ளது என்று கண்டுபிடித்ததற்கு பின்னால் தகர்ந்தது\". நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.\nசிலமாதம் ஓரளவு உடல் நிலை சரியாக இருந்தது. ஆனால் தீடீர் என்று என்னுடைய அம்மாவுக்கும் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக சில நாட்களில் உயிர் இழந்தார். அதற்கு பிறகு எனக்கு மீண்டும் புற்றுநோய் பரவ ஆரமித்தது. குடலில் பரவிய அது வேகமாக என்னுடைய நுரையீரலையும் பதம் பார்த்தது.\nஒரே பிள்ளையான நான் தனிமையாக உணர்ந்தேன்.\nமருந்துகளையும் மாத்திரைகளையும் என்னுடைய உடல் ஏற்க மறுக்கிறது என்றும் நான் இன்னும் சிறுது நாட்களில் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். முதலில் அச்சப்பட்ட நான் பின்பு என்னுடைய பெற்றோர்களை பார்க்க போகிறோம் என்று தேற்றிக்கொண்டேன். என்னுடைய மரணதிற்கான ஏற்பாடுகளை நானே செய்தேன்.\nஇறப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள என்னுடைய உறவினர்களை சந்திக்கும் ஆவலில் இந்தியாவிற்கு கிளம்பினேன். உடல் இருக்கும் நிலையில் இந்திய மண்ணில் என்னுடைய கால் படுமா என்று தெரியவில்லை. வந்து சேர்ந்தேன்.\nஉறவினர்கள் என்னுடைய நிலைமையை நினைத்து வருந்தினார்கள். அவர்களில் ஒருவர் மாற்று மருத்துவம் ஒன்று புற்றுநோய்க்கு குஜராத்தில் உள்ளதாகவும் செலவே இல்லாததாகவும் சொன்னார்.\nஇறப்பின் விளிம்பில் இருக்கும் நான் சரி பார்போம் என்று அங்கு சென்றேன். யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டது. வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசும் சாணம் மற்றும் பசுவின் மூத்திரம் அடங்கிய பஞ்சகவ்யம் கொடுக்கப்பட்டது..கீமோ தேரோபியில் அத்தனை சுவையையும் இழந்த நான் நம்பிக்கையோடு அதை அருந்தினேன். சிலநாட்களில் என்னுடைய புற்றுநோய் பரவாமல் இருப்பதாக மருத்துவ அறிக்கை சொன்னது.\n40 நாட்கள் அங்கேயே தங்கி இருந்து சிகிச்சை தொடர முடிவு செய்தேன். அங்கே ஒரு விவசாயி எனக்கு தன்னுடைய வீட்டில் சிறிய அறையைக் கொடுத்தார். கூடவே அன்பையும் கொடுத்தார். சில நாட்களில் என்னுடைய புற்றுந��ய் குறைந்து இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் சிறிது நடக்க துவங்கினேன் பின்னர் நடைபயணம் மேற்கொள்ள முடிந்தது, நடந்த நான் ஓடத்துவங்கினேன், என்னுடைய இருண்ட வாழ்கையில் மகிழ்ச்சியை உணரத் துவங்கினேன். 18 மாதங்கள் சிகிச்சைக்கு பின்னர் எனக்கு புற்றுநோய் முழுவதுமாக குணமாகியது.\nமரணத்திற்கான ஏற்பாடுகளை செய்த நான் வாழ்வதற்காக ஏற்பாடுகளை துவங்கினேன்.\nதற்போது \"ஹீலிங் வைத்யா\" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் பாதிக்க பட்டவர்களுக்காக பணியாற்றிக் கொண்டிருகின்றேன். நான் மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. எனக்கு இந்தியா நிறையக் கொடுத்துள்ளதை உணர்ந்துள்ளேன். அதே நேரத்தில் இந்திய மக்கள் இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதையும் பார்க்கிறேன்..\nதற்போது புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறேன்.....\nபுனித புற்றுநோய் --- புற்றுநோயிலிருந்து என்னை காப்பாற்றிய பசு\nமேலதிகத் தகவலுக்கு இதையும் க்ளிக்கிப் படியுங்கள்:\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:12 AM 27 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், புற்று நோய், மருத்துவம்\nHumour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்\nHumour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம்\nமுதல் இரவிற்கும் கடைசி இரவிற்கும் என்ன வித்தியாசம் விளக்கிச் சொல்கிறார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஎன்ன செய்தார் கஸ்டமர் கேர் வாடிக்கையாளர்\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.\nவாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.\nதனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இ���ுந்தது. அதன் மேல் \"உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி\" என்று எழுதி இருந்தது.\nஅவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில்\nசென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான\nஎண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே\nஅவர் காலிங் பெல்லை அழுத்தினார்.\n\"வணக்கம்\" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.\n\"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2...\" என்று சொன்னது...\nஎன்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.\n\"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும் தெரியாதவர் என்றால்\nஎண் 2 ஐ அழுத்தவும் கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ\nஅழுத்தவும் கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்\nபேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும் நண்பர் என்றால்\nஎண் 6 ஐ அழுத்தவும் சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்\nகூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும் பால், பேப்பர்,\nதபால்காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும் மீண்டும் முதலில்\nஇருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்\" என்ற அறிவிப்பு வந்தது.\nஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில்\nவேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.\nமீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...\n\"வீட்டின் முதலாளி சிறிது பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்\" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.\nவேதனை தான் வாழ்க்கை என்றால்\nஎன்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....\nகஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.\nபாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.\n நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.\nமனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக\nஇவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.\nபாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.\n\"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க\nஇயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால்\nதிரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டு\nமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்\n\"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி\" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...\nதன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி\nவரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...வேக வேகமாக தள்ளிக்கொண்டு,\nஅந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.\nஎங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....\nஉங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது\nகஸ்டமர் கேரில் சிக்கிய அனுபவம் உங்களுக்கு உண்டா சாமிகளா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:40 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nQuiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி\nQuiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி\nஇந்த 100 ஆவது புதிரில் ஒரு 50 பேர்களாவது கலந்து கொண்டிருக்க வேண்டாமா கலந்து கொண்டது 28 பேர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.\nகொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் இந்கிலாந்து ராணி எலிசபெத் 2 அவர்களின் ஜாதகம். அதைக் கண்டுபிடித்துக் கூறியவர்கள் 20 பேர்கள் மட்டுமே அவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அனைவரும் பல விதங்களில் பட்டியலிட்டுள்ளார்கள்.\nஅன்பர் Chandrasekaran Suryanarayana அவர்கள் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். அவருக்கு எனது விசேடமான பாராட்டுக்கள். அவற்றை எல்லாம் படித்துப் பாருங்கள். கீழே கொடுத்துள்ளேன். நானும் அவற்றை மீண்டும் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.\nலக்கினத்திற்கு 7ல் அல்லது சந்திர லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் இருந்தால் அது களத்திர தோஷத்தை உண்டாக்கும். ஆனால் குரு அங்கே உடனிருந்து 7ஆம் வீட்டைப் பார்ப்பதால் தோஷத்தைக் கட்டுப்படுத்தி விட்டது. அதைப் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஒன்றை மட்டும் யாரும் குறிப்பிடவில்லை: அது. செவ்வாய் சந்திர ராசிக்கு யோக காரகன் ஆகவே அவன் தோஷத்தைத் தரவில்லை. யோகக்காரகன் கெடுதலைச் செய்வானா என்ன\nபோட்டியில் வெற்றி பெற்ற அன்பர்களின் பதில்கள் - உங்கள் பார்வைக்கு\nஏழாம் அதிபதி ஏழில், குருவின் பார்வை\nசெவ்வாய் உச்சம் , சூரியன் உச்சம் , சந்திரன் ஆட்சி\nசெவ்வாய் சனி பரிவர்த்தனை , சனி 11'இல்\nகுரு நீச்சபங்கம் , குரு சந்திர யோகம் , குரு மங்கள யோகம்\nசுக்கிரன் இரண்டில் - நல்ல குடும்பம் , காதல் திருமண வாய்ப்பு\nஅஷ்டலக்ஷ்மி யோகம் ( குரு கேந்திரம், ராஹு 6'இல்)\nசந்திரன் ஆட்சி பலத்தில் உள்ளது மற்றும் குருவின் பார்வையுடன் இருக்கிறது, 2'ம் அதிபதி 11'இல் , 2'இல் சுக்கிரன். நல்ல திருமண வாழ்க்கை . திருமணத்தில் சிக்கல் இருந்திருக்கலாம்\n1.இங்கிலாந்து மகாராணி எலிசபத் 2 அவர்களின் ஜாதகம்.21/22 ஏப்ரல்1926ல் பிறந்தவர்கள்.\n2.சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி,செவ்வாய் கேந்திரத்தில்\nஉச்சம்(ருசக யோகம்) கஜ கேசரி யோகம், குரு, புதன் நீச பங்கம். ராகு ஆறில் இருப்பது ஆகியவை ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.\n3.களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை.குருவின் பார்வை சந்திரனுக்கு\nஇருப்பதால் மண வாழ்க்கை நன்கு அமைந்தது.\n\"Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\n100 வது புதிர் போட்டிக்கு நல்வாழ்த்துக்கள்.\n1. யாருடைய ஜாதகம் இது\nபிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.\n2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் : ருசக யோகம், குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. செவ்வாய் மற்றும் சூரியன் உச்சம், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை, யோககாரகன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உள்ளது போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.\n3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா\nசெல்லுபடியாகவில்லை. களத்திராதிபதி சந்திரன் அம்சத்தில் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலும், குருவின் பார்வை அந்த தோசத்தை நீக்கியது. களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தன்னுடைய தசாவில் நல்ல கணவன் மற்றும் குடும்ப பாக்கியத்தை வழங்கினார்.\n1. இது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் அவர்களின் ஜாதகம்.\n2. லக்னத்தில் குரு, லக்னத்தை சந்திரன் பார்கிறார், குரு மங்கள யோகம், சசி மங்கள யோகம், கஜ கேசரி யோகம், ருச்சக யோகம், லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை யோகம், பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் அமைப்பு...\n3. களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை. லக்னதிர்க்கு 7மிடத்தை குருவும், 8மிடத்தை சுக்கிரனும் பார்த்தார்கள். சந்திரனுக்கு 7மிடத்தில் குரு அமர்ந்தும், 8மிடத்தில் சுக்கிரனும் அமர்ந்து நல்லது செய்தார்கள்.\n• ஜாதகர் ராணி இரண்டாம் எலிசபெத். 21 ஏப்ரல் மாதம் 1926 ல் பிறந்தவர்.\n• ஜாதகத��தில் லக்னாதிபதி சனியும், நான்கு மற்றும் 11 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பரிமாற்றம் பெற்றுள்ளார்கள்.\n• லக்னாதிபதி ஆயுள்காரகன் லக்னத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.\n• யோககாரகன் சுக்ரன் 2 ஆம் வீட்டில், தன ஸ்தானத்தில்.\n• எட்டாம் அதிபதி சூரியன் நான்கில் உச்சம்.\n• 12 க்கும் 3 க்கும் அதிபதி குரு லக்னத்தில் நீச்சம்.\n• 1952 ல் யோக காரகன் சுக்ரன் அவருடைய தசையில் செவ்வாயின் புக்தியில் ராணியாக்கினார்.\n• ஏழாம் அதிபதி சந்த்ரன் ஏழில் ஆட்சி. உச்ச செவ்வாயும் நீச்ச குருவும் பார்க்கிறார்கள். நவாம்சத்தில் கேதுவுடன், ராஹு மற்றும் சூரியன் பார்வையில் தோஷம் பெற்றுள்ளார். ஆனால் குருவின் பார்வையால் தோஷம் செல்லுபடியாகவில்லை.\n ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்\n1. இங்கிலாந்து எலிசபத்து மாகாராணி -2 அவர்களின் ஜாதகம்.\n21 ஏப்ரல் 1926 ஆம் தேதி புதன் கிழமை காலை 2.40:00 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாகாராணிக்கு மகர லக்கினம். யோகக்காரர்கள் : புதன், சுக்கிரன். மகர லக்கினம் (32 பரல்) லக்கினாதிபதி சனி 11ம் வீட்டில்.\n2. ஜாதகத்தில் உள்ள சிறப்புகள் :\n1. இவர் புதன் மகா தசையில் பிறந்தார். பாக்கியஸ்தான 9ம் வீட்டு அதிபதி புதன். புதன் நீசம் அடைந்தாலும், நீச பங்கம் ஆகிறது . 9ம் வீடு தந்தைக்கான வீடு. அப்பொழுது அவருடைய தந்தை இங்கிலாந்தில் ராஜாவாக இருந்தார். பிறக்கும் பொழுதே ராஜ வீட்டு கன்னுகுட்டி .\n2. லக்கினாதிபதி சனி (5 பரல்) 11ம் வீட்டில்.- 39 பரல்கள். குவிந்து கிடக்கும் செல்வங்கள் ராணியாக இருப்பதற்கு.\n4. 2ம் வீட்டில் சுக்கிரன் (5 பரல்) இருந்தால் சுகமாக வாழ்பவர்கள் . அவர் 10ம் வீட்டிற்கும் அதிபதி. தங்கம், வைரம், வைடூரியம் , ரத்தினங்கள் போன்ற செல்வங்கள் குவிந்தன. விட்டு வைக்காமல் இந்தியாவிலிருந்து கோகினூர் வைரத்தையும் எடுத்து சென்றனர் . 2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதிகமான உறவுகள் இருக்கும்.\n5. சூரியன் உச்சம். ராஜ கிரகம் உச்சமாக இருப்பதால் இவருடைய புகழ் உலகு எங்கிலும் பரவிகிடைக்கிறது.\n6. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 7ம் வீட்டில் இருப்பதால் அழகு மிகுந்த மகாராணி என்று எல்லோராலும் பாராட்டுபெற்றவர்.\n7. புதன் மாக தசை அடுத்து, கேது தசையில் இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் பாதுகாக்கப்பட்டார்.அப்பொழுது இவருக்க�� இளம் வயது. 12ம் வீட்டில் கேது இருப்பதால் மறைந்து வாழும் நிலைமை. பிறகு வெளி நாடுகளுக்கும் சென்றார் இந்த கேது தசையில்.\n8. அதற்கு அடுத்த 20 வருட சுக்கிரதசையில் லண்டனில் ராணியாக பதவி ஏற்றார். 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் , சூரியனின் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது இருப்பதாலும் இது அமைந்தது.\nC. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது.\n7ம் வீட்டு அதிபதி சந்திரன்(3 பரல்) 7ம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால், சந்திரன் பலவீனமாக உள்ளார்.\nசெவ்வாயின் 7ம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது இருப்பதாலும், நவாம்சத்தில் வக்கிரமான சனி கடக ராசியில் இருப்பதாலும், சுக்கிரனும், சந்திரனும் அஷ்டமம், சஷ்டமம் (8/6) நிலைமை இருப்பதாலும், 7ம் வீடு தோஷம் உள்ளது.\nலக்கினத்தில் உள்ள குரு (7 பரல்) உச்சமான செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் நீச பங்கம் ஆகிறது.\nகுரு வின் 7ம் பார்வை 7ம் வீட்டில் உள்ள சந்திரனின் மீது பார்ப்பதால் தோஷம் செல்லுபடியாகவில்லை.\nநவம்பர் மாதம் 20ம் தேதி 1947ல் சுக்கிர தசை சுக்கிர புக்தியில் இவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்பொழுது இவருக்கு வயது 21.\nலக்கினத்திலிருந்து 5ம் வீடு ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 2ல். குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருப்பதால், சுக்கிரன் இவருக்கு நான்கு குழந்தைகளை கொடுத்தார்\n1992ல் ராகு தசையில் இவருடைய மகன்கள் பிரிந்து விட்டனர். மகளுக்கு திருமண விவாக ரத்து எற்பட்டது.அவர் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி (Buckingham Palace) தீ பிடித்து கரையானது. 6ம் வீட்டில் ராகு இருப்பதே காரணம். ராகுவின் 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதால் விரயங்கள் கொடுக்கும் வீடாகும்.\n1)இது உலகப் புகழ் பெற்ற எலிஸபெத் மஹாராணியாரின் ஜாதகம்.21 ஏப்ரல் 1926 காலை 3 மணிக்கு லண்டன் மாநகரில் பிறந்தவர்.\n2) ஜாதகத்தில் உள்ள பல சிறப்புக்களை என்னவென்று சொல்வது\nமகர லக்கினம், லக்கினாதிபதியும், 2ம் பதியுமான சனி பகவான் 11ல்.சிறப்பான அம்சம்.\n3) லக்கினத்தில் 11ம் பதி செவ்வாய் உச்சமாக அமர்ந்து,லக்கினத்தில் அமர்ந்த நீச்ச குருவை நீச்ச பங்க ராஜயோகமடைய செய்துள்ளார்.\nலக்கினத்திலேயே குருமங்கள யோகம்.அரச கிரகங்களான சூரியன் உச்சம், 7ம் பதி சந்திரன் ஆட்சி பெற்று லக்கினத்தை தன் நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.சந்திர மங்கள யோகம்.\nலக்கினத்திற்கு லக்கினாதிபதி சனியின் பார்வை.இப்போதைக்கு இது போதும்.\n4) களத்திர தோஷம் செல்லுபடியாகாது.\nஏழாம் பதியின் நேரடி பார்வை, குருபகவானின் சேர்க்கை, சனி, சுக்கிரன் பரிவர்த்தனையோடு, சுக்கிர பகவான் 2ல் அமர்ந்து ஆசிர்வதித்துக் கொண்டுள்ளார்.\nவாத்தியாரின் ஆணித்தரமான போதனை லக்கினத்தில் குரு பகவான் அமர்வு, ஆசிர்வதிக்கப் பட்ட ஜாதகம்.\n5) 6ல் அமர்ந்த ராகு ராஜ யோகத்தை கொடுத்துள்ளது.\nகீழுள்ள வாசகங்களை படியுங்கள் தங்களுடையது தான். அதுவே எனது விருப்பமும் ஆகும்.\nஇசையரசி, பாரதரத்னா, திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் ஜாதகம். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 8:40 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.\nசரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் ொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nஇந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்\nஇரண்டு ஆண்டுகளாக நட்த்தியும் 100 பேர்கள் தேறவில்லை எனும் போது வருத்தமாகத்தான் உள்ளது. பாடம் தொடரும் வேறு விதத்தில்\n ஜாதகத்தின் சிறப்பு மற்றும் களத்திர தோஷம் பற்றி எல்லாம் எழுதவில்லையே நீங்கள்\n1. யாருடைய ஜாதகம் இது\nஇரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926)\n2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன\nசுகஸ்தானாதிபதி மற்றும் லாபஸ்தானதிபதி செவ்வாய் லக்னத்தில் உச்சம். சூரியன் மற்றும் சனி உச்சம். லாபஸ்தானத்தில் சனி . சந்திரன் ஆட்சி. செவ்வாய் சனி பரிவர்த்தனை.குரு நீசபங்க ராஜ யோகம்.ராகு 6ஆம் இடத்தில் இருப்பது நன்று.\n3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா\nசெவ்வாய் பார்வை களத்திரஸ்தானத்தில். உச்ச சனியின்(வக்கிர) 3ஆம் பார்வை லக்னத்தில் செவ்வாயின் மேல்.\nசுக்கிரன் இரெண்டாம் வீட்டில் இருக்கிறார் . குருவின் பார்வையும் 7 ஆம் வீட்டின் மேல் உள்ளதால் திருமணத்தடை நீங்கியது .\nஇது புதிய மாணவனது முதல் புதிர் விடை. ஜாதகரை கண்டுபிடித்ததால் பதிலளிக்க முடிந்தது. தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்\nஎனது பதிலில் ஒரு திருத்தம். சனி உச்சம் இல்லை . மேலும் குரு நீச பங்க ராஜ யோகத்தில் இல்லை.\nஉயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்.புதிருக்கான எனது பதில்,\n1.மேதகு இங்கிலாந்து மகாராணி எலிசபத் அவர்கள் ஜாதகம்.\nபிறந்த நேரம்: 2.40 am\n2.லக்கனாதிபதி 11ல், லக்கனத்தில் 4க்கும் 11க்கு உடைய செவ்வாய் உச்சம்,உடன் நீசமான குரு நீசபங்க ராஜயோகம் 7ம் வீட்டு அதிபதி 7ல் ஆட்சி, 8ம் வீட்டு அதிபதி உச்சம்,அதனால் ஆயுள் தீர்க்கம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:06 AM 14 கருத்துரைகள்\nQuiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\nQuiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\nபுதிர் போட்டியின் நூறாவது பதிவு இது\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nஜாதகர் ஆயில்ய நட்சத்திரக்காரர். கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 11வருடம் 9 மாதங்கள் 25 நாட்கள்\nபடத்தின் மீது கர்சரை வைத்துக் க்ளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்\n1. யாருடைய ஜாதகம் இது\n2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன\n3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா\nஆகவே கிடையாது. ஆனால் பதிவின் தலைப்பிலேயே ஒரு க்ளூ உள்ளது.\nஉங்கள் பதிலை, சுருக்கமாக அல்லது விரிவாக எப்படி\nபோட்டிக்கான பதில் 26.10.2015 திங்கட்கிழமை காலையில் வரும்.\nஆகவே பலர் கேட்டுக்கொண்டபடி நிறைய அவகாசம் கொடுக்கப்\nபெற்றுள்ளது. அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:53 AM 29 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 11 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அறிவிப்புக்கள், வாழ்த்து மடல்கள்\nநகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன கீழே உள்ளது படித்துப் பாருங்கள்\nநகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன கீழே உள்ளது படித்துப் பாருங்கள்\nஇன்றும் நகைச்சுவைதான். பூஜாகால விடுமுறையை இப்படிக் கொண்டாடுவோம்\nவியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍\nபெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...\n: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்\nநோயாளி; \"கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ\nநர்ஸ் : \"கர்மம்..\"கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'....\"\nடாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க\nநர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்\nநர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..\nமனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”\nகணவன்:”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.\nஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு ப���ச மாட்டாள்.\nமற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.\nமூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.\nமற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி\nமூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.\nமனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.\nகணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே\n_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......\n_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......\n_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......\n_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......\n_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......\nடாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''\n''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு\nபையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...\nஅப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே\nபையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.\nஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது\nமாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க\nஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்\nஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா\nஅவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்\nஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....\nதலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்\nஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு சொன்ன..நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்\nமுதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா\nஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி\nமுதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு\nமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”\nநோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்\nடாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. \nகடவுளுக்கு கோபம் வந்தா டா��்டர் கிட்ட அனுப்பிடுவாரு...\nடாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...\nமனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா\nமனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:\nகணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா\nநோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்\nடொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க\n பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா\nதபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.\n: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே\nவங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க\nகிராமத்தான் : கயிற்றாலே தான்\n\"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு.\"\n\"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்\nஎன் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.\nடாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.\nஅதோ போறாரே.. அவர் ஒரு \"சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்..\"..\nகுழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..\nஇல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..\n\"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து\n\"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்.\"\n ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.\n என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.\nஎதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க\n\"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்\nகழுதைக்குப் பிடித்த ரொட்டி எது\nகரண் : சுவரொட்டி - தான்.\n''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''\n''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க\n''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..\n''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''\nஅந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்\nஅங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் \"\nமேலே உள்ளவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 29 கர��த்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nHumour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்\nHumour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண்டியதுதான்\nநகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டுமே பார்க்கவும். வேறு விவகாரம் வேண்டாம்\nவங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:\n”ஏம்ப்பா, மாடு வாங்கணும்ன்னு லோன் வாங்கறியே கரெக்டா கட்டுவியா\n“என்ன சார் நீங்க. கட்டல்லைன்னா ஓடிடாதா, நிச்சயமா கட்டி வைப்பேன் சார்”.\n“நான் கேட்டது மாட்டை இல்லை.”\n“மாடு இன்னும் வாங்கவே இல்லையே, அதை எப்படிக் கேப்பீங்க.\n“வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது.”\n“மாட்டைக் கேக்கறதுன்னு நான் சொன்னது அதை இல்லை.”\n“மாடு வாங்கினப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்.”\n“மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படிக் குடுப்பேன்\n”ஐயோ…. சரி.. ஆரம்பிச்ச இடத்துக்கு வருவோமா\n”கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை.”\n“நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தான் கேட்டீங்க.”\n நீங்கதானே சொன்னீங்க, கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு. அப்ப என்னைன்னுதானே அர்த்தம்\n“அப்படீன்னா ஏன் என்னைக் கட்டணும்ன்னும் நீங்களே சொல்லிடுங்க.”\n..மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா.\n“என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லைன்னா உன்னைக் கடிச்சாலும் கடிச்சிடுவேன்.”\n“அப்பவே சொன்னாங்க அந்த பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு.”\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 25 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nபுதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு\nபுதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு\nநேற்றைய புதிருக்கான சரியான பதில்:\nஜாதகருக்கு 25 வயது முதல் 43 வயது வரை நடைபெற்ற ராகு திசை அவரை போட்டுப் பார்த்து, முன்னேற விடாமல் முடக்கி வைத்தது. அதற்குப் பிறகு வந்த குரு திசை, தடைகளை எல்லாம் விலக்கி வேலையிலும், வாழ்க்கையிலும் அவருக்கு உயர்வை அளித்தது\nகடக லக்கின ஜாதகம். பூர நட்சத்திரம்\n1. பத்தாம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் போய் அமர்ந்துள்ளார்\n2. அத்துடன் அவர் சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கி அவதியில் (பலவீனமாக) உள்ளார்\n3. ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சன��யின் சேர்க்கை வேலை உயர்விற்குத் தடையாக இருந்தது. ஜாதகனின் 43ம் வயதுவரை அதே நிலைமைதான் (அதாவது 18 வருட காலம் ராகுதிசையின் பிடியிலும் இருந்தார்)\n4. அதற்குப் பிறகு குரு திசை ஆரம்பமானவுடன். மாற்றங்கள் ஏற்பட்டன.\nகுரு தன்னுடைய ஒன்பதாம் (விஷேச) பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால், அந்த மாறுதல் ஏற்பட்டது. நல்ல காலம் வந்தது\n5. குருவுடன் லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்திருப்பதால், அதுவும்\nஇரண்டாம் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதால், உத்தியோகம்\nமற்றும் பண வரவில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். உயர்வைக் கொடுத்தார்கள்\n6. சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கியிருந்த பத்தாம் அதிபதிக்கு, குரு பகவான் தன்னுடைய தசாபுத்தியில் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்\n7. குருவின் விஷேசப் பார்வையால், அதன் பார்வை பெறும் வீட்டை\nவைத்து, அதன் திசையில் (குரு திசையில்) ஜாதகனுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். அதை மனதில் கொள்க அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப் பாடம்\nபோட்டியில் 14 பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பலனை துள்ளியமாகவோ அல்லது ஒட்டியோ எழுதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 11 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின்\nஜாதகர் 30 ஜனவரி 1956ல் பிறந்தவர்.பிறந்த நேரம் மாலை 5 மணி 12 நிமிடங்கள்.பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.\nஜாதகரின் பத்தாம் இடத்துக்காரரான செவ்வாய் ஐந்தில் சனி ராகு என்ற பகைவர்களால் பாதிக்கப்பட்டார்.அவரே இந்த கடக லக்கினக்காரருக்கு யோககாரகன்.\nகர்மகாரகன் சனைச்சரன் பகை வீட்டில். சுய வர்கபரல் 2 மட்டுமே. செவ்வாயுக்கு 4 மட்டுமே. பத்தாம் வீட்டுக்கு 24 பரல் மட்டுமே.\n24 வயதில் செவ்வாய் தசா சூரிய புக்தியில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது. தொடர்ந்து வந்த ராகு தசாவில் 18 ஆண்டுகள் செக்குமாடு போல் ஒரே வேலையில் முன்னேற்றம் இல்லாமல் அவதிப்பட்டார்.\nகிட்டத்தட்ட வேலையில் என்னை போல 'அதிர்ஷ்டம்' இவருக்கு.\nகடக இலக்கினம். 10ம் வீட்டிற்கு பாக்கியாதிபதி குரு பார்வை உள்ளது. ஆனால் குரு தசை இவருக்கு 43 வயதில் தான் வரும். 25 வயதிலிருந்து இவருக்கு இராகு தசை தொடங்குகிறது. 10ம் வீட்டு செவ்வாய் தனது மற்றொரு வீடான விருச்சிகத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும், 10ம் வ��ட்டிற்கு எட்டில். உடன் தொழில்காரகர் சனி மற்றும் இராகு. ஆக இராகு தசையில் இவருக்கு பதவியில் முன்னேற்றம் இல்லை. அதன் பிறகு வரும் குரு தசையில் இவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.\n10அதிபதி செவ்வாய் 10க்கு 8ல் சனி/ராஹூ கூட்டில். செவ்வாய் சுய வீட்டில் எனவே செவ்வாய் திசை கடைசியில் வேலை கிடைத்தது. அடுத்து ராஹூ திசை 18 வருடம் உயர்வில்லை(10க்கு8ல்). குரு திசையில் சனி புக்தியில் (சனி 10க்கு 10ம் அதிபதி அதன் வீட்டை பார்பதால்)உயர்வு கிடைத்தது. 10க்கு பாக்கியாதிபதி குரு 10ஆம் இடத்தை தன் 9ஆம் பார்வையில் பார்பதால் கிடைத்தது.\nஜாதகர் பிறந்த நேரம் : 30 Jan 1956 17:10 மணி\nகடக லக்கினம். சிம்மராசி. 24வயதிற்கு மேல்வந்த ராகு திசை(18 வருடம்) சனி மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து ஜாதகருக்கு வேலை முன்னேற்றத்தை தடை செய்தனர்.\nஅடுத்து வந்த குரு திசையில் ஜாதகருக்கு பணி உயர்வு கிடைத்திருக்கும்.\n10 ஆம் அதிபதி செவ்வாய் ராகு மற்றும் சனியோடு சேர்ந்து அவருடைய ராகு திசையில் பதவி உயர்வு இல்லாமல் பணி புரிந்து இருப்பார்.\nகுருவின் 9 ஆம் பார்வை 10 ஆம் இடத்தின் மேல் இருப்பதால் அவருடைய\nகுரு திசையில் பதவி உயர்வு பெற்று இருப்பார்.\n10 ஆம் அதிபதி அந்த இடத்துக்கு 8ல் உள்ளார். மேலும் அவர்\nதீய கிரகங்கள் கூட்டணி யில் உள்ளார்\nகர்மகாரகன் தீய கிரகங்கள் சேர்க்கை\nசந்திர ராசிக்கு 10 ல் கேது.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n1,,கடக லக்னம் .லக்னாதிபதி சிம்மத்தில் உடன் குரு\n2..குரு 9ம் பார்வையாக 10 ம் வீட்டை பார்ப்பது வேலை கிடைத்தது..\n3..10ம் வீட்டதிபதி செவ்வாய் 5ல் சனி ராஹுவுடன் கூட்டணி சரியில்லை ..10 படி ஏறினால்11. படி சறுக்கும்\n4..லாபஸ்தானத்தில் 11ல் கேது .மூவர் பார்வை ...லாபமே இல்லது போனது .அதாவது உயர்வு இல்லை../////\n100 வது புதிர் மிக சிறப்பான ஜாதகம் கொடுத்து அலசுங்கள் ..\nதற்போது புதிர் போட்டியில் பங்கு பெரும் மாணவர்களை சேர்க்க வேண்டும் .மேலும் வலை தள கொள்ளளவு பொறுத்து .மாணவர்களிடம் சிறிது கட்டணம் வசூல் செய்து சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் ..\nவகுப்பில் மூத்த மாணவர்கள் திரு kmrk +திரு வேப்பிலை சாமி .அவர்களின் கருத்து ..\nபிறந்த தேதி 30.01.1956 ----- நேரம் 5.12 பி ப ----- இடம் சென்னை\nபத்தாம் இடம் குரு பார்வை // ஏழாம் இடத்தில் சூரியன் புதன் கூட்டு // புத அதித்ய யோகம் // எனவே அவர் பார்த்தது அரசாங்க வேலை. லக்னாதிபதி திசை���ில் பணி கிடைத்தது.\nகாரகன் சனீஸ்வரன் 2 பரல்களுடன் // செவ்வாய் ராகு கூட்டு // லக்னத்திற்கு ஐந்தாம் இடம் என்றாலும் 10ம் இடத்திற்கு 8ம் இடம் //\nபாவக அதிபதி செவ்வாய் 4 பரல்களுடன் // சனீஸ்வரன் ராகு கூட்டு // 10ம் இடத்திற்கு 8ம் இடம் //\nஅவரது 24 வது வயதில் லக்னாதிபதி திசையில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசையில் அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும் கிடைக்க வில்லை. இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி செவ்வாய் மற்றும் ராகு திசை முடியும் வரை அப்படியே இருப்பார். அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசை முடிந்த பிறகு 1998 க்கு பிறகு குரு திசையில் உயர்வு கிடைத்தது.\nஇந்த ஜாதகருக்கு 24 வயதுக்குமேல் அட்டமாதிபதி சனியுடன் கூட்டு சேர்ந்த ராகுவின் தசை அவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அதற்க்கு பிறகு வந்த பாக்கியாதிபதி குருவின் தசையில் முன்னேற்றம் அடைந்திருப்பார். காரணம் தன ஸ்தானத்தில் அமர்ந்து 10மிடத்தை தன் பார்வைளும் வைத்து குரு தசை நடத்தினார்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:14 AM 21 கருத்துரைகள்\nQuiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது\nQuiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது\nநமது சட்டங்கள் எங்கே செல்லாது\nநமது சட்டங்கள் கிரகங்களிடம் செல்லாது\nசிலருக்கு இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி அப்படியே தேமே என்று இருப்பார்கள். உடல் தோற்றத்தில் ஆரோக்கியத்தில்\nஅப்படியே இருந்தால் மார்க்கண்டேயன் என்று பெருமையாகச்\nசொல்லலாம். வேலையில் அப்படியே இருந்தால், எப்படிப் பெருமையாகச் சொல்ல முடியும் அல்லது மகிழ்ச்சி கொள்ள முடியும்\nஒருவர் அவரது 24 வது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது\nஆண்டு காலம் அவருக்கு அவர் பார்த்த வேலையில் உயர்வு\n(promotion) எதுவும் கிடைக்க வில்லை. அவர் பார்த்தது அரசாங்க\nவேலை. சட்டப் படியான உயர்வு கூட அவருக்குக் கிடைக்க வில்லை. கிரகங்களின் முன்னால் நமது சட்டங்கள் என்ன செய்ய முடியும்\n அவருக்கு எப்போது உயர்வு கிடைத்தது என்பதை ஜாதக ரீதியாக அலசிப் பதிலை எழுதுங்கள்.\nபதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்\nஅடுத்த புதிர் பாடம் 100 வது பாடம் ஆகும். இந்தப் பகுதியைத் துவங்கும்\nபோது 100 பாடங்களையாவது எழுத வேண்��ும் என்று முடிவு\nசெய்திருந்தேன். இறையருளால் அதன்படியே நடந்துள்ளது,\n100 பாடங்கள் என்பது 100 வாரங்கள் இரண்டு வருட காலம் என்பதை\nமனதில் வையுங்கள். அடுத்த வாரத்துடன் இந்தப் பகுதி நிறைவு\nஅடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசனை செய்து எழுதுங்கள்.\nஅதுபோல வரும் தீபாவளி நாள் முதல் (10th November'2015) புதிய வகுப்பைத் துவங்கி (closed classroom) மீண்டும் ஜோதிடப் பாடங்களை\n(மேல்நிலைப் பாடங்களை) விறு விறுப்பாக எழுதலாம் என்று உள்ளேன். இங்கே வகுப்பறையில் தினமும் 5, 000 பேர்கள் வந்து செல்கிறார்கள்.\nஅத்தனை பேர்களையும் எனது சொந்த இணைய தளம் (My own web site) தாங்காது. அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைவான எண்ணிக்கையிலேயே உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்று உள்ளேன். எந்த அடிப்படையில்\nஅந்த வகுப்பிற்கு உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்பதையும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:31 AM 20 கருத்துரைகள்\nதிருமலை ஏழுமலையான் கோவிலில் பக்தருக்கு நேர்ந்த கதி\nஉஷார் நண்பர்களே 👀 👀👂👂\nசென்ற வாரம் ஒரு நபர் திருப்பதி திருமலைக்கு ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவுடன் முகம் தெரியாத ஒரு நபர் பதட்டத்துடன் சாமி தரிசனம் செய்தவரை அணுகி \"என்னுடைய மணிபர்ஸ்ஸை யாரோ திருடிட்டாங்க,ஊருக்கு செல்வதற்க்கு பணம் இல்லை,எனது வீட்டிற்க்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்,அவங்க என்னுடைய அக்கவுன்ட்ல பணம் போட்டுடுவாங்க,உங்க போனை கொஞ்சம் கொடுங்க\"என்றான் பரிதாபமாக.\nசாமிதரிசனம் செய்தவரும் தனது செல்போனை அந்த நபருக்கு கொடுத்து உதவியுள்ளார்.\nசெல்போனை வாங்கிய நபர் செல்போன் பேசியபடியே திடீரென மறைந்து விட்டான்.\nசாமிதரிசனம் செய்தவரும் அவனை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.\nஇதனிடையே செல்போனை திருடிச் சென்ற நபர் எப்படியோ சாமிதரிசனம் செய்த நபரின் மனைவிக்கு போன் செய்து, \"உங்கள் கணவர் திருப்பதியில்\nவாகன விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் ஆபத்தாக சிகிச்சை பெற்று வருகிறார்,மருத்துவ செலவிற்கு அவசரமாக ரூ.40ஆயிரத்தை\nஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும், உடனே நான் கூறும் பேங்க்\nஅக்கவுன்டிற்கு பணத்தினை செலுத்துங்கள் அவசரம்\" என்று\nபிறகு செல்போனை திருடிய நபர் திருமலையில் இருந்து திருப்பதிக்கு\nவந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கேஷியரிடம் பில் கொடுக்கும் போது \"தனது பர்ஸ்ஸை காண���ில்லை\"எனவும் அதில்\nதனது பணம் மற்றும் ஏடிம் கார்டு இருந்தது எனவும் கூறியுள்ளான்.\nபரிதாபத்துடன் ஓட்டல் மேனேஜரிடம் \"உங்கள் பேங்க் அக்கவுன்ட்\nநெம்பரை தாருங்கள்,எனது வீட்டிற்கு போன் செய்து பணம் போடச்\nசொல்கிறேன்\"என்று நைசாக பேசி நெம்பரை வாங்கி அதனை சாமி\nதரிசனம் செய்து செல்போனை இழந்த நபரின் மனைவிக்கு தந்து\nஅவரும் அந்த பேங்க் அக்கவுன்டிற்க்கு ரூ40ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.\nபணம் செலுத்திய விவரத்தினை திருட்டு பயலுக்கு சொல்லியுள்ளார் மனைவி. இதனை அறிந்த திருடன் ஓட்டல் மேனேஜரிடம் சென்று பணம் போடப்பட்ட விவரத்தினை கூறி அவர் மூலமாகவே ATM மூலம்\nபணத்தினை எடுத்து சாப்பிட்ட தொகைக்கு பணம் கொடுத்துவிட்டு\nநன்றி சொல்லிவிட்டு கம்பி நீட்டியுள்ளான்.\nஇதனிடையே சாமி தரிசனம் செய்த நபர் ஊருக்கு புறப்பட்டுவிட்டார்.\nஅவரது மனைவியோ தனது உறவினர்களுடன் பதட்டத்துடன்\nதிருமலைக்கு வந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்துள்ளார். அவரது கணவர் பெயரில் யாரும் மருத்துவமனையில்\nஇல்லை என்றவுடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த\nபோலிஸாரும் ஓட்டல் மேனேஜரை விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்துள்ளனர்.\nபோலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nசெல்போனை தந்து உதவி, பணத்தினை இழந்து, பதட்டமாகி,மன உளச்சல் ஆகி நிம்மதி இழந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.\nஎப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள் .எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களே.😳😳😳\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 22 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nபக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்\nபக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்\nசிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால்\nஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்\nகுரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது\nநேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.\nஅனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே த��ன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை\nவிளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.\nசிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.\nகுருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.\n“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா\n“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.\n“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”\nகண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.\nமெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”\nபதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில்\n“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா\nஇதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே\nநீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா\nகுரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன்\nசூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ\nஉள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா\nஅது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை\nதனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.\nஇணையத்தில் படித்தது. அறியத் தந்துள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 34 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, அனுபவம், ஆன்மீகம், குட்டிக் கதைகள்\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்\nஎண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்\nஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்\nவாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்\nவானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்\nபொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்\nபுலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்\nசங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்\nசக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்\nஇளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்\nநீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்\nமலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்\nமால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்\nஅலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்\nஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்\nஎண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்\nபாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nஇந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச்...\nஅவ்வப்போது எதை அணிய வேண்டும்\nஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்\nபுற்று நோயிலிருந்து பசு எப்படி சாமி காப்பாற்றும்\nHumour: நகைச்சுவை: முதல் இரவிற்கும் கடைசி இரவிற்கு...\nQuiz 100: விடை: ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி\nQuiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்\nநகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன\nHumour: நகைச்சுவை: அப்ப ஆரம்பிச்ச இடத்துக்கே வரவேண...\nபுதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான்...\nQuiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது\nபக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவ...\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது\nஅடிப்படைத் தேவைகளும் அவசர வாழ்க்கையும்\nQuiz: புதிருக்கான விடை: வியாபார யோகம் இல்லாத ஜாதகம...\nQuiz: புதிர்: தோல்வி மீது தோல்வி வந்தது எதனால்\nHumour: நகைச்சுவை: எதற்காக அவர் பலமாக அழுதார்\nவேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய விருப்பமா...\nதேரில் ��ந்தவன் நேரில் தந்தது என்ன\nQuiz: புதிருக்கான விடை: குதிரையும் கிடைத்தது. அமர்...\nQuiz: புதிர்: எது கிடைக்கும்\nதேசத் தந்தைக்காக ஒரு நாள்\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:22:26Z", "digest": "sha1:OIKEDUCAH6C7MBIIDMUSMZACZMBA37PA", "length": 16402, "nlines": 217, "source_domain": "kalaipoonga.net", "title": "சக்ரா விமர்சனம் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema சக்ரா விமர்சனம்\nவிஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து சக்ரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ். ஆனந்தன்.\nஇதில் விஷால், ஷ்ரத்தா கபூர், ரெஜினா காசென்ட்ரா, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா, ஷ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-பாலசுப்பிரமணியம், இசை-யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங்-தியாகு, சண்டை-அனல்அரசு, கலை-எஸ்.கண்ணன், இணை இயக்குனர்-விஜய்ஆனந்த், உடை-சத்யா, பல்லவி சிங், ஜெயலட்சுமி சுந்தரேசன், பாடல்கள்-மதன்கார்க்கி, கருணாகரன், தயாரிப்பு மேற்பார்வை-அண்டனி சேவியர், பிஆர்ஒ- ஜான்சன்.\nசென்னையில் சுதந்திர தினத்தன்று ஐம்பது வீடுகளில் தனிமையில் வாழும் வசதியான முதியோர்களை குறிவைத்து இரண்டு நபர்கள் பைக்கில் வந்து ஏழு கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர். இதில் ராணுவ அதிகாரியான விஷாலின் வீடும் ஒன்று. அவரின் பாட்டியான கே.ஆர்.விஜயாவை அடித்து விட்டு நகைகளோடு, மறைந்த விஷாலின் தந்தை வாங்கிய அசோக சக்ரா விருதையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் போய் விடுகின்றனர். இதனையறிந்து சென்னைக்கு வரும் விஷால் தன் காதலியும் போலீஸ்; உயர்அதிகாரியுமான ஷ்ரத்தா கபூருடன் சேர்ந்து கொள்ளையர்களை பிடிக்க வியூகம் அமைக்கிறார்.இவரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்ததா அவர் யார் எதற்காக இந்த கொள்ளைகளை நடத்தினார் இறுதியில் விஷால் தந்தையின் சக்ரா விருதை மீட்டாரா இறுதியில் விஷால் தந்தையின் சக்ரா விருதை மீட்டாரா\nவிஷால் மிடுக்கான மிரட்டலான ராணுவ அதிகாரியாக அசத்தலான ஆக்ஷன் காட்சிகளிலும், சாமர்த்தியமான யூகங்களாலும் விசாரணையை நடத்தி ஆச்சர்யமான உண்மைகளை கண்டு பிடித்து சாதுர்யமாக நடித்திருக்கிறார்.\nபோலீஸ் உயர் அதிகாரியாக ஷ்ரத்தா கபூர் முதலில் அதிரடியாக வந்து இடையே காட்சிகளில் வேகம் குறைந்து இறுதியில் சண்டை காட்சியோடு தன் பங்களிப்பை முடித்துக்கொள்கிறார்.\nவில்லியாக ரெஜினா காசென்ட்ரா தோல்வியே பிடிக்காத பிடிவாத குணம் கொண்ட அழுத்தமான கதாபாத்திரத்தில் புத்தியை மட்டுமே பயன்படுத்தி வெல்ல துடிக்கும் ஆக்ரோஷமான பெண்ணாக களமிறங்கி ஜெயித்திருக்கிறார்.\nரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா,மனோபாலா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷ்ருஷ்டி டாங்கே என்று அத்தனை பேரும் சிறிய பங்களிப்போடு வந்து போகிறார்கள்.\nபாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் வலு சேர்கிறது.\nஎழுத்து இயக்கம்:- எம்.எஸ்.ஆனந்தன். வீட்டில் அன்ற���ட வேலைகளுக்கும், பழுதான உபகரணங்களை சரி செய்வதற்கும் வேலையாட்களை அனுப்பி உதவி செய்யும் செயலியால் ஏற்படும் விபரீத விளைவுகள், கொள்ளையடித்தவைகளை மீட்க போலீஸ் நடத்தும் விசாரணைகள், மீண்டும் இது நடைபெறாமல் தடுக்க போலீஸ் எடுக்கும் நடவடிக்கைகள், கண்டுபிடிக்கும் திடுக்கிடும் தகவல்கள், அதற்கு காரணமானவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் தந்திரம் என்று விறுவிறுப்பாக செல்கிறது கதைக்களம். முதலில் டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாடுகளை குறை சொல்லி பின்னர் திரைக்கதை வேறு பாதையில் பயணித்து குடும்ப தகராறில் கொலை வெறியோடு செயல்பட்டு அனாதையாகி வாழ்க்கையில் விரக்தியடையும் பெண் பணத்தை சம்பாதிக்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன் தம்பிகளோடு சேர்ந்து கொள்ளையடிப்பதை சிறப்பான காட்சிகளோடு கையாண்டிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன்.\nமொத்தத்தில் சக்ரா ஒரு துப்பறிவாளன்.\nPrevious articleசசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம்” மார்ச் 12 ஆம் தேதி வெளியீடு\nNext articleஇயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nசென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழ��ம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/hot-news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-05-13T05:43:02Z", "digest": "sha1:TGRJF4KXOCU6OG2V2Y2Y6RGYQNIAW4CD", "length": 14789, "nlines": 217, "source_domain": "kalaipoonga.net", "title": "தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்\nதனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்\nதனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.\nஇன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.\nமதிய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. திமுக மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.\nஅதன்பின்னர் மேலும் சில தொகுதிகளில் அதிமுக பின்தங்கியது. திமுக மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்) தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின.\nதற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.\n10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.\nதனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 |\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021 அறிக்கை\nதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்\nPrevious article“திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” – கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nNext articleஎய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற��று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/found-set-of-keys-in-the-polish-legions/1412", "date_download": "2021-05-13T06:13:32Z", "digest": "sha1:JCRIGICRTUGH7EY3R76HT7YCOBZSFGQA", "length": 11784, "nlines": 320, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "Found set of keys in the Polish Legions, Thunder Bay", "raw_content": "\nLogin உரிமையாளர்களையும் கண்டடெடுத்தவர்களையும் இணைப்பதற்காக இங்கே அழுத்தவும் உங்களிடம் கணக்கு இல்லையென்றால்.\nஇழந்தத & கண்டடெடுத்த கடைசி இடம் Polish Legions parking\nஉங்கள் தொடர்பு விவரங்களை மறைத்து வைக்கவும்\nதேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்\nஒத்த ஒத்த மேலும் பார்க்க\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2021 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/may/04/rising-temperatures-in-coastal-districts-meteorological-center-3617036.amp", "date_download": "2021-05-13T06:27:10Z", "digest": "sha1:SHYRMRLIK56UW2JHHKAMBNQCA7XSRURP", "length": 7572, "nlines": 48, "source_domain": "m.dinamani.com", "title": "கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் | Dinamani", "raw_content": "\nகடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nகடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,\nதமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் தொடங்கியிருக்கும் நிலையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும்.\nவிதர்பா முதல் கேரளா வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக\n04.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\n05.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\n06.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமான உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (செ.மீ)\nகொடுமுடி (ஈரோடு), உத்தமபாளையம் தலா 5 செ.மீ, போடிநாயக்கனுர், எருமைப்பட்டி, திருவாடானை, பெரியார், கயத்தாறு தலா 4 செ.மீ மழையும், குளச்சல், வாடிப்பட்டி தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.\nநாளை மறுநாள் (மே.14) ரமலான் திருநாள்: அரசு தலைமை காஜி அறிவிப்பு\nவங்கிக் கடன் தவணைக்கு அவகாசம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nசென்னையில் புதிதாக 7,564 பேருக்கு கரோனா; 89 பேர் பலி\nதமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கரோனா: 293 பேர் பலி\nகரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர்கள் சூர்யா,கார்த்தி\nநாளை அனைத்துக் கட்சி கூட்டம்: கரோனா குறித்து ஆலோசனை\nகரோனா நோயாளிகளுக்கு தினசரி 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்: இணை ஆணையர்\nகா��்கயம் அருகே தனியார் நூற்பாலையில் 14 பேருக்கு கரோனா: கம்பெனிக்கு சீல்\nwest bengal electionஆஸ்கர் விருதுஸ்டெர்லைட்முதல்வர் எடப்பாடி பழனிசாமிஇந்தியாவில் கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-13T05:57:06Z", "digest": "sha1:V4Y3NNGC7ZMYKASRJ53DDP72ZXRZI442", "length": 8209, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் மகளிர் விடுதியில் செல்போன் திருட்டு. – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் மகளிர் விடுதியில் செல்போன் திருட்டு.\nதிருச்சியில் மகளிர் விடுதியில் செல்போன் திருட்டு.\nதிருச்சியில் மகளிர் விடுதியில் செல்போன் திருட்டு.\nதிருச்சி புத்தூரில் ஹோலி கிராஸ் பெத்தனை ஹாஸ்டல் எனும் மகளிர் விடுதி நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவிகள் பலர் தங்கி வருகின்றனர், கடந்த ஏப்ரல் 3 தேதி ஜோன்ஸ் மனிஷா என்னும் மாணவி தனது அறைக்குள் செல்போனை ஜார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் அறைக்கு வந்து செல் போனை பார்க்கையில் செல்போன் வைத்திருந்த இடத்தில் இல்லை, பதட்டமடைந்த மாணவி தனது ஹாஸ்டல் வார்டானிடம் புகார் தெரிவித்துள்ளார். ஹாஸ்டல் வார்டன் மாணவிகள் எல்லோரிடமும் விசாரித்துவிட்டு யாரும் எடுக்கவில்லை என்று தெரிந்த பின்பு காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்,\nஇதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த GH -பகுதி காவல் துறையினர் மாணவிகளிடம் விசாரித்து விட்டு ஹாஸ்டலில் உள்ள கேமராவை ஆராய்ந்ததில் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் சுவர் ஏறிக்குதித்து ஹாஸ்டலுக்குள் வந்து செல்போன் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் அந்நபர் மீது வலை வீசியதில் அந்நபர் சிக்கிக்கொண்டான், மேலும் அந்நபரை விசாரிக்கையில் தென்னுர் சவுதியார் கோவில் தெருவை சேர்ந்த பெர்க்மான்ஸ்(வயது-47) என்பதும்,மேலும் அந்நபர் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது, அதன்பேரில் போலீசார் அந்நபர் மீது வழக்குப் பதிந்து காவலில் வைத்தனர்.\nதிருச்சி பியூட்டிபார்லர் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.\nதிருச்சி காந்திமார்க்கெட்டில் கடைகளுக்கான வாடகை உயர்வு.\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஅரியலூர் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-maniratnam-26-movies-digitalized-and-ready-for-ott-release-msb-455199.html", "date_download": "2021-05-13T06:30:25Z", "digest": "sha1:ZSHJJALX4WT5UWZDQLGZICBWISL75MHE", "length": 11048, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "ஓடிடி தளத்தில் வெளியாகும் மணிரத்னம் படங்கள் | director maniratnam 26 movies digitalized and ready for ott release– News18 Tamil", "raw_content": "\nஓடிடி தளத்தில் வெளியாகும் மணிரத்னம் படங்கள்\nமணிரத்னம் இயக்கிய 26 திரைப்படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரை உலகின் போக்கை ஒட்டுமொத்தமாக கொரோனா ஊரடங்கு புரட்டிப் போட்டு விட்டது. திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று இருந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்களும், ஓடிடியில் தஞ்சமடைய தொடங்கிவிட்டன.\nகொரோனா முதல் அலையின் போது, சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் நேரடி ஓடிடி ரிலீசாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களும் தற்போது இரண்டாவது அலை அச்சம் காரணமாக ஓடிடி கதவுகளை தட்டி உள்ளன.\nவிஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கத்தில் அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம், திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 26 படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணி முடிந்த பின்னர் ஓடிடி தளத்தில் வரிசையாக அந்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் தற்போது தனது கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.\nபெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பினார்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nகோவை: ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nஓடிடி தளத்தில் வெளியாகும் மணிரத்னம் படங்கள்\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\n’நான் நன்றாக இருக்கிறேன்’ மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி\nTom Cruise: நிறவெறி சர்ச்சை காரணமாக 3 கோல்டன் க்ளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்\nஒரே மாதிரி ஆடையில் மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஷகிலா - வைரல் புகைப்படங்கள்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nகோவை: கொரோனா சூழலில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/new-year-rasipalan-memes-tamil-skv-447563.html", "date_download": "2021-05-13T05:31:49Z", "digest": "sha1:VWKMCEHTKYXYXFXI426WLTOKX4NGD67M", "length": 8427, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ் | New Year Rasipalan memes Tamil– News18 Tamil", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nLatest Tamil Memes: இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ் தொகுப்பு\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nகாலை எழுந்ததுமே பல் துலக்குவதுதான் முதல் வேலையா\nஇந்திய அணி சீன் போட்டதால் கவனம் சிதறி தோற்றோம்- டிம் பெய்ன்\nஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\nமரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\nஇணையத்தை கலக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன் மீம்ஸ்\nMarumagaley Video | மொளைச்சி மூணு இலையே விடல, லவ்வு கேக்குதா - மருமகளே வீடியோவை வறுத்தெடுத்த ஜி.பி.முத்து\nWhale London Thames River : தேம்ஸ் நதியில் உலாவிய குட்டி திமிங்கலம் - என்ன நடந்தது தெரியுமா\nMarumagaley Video | புகழ் பெறுவதற்காக இப்படி செய்துவிட்டோம் - மருமகளே வைரல் வீடியோ விவகாரத்தில் சிறுமி வருத்தம்\nதொடர் ஓட்டத்தில் புகுந்த நாய்... போட்டியில் வெற்றி பெற்று அசத்தல் - வைரல் வீடியோ\nகளத்துக்கு வெளியே ‘சீ���்’போடுவதில் இந்திய அணியை அடிச்சுக்க முடியாது: தோல்விக்கு டிம் பெய்னின் புது உருட்டு\n இந்த ஆப்-ஐ பயன்படுத்தி PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை ஈசியாக பெறலாம்\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்தித் தொகுப்பு\n’நான் நன்றாக இருக்கிறேன்’ மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/818022", "date_download": "2021-05-13T07:30:19Z", "digest": "sha1:O5P3VY6O54OEOVVQY4QREKMZP7GRRAHA", "length": 4542, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (தொகு)\n10:28, 13 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:20, 18 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:28, 13 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hangar", "date_download": "2021-05-13T07:08:40Z", "digest": "sha1:HEC3DTYKSGLMBLT7NUCDHD7RXPBXVXUJ", "length": 5660, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "hangar - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிமானக் கூடாரம் - விமானத்தை நிறுத்தி வைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை.\nகட்டிட கலை - ஓர் உத்தரத்துடன் அல்லது காலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை\nஎந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760365", "date_download": "2021-05-13T07:02:54Z", "digest": "sha1:AK2YWA3HUBYEX3HVUBZA3X4ZB5Y3WNF6", "length": 17594, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏ.டி.எம்., மிஷினை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 3\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 3\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 20\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஏ.டி.எம்., மிஷினை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்\nகடலுார்: மந்தாரக்குப்பம் அருகே ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருத்தாசலம் - கடலுார் சாலையில், மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தத்தில் கனரா வங்கி ஏ.டி.எம்.,மில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், முகத்தில் துணி கட்டியபடி வந்து, ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்றுள்ளார்.சத்தம் கேட்டு அருகில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்: மந்தாரக்குப்பம் அருகே ஏ.டி.எம்., மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nவிருத்தாசலம் - கடலுார் சாலையில், மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தத்தில் கனரா வங்கி ஏ.டி.எம்.,மில், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், முகத்தில் துணி கட்டியபடி வந்து, ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்றுள்ளார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததால், மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.\nஇது குறித்து சேப்ளாநத்தம் கிளை கனரா வங்கி துணை மேலாளர் அருண்கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் நேற்று இரவு வழக்குப் பதிந்து, ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.இதேபோன்று வடலுாரிலும் ஏ.டி.எம்., மிஷின் உடைக்க முயன்ற சம்பவம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n18 வயதுக்கு மேற்பட்ட���ர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்(7)\nமகள் தீயில் கருகி பலி மருமகன் மீது தாய் புகார் (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்தி���் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்\nமகள் தீயில் கருகி பலி மருமகன் மீது தாய் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761256", "date_download": "2021-05-13T06:59:32Z", "digest": "sha1:5QYEIJZJLVOF45XQGJCIOEE2JZ57SHOH", "length": 18361, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கிருஷ்ணசாமிக்கு டிபாசிட் கிடைக்க வில்லை| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 3\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 20\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nகிருஷ்ணசாமிக்கு 'டிபாசிட்' கிடைக்க வில்லை\nதிருநெல்வேலி:ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்தார்.அவர், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாங்கிய ஓட்டுகள், 6,544. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வைகுண்டமாரி, 22, ஆயிரத்து, 413 ஓட்டுகள் பெற்றிருந்தார். இரண்டு முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தும் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்'\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருநெல்வேலி:ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்தார்.\nஅவர், துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் வாங்கிய ஓட்டுகள், 6,544. ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வைகுண்டமாரி, 22, ஆயிரத்து, 413 ஓட்டுகள் பெற்றிருந்தார். இரண்டு முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தும் கிருஷ்ணசாமி, 'டிபாசிட்' இழந்துள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில், 'மாஜி' சபாநாயகர் ஆவுடையப்பன், அ.தி.மு.க., வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.வக்கீல் தொழிலுக்காக திருநெல்வேலியில், 'செட்டில்' ஆன ஆவுடையப்பன் தேர்தல் வந்தால் மட்டுமே அம்பாசமுத்திரம் வருவதாக மக்கள் குற்றம் சாட்டினர். 2011, 2016, 2021 என, தொடர்ந்து மூன்றாவது முறையாக, அவர் தோல்வி அடைந்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2வது முறையாக ஆண்டிபட்டியில் 2வது முறையாக தம்பியை தோற்கடித்த அண்ணன்\nகொரோனா பணி தொடரும்: விஜயபாஸ்கர்(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்ணன் படத்தின் உண்மை கதையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக சந்தித்து அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளித்த டாக்டர் க்ரிஷ்ணசாமிக்கே இந்த நிலைமை.. காசுக்காக குடும்பத்தை விற்க துணியும் மக்கள் இருப்பதால்தான் கிருத்துவம் இஸ்லாமியம் மற்றும் திராவிடம் பெருகிவருகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத��தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2வது முறையாக ஆண்டிபட்டியில் 2வது முறையாக தம்பியை தோற்கடித்த அண்ணன்\nகொரோனா பணி தொடரும்: விஜயபாஸ்கர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/629702-myanmar-s-aung-san-suu-kyi-is-in-good-health-under-house-arrest.html", "date_download": "2021-05-13T06:36:45Z", "digest": "sha1:FVQ3Q3XYXEJMV5W2KE6XK24IJ4XUDWRT", "length": 15429, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆங் சான் சூச்சி நலமாக இருக்கிறார்: கட்சி தகவல் | Myanmar's Aung San Suu Kyi is in good health under house arrest - hindutamil.in", "raw_content": "வியாழன், மே 13 2021\nஆங் சான் சூச்சி நலமாக இருக்கிறார்: கட்சி தகவல்\nமியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூச்சி ஆரோக்கியமாக இருப்பதாக அவரது கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.\nமேலும் ஆங் சான் சூச்சி, மியா��்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. ஆங் சான் சூச்சி, முறைகேடாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அவரை பிப்ரவரி 15 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூச்சியின் உடல் நலம் குறித்துப் பலரும் அச்சம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெய் டோ கூறும்போது, “மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூச்சி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.\nகவலைகளெல்லாம் போக்குவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை\nவட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட கரூர், சிவகங்கை மாவட்டங்களில் அகழாய்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nமேற்கு வங்கத் தேர்தலுக்கு துணை ராணுவப் படை: தேர்தல் ஆணையத்திடம் பாஜக வேண்டுகோள்\nதமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை: சிவகங்கையில் இரா.முத்தரசன் பேட்டி\nமியான்மர்மியான்மர் அரசுமியான்மர் ராணுவம்One minute newsMyanmarஆங் சாங் சூகிஅமெரிக்காஆலோசகர்\nகவலைகளெல்லாம் போக்குவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை\nவட்டக்கற்கள் கண்டெடுக்கப்பட்ட கரூர், சிவகங்கை மாவட்டங்களில் அகழாய்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்...\nமேற்கு வங்கத் தேர்தலுக்கு துணை ராணுவப் படை: தேர்தல் ஆணையத்திடம் பாஜக வேண்டுகோள்\nபுதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன...\nகரோனாவை விரட்ட ஒரு மணி நேரம் ருத்ராபிஷேகப்...\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றைப் பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது...\nநேரு, இந்திரா வகுத்த நிர்வாக முறையால்தான் கடினமான...\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர்...\nபுதுச்சேரியில் நிலவும் கடும் குழப்பமான சூழல்; என்.ஆர்.காங்கிரஸுக்கு...\nஅப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலகத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்: கால்பந்து வீரர்...\nகாசா தாக்குதல்: எர்டோகன் - புதின் ஆலோசனை\nஜப்பானில் கரோனா நான்காம் அலை: நிரம்பும் மருத்துவமனைகள்\nகரோனா பற்றிய இந்தியாவின் தவறான கணிப்புதான் கடும் நெருக்கடிக்குக் காரணம்: அமெரிக்க அதிபரின்...\nகோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு...\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான 4800 லிட்டர் திரவ ஆக்சிஜன்: நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி...\nசமையல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக விஜய் சேதுபதி\nகடகம், சிம்மம், கன்னி ; வார ராசிபலன்கள் - மே 13 முதல்...\nசிவகங்கையில் அவசர அவசரமாக பயிர்ச்சேதத்தைப் பார்வையிட்ட மத்தியக் குழு: பல மணி நேரம்...\nஇடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/09/blog-post_19.html", "date_download": "2021-05-13T06:47:41Z", "digest": "sha1:PRDEAPBZX7WB5UTB3JIQLCRXAOCJEHY5", "length": 3767, "nlines": 51, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழ் கோண்டாவில் வாசிக்கு கொரோனா!! -டோகாவிலிருந்து வந்தவராம்- யாழ் கோண்டாவில் வாசிக்கு கொரோனா!! -டோகாவிலிருந்து வந்தவராம்- - Yarl Thinakkural", "raw_content": "\nயாழ் கோண்டாவில் வாசிக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nடோகா நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து தாயகம் திரும்பிய அவர் தனிமைப்படுத்தல் நிலையமாக உள்ள அநுராதபுரம் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஅவருக்கு கோரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் இன்று மாலை கிடைக்கப்பபெற்றிருந்தது.\nபுரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/tag/rajivganthi/", "date_download": "2021-05-13T07:20:17Z", "digest": "sha1:2GUNJOGMI6QM7TZGGDLFTRGIR2YTZC5Z", "length": 7614, "nlines": 108, "source_domain": "oredesam.in", "title": "RajivGanthi Archives - oredesam", "raw_content": "\nநேரு குடும்ப 3 அறக்கட்டளை மோசடி விசாரணையை கையில் எடுத்த அமித் ஷா\nநேரு குடும்பம் நடத்தி வரும் மற்றும் அவர்களின் தொடர்பு உள்ள மூன்று அறக்கட்டளைகளில் வரும் வருமானம் முறைகேடன நடவடிக்கையில் மூலம் வந்துள்ளது என குற்றசாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ...\nசீனாவில் இருந்து ஆண்டிற்கு இருபதுகோடி ரூபாய் நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை\n2001 லிருந்து 2003 வரை சமநிலையில் இருந்த இந்திய சீன வர்த்தகம் 2004 லிருந்து 2014 வரையிலான காலகட்டத்தில் மிக விரிவடைந்து எட்ட முடியாத உயரத்திற்கு சீனா ...\nகாவல்துறைக்கு பயந்து மண்டியிட்ட சீமான் தம்பி சாட்டை துரைமுருகன்\nநாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் என்பவர், ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு சென்று தமிழர்களை தொட்டதால் தூக்கினோம் என்று சீமான் குரலில் டிக்டாக் செய்த ...\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nகேரள தங்ககடத்தல் வழக்கில் ரா பிரிவும் இறங்கியது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது இனி கம்யூனிஸ்டுகள் ஆட்சி ஆட்டம் காணப்போகிறது யார் இந்த வந்தனா ஐபிஎஸ்.\nகோவையில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது மன வேதனை அளிக்கிறது-தமிழக பாஜக தலைவர் முருகன்.\nசிங்கப்பூரில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை கதறும் பெண்கள் – எங்கே நடிகர் விஜய் \n16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் மதம் மாற சொல்லி மிரட்டிய பாதிரியார் கிறிஸ்தவ லவ் ஜிகாத் \nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயா��ிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/beauty/flaxseed-hairpack-to-thicken-hair/cid2824889.htm", "date_download": "2021-05-13T07:10:06Z", "digest": "sha1:MPXTDFKYBMI3HFVU6NLGZJ73RJUKOWHF", "length": 2333, "nlines": 46, "source_domain": "tamilminutes.com", "title": "தலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளி விதை ஹேர்பேக்!", "raw_content": "\nதலைமுடியினை அடர்த்தியாக்கச் செய்யும் ஆளி விதை ஹேர்பேக்\nஆளி விதை தலைமுடி கொட்டுவதை தடுத்து நிறுத்தி தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றது.\nஆளி விதை- 2 ஸ்பூன்\n1. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் ஆளி விதையினைப் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.\n2. ஆளி விதை கொதித்துவரும்போது ஜெல்லாக மாறும்.\n3. இந்த ஆளி விதை ஜெல்லுடன் தயிர் சேர்த்தால் ஆளி விதை ஹேர்பேக் ரெடி.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/actor-karthi-tribute-in-karunanithi-tomb/", "date_download": "2021-05-13T06:56:48Z", "digest": "sha1:QM5F6A2T4K34TJV5FTYTB24453I6ZOCI", "length": 11872, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் கருணாநிதி: நடிகர் கார்த்தி புகழாரம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் கருணாநிதி: நடிகர் கார்த்தி புகழாரம்\nபெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் கருணாநிதி: நடிகர் கார்த்தி புகழாரம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் என்றும், பெரியார் சொன்ன வற்றை எல்லாம் தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.\nகருணாநிதி சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டி லேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த (ஜூலை) மாதம் 27ந்தேதி கடும் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிய்ல உள்ள காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 7ந்தேதி மலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் கடந்த 8ந்தேதி உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியில் தினசரி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று 3 வது நாளாக திமுக தொண்டர் களும் பொதுமக்களும், பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், படப்பிடிப்பு காரணமாக வெளிநாட்டில் இருந்த நடிகர் கார்த்தி சென்னை திரும்பியதும், இன்று கருணாநிதியின் சமாதிக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தமிழகம் முழுவதும் இருந்தும், சிறிய கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கலைஞர் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையை காட்டுகிறது. பெரியார் சொன்னவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி. இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள்.\nபெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்தவர் அவர். கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.\n : ஜெ.வை கிண்டலடித்த ஸ்டாலின் ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு டிச.29-ல் அதிமுக பொதுக்குழு\nTags: Actor Karthi Tribute in Karunanithi Tomb, பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை கொண்டு வந்தவர் கருணாநிதி: நடிகர் கார்த்தி புகழாரம்\nPrevious அடுத்த ஆண்டுக்கான தண்ணீர் தற்போதே திறப்பு: கர்நாடக முதல்வர் குமாரசாமி\nNext ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇன்று முதல் ஸ்டெர்லைட் நிறுவன ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்\nசென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்\nகப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்\nநேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு\nஇந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/20649--2", "date_download": "2021-05-13T06:42:00Z", "digest": "sha1:Y565D4QIMHOPT5HSKR73IBBPCCTC5BDZ", "length": 6883, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 June 2012 - ஷேர் மார்க்கெட் டிரேடிங்: ஏமாறாதே, ஏமாற்றாதே! | share market trading: emaradhe, ematradhe. - Vikatan", "raw_content": "\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம்\nஜி.டி.பி. - ‘’நாம் மைனஸில் இருக்கிறோம்\nஎஸ் அண்ட் பி எச்சரிக்கை: குறையுமா ரேட்டிங்\nஷேர் மார்க்கெட் டிரேடிங்: ஏமாறாதே, ஏமாற்றாதே\nகம்பெனி அலசல் - நால்கோ\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nவெற்றிகரமாக டீலிங் முடிப்பது எப்படி\nநாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை\nசம்பளச் சான்றிதழ் இல்லாமல் பெர்சனல் லோன் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் டிரேடிங்: ஏமாறாதே, ஏமாற்றாதே\nஷேர் மார்க்கெட் டிரேடிங்: ஏமாறாதே, ஏமாற்றாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_23.html", "date_download": "2021-05-13T05:03:04Z", "digest": "sha1:ZNK2BETBPWFHYUDCN6IFPTYXEE6XBSGM", "length": 10755, "nlines": 91, "source_domain": "www.yarlexpress.com", "title": "நாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்பு..! பொலிஸ் பேச்சாளர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தகவல்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nநாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்பு.. பொலிஸ் பேச்சாளர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தகவல்..\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நிறைவு நாளில் படுகொலை செய்ய���்பட்டவர்கள் நினைவாக நடைபெறும் நினைவேந்தல்கள், ஆராதனைகளுக்கு உச்ச ப...\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் 2ம் ஆண்டு நிறைவு நாளில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக நடைபெறும் நினைவேந்தல்கள், ஆராதனைகளுக்கு உச்ச பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல் இடம்பெற்று நாளைமறுதினம் புதன்கிழமையுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைகின்றது. இந்நிலையில் தாக்குதலின் போது உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில்\nகத்தோலிக்க தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் நாளைமாலை முதல் நாளைமறுதினம் பிற்பகல் வரை இடம்பெறவுள்ள இந்த ஆராதனை நிகழ்வுகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஆலோசனையும் வழங்கியுள்ளது.\nஅதற்கமைய, இவ்வாறு விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ள தேவாலயங்களின் அருட்தந்தைகள் மற்றும் மதத்தலைவர்களுடன் கலந்துரையாடி, அங்கு இடம்பெறவுள்ள நிகழ்வுக்கு ஏற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதேச மேற்பார்வை அதிகாரிகள்\nமற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பர்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: நாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்பு.. பொலிஸ் பேச்சாளர் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தகவல்..\nநாடு முழுவதும் அதியுச்ச பாதுகாப்பு.. பொலிஸ் பேச்சாளர் நாட்டு மக்களுக்கு வழங்கி��ுள்ள தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/2013/11/20/352/", "date_download": "2021-05-13T07:15:32Z", "digest": "sha1:SDZ6GI2XVHJR4VRN4VAWKQXGWCNNZUJT", "length": 15712, "nlines": 492, "source_domain": "4varinote.wordpress.com", "title": "எங்கே அவன் என்றே மனம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nஎங்கே அவன் என்றே மனம்\nசுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில் ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்கிறார்.\nகாலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.\nமாலை அணிந்த என் மாப்பிள்ளை\nஏண்டி தோழி என்ன செய்தாய்\nகண்ணன் எங்கே எங்கே எங்கே\nமுதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்\nவாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்\nகோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்\nஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே\nவந்தார் இங்கே எங்கே எங்கே\nஅடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள் ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று பிரிவுக்காலம் சொல்கிறாள்.\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதூங்கிய இரவோ ஒன்றரை நாழி\nஆலயம் பாடுது ஆனந்தம் வாழி\nஅவரின்றி கூவுது ஆயிரம் கோழி\nகண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்\nவந்தார் இங்கே எங்கே எங்கே\nவண்டு, தோழி என���று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.\nஎங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-\nஅவனை கண்டால் வரச் சொல்லடி\nஅன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி\nதந்ததை மீண்டும் பெறச் சொல்லடி\nதனியே நிற்பேன் எனச் சொல்லடி\nஇருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.\nஇது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂\nநானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ \n← உத்தரவின்றி உள்ளே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2007/11/", "date_download": "2021-05-13T05:18:34Z", "digest": "sha1:PS3C4FZC3AXAVBMPJ77ORGK2OAPR3GZH", "length": 64754, "nlines": 925, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: November 2007", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nஅட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை\nஅட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை\nவீட்டில் ஒரு கவியரங்கம். நான்கு நண்பர்களின் கலந்துரையாடல்\n- கவிதை வரிகளிலும் உரையாடல்.\nநண்பர் ஒருவர் தலைப்பைச் சொன்னார்:\nபத்து நிமிடங்களில் எழுதி, நான் ஒரு கவிதையை வாசித்தேன்.\nகுமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை\nகுழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை\nமாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை\nமருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை\nமுப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை\nநாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை\nஎவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை\nஅப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை\nஅனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை\nஅர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்\nஅனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை\nஉணவின் அருமை பசித்தால் தெரியும்\nஉறவின் அரும��� இழந்தால் தெரியும்\nஅப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை\nஅது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை\nசரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nஎன் வகுப்பறை மாணவர்களில் எத்தனைபேர்கள்\nகவிதை ரசிகர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்\nஎழுதுங்கள் கவிதை: இடுங்கள் அதைப் பின்னூட்டத்தில்\nஇலக்கணம் தெரிந்தவர்கள் வெண்பா, ஆசியப்பா என்று\n பரவாயில்லை - புதுக்கவிதையாக எழுதுங்கள்\n பரவாயில்லை கருத்தை உரையாகவும் எழுதலாம்\nமிகச் சிறந்த கவிதைக்கு அல்லது கருத்திற்கு ஒரு நல்ல புத்தகம்\nஎதாவது ஒரு தலைப்பிற்கும் எழுதலாம் - அல்லது மூண்று தலைப்புக்களுக்குமே எழுதலாம்\nகலக்குங்கள் - காத்துக் கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:34 PM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nJL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.\nJL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.\nஜோதிடம் என்னும் மகாசமுத்திரத்தில் என்னோடு சில மாதங்கள் பயணித்தீர்கள்.\nஅந்த சமுத்திரத்தை முற்றிலும் அறிந்தவர்கள் இன்றைய தேதியில் எவரும் இல்லை.\nமாமுனிவர்களும், ரிஷிகளும் அறிந்து, உணர்ந்து எழுதிவைத்துவிட்டுப்போனவைகள்\nநூல் வடிவில் ஏராளமாக உள்ளன. சரவளி, காலப் பிரகாசிகா, பாராசுரர் மற்றும்\nஜெய்மானி போன்ற சான்றோர்களும், அகத்தியர், புலிப்பாணி போன்ற சித்தர்களும்\nஎழுதிய நூல்கள் அடிப்படை நூல்களாகும்.\nபல பெரியவர்கள் அவற்றை எளிய நூல்களாக மாற்றி எழுதிவைத்து விட்டுப்\nநான் கற்றது கைமண் அளவுதான். நான் படித்த சில நூல்களை\nநான் படித்தது அவ்வளவும் என் நினைவில் இருக்கிறதா என்று கேட்டால்\nஎனக்குத் தெரிந்தவற்றில் சில விஷயங்களை மட்டும்தான் இதுவரை எழுதினேன்.\nஇதுவரை 50 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்\nஅவ்வளவு நூல்களையும் படித்துத்தேறுவதென்றால் இந்த ஜென்மம் (ஆயுள்)\nஅடிப்படைப் பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளேன்.அது போதும்\nமேலே கற்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் - படிக்க வேண்டிய\nநூல்களை முன் பதிவு ஒன்றில் பட்டியல் இட்டுக் கொடுத்துள்ளேன்.\nஅதற்கான சுட்டி இங்கே உள்ளது:\nஅவற்றை வாங்கிப் படிக்க வேண்டுகிறேன். அதோடு பல ஜோதிட மாத\nஇதழ்கள் வருகின்றன. அவற்றையும் வாங்கித் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்\nஅவற்றில் பல மேதைகள் தங்கள் ஜோதிட அனுபவங்களை ஆதாரத்துடன்\nசுவைபட எழுதிவ��ுகிறார்கள். பயனுள்ளதாக இருக்கும்.\nஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இரண்டு செய்திகளைத் தருகிறேன்\n1. ஒருவரின் ஜாதகம் போல இன்னொருவரின் ஜாதகம் அமைய எத்தனை\nஒருவரின் ஜாதகத்தில் உள்ளதுபோல, குரு, சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்\nகளும் அதே நிலைக்கு வர (positionக்கு வர) குரு 12 ஆண்டுகள் x\nசனி 30 ஆண்டுகள் x ராகு 18 ஆண்டுகள் = 12x30=360 x18 =\n6,480 ஆண்டுகள் ஆகும். அதோடு மற்ற கிரகங்களின் சுழற்சியையும்,\nலக்கினத்தின் அமைப்பையும் (360) பெருக்கினால்\nஒரு யுகத்தின் அளவு வரும். ஆகவே ஒரு யுகத்திற்கு ஒரு ஜாதகம்தான்.\n2. எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்\nஒன்பது கிரகங்கள் + ஒரு லக்கினம் = 10 x 12 லக்கினங்கள் =\nசம்ஸ்கிருதத்தில் அந்த ரிஷிகள் எழுதிவைத்திவிட்டுப்போன ஜோதிடக்\nகுறிப்புகள் (சுலோகங்கள்) மொத்தம் 1,20,000. அத்தனையும் உரை வடிவத்தில்\nமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் பதிவிடுவது என்பதும்,\nஇந்த நான்கு நூல்களையும் வாங்கிப் படித்தால் போதும். ஜோதிடத்தை ஓரளவிற்குத்\nதெரிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஆயுட்காலத்தைக் கணிக்கும் Formula கொடுக்கப் பட்டுள்ளது.\nவிருப்பப்பட்டால் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஅதுவும் அஷ்டவர்க்க முறையில் இன்னும் எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம்\nநல்ல நேரம், நல்ல திசை, கெட்ட நேரம், கெட்ட திசை எல்லாம் எண் முறையில்\nஅஷ்ட வர்க்கத்தில் சிறப்பாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஅஷ்டவர்க்கம் படிக்கும்போதுதான் உலகில் எல்லோரும் சமம் என்பது தெரியவரும்.\nசராசரி மதிப்பெண் 28தான். 28ற்கு மேலே உள்ள வீடுகள் நல்ல நிலைமையில்\nஉள்ளனவாகும். 35 ற்குமேல் மதிப்பெண்கள் உள்ள வீடுகள் பிரமாதமான பலனைத்\nதரும். 20ற்கும் கீழே உள்ள வீடுகள் மிகவும் மோசமான பலனைத் தரும்.\nஇரண்டுவீடுகளில் அதிக மதிப்பெண்கள் என்றால் அங்கே அதிகமாக விழுந்த\nஎண்களினால் வேறு வீடுகளில் எண்கள் குறையும். ஏனென்றால் மொத்தம்\nலக்கினம், மற்றும் இரண்டாம் வீட்டிற்கு உரிய பலாபலன்கள் எப்படி\nமாறுபடும் என்பதை எழுதினேன். அதே முறையில்தான் மற்றுமுள்ள பத்து\nவீடுகளுக்கும் பலன்களைப் பார்க்க வேண்டும்.\n12 வீடுகளுக்கும் உள்ள வேலைகளைப் பட்டியலாகக் கீழே கொடுத்துள்ளேன்\nநான் அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றையெல்லாம் எடுத்து எழுத ��ுடியாது\nகாப்புரிமை (Copy Right) பெற்றுப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் அவைகள்\nஆகவே எனக்குள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.\nஅடிப்படைப் பாடங்களைச் (Basic Lessons) சொல்லிக் கொடுத்துவிட்டேன்.\nமேல் நிலைப் பாடங்களை (Advanced Lessons) நீங்களே படித்துக் கொள்ள\nஇனிப் பாடங்கள் வராது. ஆனால் சுவையான ஜோதிடச் செய்திகளைக் கட்டுரை\nவடிவில் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன். அது சுவையாகவும், பயனுள்ள\nஇதுவரை அதரவு கொடுத்து என்ன உற்சாகப் படுத்தி எழுத வைத்த அத்தனை\nநல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:41 PM 25 கருத்துரைகள்\nவகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:00 PM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nJL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்\nJL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்\nஇது ஜோதிடத்தொடரின் 50வது பதிவு. ஆகவே இன்று இதை\nஸ்பெஷல் பதிவாக மகிழ்வோடு பதிவிடுகிறேன்.\nபடித்துவிட்டு இது Special ஆக இருந்ததா என்று நீங்கள்\nநம்ம ஊர் இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில்,\nஅவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத்\nதொன்மையான கலையான ஜோதிடத்தில் செலுத்துவதில்லை.\n1,500 ஆண்டுகளாக அக்கலையில் நமக்கிருக்கும் மேலான்மையைப்\nபுரிந்து கொள்ளாததோடு, அரைகுறையான கேள்விகளைக் கேட்டு\nஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து\nஇங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம்\nதங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார்\n40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத்\nதிரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச்\nபதிவு சற்றுப் பெரிதாக இருக்கும்.நீளமாக இருக்கும். தீபாவளிப் பதிவு\nஎன்று வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு\nஇப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.\nஉலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்:\nவில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன்\nஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும்.\nஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும்\nஅவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்\nKing Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்) ,\nof Killowen,Robert Ingersoll ( இவர் பிரபல நாத்திகர் - லண்டனில்\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ,\nதனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச்\nபெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர்,\nஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர்.\nஅவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.\nயுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின்\nகையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக்கூறிவிட்டு,\nஇறுதியாகச் சொன்னார்,\"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்\"\nநீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு\nநடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.\nஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.\n1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல்\nபயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச்\nசேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.\nசீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள\nமக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது\nபேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.\nபெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன\nஇங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும்\nமோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத்\nதிணறிக் கொண்டிருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை\nவிட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.\nசீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு\n\"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான்\nஅதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் -\nதனது 69 வது வயதில்தான் காலமானார்.\nஅதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும்\nஉட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது,\nபட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு,\nசீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப்\nசீரோ சொன்னது இதுதான்.\"இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.\nஅரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை\nஅதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான\n- தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்\nகாதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான்\nமுக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு\nபெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின்\nகீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு\nநாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும்\nசுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள்\nஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு\n23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு\nபிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில்\nஇறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது\nதெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்\nசீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித\nரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மை\nயையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்\nஅமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.\nமிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்\nகளையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான\nபத்திரிக்கையாலர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.\nபுகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்\nபதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள்.\nகை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ\nசீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு,\nமற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.\nஇறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார்.\n\"இது ஒரு கொலைகாரனின் கை ரேகை\" என்றார். அனைவரும்\nஅதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக\nமரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும்\nடாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது\n\"ஆனால் இவனுடைய மர்ண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்\"\nஇறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது\nசீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ,\nபதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள்,\nகணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்��கமாக வெளியிட்டு\nதன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும்,\nநண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி\nதினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.\nஅன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை\nஅவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936)\nதான் கற்றுக்கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய\nஎண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும்\nகடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள்\nஎன்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன்\nபதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:35 AM 25 கருத்துரைகள்\nJL 49.கையில் காசு தங்குமா\nJL 49.கையில் காசு தங்குமா\nஇரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்\nவேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்\nஅமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்\nமேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்\nஇரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு\nஇரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்\nநன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு\nஅதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.\nசில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.\nஅப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,\nஅவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற\nநாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு\nஇருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று\nஅதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.\nதர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்\nசெய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.\nராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.\nஇரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்\nகிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதி��ான பலன்கள் நடக்கும். கையில்\nகாசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்\nஎல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,\nபார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.\n1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.\n2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.\nபணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு\nடனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்\n3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,\nவீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்\n4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்\nஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்\n5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்\n6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்\nகொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.\n7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்\nஅல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு\nதங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்\n8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது\nஇரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய\nவன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன\nசஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான\nகாலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.\n9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக\nஇருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.\n10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்\nநாசம். கையில் காசு தங்காது.\n11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்\n12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது\nமட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்\n13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,\nசெல்வம் எல்லாம் கூடி வரும��\n14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்\nஅமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்\n15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது\nசேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be\n17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால்(If the second lord is\nplaced in the sixth house) அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -\nஅவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.\n18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து\nஅமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.\n19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்\nஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்\n20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்\nகூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்\n21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக\nஅமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.\n22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி\nரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்\n23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்\nஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்\n24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்\nகுருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.\n25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்\nநின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய\nபதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:02 PM 28 கருத்துரைகள்\nஅட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை\nJL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.\nJL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்\nJL 49.கையில் காசு தங்குமா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க��ம் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1023290/amp", "date_download": "2021-05-13T06:09:34Z", "digest": "sha1:MJO7UVLSECVNNJ2W54DNI3PFH6UPWPQL", "length": 11602, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வீராணம் ஏரியில் செத்து மிதக்கும் மீன் குஞ்சுகள் மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "\nவீராணம் ஏரியில் செத்து மிதக்கும் மீன் குஞ்சுகள் மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை\nகாட்டுமன்னார்கோவில், ஏப்.12: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரி, விவசாயத்திற்கு மட்டுமின்றி உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. ஏரியின் கீழ்கரையில் உள்ள லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, தென்பாதி, கலியமலை, விருதாங்கநல்லூர், கூளாப்பாடி, வாழைக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 500 குடும்பங்களும், மேல்கரையில் உள்ள கருணாகரநல்லூர், சித்தமல்லி, சோழத்தரம், புடையூர் ஆகிய கிராமங்களில் 1500 என வீராணம் ஏரியை நம்பி சுமார் 2000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் நலனுக்காக 6 கூட்டுறவு சங்கங்களின் மூலம் வலை மானியம், ஏரியில் மீன்குஞ்சுகளை விடுதல் போன்ற திட்டங்கள் தமிழக அரசி��் மீன் வளத்துறை வாயிலாக செய்யப்பட்டு வருகிறது.\nகடந்த 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு வருடங்களில் ஏரி வற்றாமல் கிட்டத்தட்ட 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கடந்த இரு வருடங்களாக மீனவர்கள், ஏரியில் மீன்பிடித்து வருவாய் இழப்பின்றி தொழிலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அபரிதமான மழைப்பொழிவு, தண்ணீர் வரத்து இருந்தும் ஏரியை வடிய வைப்பதிலேயே பொதுப்பணித்துறை முனைப்பாய் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் வற்ற துவங்கி தற்போது வீராணம் ஏரி முழுவதும் வறண்டு போனது. ஏரி வற்றும் தருவாயில், வாருவலையில் மீன் பிடிக்க மீன்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வாருவலைக்கு லால்பேட்டை மீன்வளத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. காலம் கடந்துவிட்டதால் மீன்குஞ்சுகள் தண்ணீர் வற்றியதன் காரணமாக செத்து மிதந்து வீணாகியதோடு, துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இன்று (12ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஏரி முற்றிலும் வறண்டு போகும் சூழல் இருப்பதால் உடனடியாக வாருவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்க���ல் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nவீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nபுதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/bs-fashion/", "date_download": "2021-05-13T06:07:10Z", "digest": "sha1:FNCPHEFQULEVZ3B4KLJB6J7WB5BRQL6Q", "length": 3142, "nlines": 73, "source_domain": "ntrichy.com", "title": "Fashion – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவர்கள்; திருச்சி மாவட்ட ஆட்சித்…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/30446-actor-karthik-joins-prashanth-anthakan.html", "date_download": "2021-05-13T06:24:05Z", "digest": "sha1:QIKZK3ABALRVMXZF2LCLHXAH4ZTFXPOE", "length": 11583, "nlines": 96, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த நவரச நாயகன்! - The Subeditor Tamil", "raw_content": "\nபிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த நவரச நாயகன்\nபிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த நவரச நாயகன்\nஇந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதுன். இப்படத்திற்கு சிறந்த இந்தி படம், நடிகர் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழில் இப்படம் ரீமேக் ஆகிறது என்று அறிவிக்கப்பட்டாலும் டைட்டில் ஜனவரி 1ம் தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு அந்தகன் என பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க, முக்கிய கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.\nஇப்படத்தை ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்குவதாக இருந்த நிலையில் கடைசியில் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். பிரியா ஆனந்த், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் என மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தியாகராஜன் தயாரிக்கிறார். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரசாந்த் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.\nபியானோ இசை கலைஞர் வேடம் ஏற்றிருக்கும் பிரசாந்த் கிறிஸ்துமஸ் தினத்தன்று பியானோ இசைத்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். லண்டன் இசைக் கல்லூரியில் பியானோ இசை கிரேட் 4 முடித்தவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதுன் ரீமேக் பிரசாந்த்துக்கு இந்த ஆண்டில் திருப்பு முனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது படக்குழுவில் நடிகர் கார்த்தக் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த கார்த்திக், சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியதை அடுத்து தற்போது ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். ஷூட்டிங்கில் இணைந்த கார்த்திக்கை சிம்ரன், பிரசாந்த், தியாகராஜன் ஆகியோர் வரவேற்று இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.\nYou'r reading பிரசாந்த்தின் அந்தகன் படத்தில் இணைந்த நவரச நாயகன்\nஜார்ஜியா ஓவர்.. அடுத்து சென்னை, மும்பை தான்.. விஜய் 65 அப்டேட்\nஅனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி.. தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்���பாலன் அனுமதி\nராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..\nநடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு\nசீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி\nமருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்\nஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு\nஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்\nஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா\nதல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…\nபோட்டோகிராஃபர் டூ இயக்குநர் - கே.வி.ஆனந்தின் வாழ்க்கை பயணம்\nபிக் பாஸ் ஓவியாவிற்கு இன்று பிறந்தநாள்.. சோசியல் மீடியாவில் வாழ்த்தும் ரசிகர்கள்..\nவெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள் - அடிப்படைவாதிகளுக்கு பதிலடி கொடுத்த யுவன்சங்கர் ராஜா\nகுடும்பத்தில் விஷேஷம் நடக்க இருந்த நிலையில் உயிரிழந்த விவேக்.. சோகம் தரும் பின்னணி\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/30743-bihar-extends-lockdown-until-may-2021.html", "date_download": "2021-05-13T05:57:24Z", "digest": "sha1:TWEL6HCSVDHMYNQIBYR3FTSFHYSWSIFO", "length": 9649, "nlines": 93, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nபீகாரில��� மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nபீகாரில் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் வரும் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09- லட்சம் ஆக உயர்ந்துள்ளது.\nYou'r reading பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nதினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்\nஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா – மோடியை சாடிய ராகுல்\nஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி\nஇந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா\nமருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்\nபீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..\nகொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..\nலேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..\nவிமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்\nஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா… ஆய்வு முடிவு என்ன செல்கிறது…\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியு���ா – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…\n300 எக்ஸ்ரேவுக்கு சமம் புற்றுநோய் அபாயம் – சிடி ஸ்கேன் வேண்டாமே\nஅசாமின் அடுத்த முதல்வர்.. பாஜக சந்திக்கும் தலைவலி\nஇதுதான் பினராயி விஜயன்.. முதல்வர் பதவி குறித்து நச் பதில்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nகோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து\nஇதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா – புதிய கட்டுப்பாடுகள் என்ன\nமக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்\n - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி\nபுறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்\nஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்\nஉதயநிதிக்கு பதவி இல்லை: தமிழ்நாடு அரசின் புதிய அமைச்சர்கள் யார்\nமேற்கு வங்காளம்: பாரதிய ஜனதாவின் கணக்கு தோற்றது எங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/waiting-southern-districts-at-7-pm/cid2733253.htm", "date_download": "2021-05-13T05:22:05Z", "digest": "sha1:GRLNFHRATL5OQINEOYIBOHLHLZWMCSMW", "length": 5756, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "காத்திருக்கும் தென்மாவட்டங்கள் மாலை 7:15 மணிக்கு!\"வானிலை", "raw_content": "\nகாத்திருக்கும் தென்மாவட்டங்கள் மாலை 7:15 மணிக்கு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் 7:15 கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது\nதமிழகத்தில் சில தினங்களாக கோடை வெயில் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியது. மேலும் கோடை காலம் ஆனது தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளனர். ஏனெனில் கோடைகாலம் தொடங்கினால் மக்கள் மத்தியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்ற எண்ணமும், பல பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்ற பயமும் நிலவும். மேலும் இந்நிலையில் இன்று காலை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பநிலையானது அதிகரிக்கும் என்று கூறி உள்ளது.\nஇதனால் அந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் மிகுந்த எரிச்சலில் இருந்த நிலையில் தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியது, வெப்ப சலனத்தால் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த 8 மாவட்டத்தில் மாலைக்குள் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.\nஅதன்படி ராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை மதுரையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி உட்பட எட்டு மாவட்டங்களில் மாலை 7:15 மணிக்குள் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் அடை மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி மக்களை இன்பத்திற்கும் தள்ளியது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/exciting-updates-on-the-way-says-sudha-kongara-in-her-twitter-tamilfont-news-269513", "date_download": "2021-05-13T05:09:11Z", "digest": "sha1:3UTAATRZEETN2SWYHFTS4NNVQ3FIZL7N", "length": 12560, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Exciting updates on the way says Sudha Kongara in her twitter - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சுதா கொங்கராவின் ஆச்சரியமான அப்டேட்\nசுதா கொங்கராவின் ஆச்சரியமான அப்டேட்\nசூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக தளபதி விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவது உறுதி செய்யப்பட்டதால் அதன் பின்னர் அவர் அஜித் படத்தை இயக்குவார் என்றும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஆனால் இந்த செய்தியை ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அஜித் மற்றும் சுதாகொங்காரா சந்திப்பு நடந்தது என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கின்றது.\nஇந்த நிலையில் விரைவில் தன்னுடைய அடுத்த படம் குறித்த ஆச்சரியமான அப்டேட்டை அறிவிக்க இருப்பதாக சுதா கொங்கரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் சுதா கொங்கராவுக்கு டுவிட்டர் பக்கமே இல்லை என்றும், அது அவருடைய பெயரில் உள்ள போலியான பக்கம் என்றும் இதுகுறித்து விசாரித்தபோது தெரிய வந்தது.\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nசென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: லதா ஆரத்தி எடுக்கும் வீடியோ வைரல்\nநான் நன்றாக பாதுகாப்பாக இருக்கின்றேன்: பெயர்க்குழப்பம் குறித்து நடிகர் மாறன் விளக்கம்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் அப்டேட் தந்த தயாரிப்பாளர்\nஉன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம்: மாறன் மறைவு குறித்து மதிமுக பிரமுகர்\nஉதயநிதிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்‌: வெங்கட்பிரபு உருக்கமான அறிக்கை\nமத்திய அரசு செய்யாது, ஸ்டாலின் நீங்களாவது செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நிதி: சூர்யா-கார்த்தி வழங்கிய மிகப்பெரிய தொகை\n கொரோனா குறித்து சரத்குமாரின் உருக்கமான பதிவு\nநான் நன்றாக பாதுகாப்பாக இருக்கின்றேன்: பெயர்க்குழப்பம் குறித்து நடிகர் மாறன் விளக்கம்\nகொரோனாவா குருமாவான்னு அசால்ட்டா இருந்தேன்: சென்றாயன் வைரல் வீடியோ\n புது சர்ச்சையை கிளப்பி இருக்கும் விஜே அர்ச்சனாவின் வீடியோ\nவதந்தி பரப்புபவர்களை தூக்கி போட்டு அடிக்க வேண்டும்: கொரோனாவால் இறந்ததாக கூறப்பட்ட நடிகர் ஆவேசம்\nஉடம்பை பாதுக்கோங்கன்னு சொன்னேன், அடுத்த நாளே அவரை பார்க்க முடியலை: நெல்லை சிவா குறித்து மதுரை முத்து\nமக்களையும் நதிகளையும் காக்காத ரூ.20,000 கோடி: கமல்ஹாசன் டுவிட்\nசென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: லதா ஆரத்தி எடுக்கும் வீடியோ வைரல்\nஇணையத்தை கலக்கும் ஸ்ரீதர் மாஸ்டர் மகளின் நடன வீடியோ\nசீரியல் காதல்....செழியனை காதலிக்கும் செம்பருத்தி... கூடிய சீக்கிரம் டும் டும் டும்...\nஉன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம்: மாறன் மறைவு குறித்து மத��முக பிரமுகர்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ரிலீஸ் அப்டேட் தந்த தயாரிப்பாளர்\nசிவாஜியின் தோல்வியை விட கமல் தோல்வி பெரிது அல்ல: சாருஹாசன்\nசமீபத்தில் பிறந்த மகனுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படம்\nஉதயநிதிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்‌: வெங்கட்பிரபு உருக்கமான அறிக்கை\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த 'கில்லி' பட நடிகர்:\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்\nசெவிலியர்கள் காலில் விழுந்த மருத்துவமனை டீன்....\nமரணத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்...\nசெவிலியர் தினத்திற்காக ஒரு 'எஞ்ஜாய் எஞ்ஜாமி' பாடல்: இணையத்தில் வைரல்\n கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் பயன்படும்...\nதமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி கொரோனவால் உயிரிழப்பு..\n12ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி\n திமுக -வில் யாருக்கு வாய்ப்பு..\nஎதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்\nசெவிலியர் தினத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்\nஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 26 நோயாளிகள் உயிரிழந்த அவலம்\nதமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்… யார் இந்த சண்முகச்சுந்தரம்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள்: எந்தெந்த கடைகள் திறக்கலாம்\nஎம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்\nபோதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்\nஎம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/35286--2", "date_download": "2021-05-13T07:13:40Z", "digest": "sha1:5SKZCCEI2WICU2EKBFCTHGEG5WIR5VIE", "length": 6901, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 18 August 2013 - முதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் ! | investment - Vikatan", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nகவனிக்க வேண்டிய 5 ரகசியங்கள்\n6 மாதம் வரவு... 12 மாதம் செலவு\nஷேர்லக்: ரிலையன்ஸ், அபராதம், அதிர்ச்சி\nகடன் ஃபண்டுகள்: இனியும் முதலீட்டைத் தொடரலாமா\nஎன்.எஸ்.இ.எல். கப்பல்... கவிழ்ந்தது எப்படி\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nவங்கிப் பங்குகள்: வாங்கும் தருணமா\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nதிடீர் இறக்கங்கள் வரலாம், எச்சரிக்கை\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமுக்கிய புத்தகம்; எளிமையாக வாழ்வது எப்படி\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/things-which-are-unnoticed-by-government-before-announcing-21-day-lockdown", "date_download": "2021-05-13T06:33:35Z", "digest": "sha1:TNWFYCWFMDBFY57LKICON2EZT7AGTCV5", "length": 22549, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "நாடு தழுவிய ஊரடங்கிற்கு இந்தியா தயாராக இருந்ததா? | Things which are unnoticed by government before announcing 21 day lockdown - Vikatan", "raw_content": "\nநாடு தழுவிய ஊரடங்கிற்கு இந்தியா தயாராக இருந்ததா\nசொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள்\nவேலை இல்லை, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ, ஊரடங்கு நீண்ட நாள்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்கிற அச்சமே இத்தகைய இடப்பெயர்வுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.\nகொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று மூலம் பரவுகிற வைரஸ் என்பதால் மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதே நோய் பரவாமல் தடுப்பதற்கு நம் முன் உள்ள ஒரே வழி. கொரோனா நோய்க்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவின் வுகான் நகரில் கொரோனா பரவுவது தெரிய வந்த உடனே ஒட்டுமொத்த வுகான் நகரத்தையும் முடக்கியது சீன அரசு. மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு சீறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாத முடக்கத்துக்குப் பிறகு தற்போதுதான் வுகானில் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகின்றன.\nசீனாவைத் தொடர்ந்து கொரோனாவால் இத்தாலி, ஸ்பெயின் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலை இந்த நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது பெரும்பாலான உலக நாடுகளும் தங்களுடைய எல்லையை மூடியுள்ளன, மக்கள் நடமாட்டத்தைப் பரவலாகக் கட்டுப்படுத்தியுள்ளன.\nஇந்த வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே கேரள அரசு கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஆனால், அகில இந்திய அளவில் கொரோனா பற்றிய தீவிரம் உணரப்ப��வில்லை. கொரோனா அச்சுறுத்தலை இந்தியா மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டது என்கிற கருத்தும் உள்ளது.\nஇந்த நிலையில், படிப்படியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. மார்ச் மூன்றாம் வாரத்தில்தான் இந்திய அரசு கொரோனாவின் தீவிரத்தை உணர ஆரம்பித்தது. வெவ்வேறு மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன. மார்ச் 13-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டது. அதற்குப் பிறகே இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது.\nமார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது, 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டன. 22-ம் தேதிக்குப் பிறகும் கட்டுப்பாடுகள் தொடரும் என யூகிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி திரையில் தோன்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு அன்றைய தினம் நள்ளிரவு முதலே அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.\n``அடுத்த வாரம் ஆபத்து அதிகம்”- எச்சரித்த ஆய்வு... அதிர்ச்சியடைந்த மோடி\nஇதைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு விடுமுறை, work from home அறிவித்தன. அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டன, அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்கள் மட்டுமே நடமாட அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணங்களில் இருந்தவர்கள் பயணங்களை பாதியிலே நிறுத்த வேண்டிய தேவை எழுந்தது. இடம்பெயர்ந்து வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.\nகூட்டம் அலை மோதிய ரயில்கள்\nபணி இடங்களில் வேலை இல்லை. ரயில், பேருந்து சேவைகள் முடங்கியதால் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் முடங்கினர். வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒரே நாளில் இதுபோன்ற முடக்கம் என்பது பலருக்கும் சிரமத்தையே ஏற்படுத்தியது. ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகே ஆங்காங்கே சிக்கித் தவித்த வேறு மாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசுகள் கவனம் செலுத்தத் தொடங்கின.\nதமிழக அரசு கடந்த செவ்வாய் (24.3.2020) மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அறிவித்தது. இதனால் திங்கள்கிழமை இரவன்றே மக்கள் பெரும் கூட்டமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல குவிந்தனர். அன்றைய தினம் மட்டுமே இரண்டு லட்சம் மக்கள் சென்னையிலிருந்து பயணப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று அதிகமாக பரவியிருக்குமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.\nநிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் மோடி ஏற்கெனவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ``கூட்ட நெரிசலில் பயணிப்பது கொரோனா பரவுவதை அதிகரிக்கும். பயணத்தைத் தவிர்த்து தாங்கள் வசிக்கின்ற இடங்களிலே தங்கிக் கொள்ளுங்கள்” என்று மோடி பதிவிட்டிருந்தார்.\nஇந்தியாவில் வேலைக்காக வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 கோடியாக உள்ளது. இதில் வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்களே. தொழில்கள் முடங்கியதால் வேறு வாய்ப்பின்றி கிடைக்கின்ற வழிகளிலெல்லாம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணப்படத் தொடங்கினர்.\n#FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா\nதொழிலாளர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் போக்குவரத்து முடங்கியதால் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மாநில அரசுகள் மற்ற மாநிலங்களில் இதுபோல சிக்கித் தவிக்கும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை முறையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தொடங்கின. சமூக ஊடகங்கள் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.\nடெல்லி அரசு, பள்ளிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்கூட்டியே தயாராகி இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. வேலை இல்லை, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ, ஊரடங்கு நீண்ட நாள்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்கிற அச்சமே இத்தகைய இடப்பெயர்வுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. நாடு தழுவிய ஊரடங்கிற்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருந்தது என்பதும் போதாமையாகச் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அரசு முன்கூட்டியே தயாராக இருந்திருந்தால் இத்தகைய சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.\nநாடு தழுவிய ஊரடங்கினால் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅரசு கவனிக்கத் தவறிய விஷயங்கள் என்னென்ன:\n- புலம்பெயர்ந்து செல்லக்கூடிய வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முன்னதாகவே மேற்கொண்டிருக்கலாம்.\n- வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களை முன்கூட்டியே முறையாக கண்காணித்து தனிமைப்படுத்தியிருக்கலாம்.\n- அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் எந்தத் தட்டுப்பாடும் இருக்காது என்பதை வணிகர்களுடன் கலந்தாலோசித்து அறிவித்திருக்கலாம்.\nசொந்த ஊருக்கு நடந்தே பயணப்படும் முதியவர்\n- உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில்தான் மக்கள் அவசரமாக ஊர்களுக்குப் பயணம் புரிந்தனர். உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலே மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்திருப்பர்.\n- பயணங்களைத் தவிர்த்து தனித்திருக்க வேண்டும் என்பதுதான் ஊரடங்கின் நோக்கம். அதை மக்களுக்குப் புரியும்படி அறிவித்திருந்தாலே இதுபோன்ற நெருக்கடியான பயணத்தை மக்கள் தவிர்த்திருக்கக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/88923", "date_download": "2021-05-13T06:07:37Z", "digest": "sha1:4MKGT3X2XGAE36DOCIB53WVSRYE4HYXA", "length": 11879, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொவிட் தடுப்பூசி போட்���ு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக சுகாதார ஸ்தாபன தலைவர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ இராணுவம் குவிப்பு : உள்நுழையும் பாதைகள் அனைத்தும் தடை \nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி அடித்துஉடைப்பு - இரவில் இடம்பெற்ற அராஜகம்\nநேன்புப் பெருநாள் கொண்டாடும் தினத்தை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்\nயாழிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது\nயாழிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசுமார் 6 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nமாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரும் தரகு பணத்துக்காக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து குறித்த இருவரையும் யாழ். சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட தங்கத்தையும் சுங்க தினைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் இந்தியா தங்கம் கடத்தல் இருவர் கைது Jaffna India Gold Smuggling Two Arrested\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n2021-05-13 11:32:59 கொவிட் - 19 முன்னரங்கப் பணியாளர்கள் 25\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 11:24:23 கொவிட் தடுப்பூசி வெளிநாடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்\nஅபிவிருத்திகளை கைவிட்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுங்கள் - சரத் பொன்சேக்கா\nநாட்டில் தற்போது காணப்படும் நிலைமையில் அதிவேக வீதிகளை அமைப்பது முக்கியமல்ல. மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.\n2021-05-13 11:07:14 அபிவிருத்திகள் தடுப்பூசிகள் சரத் பொன்சேக்கா\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\nஇன்று இரவு(13.05.2021) 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17.05.2021) ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2021-05-13 10:48:54 வர்த்தக நிலையங்கள் திறப்பு கொரோனா\nஇலங்கையில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கையில் நேற்று புதன்கிழமை மேலும் 18 கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.\n2021-05-13 11:13:34 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகொவிட் - 19 தடுப்பு முன்னரங்கப் பணியாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குங்கள்: ஐ.தே.க\nசைபர் தாக்குதலுக்குள்ளான அமெரிக்கா எரிபொருள் விநியோக நிறுவனம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது\nகொவிட் தடுப்பூசி போட்டு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nடோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு\nஇன்று முதல் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை: அஜித் ரோஹண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/blog-post_25.html", "date_download": "2021-05-13T07:15:15Z", "digest": "sha1:VR2YPAMXGBCXRTYPV2NAX2HQIC6XJO4P", "length": 4446, "nlines": 52, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "முகமாலை துப்பாக்கிச் சூடு!! -பூரண விசாரணைக்கு ஆளுநர் பணிப்பு- முகமாலை துப்பாக்கிச் சூடு!! -பூரண விசாரணைக்கு ஆளுநர் பணிப்பு- - Yarl Thinakkural", "raw_content": "\n -பூரண விசாரணைக்கு ஆளுநர் பணிப்பு-\nகிளிநொச்சி முகமாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபரைப் பணித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்ததாவது:-\nமுகமாலை காரைக்காடு குளப்பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட அதனோடொட்டியதாக நிகழ்ந்த விடயங்கள் தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருக்கின்றேன்.\nஅச்சம்பவம் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பட்டு வருவதையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.\nஇந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.\nஅச்சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணையை முன்னெடுத்து முழுமையான அறிக்கையொன்றை அளிக்குமாறும் கோரியுள்ளேன். அத்துடன் வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அமைதியை சீர்க்குலையக்கூடாது என்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்றார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.practicefieldadv.com/", "date_download": "2021-05-13T06:19:11Z", "digest": "sha1:VKGOS626EILD65MXNQU7RKQV367VPWU7", "length": 10211, "nlines": 15, "source_domain": "ta.practicefieldadv.com", "title": "செமால்ட் நிபுணர் உள் எஸ்சிஓ சவால்களை சமாளிக்க 3 வழிகளை பரிந்துரைக்கிறார்", "raw_content": "செமால்ட் நிபுணர் உள் எஸ்சிஓ சவால்களை சமாளிக்க 3 வழிகளை பரிந்துரைக்கிறார்\nஎஸ்சிஓ பல ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு செய்யப்பட்டது என்பதிலிருந்து மாறிவிட்டது. இன்று, இது முக்கியமாக வலைத்தளங்களின் உள்ளடக்கம், பயன்பாட்டினை மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. உள்ளக எஸ்சிஓ என்பது நவீன எஸ்சிஓவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது ஒரு பிரத்யேக நிபுணர்களின் குழுவுடன் பணியாற்றுவதன் மூலம் ஒரு நிறுவனம் அடைந்த எஸ்சிஓ செயல்பாடுகளை உள்ளடக்கியது. இதில் வலை அபிவிருத்தி குழு, பி.ஆர் குழு, உள்ளடக்க மேம்பாட்டுக் குழு, சந்தைப்படுத்தல் குழு, பெயருக்கு மாற்றும் தேர்வுமுறை குழு ஆகியவை அடங்கும்.\nஇந்த அணிகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது சவாலானது. அவை அனைத்திற்கும் வெவ்வேறு குறிக்கோள்கள் மற்றும் முன்னுரிமைகள் உள்ளன. உள்ளக எஸ்சிஓவின் பங்கு பல்வேறு அணிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.\nஎஸ்சிஓ சமீபத்திய மாற்றங்கள் மிகவும் தேவைப்பட்டாலும், அவை மிகவும் சவாலானவை. கடந்த காலத்தில், உள்ளக எஸ்சிஓ ஒரு சிறிய வேலை இடத்தில் வேலை செய்வது, முக்கிய வார்த்தைகள் மற்றும் பின்னிணைப்புகள் மற்றும் பிற குறைந்த தரம் வாய்ந்த தந்திரங்களை திணித்தது. இந்த தந்திரோபாயங்கள் வேலை செய்ய பயன்படுத்தப்பட்டன. வலைத்தளங்களை தரவரிசைப்படுத்தும் போது தேடுபொறிகள் அவற்றை மட்டுமே சார்ந்து இருக்காது. தரவரிசை தளங்களுக்கான கூகிளின் வழிமுறை இன்று உள்ளடக்கத்தின் தரம், மார்க்அப் மற்றும் பக்க வேகம், புகழ்பெற்ற இணைப்பு வரம்புகள் போன்றவற்றை சரிபார்க்கிறது.\nசெமால்ட் டிஜிட்டல் சேவைகளின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர், இவான் கொனோவலோவ் , உள் எஸ்சிஓவுடன் தொடர்புடைய சவால்களை சமாளிக்க பயன்படுத்தக்கூடிய மூன்று முக்கிய வழிகளை விவரிக்கிறார்.\nவெற்றிபெற, உங்களுக்கு ஒரு திட்டம் தேவை. நீங்கள் பயன்படுத்தும் ஒரு வரைபடத்துடன் தொடர்புடைய அனைத்து அணிகளுக்கும் வழங்கவும். தொடர்ந்து அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஒரு திட்டம் அணிகளுக்கு வெவ்வேறு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது மற்றும் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்க வேண்டும்.\nபணிகளும் திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் அடையப்படுகின்றன. இது நல்ல உறவை வைத்திருக்க உதவுகிறது, ஏனென்றால் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது அனைவருக்கும் தெரியும்.\n2. எஸ்சிஓ உள்நாட்டில் விற்கவும்\nஎஸ்சிஓவின் முக்கிய பங்கு விற்பனையை உருவாக்குவது என்பதை சம்பந்தப்பட்ட அணிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் புரிந்து கொள்ளட்டும். எஸ்சிஓ உங்கள் நிறுவனத்திற்கு கொண்டு வரும் முக்கிய நன்மைகளை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். முழு திட்டத்தின் விளைவுகளையும் எதிர்மறைகள் உட்பட நிறுவனத்திற்கு அவர்களுக்கு தெரிவிக்கவும். குழு உறுப்பினர்கள் திட்டத்தின் தாக்கத்தை புரிந்து கொண்��ால், எந்தெந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதையும், திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் அறிவார்கள்.\n3. சார்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும்\nஒவ்வொரு எஸ்சிஓ பிரச்சாரமும் சில சார்புகளை உள்ளடக்கியது. பிரச்சாரத்தின் இலக்கை அடைய அவை உதவுகின்றன. இருப்பினும், சார்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பணிச்சுமை மற்றும் கூட்டங்களின் நேரத்தைக் குறைக்க உதவுகிறது. இது உங்கள் எஸ்சிஓ முடிவுகளின் வேகத்தையும் அதிகரிக்கிறது.\nஎந்தவொரு வலைத்தள மாற்றத்தையும் செய்ய வலைத்தள மேம்பாட்டுக் குழுக்களைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பு குறைந்த தரத்தில் இருக்கும். அவர்கள் நிறைய வளங்களையும் பயன்படுத்துகிறார்கள்.\nமுக்கிய வலைத்தளத்தை இயக்க CMS ஐ தேர்வு செய்யும் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவிற்கான வெளியீட்டு படிவம், இது மேம்பாட்டுக் குழுக்களைப் பயன்படுத்தாமல் உள்ளடக்கத்தை டெவலப்பர்கள் உள்ளடக்கத்தை வெளியிட அனுமதிக்கிறது.\nஉங்கள் நிறுவனத்திற்கான உள்ளக எஸ்சிஓ பிரச்சாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உங்களுக்கு ஏதேனும் சவால்கள் இருந்தால், நம்பிக்கையை இழக்காதீர்கள். மேலே விவாதிக்கப்பட்ட மூன்று புள்ளிகளை நீங்கள் இணைத்தால், எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு சாலைத் தடைகளையும் குறைக்கவும், உங்கள் எஸ்சிஓ முயற்சிகளை மேம்படுத்தவும் அவை உதவுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2018/10/", "date_download": "2021-05-13T05:46:04Z", "digest": "sha1:24T2JYEUPLTEOLI6J3MBQ3HZ2S3XYW4Q", "length": 208313, "nlines": 1718, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: October 2018", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\nகாலை மடக்கி சம்மணம் போட்டு அமருங்கள்\nகாலை மடக்கி சம்மணம் போட்டு அமருங்கள்\n✅ சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\n✅ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...\nஇரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்பட��� நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.\n*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...\n✅ இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...\n✅ *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.\n✅ *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.\n✅ *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.\n✅ எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.\nஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.\n✅ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.\n✅ இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.\n✅ ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...\n✅ கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...\n✅ சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்ப�� விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...\n✅ சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...\n1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...\n2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...\n3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...\n4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.\nபோதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...\n5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...\n6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...\n7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...\n8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...\n9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...\n10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...\n11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...\n12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்\n13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...\n14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 10 கருத்துரைகள்\nசித்தூர் ராணி கர்ணாவதியின் சாமர்த்தியம்\nசித்தூர் ராணி கர்ணாவதியின் சாமர்த்தியம்\n💖அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்💖\nராணி கர்ணாவதி அன்று சித்தூரை ஆண்ட ராணா சங்காவின் மனைவி. அவர் திடீர் என்று நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். அப்பொழுது ராணி கர்ணாவதிக்கு 12 வயது மகன் இருக்கிறான்.\nஇந்தியாவில் முகல் சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் மகன் ஹிமாயூன் சித்தூர் மீது படை எடுத்து வருகிறார்.\nஅன்றைய சித்தூர் சாம்ராஜ்யம் அவ்வளவு வலிமையாக இல்லை.\nவெறும் 60 ஆயிரம் வீரர்கள்.\nஅதுவும் முறையான போர்ப்பயிற்சி பெறாத உடல் பலவீனமான வீரர்கள். சித்தூர் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களை கொல்ல ஹிமாயூன் படையில் இருக்கும் ஒரு 3 ஆயிர���் வீரர்களே. போதுமானவர்கள். அந்த சூழலில். ஹிமாயூன் 3 லட்சம் வீரர்களோடு சித்தூர் மீது படை எடுத்து வந்தார்.\nகாவலன் இல்லாத தோட்டம் போல் சித்தூர் இருக்க.\nஉடல் அளவிலும், மனதளவிலும் பலவீனமாய் இருக்கும் அந்த பெண்ணின் மனம் அப்பொழுது எவ்வளவு பதைபதைத்து இருக்கும்.\nஹிமாயூன் படையோடு நம் படை மோதுவது என்பது சிங்க கூட்டத்தோடு முயல் கூட்டம் மோதுவதற்கு சமம். அவ்வாறு நம் படை ஹிமாயூனோடு மோதினால். நம் நாட்டில் 60 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆவார்கள்.\n60 ஆயிரம் படை வீரர்கள் மட்டும் அல்லாது. மேலும் பல கோரமான அழிவுகளை இந்த நாடும், நாட்டு மக்களும் ஹிமாயூன் படை மூலம் சந்திக்கலாம்.\nஇந்த நாட்டையும், நாட்டு மக்களையும் எவ்வாறு காப்பது என்று அவள் யோசித்தாள்.\nஎத்தகைய கொடியவனின் மனதையும் மாற்றவல்ல ஆயுதம் அன்பு. அன்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுப்பது என்று ராணி கர்ணாவதி முடிவு செய்தாள்.\nஒரு பட்டுக்கயிற்றை எடுத்தாள். திரித்து ராக்கியாக்கினாள். பல ஆண்டுகளாக அரண்மனையில் வேலை பார்க்கும் விசுவாசமான ஒரு வேலைக்காரனை ராணி அழைக்க அவன் ஓடோடி வந்தான்.\nநான் சொல்வதை ஹிமாயூனிடம் அப்படியே நீ ஒரு வார்த்தை கூட மாறாது சொல்ல வேண்டும்.\nநீ இன்று பேசுவதில் தான் நம் படையில் உள்ள 60 ஆயிரம் வீரர்களின் உயிர் அடங்கி இருக்கிறது. உன் உயிர் உட்பட என்று சொல்ல. அந்த வேலைக்காரன்.\nநீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். உத்தரவிடுங்கள் மகாராணி என்று அவன் பணிவோடு சொல்ல.\nஅவன் கையில் ராக்கியைக் கொடுத்து\n\" ஆலம்பனாஹ் இதை உங்கள் சகோதரி கர்ணாபாய் உங்களுக்கு அனுப்பினார். இதை ஏற்றுக்கொண்டால், இந்தப் பழக்கூடையையும் உங்களுக்காகக் கொடுத்தனுப்பினார். ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்று ஓர் இரவு பொறுத்துக்கொள்ளவும். அவர் தீக்குளித்து விடுவார் சித்தூர் நாளை உங்களுடையது. உங்களுக்குத் தேவை ஒரு தங்கையா இல்லை சித்தூரா என்பதை முடிவு செய்யுங்கள்\"\nராணி கர்ணாபாய் சொன்னதை அப்படியே அந்த வேலைக்காரன் கிளிப்பிள்ளை போல் ஹிமாயூனிடம் ஒப்பிக்க.\nஹுமாயூன் பட்டுக்கயிற்றை ஏற்றுக்கொண்டு தன் பங்குக்கு தங்கைக்குச் சீரும் அனுப்பினார் அத்தோடு \"டெல்லியில் கர்ணாபாயின் அண்ணன் வீடு அவளுக்காக எப்போதும் திறந்திருக்கும்.\nஎனக்குக் கர்ணாபாய் போன்ற சகோதரியை விட சித்தூரின் ராஜ்ஜியம் பெரிதல்ல நான் உயிருடன் இருக்கும் வரை சித்தூருக்குப் படை அனுப்பமாட்டேன்\" என்ற செய்தியையும் அனுப்பினார்.\n60 ஆயிரம் பட்டாக்கத்திகள் சாதிக்க முடியாததை ஒரு பட்டுக்கயிறு சாதித்தது. முகலாய பேரரசனின் நெஞ்சை வென்று அவரின் மனதில் உள்ள மனிதத்தன்மையை வெளிப்படுத்தியது.\nஇந்த பதிவின் மூலம் நான் 2 விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.\n1] அன்பை விட சிறந்த கடவுளும் இல்லை\nஅறிவை விட சிறந்த தெய்வமும் இல்லை.\n2] நாம் ஜாதி, மத பேதங்களை கடந்து ஒன்று பட்டு உழைத்தால் தான் வலிமையான பாரதம் உருவாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\n**அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்**\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nபிறப்பிற்கு முன்பே காத்திருந்த மரணம்\nபிறப்பிற்கு முன்பே காத்திருந்த மரணம்\nமகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - \"என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா\nநான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா\nபரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா\nஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.\nதிரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்\nகுந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்\nஅதற்கு கிருஷ்ணன் பதிலாக \"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.\nநீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டி���் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன\nநல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.\nநீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்\nநீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.\nஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை\nதுரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்\nகண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்\nகர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.\nவாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.\nநம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை\nஎப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 11 கருத்துரைகள்\nAstrology: ஜோதிடம்: 27-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 27-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇந்த ஜாதகம் பிரபல கார்ட்டூன் ஓவியர் R.K.லெட்சுமணன் அவர்களுடையது.\nபிறப்பு விபரம்: 24-10-1921ம் தேதி மதியம் 12:10 மணிக்கு மைசூரில் பிறந்தவர்\nஇவர் த��ிழர்தான். இயற்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர் லெட்சுமணன்,\nஇந்த வாரம் குறைந்த அளவு அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 9 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅடுத்த வாரத்தில் இருந்து ஜாதகத்தை வைத்து அலசி நீங்கள் பதில் சொல்வது போல புதிதாக செய்து விடுவோம்\nநானே செய்வதாக இருந்தேன். நீங்கள் வேறு யோசனை சொல்லியுள்ளீர்கள். நன்றி\nஇந்த ஜாதகம் 24 அக்டொபர் 1921ல் மைசூரூவில் மதியம் 12 மணி 20 நிமிடங்கள் போல் பிறந்த கார்டூனிஸ்டு ஆர் கே லட்சுமண்\n24 அக்டோபர் 1921 பிறந்த ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:26 AM 2 கருத்துரைகள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n பத்திரிக்கை உலகத்தைச் சேர்ந்தவர். தமிழர். மும்பைவாசி. அகில இந்தியப் பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 11 கருத்துரைகள்\nநகைச்சுவை: அதுக்கு இது சரிதானே\nநகைச்சுவை: அதுக்கு இது சரிதானே\nஒங்களுக்கு ulcer இருக்கா மேடம்\nஇல்ல மேடம்...நாங்க புதுசா endoscopy centre ஆரம்பிச்சிருக்கோம்...அதுக்குகாகத்தான் கேட்டேன்..\nஏங்க...நீங்க endoscopy சென்டர் ஆரம்பிச்சதுக்காக நான் ulcer இருக்குன்னு ஒத்துக்கணுமா\nஇல்ல மேடம்..அப்பிடியில்ல..அல்சர்ன்றது ரொம்ப common...அதான் கேட்டேன்...சரி, உங்க வீட்ல வேற யாருக்காச்சும் அல்சர் இருக்கா மேடம்\nயோவ���...எனக்கே இல்லைன்றேன்...வீட்ல உள்ளவங்கள பத்தி கேக்குறீங்க\nஇல்ல மேடம்..ப்ளீஸ்..கொஞ்சம் யோசிச்சு பாருங்க....யாராவது எப்பவாவது மேல்வயிற்று வலி, சாப்பிடும்போது எரிச்சல் ன்னு எதாவது சொல்லிருப்பாங்க..\nஇல்ல மேடம்..ஒங்க ஒன்னு உட்ட தம்பி, அக்கா புருஷனோட ஆஃபீஸ் செக்ரட்ரி, உங்க ஆஃபீஸ் ப்யூனோட சித்தி பையன்- இப்புடி யாருக்காவது\nஎன்ன எளவா போச்சு ஒங்களோட..டார்ச்சர் தாங்கல..ஒன்னால அல்சர் இல்ல, BP தான் வரப்போவுது எங்களுக்கு..ஃபோன கட் பண்றீங்களா இல்லையா இப்ப\nஅய்யய்யோ மேடம்...ப்ளீஸ்...ப்ளீஸ்...கட் பண்ணிடாதீங்க...ஒரு scopy பண்ணா இன்னொன்னு இலவசமா பண்ணி தர்றோம் மேடம்...எங்ககிட்ட ஆஃபர் இருக்கு...வேணாம்ன்னு சொல்லிடாதீங்க மேடம்..ப்ளீஸ்...\nமெண்டலாய்யா நீ...அது என்ன Endoscopy centre'ஆ, இல்ல Louis Phillipe showroom தீபாவளி ஆஃபரா கடுப்பேத்தாம ஃபோன வைய்யா மொதல்ல...\nஇல்ல மேடம்...கோச்சுக்காதீங்க... Capsule endoscopy ன்னு ஒன்னு புதுசா கண்டுபுடிச்சிருக்கோம் மேடம்...அத பாத்தீங்கன்னா ஒங்களுக்கே ரொம்ப புடிச்சு போய்டும் ...நீங்களே endoscopy tube'எடுத்து வாய்ல உட்டுக்குவீங்க..ப்ளீஸ்...மறுப்பு சொல்லாதீங்க..\nகீழ்ப்பாக்க கேஸ்தான்யா நீ... confirmed'ஆ தெரிஞ்சு போச்சு...ஏன்யா, ஒரு கஸ்டமர் தனக்கு தேவையில்லைன்னு சொல்லும்போது அத வலுக்கட்டாயமா அவுங்க மேல திணிக்கிறது பிச்சை எடுக்குறத விட கேவலம்யா...உன் சரக்கின் தரத்து மேல ஒனக்கு நம்பிக்கை இருந்தா மக்களா வரப்போறாங்க...இப்புடி பிச்ச எடுக்குறது வெக்கமா இல்ல\nஇல்ல மேடம்...இருந்தாலும் ஒரே ஒரு தடவ எங்ககிட்ட endoscopy.....\nஇனி சரிப்பட்டு வராது....மரியாதயா ஒங்க பேர சொல்லுங்க...நான் யார் தெரியுமா ஒரு பேங்க் மேனேஜர்..என் கணவர் வக்கீல்...nuisance case போட்டு ஒங்கள உண்டு இல்லன்னு பன்றேன் பாருங்க...\nஆமான்யா...ஒன் பேர்தான்...நீதான இவ்வளவு நேரம் பேசியே என் கழுத்த அறுத்த\nஎன் பேர் சித்தார்த் ராஜன் மேடம்.. gastroenterologist...\nஇந்த பேர எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..\nஆமாம் மேடம்...நீங்கதான் போன வாரம் நான் எமெர்ஜென்ஸில பேஷண்ட்ட பாக்க கௌம்பிட்ருக்கும்போது லோன் வேணுமா ன்னு கேட்டு என்கிட்ட பேசினீங்களே மேடம்...நான் வேணாம்ன்னதும் திரும்ப ரெண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணி அதயே கேட்டீங்களே...நான் திரும்ப வேணாம்னதும் \"உங்க தம்பிக்கி தேவைப்படலாம்...தங்கச்சிக்கி தேவைப்படலாம்... மாப்பிள்ளை வீடு கட்ற ப்ளான் வெச்சிருப���பாரு...அவருக்கு தேவப்படலாம்... வேணுமா\"ன்னு கேட்டீங்களே...ஞாபகம் இருக்கா மேடம்\"ன்னு கேட்டீங்களே...ஞாபகம் இருக்கா மேடம் எங்க மேல இவ்வளவு அக்கற இருக்குற உங்க உடல்நலம் மேல எங்களுக்கு அக்கற இருக்காதா எங்க மேல இவ்வளவு அக்கற இருக்குற உங்க உடல்நலம் மேல எங்களுக்கு அக்கற இருக்காதா அதான் மேடம் நான் call பண்ணேன்... நாளைக்கு nephrologist call பண்ணுவார் மேடம்...நாளான்னைக்கி cardiologist'அ call பண்ண சொல்லிருக்கேன் மேடம்...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\n\"உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே\nஅள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா\nபாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா\nஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா\nபாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா\nஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா..\n-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,\nஉருகாத உள்ளங்களே இருக்க முடியாது.\nஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.\nபலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ். வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார்.\nஅங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”\nபாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்...\nமுருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.\nடி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..” வந்தான்.\nபாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.\nஎதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.\n“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.\nபழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.\nஅதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இ���்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..\nஎப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..\nஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.\nபல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.\nகும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் \nகாரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் : “உள்ளம் உருகுதடா...” \nஉடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.\nஅந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ \nயார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. \nஅதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.\nஅந்த ‘ஆண்டவன் பிச்சி’ ஒரு பெண். பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .\nபள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.\nஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்..\nமுதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.\nஇறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.\nஅப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது ..\nஅங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ...காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து..பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ”\nஎன்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.. \nசிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.\nஅப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..\nஅது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.\nசரி ... இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது \nடி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..\nஇந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. \n கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.\n“பாசம் அகன்றதையா - பந்த\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:23 AM 12 கருத்துரைகள்\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nபஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.\nஅவற்றில் #தேவாரம் (7 திருமுறைகள்),\n#திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது.\nசமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் \"திருச்சிற்றம்பலம்\" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.\nசைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.\nஅவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.\nமந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.\n\"ஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\n\"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்\nகாடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்\nஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த\nபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.\"\n\"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nஉலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்\n\"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை\nமற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்\nசெற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த\nகொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிரஎன் கண் குளிர்ந்தனவே.\"\n\"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்\nமாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்\nஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்\nபாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.\"\n\"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு உலாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்\nமலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.\"\n\"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே\nஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே\nகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே\nகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே\nமாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே\nவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே\nஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்\nஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.\"\n\"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்\nகோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க\nநான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.\"\n\"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்\nவீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக\nஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே\nசூழ்க வையகமும் துயர் தீர்கவே.\"\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, உதிரிப் பூக்கள்\nஎன்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்\nஎன்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்\nஎதுவும் நடக்கும் - படித்ததில் சுவைத்த சிந்தனைக் கதை\nஒரு வீட்டில் ஒரு எலி தனது ��ரவு நேர இரையை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது வளையை விட்டு மெள்ள\nவீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.\n‘ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும்’ என்று ஆவலோடு பார்த்தது அந்த எலி.\nஅவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.\nஉடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது ‘பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார் எனக்கு பயமாக இருக்கிறது’ என்று.\nஅதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது ‘உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.\nநல்லவேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை’ என்று.\n‘உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது வான்கோழியும் அதே பதிலைச்\nசொல்லியதோடு ‘நான் எலிப்பொறியை யெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்’ என்றது.\nமனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.\nஆடும் அதே பதிலைச் சொல்லியது. அது மட்டும் அல்ல ஆடு, அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை ‘எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா’ என்று நக்கலும் அடித்தது.\nஅன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.\nஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.\nஎலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள் ‘ஆ’ எனக்\nஎலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது எஜமானியம்மாளை உடனே\nஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு\nஅருகில் இருந்த ஒரு மூதாட்டி ‘பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு ‘சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது’ என்று\nஉடனுக்குடன் கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம்\nதணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.\nஅவர்களுக்குச் சமைத்துப்போட வான் கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.\nசில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.\nபண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.\nஇந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.\nநடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.\nபண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார் பண்ணையார்.\nஇப்போது எலி தப்பித்து விட்டது.\nஅருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் ‘என்ன’ என்றாவது கேளுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன\nபிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.\nஅடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்\nஎன்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 9 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, குட்டிக் கதைகள், மனவளக் கட்டுரைகள்\nநாற்பது வயதிற்கு மேல் என்ன நடக்கும்\nநாற்பது வயதிற்கு மேல் என்ன நடக்கும்\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் \nஉடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.\nநம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.\nபோகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை\nசெலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.\nஉங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்\nஎதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா\nநாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.\nநீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.\nஉங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.\nஉங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.\nஅதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை\nசம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.\nபணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.\nபணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது\nஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.\nஅரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்\nஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம் ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.\nபணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nநீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்\nயாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.\nநீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.\nமன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை \nஉற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.\nநல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும்\nஅதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:30 PM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nAstrology: ஜோதிடம்: 19-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 19-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇந்த ஜாதகம் திருமதி ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடையது.\nபிறப்பு விபரம்: 1-11-1973ம் தேதி மாலை 7:20 மணிக்கு மங்களூரில் பிறந்தவர்\nஇந்த வாரம் நிறைய அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள்.\n17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள்\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுட��் கீழே\nகொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்\nஐயா ஜாதகத்திற்கு உரியவர் ஐஸ்வர்யா ராய் பச்சன்\nஇன்று ( 6-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா\nராய் ஆவார். பிறந்த தேதி நவம்பர் 1, 1973. மங்களூரில் பிறந்தவர். ஏற்கனவே\n6-4-2018 இந்த ஜாதகத்துக்குரியவரை கண்டுபிடித்து இருந்தோம்.\nநவம்பர் 1 1973 பிறந்த நடிகை ஐஸ்வர்யா இராய் பச்சன் அவர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:51 AM 0 கருத்துரைகள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 19-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 19-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n திரையுலகத்தைச் சேர்ந்தவர். பெண்மணி. கர்நாடகத்தில் பிறந்தவர். மும்பைவாசி. அகில உலகப் பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 17 கருத்துரைகள்\n‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல் லட்டும்’ என்றான் மகன்.\n‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ –ன்றாள் அம்மா\n‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடுன்னு’ அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டா ளாம்.\n‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னா\n‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’ அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.\nநடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது.\n1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பதுதான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.\n2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப்போல நேசிப்பதே மனிதநேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.\n3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின்போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி.\n4. தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்துவிடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித்தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.\n5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.\n6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகிவிட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.\n7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்.\n8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.\n9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.\n10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்.\n11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.\n12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.\n13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை.\n14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.\n15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்.\nமன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.\n16. நோய்கள் வரக்கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம்மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்துவிட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.\n17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும். வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.\n18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.\n19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல்பட உதவும்.\n20. மனதின் தீயசிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப்படுத்த உதவும்.\nமனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வோம்.. இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல்படுவோம்.\nமன அமைதியுடன் வாழப் பழகிக்கொள்வோம்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nசவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர் ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில் புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்\nஅப்போது அந்த வழியாக காரில் வந்த சிலர் யூசுஃப்பை பார்த்து எங்களுக்கு ஒரு ஆடு வேண்டும்\nநான் உனக்கு 200 ரியால் பணம் தருகிறேன் உன் முதலாளிக்கு தெரியாமல் எனக்கு ஒரு ஆட்டை எடுத்து தருகிறாயா என்று கேட்டனர் (ஆட்டின் விலை 800 ரியால் இருக்கும்,யூசுப்பின் சம்பளம் 100 ரியால்)\nஅதற்கு அந்த யூசுஃப் இல்லை என்னால் முடியாது நான் என் முதலாளிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார்.\nஅதற்கு அந்த அரபி ஏன் முடியாது என்கிறாய் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒரு ஆட்டை எடுத்துக் கொடுப்பதினால் உன் முதலாளிக்கு என்ன தெரியப் போகிறது இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒரு ஆட்டை எடுத்துக் கொடுப்பதினால் உன் முதலாளிக்கு என்ன தெரியப் போகிறது உன் சம்பளம் என்ன இந்த வெயிலில் இவ்வளவு பாடுபட்டு உன் முதலாளிக்கு நீ உழைத்துக் கொடுப்பதினால் உனக்கு அவர் பெரிதாக என்ன கொடுத்து விட போகிறார் அதனால் இந்த பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு ஆட்டை எடுத்துக் கொடு என்று கூறுகிறார்.\nஅதற்கு மறுபடியும் யூசுஃப் சொன்ன பதில் \nஇதிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒன்றை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தால் என் முதலாளி பார்க்க மாட்டார் தான் :\nஆனால் என்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாளை மறுமை நாளில் நான் அவனிடம் போய் பதில் சொல்ல முடியாது. ஆகவே நான் இவ்வுலகில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நாளை மறுவுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எனவே என்னுடைய இந்த நேர்மையான சம்பாத்தியம் மட்டுமே எனக்கு போதும். உங்களுடைய பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் கிளம்புங்கள் என்று கூறுகிறார்\nஅதைக்கேட்ட அந்த அரபி அசந்துவிட்டார் பரவாயில்லையேப்பா உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை பரவாயில்லையேப்பா உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை இறைவன் உனக்கு அருள்புரிவானாக என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்.\nஅதேசமயம் அந்த காரில் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அரபியின் நண்பர் கையில் வைத்திருந்த போனில் ஏதேர்ச்சையாக அங்கு நிற்கும் ஆட்டுக்குட்டிகளை வீடியோ எடுக்கும் போது கேமராவை இந்த சூடானி முகத்திற்கு முன் திருப்பி அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சியையும் சேர்த்து பதிவு செய்து விடுகிறார்.\nபிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததும் அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நடந்த விசயத்தை சொல்லிக் காட்டி அந்த வீடியோவையும் காட்ட அவர்கள் எனக்கும் இதை அனுப்பி வை என்று கேட்க அந்த சூடானி தன்னுடைய நேர்மையை பறைசாற்றும் விதமாக கையை உயர்த்திக் காட்டி கத்திப் பேசிய அந்த வசன வீடியோ வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் மூலமாக சவுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது\nஇது ஒன்றன்பின் ஒன்றாக கடைசியில் சவுதியின் உள்துறை அமைச்சகம் வரை சென்றடைந்து\nஅவர்கள் இதைப்பார்த்ததும் ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு இந்த வறுமையிலும் இறைவன் மீது இவ்வளவு பயமா என்று ஆச்சரியப்பட்டு இவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று காவல்துறையை ஏவிவிட்டு ஆளைத் தேடி கண்டுபிடிக்க உத்தரவிடுகின்றனர்\nஅதன்படியே காவல்துறையும் யூசுஃபை தேடிப்பிடித்து அரசு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது\nபின்பு அந்நாட்டு அரசு யூசுஃபை கண்ணியப்படுத்தும் விதமாக இரண்டு லட்சம் ரியால் பரிசுத்தொகையை அறிவித்தது மட்டுமில்லாமல்\nஇந்நாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு வேளையாட்களும் நேர்மைக்கு உதாரணமாக யூசுஃபை முன்மாதிரியாக கொண்டு திகழ வேண்டும் என்ற அறிவுரையையும் முன்மொழிந்ததோடு யூசுஃப்பை போன்றதொரு நல்ல மனிதரை எங்களுக்கு பணிக்கு அனுப்பி வைத்த சூடான் அரசுக்கும் எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்தது.\nஇதைப் பார்த்து தன் நாட்டு அரசுக்கும் இதை எத்திவைக்க வேண்டும் என்று எத்தனித்த சவுதிக்கான சூடான் நாட்டு தூதர் (Ambassador) அப்துல் ஹாஃபிஸ் என்பவர் சூடானின் மத்திய அரசின் கவனத்துக்கு இந்தச் செய்தியை கொண்டு செல்ல\nஅவர்களோ யூசுஃப் அங்கே வேலை செய்தது போதும் உடனே அவரை நம்நாட்டுக்கு திரும்பப் பெறுங்கள் என்று . உத்தரவிட்டது\nஅதன்படியே யூசுஃப் தன் தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் அங்கே அவருக்கு பலத்த மரியாதையுடன் கூடிய வரவேற்போடு மட்டுமில்லாமல் தன்னுடைய பங்குக்கு சூடான் அரசும் சவுதிக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு பரிசுத் தொகையும் அறிவித்து பாராட்டியது.\nஅன்று யூசுஃப் நான் என்னுடைய இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்று அடித்துக் கூறியதால் இன்று அவர் சில கோடிகளுக்கு அதிபதி....\n*அல்லாவோ, சிவனோ ஏசுவோ நீங்கள் யாரை நம்பினாலும் இந்த ஆடு மேய்பவனைப்போல் நேர்மையாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Dharma, Good Thoughts, தர்மம், மனவளக் கட்டுரைகள்\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\n✳ இது இறவா நிலை ✳\n👴🏾அலெக்ஸாண்டர் ஒரு சமயம் தான் நீண்ட வருடம் வாழ வேண்டும் என்றும், இறக்காமல் இருக்க வழி என்ன என்றும் தேடினார்.\n🔱 அப்படி தேடிச் சென்ற போது ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் காட்டில் தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தார்.\n🐷 முனிவரிடம் விபரத்தை கூறி மார்க்கம் கேட்டார். முனிவரும், ஒரு குறிப்பிட்ட காட்டிற்கு சென்றால் அங்குள்ள சுனையின் நீரை அருந்தினால் இறவா நிலை அடையலாம் என்றார்.\n🏇🏾 அதன் பொருட்டு காத்திருக்காமல் உடனே குதிரையில் வேகமாக முனிவர் சொன்ன காட்டிற்கு சென்றார்.\n🏈 அந்த காட்டில் முனிவர் சொன்ன சுனையினை பெரும் கஷ்டத்திற்கு பின்னர் கண்டார்.\n🐻 நேரம் இருட்ட தொடங்கியது. சுனையும் தெளிவாக தனது சிறப்பை வெளிகாட்டும் நிலையில் பிரகாசமாக இருந்தது.\n🦅 காலம் தாழ்த்தாமல் சுனைநீரை பருக இறங்கினார். சுனையில் ஒரு காகம் இருந்தது. அது அலெக்ஸாண்டரிடம் அவசரப்பட்டு நீரை பருகிவிடாதே என்றது.\n🦔 அலெக்ஸாண்டர் கோபமாக ஏன்\n🦅 உடனே காகம், நானும் இறவா நிலைக்காக கஷ்டப்பட்டு வந்து இந்த சுனைநீரை பருகினேன்.\n🦁 தற்போது நானும் எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டேன். எனக்கு எந்த ஆசையும் கிடையாது. என்னுடன் பழகிய சகாக்கள் எல்லாம் இறந்து விட்டனர்.\n🍪 நான் தனி ஆளாகதான் இருக்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போரடித்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்ள பலமுறை முயன்று தோற்றுபோனதுதான் மிச்சம்.\n🦀 நீண்டநாள் உயிர்வாழ்வதே பெரிய நரகமாக உள்ளது. நான் செய்த பேராசைக்கான தண்டனையை அனுபவித்து வருகிறேன். என்நிலை யாருக்கும் வர வேண்டாம் என்பதாலே இங்கு இருந்து உன்னிடம் இதை கூறுகிறேன். இனி உன் விருப்பம் போல் செய் என்றது.\n❤ கடவுள் ஜனனம் தந்து, மரணமும் தந்துள்ளான். அவன் வகுத்த பாதை அனைவருக்கும் பொதுவானது. உயிர் உள்ள வரை உழைத்து ஒழுக்கமான பாதையில் செல்.\n🦊 உன் உழைப்பு உனக்கு உயர்வையும் உன்னதத்தையும் தரும். இதை கேட்ட அலெக்ஸாண்டருக்கு நீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமல் போனது.\n☸ ஜனனமும், மரணமும் அனைவருக்கும் பொதுவானது.மரணத்தை கண்டு பயம் கொள்ளாமல் எதிர் கொள்வதே\nசம நிலை. ✳ அது இறவா நிலை ✳\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 20 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nசாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.\nநாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.\nமறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.\nஇப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.\nசாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,\n\"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள், கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே\nஅன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை 'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே 'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்...\", எனக் கூறினாராம்.\nகடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்\nஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாத போது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்...\nஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது...\nநமது நாட்டின், வீட்டின் வளர்ச்சியும் அப்படி தான் இருக்க வேண்டும்...\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 11 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Clever Posts, மனவளக் கட்டுரைகள்\nAstrology: ஜோதிடம்: 12-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 12-10-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇந்த ஜாதகம் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களுடையது.\nபிறப்பு விபரம்: 1-10-1928ம் தேதி மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் பிறந்தவர்\nஇந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 7 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்\nஇந்த ஜாதகம் நடிகர் திலகம் செவாலியே உயர்திரு சிவாஜி கணேசன் அவர்களுடைய்து.பிறந்ததேதி 1\nஅக்டோபர் 1928 பிறந்த நேரம் மாலை 4 மணி 33 நிமிடங்கள்.பிறந்த ஊர் விழுப்புரம்.\nசுக்கிரன் ஆட்சி பெற்று சுய ச்தானத்தில் அமர்ந்து, குரு சந்திரன் பார்வை பெற்ற்து கலைஉலகில் பிரகாசிக்க வைத்தது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:00 AM 2 கருத்துரைகள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n திரையுலகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 7 கருத்துரைகள்\nமுதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு\nமுதுமையும் தனிமையும் எல்��ோருக்கும் உண்டு\n*முதுமை + தனிமை =* *கொடுமை*\n*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்\n*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*\n*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*\n*இங்குதான் என் மகள் படிப்பாள்...*\n*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*\n*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*\n*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*\n*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*\n*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*\n*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*\n*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*\n*ஓலாவும், ஊபரும்...*நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்*போட்டு களைப்படைய செய்கின்றனர்...\n*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*\nஇன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*\n*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*\n*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன\n*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...* என்றால்...\n*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*\n*\"இல்லை\" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*\nநான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...\n*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்\n*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*\n*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*\n*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*\n*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*\n*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*\n*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*\n*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*\n*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ\n*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*\n*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது\n*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...\n*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன\n*என் சொந்த வீடே... எனக்கு அனாதை இல்லமாகிப் போனது...*\n*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...\n*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றா��� சுவாரசியங்கள்...*\n\" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*\n( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)\n*\"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா...\"*\n( மனதுக்குள் *ஏதோ...*) *வாழ்கிறேன்\n*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 12 கருத்துரைகள்\nஎதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்\nஎதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்\n'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.\nகப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார்.\nஅந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.\nஅதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள்.\nஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.\nஇறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய் அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்\nஅந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்\nநமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\n👉 *உறவு முறைகள்* *பற்றி* 👈 *மிகவும் சிந்திக்கவேண்டிய* *one of the BEST பதிவு*\n*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*\n*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,* *பெரியப்பா பையன்,* *பெரியப்பா பொண்ணு,* *அத்தை பையன்,* *அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,* *மாமன் பையன்,*\nஇது போன்ற வார்த்தைகள் எல்லாம் *2050* மேல் யாருடைய காதிலும் விழாது,\nஅகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.\n*ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு* என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்\nஅப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்\nபெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை\nதிருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,\nமாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,\nகுழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்\nகட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.\n👉 *இனி யார் போவார்\nஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.\nஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.\nஅப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,\nஅந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்\nஉறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்\nஉடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா\nசின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .\nவயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்\nகணவன் குடும்பம், குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்\nஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்\nபணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை\n*ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக்கூடது\nகார், பங்களா வசதி வாய்ப்புகளுடன் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், *வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .* 😳👇😟 *ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் *உறவுகளை போற்றுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 8 கருத்துரைகள்\nஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி.\nஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்\nஇனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால��� வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.\nஇந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.\nகுறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.\n1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.\n2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.\n3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.\n4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.\n5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.\n6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.\n7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.\n8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.\nதயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.\nகுடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.\nஆலைகளில் தயாரான வெள்ளைs சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனா��் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.\nநண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nநீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்\nநீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்\nகுரு பெயர்ச்சியைக் கண்டு ஆனந்தமா அல்லது அயர்ச்சியா \nகுரு பகவான் நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் அனைவருக்குமே ஆனந்தம் தரக்கூடியவர்.\nஆனால் பெயர்ச்சிக்குப் பலன் எழுதுகிறவர்கள், அவரால் அதிகம் பயன் பெறப்போகிற ஐந்து நாசிக்காரகள் என்று ஐந்து ராசிகளை\nமட்டும் குறிப்பிட்டு ஓஹோ என்று எழுதிவிட்டு மற்ற ராசிக்காரர்களுக்கு வயிற்றில் புளியைக் கறைக்கிறார்கள்.\nகுரு பகவான் வந்தமரும் ராசிக்கு நன்மைகளைச் செய்வதைப்போலவே, இருக்கும் ராசியில் இருந்து பார்க்கும் ராசிகளுக்கும் நன்மைகளைச் செய்வார். தன்னுடைய\n5, 7 மற்றும் 9 பார்வையால் பல நன்மைகளைச் செய்வார்.\nஅதனால் ராசியில் 6, 8, 12ம் இடங்களில் அவர் அமர நேர்ந்தாலும், தன்னுடைய பார்வையால் அந்த ராசிக்காரர்களுக்கும் அனேக நன்மைகளைச் செய்வார்.\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும்.\nதிருமணத்தை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். வேலை கிடைக்காதவர்களுக்கு\nவேலை கிடைக்கும். பதவி உயர்வை எதிர் பார்த்து இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணம் தேவைப்படுபவர்களுக்கு பணம் கிடைக்கும்.\nஆகவே யாருமே அயர்ச்சி அடைய வேண்டாம்.\nநான் பெயர்ச்சிகளுக்கெல்லாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடக்கின்ற மகா திசைகளும் உப திசைகளும்தான் (அவற்றின் நாயகர்களும்தான்)\nஜாதகர்களுக்கு பலனை வழங்குவர்கள் என்பதுதான் கண்ட உண்மை\nகுரு பகவான், வாக்கியப்பஞ்சாங்கப்படி, இன்று இரவு துலாம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு வருகின்றார்.\nஇன்னும் ஒரு ஆண்டிற்கு இங்கேதான் இருப்பார். அவர் வரவு நல் வரவாகட்டும்.\nசில வகுப்பறைக் கண்மணிகள் “அதை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் பெயர்ச்சியால் ஏற்படும்\nநன்மை தீமைக்ளை மட்டும் சொல்லுங்கள்” என்பது என் காதில் விழுகிறது. அவர்களுக்காக அதை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன்.\nதேவைப் படுபவர்கள் எழுதுங்கள் உங்களுக்கு PDF கோப்பாக அதை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் எனக்கு எழுத வேண்டிய\nமுகவரி classroom2007@gmail.com ........Subject Boxல் மறைக்காமல் குரு பெயர்ச்சி 2018 என்று குறிப்பிடுங்கள்.\nஎத்தனை பேர்கள் அதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:32 AM 7 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology, classroom, குரு பெயர்ச்சி\nநம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்\nநம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்\nநமது தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு பாடல்கள் புனைந்தவர் கவியரசர்,\nஅரசியல் சூழ்நிலையால் மத்திய அமைச்சர் பதவியை இழந்து சென்னை வந்துசேர்ந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியைத் தேற்றிய பாடல் கண்ணதாசனின், \"போனால் போகட்டும் போடா\".\nமனம் வெறுத்துப்போய் ஊருக்குத் திரும்ப முடிவுசெய்த கவிஞர் வாலியை மீண்டும் கோடம்பாக்கம் வரச்செய்த கவியரசரின் பாடல்,\n\"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா உனக்கும் கீழே உள்ளவர் கோடி நனைத்துப் பார்த்து நிம்மதி நாடு\".\nகம்பரின் வரிகளை எடுத்தாண்ட பாடல், \"தோள் கண்டேன் தோளே கண்டேன்\".\nபட்டினத்தாரின் பாடலான, \"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே\" என்ற வரிகளின் சாரத்தை எளிதாக்கி, \"வீடுவரை உறவு வீதிவரை\nமனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ\" என்று பட்டிக்காட்டுப் பாமரனுக்கும் உலகியல் நடைமுறைத் தத்துவத்தைப் பிழிந்து வழங்கினார் கண்ணதாசன்.\n\"அண்ணன் என்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே\", தமது அண்ணன் பொருளுதவி செய்ய மறுத்தபோது வந்த\nஇசையமைப்பாளர் விஸ்வநாதனும் கண்ணதாசனும் விழியும் இமையும்போல, கண்ணும் கருத்தும்போல, உடலும் உயிரும்போல\nபரஸ்பரம் வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது. அந்த விஸ்வநாதன் பிறந்தநாளும் கவியரசரின் பிறந்தநாளும் ஒன்றே\nவிஸ்வநாதன் கவிஞரைச் சாடியது வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு ஆவேசத்தில் உதித்த பாடல், \"சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே\".\n\"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை\", என்று தான் இறப்பதற்கு ஏறத்தாழ இருபது\nஆண்டுகளுக்கு முன்பே எழுதிப் பாடி நடித்த சுயஆசிகவி கண்ணதாசன் என்றும் அமரத்துவம் பெற்று தமிழ் உள்ளவரை வாழுவார் என்பதில் ஐயம் சிறிதுமில்லை\nகாமராசருக்குத் தூது: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி\". பாடலைக்கேட்ட\nபெருந்தலைவர் கண்ணதாசனை நேரில் வந்து சந்திக்குமாறு சொன்னது வரலாறு.\nபாரதப் பிரதமர் நேரு மறைந்தபோது, \"சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதா\", என்று உலகையே அழவைத்தார் மனிதநேயக்\nபகுத்தறிவு இயக்கம் என்று சொல்லிக்கொண்டு இருந்த கூடாரத்தில் இருந்து வெளியேறிக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர\nசரஸ்வதி மகாசந்நிதானம் அவர்களை வணங்கியபோது பெரியவர், \"இப்படியே சினிமாவுக்கே எழுதாதே கண்ணதாசா. உன்\nமதப்பெருமையை உலகறிய உனது ஆற்றுப்பிரவாக் கவிதைநடை உதவட்டும்\", என்று பணித்தார். அந்த விதையே \"அர்த்தமுள்ள\nஇந்து மதம்\" என்ற பத்து விழுதுகள் கொண்ட ஆலமரமாக விளைந்தது.\nதனது மதத்தையும் தாண்டி இயேசு காவியம் இயற்றிய உண்மையான மதச் சார்பற்ற பெரியமனிதன் மகாகவிஞர் கண்ணதாசன்\nபாவமன்னிப்பு படத்தில் வரும் ரஹீம் என்ற இஸ்லாமியர் வேடத்தில் சிவாஜி பாடிய பாடல், \"எல்லோரும் கொண்டாடுவோம்.\nஅல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வையெண்ணி\" என்ற பாடலில் வரிக்கு வரி பிரணவ மந்திரமான \"ஓம்.....ஓம்\",\nஎன்ற சொல்லில் முடியுமாறு எழுதிய மதஒற்றுமையுணர்வு இன்று நினைத்தாலும் புல்லரிக்கின்றது.\nஇப்படி காலம், மதம், போன்ற இன்னும் என்னென்ன பரிமாணங்கள் உண்டோ அத்தனை இடங்களிலும் நிறைந்து அழியாது\nநிலைத்து நிற்கும் கவியரசர் புகழ் என்றும் மாறா இளமையுடனும் புதுமையுடனும் என்றும் விளங்கும். இன்று கவியரசரின் அத்தனை இயல்களும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் களமாக உள்ளது.\nவாழ்க வளர்க கவியரசர் புகழ்.\nவாழ்க வளர்க மெல்லிசை மன்னர் புகழ்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 5 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கண்ணன் பாடல்கள்\nஹலோ நீங்க என்னிக்கு வந்தீங்க \nபோன வாரம் வந்தேம்ப்பா. எனக்கெல்லாம் ஜெட்டும் கிடையாது லேக்கும் கிடையாது, மறுநாளே வாக்கிங்\nஆரம்பிச்சிட்டேன். உங்க பக்கத்து வீட்டு சீனு வந்தாச்சா\nஅடடே சீனு, உன்னை தாம்ப்பா விசாரிச்சுண்டு இருந்தேன், நீ எப்ப வந்தே\nநான் நேத்திக்கு விடிய காலம்பற வந்தேன். பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டன்ல நாலுமணி நேரம் ஸ்டாப் ஓவர்..\nநான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வந்தேன்..\nஎன்ன அங்கிள் எப்படி இருந்துச்சு உங்க முதல் யு எஸ் ட்ரிப்\nஊருக்கு என்னப்பா குறைச்சல். ரோடெல்லாம் இழைச்சுருக்கான். எல்லா இடத்துக்கும் பொண்ணோ, மாப்பிள்ளையோ கூட்டிண்டு போயிடறா.. கௌசல்யா, எவ்வளவு ஜோரா கார் ஓட்டறா தெரியுமோ அவ ஒரு டொயோட்டா வேன் வச்சுருக்கா,\nமாப்பிள்ளை பி எம் டபுள்யூ எடுத்துண்டு போயிடுவார்.. சைல்ட் கேர்லெந்து பேரன் நாலு மணிக்கு வந்துருவான், அப்புறம் அவனை பாத்துக்கறது தான் வேலை. ஷாப்பிங் காஸ்ட்கோ போவோம் வால்நட், திராட்சை, முந்திரி எல்லாம் கடையில சாம்பிள் காசே கொடுக்காம எடுத்து சாப்பிடலாம், யாரும் ஒண்ணும் சொல்லமாட்டான். ஒரு சட்டை வாங்கினேன்னு வச்சுக்கோ ஒரு மாசம் போட்டுண்டு திருப்பி கொடுத்தாக் கூட கடைக்காரன் வாங்கிப்பான்.. நம்மூர் மாதிரி பொல்லாத்தனமும் போக்கிரித்தனமும் கிடையாது, பீப்பிள் ட்ரஸ்ட் பீப்பிள்.. இங்க பண்ணுவானா, பென்ஷன் வாங்கறதுக்கு வருஷா வருஷம் நான் உயிரோடுதான் இருக்கேன்னு நேர்ல போய் சொல்லிட்டு வரணும்.. என்ன சிஸ்டமோ.. நம்மூர் மாதிரி ஒவ்வொண்ணுலயும் கரப்ஷன் இல்லை, அதான் பொங்கி பொழிஞ்சிண்டு ஓஹோன்னு இருக்கான்.\nசீனு நியூ ஜெர்சி எப்படி இருந்தது ஜெர்சி கவுஸ் நிறையா பாத்தேளா\nநான் கிளம்பும்போதே நல்ல குளிர் வந்துடுத்து.. நிறைய குஜராத்திஸ் தான். மெட்றாஸ்ல என்ன கிடைக்கறதோ, அத்தனையும் 'படேல்ஸ்'ல வாங்கிடலாம். இந்த வருஷம் கொலுப்படியே வந்துடுத்தே.. நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயர் பார்த்துண்டே இருக்கலாம்.. அந்த நியூ யார்க் சென்ட்ரல் இருக்கு பார் , எவ்வளவு பெரிசுப்பா, பிரமிப்பு தான். நான் எல்லாத்துக்கும் என் பொண்ணு மாப்பிள்ளையை எதிர்பார்க்க மாட்டேன், பஸ்ஸ பிடிப்பேன் மெட்ரோபார்க் வந்து ட்ரைன் பிடிச்சு எல்லா இடத்துக்கும் போயிட்டு வந்துருவேன்..சனி, ஞாயிறு பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க கூட்டிண்டு போறாளோ போவோம். கனடா போயி நயாகரா பாத்தோம், அப்பப்பா.. பிரிட்ஜ் வாட்டர் கோயில் பார்க்கணுமே, பிட்ஸ்பர்க்ல பெருமாள் கோவில் அப்படியே திருப்பதிதான், எல்லாருக்கும் ஃபர்ஸ்ட் க்ளாஸ் சாப்பாடு ஃப்ரீ. கல்ச்சர்னா அங்க தான். இங்கயும் இருக்காளே என் பேத்தி எப்படி பாடறா தெரியுமோ. பியானோ வேற வாசிக்கறா.தியாகராஜ உத்சவம் பிரமாதமா நடத்தறா.. உன் பொண்ணும் கத்துண்டு இருந்தாளே, வர்ணம் வந்துட்டாளா\nஇல்லை அங்கிள் , கீ��ம் தான் வந்திருக்கா..\nஇன்னும் அவன்ட்ட தான் போறாளா அந்த மனுஷன் படு ஓ.பி ஆச்சே... அமெரிக்காவுல ரொம்ப சின்ஸியர்ப்பா இருபது டாலரை\nவாங்கிண்டாலும், சிரத்தையா சொல்லி கொடுக்கறா. சாஸ்திரிகள் கூட கிரஹப்பிரவேசம் எவ்வளவு ஸ்ரத்தையா பண்ணி வைக்கிறாங்கற.. இங்க மாதிரியா, மஹாளய பக்ஷத்துக்கு ஐநூறு வாங்கிண்டு பாதி நேரம் போன் பேசிண்டே இருக்கா\nசீனு, உங்க பொண்ணு வாங்கியிருக்கிறது சிங்கிள் ஃபேமிலியா\nஇல்ல சார், ரோ ஹவுஸ் தான்..\nகௌசல்யாவுது சிங்கிள் ஃபேமிலி.. என் மாப்பிள்ளை ஐ ஐ டி தெரியுமோல்யோ . அங்க போய் வேற யேல் யூனிவர்சிட்டில மேல படிச்சார்..\nஉங்க போன் தான் அடிக்கறதுன்னு நினைக்கிறேன்..\nஅட ஆமாம்.. கொஞ்சம் இருங்கோ வந்துடறேன்..\n(அவர் வீட்டு மாப்பிள்ளை வெறும் பி காம் தான், கம்ப்யூட்டர் டிப்ளமா அது இதுன்னு படிச்சு அங்கே போய் செட்டில் ஆயிட்டார்..எங்காத்து மாப்பிள்ளைக்கு ஒரு கோடிக்கும் மேலே\nசம்பளம்..நம்மூர் ரூபாயில் சொன்னேன். மெரிட்டுக்கு அந்த ஊர்ல மதிப்பு கொடுக்கறாம்ப்பா,)\nஎன்ன அங்கிள் திருச்சிக்கு போற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு அமேரிக்கா போயிட்டு வந்திட்டு இருக்கீங்களே, எப்படி இருந்தது ட்ரிப்பு \nஊர் நல்லாத்தான் இருக்கு. இருபது மணி நேரம் பிளேன் பிரயாணம் உட்கார முடியலப்பா. கால் முழுக்க வீங்கிடுத்து.. அவா இரண்டு பேரும் ஆபீசுக்கு போயிடறாளா. வீட்டுக்குள்ள ஜெயில் தான்.. என் மூஞ்சியை இவ பாத்துண்டு அவ மூஞ்சிய நான் பார்த்துண்டு எவ்வளவு நேரம் தான் சன் டி வியை பாத்துண்டு இருக்கறது திருப்பி திருப்பி அதே மால், திருப்பி அதே குப்பைகளை வாங்கிண்டு பேஸ்மெண்ட் கராஜுல எல்லா குப்பையையும் பிரிச்சு. போட்டுண்டு .ஆச்சுடியம்மா நான் சொல்லிடப்போறேன்.. உன் குழந்தையை ஓரளவு பார்த்துண்டாச்சு .\nமறுபடியும் மறுபடியும் வான்னா பக்கத்துலயா இருக்கு.. அவங்களை வேணா இந்தியாவுக்கு வர சொல்லுங்கோ. திருப்பி திருப்பி அதே வால்மார்ட்டும், காஸ்ட்கோவும், காருக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும் அடைஞ்சு கிடந்தது, குளிரோடையும் ஐஸோடையும் ஷூவை போட்டுண்டு போராடி போறும்ப்பா..என்னால வர முடியாது. கஷ்டமோ கிஷ்டமோ ஒரு வத்த குழம்போ, மிளகுரஸமோ நம்மால முடிஞ்சதை சமைச்சு அக்கம் பக்கம் நாலு பேரிடம் பேசிண்டு , கோயிலுக்கு காலாற நடந்து போயிட்டு வந்தா தான் எனக்கு நி��்மதி. அரசியலோ, கரப்ஷனோ, கரெண்ட் கட்டோ என்னவேணா இருந்துட்டு போகட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருங்க சாமிகளா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 13 கருத்துரைகள்\nகாலை மடக்கி சம்மணம் போட்டு அமருங்கள்\nசித்தூர் ராணி கர்ணாவதியின் சாமர்த்தியம்\nபிறப்பிற்கு முன்பே காத்திருந்த மரணம்\nAstrology: ஜோதிடம்: 27-10-2018ம் தேதி புதிருக்கான ...\nநகைச்சுவை: அதுக்கு இது சரிதானே\nஉங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்\nஎன்ன நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்\nநாற்பது வயதிற்கு மேல் என்ன நடக்கும்\nAstrology: ஜோதிடம்: 19-10-2018ம் தேதி புதிருக்கான ...\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nநீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nAstrology: ஜோதிடம்: 12-10-2018ம் தேதி புதிருக்கான ...\nமுதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு\nஎதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்த...\nநீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்\nநம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர...\nஆலயம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனதுள்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/indian-air-force-sudden-attack-against-pakistan/", "date_download": "2021-05-13T06:56:38Z", "digest": "sha1:MIWERNTD7LFDFOJYSXXGHJJU3PMF7MDT", "length": 9013, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "பாகிஸ்தான் முகாம் மீது 1000 கிலோ வெடிகுண்டை வீசிய விமானப்படை. அதிகாலை நடந்த அதிரடி - அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் பாகிஸ்தான் முகாம் மீது 1000 கிலோ வெடிகுண்டை வீசிய விமானப்படை. அதிகாலை நடந்த அதிரடி –...\nபாகிஸ்தான் முகாம் மீது 1000 கிலோ வெடிகுண்டை வீசிய விமானப்படை. அதிகாலை நடந்த அதிரடி – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகடந்த 14ஆம் தேதி இந்திய துணை ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதலை ஏற்படுத்தி அதிர்ச்சியில் உள்ளாக்கியது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதப்படை. இந்த தாக்குதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா என்னும் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்களும் பலியாகினர்.\nஇந்த தாக்குதல் குறித்து நாடு முழுவதும் மக்கள் தங்களது கோவத்தினை பாகிஸ்தான் நாட்டின் மீது காட்டிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய நாட்டின் விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவி அங்கு இருந்த பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த முகாம்கள் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ளவை : இந்திய விமானப்படையை சேர்ந்த “மிராஜ்” எனும் போருக்கு பயன்படுத்தக்கூடிய 12 போர்ரக விமானங்களில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை எடுத்துசென்று பாகிஸ்தான் முகாம்களின் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்துள்ளது. இதனை பாகிஸ்தான் ராணுவம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.\nமேலும், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லை கடந்து பறந்ததுக்கான பதிவுகளும் அவர்களிடம் உள்ளது. இந்த சேதம் குறித்த முழுத்தகவல் இன்னும் கிடை���்கவில்லை. இருப்பினும், இந்திய விமானப்படையும், இந்திய பாதுகாப்புத்துறை ஆகியவை இன்னும் தாக்குதல் நடத்தியதை பற்றி எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் ராணுவம் மட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.\nதொகுதி வாரியாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியும்\nஇந்த தேர்தலில் சீமான் மற்றும் கமல் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nவருகின்ற வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T06:27:50Z", "digest": "sha1:FMDNNEQXLXYDZBYJK6PPZAILTMFEWKDO", "length": 7936, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nதிருச்சி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமம்\nகரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இங்குள்ள நகராட்சி 3-வது வார்டு பகுதியில் தாய் கிராமமான செவலூர், சங்கமரெட்டியபட்டி கிராமங்கள் உள்ளன.\nஇதில் சங்கமரெட்டியபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இங்கு வசதிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளில் ஒன்றுக்கு கூட குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.\nஇங்கு வசிக்கும் பொது மக்கள் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆழிப்பட்டிக்கு செல்லவேண்டும். அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பெயர்ந்து சாலையின் சுவடே தெரியாத அளவில் காணப்படுகிறது.\nஇதேபோல் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தேர்தல் காலத்திலாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை ��ுறக்கணித்தனர்.\nஇங்கு 180 வாக்குகள் உள்ளன. அவர்கள் செவலூரில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.\nதிருச்சி அரசு பெரியமருத்துவமனையில் விபரீதமாக மாறும் விளம்பரப் பலகை.\nஇன்று காலை வெளியாகும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள்….\nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மேலும் 2 கல்லூரிகளில் படுக்கை வசதி\nதிருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க விடிய, விடிய காத்திருப்பு\nமூத்த குடிமக்களுக்கான அவசர உதவி எண்கள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சி கொரோனா மையங்களில் பணியாற்ற தற்காலிக பணிகளுக்கு…\nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \nமணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு \nஸ்ரீரங்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருச்சி கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு விநியோகம் \nகணவன் மனைவி பிரச்சனை, பெண் தூக்கிட்டு தற்கொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-05-13T07:17:13Z", "digest": "sha1:E2VDDJZQOV4VDXOT6CJRM7TH262NOWGY", "length": 7537, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரைக்கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரைக்கதை (Screenplay) என்பது திரைப்படம், தொலைக்காட்சி படங்களுக்காக எழுதப்படும் எழுத்துக் கோர்வை. திரைக்கதை பல வடிவங்களைக் கொண்டது.[1][2]\n\"சிட் ஃபீல்டு\" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக் கொண்டே திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு \"மூன்று அங்க அமைப்பு\" (Three Act Structure) என அழைக்கப்படுகிறது.\nஆரம்பம் : இந்த அங்கத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களையும், இந்த திரைப்படம் எதைப் பற்றியது என்பதையும் தெளிவாக பார்வையாளர்களுக்கு உணர்த்தி விட வேண்டும்.\nதிருப்பம் : இந்த அங்கத்தில் கதையில் ஒரு திருப்பம் நிகழ்ந்து, அதன் மூலம் கதையின் முடிவை நோக்கிச் செல்ல ஆரம்பிக்க வேண்டும்.\nமுடிவு : இந்த அங்கத்தில் கதையின் இறுதியில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரித்து திரைக்கதையை முடிக்க வேண்டும்.\nஇந்த மூன்று அங்க அமைப்பின் இடையில் இரண்டு \"சம்பவங்கள்\" (plot points) இருக்க வேண்டும். முதல் அங்கத்திலிருந்து, இரண்டாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'முதல் சம்பவம்' உதவுகிறது. அதே போல இரண்டாம் அங்கத்திலிருந்து, மூன்றாம் அங்கத்துக்குள் கதையை நுழைக்க 'இரண்டாம் சம்பவம்' உதவுகிறது.\n\"திரைக்கதை எழுதுவது எப்படி\" என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ள புத்தகம் மிகுந்த பிரசித்தி பெற்றது.\nகதையிலிருந்து திரைக்கதை எப்படி வேறுபடுகிறது என்பதை பாலு மகேந்திராவின் விளக்கம் பின்வருமாறு; கதையில் நிகழும் அனைத்தும் சொற்களால் விவரிக்கப்படுகின்றன. திரையிலோ கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச வேண்டும். மற்ற இடங்களில் காட்சிகள் மட்டுமே பேச வேண்டும். எல்லா ஷாட்டுகளும் கதை சொல்ல வேண்டுமே தவிர, காட்சியின் அழகுக்காக ஒரு ஷாட் கூட இடம்பெற்றுவிடக் கூடாது. இந்தத் தெளிவு, திரைப்படம் திரைக்கதையாக காகிதத்தில் இருக்கும்போதே இருக்க வேண்டும். அதற்குத் திரைக்கதையை முதலில் முழுமையாக எழுதி முடித்திருக்க வேண்டும்.[3]\n↑ ஆர்.சி.ஜெயந்தன் (2018 சூன் 15). \"திரைப்பள்ளி 08: காட்டு மனிதன் கண்டறிந்த திரைக்கதை உத்தி\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 16 சூன் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2021, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:04:24Z", "digest": "sha1:26XZV34MD2XCDUVBNBZUFEWFX6FJ4NAB", "length": 9789, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரத்துஸ்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nசரத்துஸ்தரை வீரராகச் சித்தரித்து ஈரானியரால் வரையப்பட்ட 20ம் நூற்றாண்டு ஓவியம்\nபோருசஸ்பா ஸ்பிட்டமா, டூக்டோவா (மரபு)\nஇசாட் வஸ்டர், உருவட் நரா, கிவாரே சிட்ரா (மரபு)\nசரத்துஸ்தர் (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் கி.மு. 11 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் கி.மு. 1750வில் இருந்து கி.மு. 1500 குள் அல்லது 1400 கி.மு..வில் இருந்து 1200 கி.மு. குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள்.[1] இவர் இயக்கிய காதா சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும்.\nசரத்துஸ்திர புனித நூல் அவெத்தாபடி இவரது பிறப்பு ஆர்யாணம் வைச்சா என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது ஆப்கானித்தானில் பிறந்ததாக நம்புகிறார்கள்.\nசரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான \"ஸ்பிதாமா\" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/05/uae-announced-1699-new-coronavirus-cases-on-may-4/", "date_download": "2021-05-13T06:20:53Z", "digest": "sha1:IG7O4OKSCTMUIPMJFBMZDWKZUSWTRHGR", "length": 3631, "nlines": 64, "source_domain": "www.khaleejtamil.com", "title": "UAE கொரோனா அப்டேட் (மே 4): பாதிக்கப்பட்டோர் 1,699 பே��்..!! 2 பேர் உயிரிழப்பு..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome அமீரக செய்திகள் UAE கொரோனா அப்டேட் (மே 4): பாதிக்கப்பட்டோர் 1,699 பேர்..\nUAE கொரோனா அப்டேட் (மே 4): பாதிக்கப்பட்டோர் 1,699 பேர்..\nஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை, மே 4, 2021) புதிதாக 1,699 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 527,266 ஆக உயர்ந்துள்ளது.\nஅமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,598 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், இன்றைய நாளில் மட்டும் 1,686 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 507,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/who-looks-good-in-bigini", "date_download": "2021-05-13T06:10:44Z", "digest": "sha1:DAMDLLW3C4OPR7GPR745OOFIWZCS2AZN", "length": 7167, "nlines": 66, "source_domain": "www.tamilspark.com", "title": "பிகினி உடையில் இந்திய நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள்! - TamilSpark", "raw_content": "\nலைப் ஸ்டைல் 18 Plus\nபிகினி உடையில் இந்திய நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள்\nஇன்றைய திரையுலகில் பெரும்பாலான நடிகைகள் பிகினி உடையணிந்து நடிப்பதை பற்றி எந்த கூச்சமும் இல்லாமல் நடிக்கின்றனர். திரைப்படங்களில் மட்டும்ல்லாது பல நடிகைகள் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇவை அனைத்தும் அவர்களின் விளம்பரத்திற்காக செய்தாலும் அந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைகிறார்கள் என்பதும் உண்மை தான். அந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்திய அந்த நடிகை யார் என்று புகைப்படங்களை பார்த்து கமெண்ட் பன்னுங்க.\nகொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தைகளை கண்டதும் என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா\n மின்சாரம் பாய்ந்து 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பலி.\nவெற்றிபெற்று 2 வாரமே ஆகிறது. 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ�� போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-05-13T05:41:06Z", "digest": "sha1:B32FLAXTFVLTTSZ5MKBM5EUHPG642KW4", "length": 15075, "nlines": 123, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் கடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி வீரவணக்க நாள் இன்றாகும்.\n25.12.1999 அன்று “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையில் யாழ். மாவட்டம் ஆனையிறவு, முகாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன், கரும்புலி மேஜர் ஆதித்தன், கரும்புலி மேஜர் மீனா, கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n“ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவுக் கடல்நீரேரிப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நந்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் முகாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ���ரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஆதித்தன் ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி கப்டன் நாகராணி ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையின் போது 25.12.1999 அன்று யாழ். மாவட்டம் ஆனையிறவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மீனா ஆகிய கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகரும்புலி மேஜர் ஆதித்தன்.\nNext articleமாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nநெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழு��ிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/143692-sivamagudam-series", "date_download": "2021-05-13T07:06:50Z", "digest": "sha1:CAK3MGIOVOQ7JEH7WNKKE4RJMBPFPU2V", "length": 11444, "nlines": 312, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 September 2018 - சிவமகுடம் - பாகம் 2 - 16 | Sivamagudam Series - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nயோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்\nமகத்தான வாழ்வு தரும் மாணிக்க விநாயகர்\nஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் ‘காசி கணபதி’ ஆலயம்\nகடன் தீர்க்கும் பாகலூர் கணபதி\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nமகா பெரியவா - 11\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\nரங்க ராஜ்ஜியம் - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவ மகுடம் - 64\nசிவமகுடம் - பாகம் 2 - 62\nசிவமகுடம் - பாகம் 2 - 60\nசிவமகுடம் - பாகம் 2 - 59\nசிவமகுடம் - பாகம் 2 - 58\nசிவமகுடம் - பாகம் 2 - 57\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nசிவமகுடம் - பாகம் 2 - 55 - சுவடிகளின் சூட்சுமம்\nசிவமகுடம் - பாகம் 2 - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 53 - திரிபுராந்தக ரகசியம்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nசிவமகுடம் - பாகம் 2 - 51\nசிவமகுடம் - பாகம் 2 - 50\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nசிவமகுடம் - பாகம் 2 - 46\nசிவமகுடம் - பாகம் 2 - 43\nசிவமகுடம் - பாகம் 2 - 42\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nசிவமகுடம் - பாகம் 2 - 40\nசிவமகுடம் - பாகம் 2 - 39\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nசிவமகுடம் - பாகம் 2 - 37\nசிவமகுடம் - பாகம் 2 - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.net/tamil/qa-panel/insult.html", "date_download": "2021-05-13T06:07:19Z", "digest": "sha1:FNVXZ6D2Q5XSRQBDHMSVSTENJQSI3TNU", "length": 12266, "nlines": 51, "source_domain": "answering-islam.net", "title": "பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா? - Is the Bible insulting the prophets?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nநான் அடிக்கடி இது போன்ற ஒரு கேள்வியை எதிர்கொள்வதுண்டு:\n\"சமீபத்தில் நான் கலைக்களஞ்சியத்தில் தீர்க்கதரிசிகள் பற்றி யூத-கிறிஸ்தவர்களின் கர��த்துக்களைக் கண்டேன். அதைக் கண்டு அதிர்ந்து போனேன். தீர்க்கதரிசிகள் பெரும் பாவிகளாகப் பார்க்கப்படுகின்றனர். நான் கண்டவற்றுள் சில விவரங்களை இங்கே காணலாம்:\nலோத்: அவரது மகள்கள் அவரை மது அருந்தச்செய்து, அவருடன் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.\nஆரோன்: மோசே விலகிச்சென்ற பின் ஆரோன் மக்கள் வழிபட \"தங்கக் கன்றை\" செய்தார். இது ஷிர்க் ஆகும் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல் - மிகப்பெரிய பாவமாகும்). எப்படி ஒரு தீர்க்கதரிசி இப்படிப்பட்ட‌ மிகப்பெரிய அப்பாவத்தைச் செய்ய இயலும்\nநோவா: பெருவெள்ளத்திற்குப் பின் திராட்சை ரச‌ மதுவைக் கண்டறிந்து, குடிகாரனானார்.\nதாவீது: அவர்கள் தாவீது வேசித்தனத்தின் மகன் என்று கூறுகிறார்கள். ஒரு தீர்க்கதரிசி பிறப்பிலிருந்தே பரிசுத்தமாக இருக்கவேண்டும்.\"\nமேற்கண்ட விவரங்களை எந்த கலைக்களஞ்சியத்திலிருந்து (encyclopaedia) நம் இஸ்லாமிய‌ நண்பர் படித்தாரென்று தெரியவில்லை. அவற்றுள் சில சரியானவை மற்றும் சில விவரங்கள் தவறானவையாகும். எடுத்துக்காட்டாக தாவீது வேசித்தனதின் மகன் என்று பைபிளில் எங்கும் கூறவில்லை. நோவா ஒருமுறை குடித்தார் என பைபிளில் உள்ளது. அவர் தொடர்ந்து குடித்துக்கொண்டு இருந்த ஒரு \"குடிக்காரர்\" என்று பைபிளில் எங்கும் கூறப்படவில்லை.\nநாம் இக்கதைகளை விரிவாக பார்க்க முடியும் ஆனால், இந்த இஸ்லாமியர் சொல்லவரும் முக்கியமான கருத்து வேறு ஒன்று உள்ளது, அது கீழ்கண்ட வாக்கியத்தில் பொதிந்துள்ளது.\n\"தீர்க்கதரிசிகள் பாவம் செய்வதில்லை. அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் அல்லாஹ்வினால் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்.\"\nஇதை சிந்தித்துப் பாருங்கள்: நீங்களே செய்யும் தவறை, பிறரைச் \"செய்யாதே\" என எப்படி கூற இயலும்\nஇது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிக்கல் கிடையாது என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.\nமுஹம்மது தன்னைப் பின்பற்றுவோர் 4க்கு மேற்பட்ட மனைவிகள் வைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.\nஅவருக்கோ குறைந்தபட்சம் 11 மனைவிகள் இருந்தனர். அவர் மரிக்கும் போது 9 மனைவிகளை விட்டுச் சென்றார்.\nஇருந்தாலும் அவரைப் பின்பற்றுவோர் அவரது கட்டளையை மதித்து நான்கு மனைவிகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nஇது ஒரு பிரச்சனையே அல்ல‌ என்று நீங்கள் கூறுவீர்��ள் என எனக்குத் தெரியும்.\nபின்பு ஏன் பாவங்கள் செய்யும் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு கடவுளின் உண்மையான கட்டளைகளை போதிக்க முடியாது சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே அது நம்பகத் தன்மையை உடைக்கிறது. ஆனால், இவர்கள் தவறுகள் செய்யும் போது கடிந்துக்கொள்ளப்பட்டு மனந்திரும்பி திருந்தி வாழ்வார்களானால், இப்படிப்பட்டவர்கள் இன்னும் சத்தியத்தை போதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் காண்கிறேன் மற்றும் இவர்கள் சொல்வதை நாம் உன்னிப்பாக கவனித்து பின்பற்றலாம். அவர்கள் போதனை செல்லும். தான் செய்த பாவங்களை விட்டுவிட்டு, அப்பாவங்களை அறிக்கையிட்டு, அதை மீண்டும் செய்யாமல் போராடும் மனிதர்கள் என்னை மிகவும் கவர்கிறவர்களாய் உள்ளனர். அவர்கள் போதனைகளை என் மனம் ஏற்க மறுப்பதில்லை. அவர்களின் சாட்சி, தேவன் இத்தகைய‌ வழுவும் மனிதர்களை பழுதற்றவர்களாய் மாற்றும் போது நான் என் தவறுகளை உணர்ந்து அவைகளை விட்டுவிடும் போது என்னையும் மாற்றுவார் என்னும் நம்பிக்கையைத் தருகிறது. பைபிளில் உள்ள தீர்க்கதரிசிகள் என்னைப் போன்ற மனிதர்களே என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும் இறைவன் முன் ஒரு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை உண்டு என உணர்கிறேன்.\nமுஸ்லிம்களுக்கு வாழ்நாள் முழுவதும் போதிக்கப்படும் கருத்துக்களால், இந்த விவரங்களை புரிந்துக்கொள்வது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இஸ்லாம் பைபிளைக் காட்டிலும் வேறுபட்டது. அந்தந்த மார்க்கங்களை அவற்றின் சொற்களால் புரிந்துகொள்வதே சரியானதாகும். உண்மையைக் கூறுவதில் எந்த இழிவும் இல்லை. பைபிள் ஒரு பாரபட்சமற்ற சத்திய நூல் ஆகும். அதன் கதாநாயகர்களின் பாவங்களைக்கூட வெளிப்படையாகக் கூறுகிறது. பைபிளை நான் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. என்னிடத்தில் பைபிள் எதையும் மறைப்பதில்லை. நன்மை மற்றும் தீமை இவைகளின் மத்தியில் தேவனின் கிருபையே நமக்கு துணையாக இருக்கிறது.\nஇதர கேள்வி பதில்களை படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2009/11/", "date_download": "2021-05-13T06:41:16Z", "digest": "sha1:U2VNB3X2C6U3WZ7IWC6WAGEPBVEYXF5Z", "length": 105822, "nlines": 1130, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: November 2009", "raw_content": "\nதொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது\n”வாத்தி(யார்), எத்ற்காக இந்தப் படம்\n”சரி, கையில் ஏன் பாட்டிலோடு\n”அண்ணனுக்கு இன்னும் வீக்என்ட் முடியவில்லை\nதிரிகோணம் என்றால் தெரியும். அது என்ன மூலத்திரிகோணம்\nமூலத்திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கு வேர்ப் பகுதி. ஒரு மரத்தின் வேர்ப்பகுதி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் நமக்குத் தெரியும். அதுபோல ஒரு கிரகத்தின் வேர்ப் பகுதி மூலத்திரிகோணம் எனப்படும்\nபுதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம்சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம்.\nமற்ற கிரகங்களுக்கான மூலத்திரிகோண வீட்டைக் கீழே கொடுத்துள்ளேன்:\n(ராகு, கேதுவிற்கு சொந்த வீடு கிடையாதே அவைகளுக்கு எப்படிக் கன்னியும், மீனமும் வேர்ப்பகுதிகளாக இருக்க முடியும் என்று யாரும் கேட்க வேண்டாம். பழைய ஜோதிட நூல் ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். எடுத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதை மனதில் வையுங்கள்)\nமூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் அரைத் தூக்கத்தில் வேலை செய்யும் சிகாமணிகளுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். அவர்கள் பதிவைவிட்டு விலகவும்\nமூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் இயற்கையாகவே ஜாதகனுக்கு நல்ல மனைவியைப் பிடித்துத் தருவார் (அட, இது நன்றாக இருக்கிறதே) ராசி வரிசையில்/கிரகச்சுற்றில் இது ஏழாம் இடம். அதை மனதில் வையுங்கள்.\nமூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான் இயற்கையாகவே ஜாதகனுக்குத் தர்மப்படி நடக்கும் சூழ்நிலையையும், உரிய காலத்தில் குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார் (அட, இதுவும் நன்றாக இருக்கிறதே\nமூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு நிகரானது. அதோடு பாதுகாப்பானது. சொந்த வீட்டில் அக்கிரகம் இருப்பதால் பாதுகாப்பானது. அக்கிரகம் வலிமையாக இருப்பதுடன், ஜாதகனுக்குப் பல நன்மைகளையும் அள்ளித்தரும்\nஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தமத்தில் பலன்கள் இரட்டிப்பாகும். நல்லதும் இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமைகளும் இரட்டிப்பாகும். மூலத்திரிகோணத்தில் அந்தப் பிரச்சினை இல்லை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:55 AM 88 கருத்துரைகள்\nஇரண்டு நாள் பயணமாகக் காரைக்குடிக்குச் சென்றிருந்தேன். நான்கு சுப நிகழ்வுகள். திருமண விழாக்கள். கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி என்னவென்றால், எனது செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - மூன்றாம் தொகுப்பு - நூலின் 650 பிரதிகளை ஒரு குடும்பத்தினர் விலைக்கு வாங்கி, திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசாகக் கொடுத்தனர்.\nஅதுபோல வேறு ஒரு நண்பர் வீட்டுத்திருமணத்தில் நான் எழுதிய பரந்தாமன் எனும் சிறு நூலை (1/16 அளவு - 24 பக்கங்கள் - 800 புத்தகங்கள்) நானும் வந்திருந்த விருந்தினர்கள் படித்து மகிழ பரிசாகக் கொடுத்தேன்.\nஅது மட்டுமல்ல. காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கல்லுப்பட்டி என்னும் சிற்றூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன். அவர்கள் மூன்று புத்தகங்களையும், ஸ்ரீராமர், அனுமன் ஜாதகப் படத்தையும் பரிசாகக் கொடுத்து அசத்திவிட்டனர். அதோடு வந்திருந்த அனைவருக்கும் சுவையான விருந்து, அத்துடன் திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு வந்து திரும்புபவர்களுக்குப் பயணக் களைப்பு ஏற்படுமா என்ன\nகாரைக்குடிப் பகுதியில் நிலவிவரும் இந்தக்கலாச்சாரம், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும்.\nஆமாம், பிறந்தநாள் விழா, திருமண விழாக்கள், மணிவிழாக்கள், ஆகியவற��றில் வரும் விருந்தினர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் பண்பு வளர வேண்டும்\nபடங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பாருங்கள். படங்கள் பெரிதாகத் தெரியும்\nபரிசாகக் கிடைத்த திரு.ரா.கணபதி அவர்கள் எழுதிய காமகோடி, ராம்கோடி நூல்\nபரிசாகக் கிடைத்த இலக்கியமேகம்.திரு.சீனிவாசன் அவர்கள் எழுதிய சுந்தரகாண்டம் நூல்\nபரிசாகக் கிடைத்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பகவத்கீதை விளக்க உரை நூல்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 12:07 PM 50 கருத்துரைகள்\nShort Story: ஆசையின் அளவு\nShort Story: ஆசையின் அளவு\nஇறைவன் எழுந்தருளினார். அவர் எழுந்தருளிய இடம் ஒரு வனாந்தரப் பகுதி.\nஅவர் எங்கே வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் எழுந்தருள்வார். பாஸ்போர்ட், விசா, டாலரில் கை இருப்பு, பாதுகாப்பு சோதனைகள், போர்டிங் பாஸ் என்று எந்த சிக்கலும் இல்லாதவர் அவர்\nதிரைப்படங்களில் வரும் நாட்டாமைக்காரரின் தோற்றத்தில் அவர் இருந்தார்.\nஅங்கே நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மர மொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன.\nகாலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.\nஅவன்மேல் இரக்கம் கொண்டு, அவனருகில் சென்ற இறைவன், கணீரென்ற குரலில் சொன்னார்:\nதிடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப் பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன் சொன்னான்,” அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இன்னும் ஒரு நான்கு நாழிகைகள்\nவெட்டிவிட்டுப் புறப்படுகிறேன். தயவு செய்து அதை நீங்கள்அனுமதிக்க வேண்டும்\nஅவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.\nசற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காட்டி, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.\nஅவன் கொண்டுவந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று ஜொலிக்கும் தங்கமாக மாறியது அந்���க்கல்\nவிறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துவிட்டான். மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கோள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.\n இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்.போய் வா” என்றார்\nசட்டென்று அவன் சொன்னான்,” அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாகத் தீராது\nபுன்னகைத்த இறைவன், “ அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.\nஅவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.\nஅவன் கொண்டுவந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் ஜொலிக்கும் தங்கமாக மாறியது\nதிகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.\n“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”\nபுன்னகைத்த கடவுள்,” இவன் பேராசை மிக்கவன்: என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு அகன்றார். ஆமாம் கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்தார்.\nவிறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தது. வந்தது இறையென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப்போனான். கலங்கி என்ன பயன் காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.\nஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது மனம் பக்குவப்பட்டால் மட்டுமே இறைவன் திருவடியில் சேர முடியும்\nமின்னஞ்சல் பாடம் (எண் 12) அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nA to P வரை துவக்க எழுத்தைக் கொண்ட பெயர்களுக்குப் புது மின்னஞ்சல் ஐ.டி ஒன்றை ஏற்படுத்தி அனுப்பியுள்ளேன். மற்றவர்களுக்குப் பழைய மின்னஞ்சல் ஐ.டியிலேயே பாடங்கள் அனுப்பப்பட்டுள்ளது.\nநாள் ஒன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்குமேல் அனுமதியில்லை எனும் கூகுள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குத் தலைவணங்கி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால், அவர்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விட்டேன். ஒரே சமயத்தில் அனைவருக்கும் பாடங்கள் செல்வதற்காக இந்த ஏற்பாடு\nபாடங்கள் கிடைக்காதவர்கள், அந்தந்தப் பிரிவிற்கே கடிதம் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nவாத்தியார் 60 மணி நேர விடுப்பில், சொந்த ஊருக்குச் செல்வதால், அடுத்த வகுப்பு 28.11.2009 சனிக்கிழமை காலையில் துவங்கும்.\nஇணைய வகுப்பிற்கு ஏது நேரம் அல்லது காலம் வாத்தியார் துவங்கும் நேரம்தான் வகுப்பறையின் நேரம். நீங்கள் வரும் நேரம்தான் உங்களுக்கான வகுப்பறை நேரம்\nசரி, காலை 10:30 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள்\nவிடுமுறையில் செல்வதால், உங்களுக்கு இங்கேயும் பாடம். அங்கேயும் (மின்னஞ்சல் வகுப்பிலும்) பாடம். அனைவரும் Home work செய்து, எடுத்துக் கொண்டு வாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:39 PM 60 கருத்துரைகள்\nஉச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்\nமுதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.\n1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்:\nநன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம்\n(நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)\nபலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak)\nகிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:\nசுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்:\nபலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்\nசுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்:\nபலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்\nதீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்:\nபலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு\nதீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்:\nபலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்\nசரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்\nஉச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஅப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள்\nகிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்\nகிரகங்களின் மதிப்பெண்கள்: தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:\nஉச்சம் - 100% வலிமை\nமூலத்திரிகோணம் - 90% வலிமை\nசொந்த வீடு - 80% வலிமை\nநட்பு வீடுகள் - 60% வலிமை\nசம வீடுகள் - 50% வலிமை\nபகை வீடுகள் - 40% வலிமை\nநீச வீடுகள் - 10% வலிமை\nஇந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.\n40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில்\nஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் க��ண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.\nவர்கோத்தமத்தைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன். மூலத்திரிகோணத்தைப்பற்றி எழுத வேண்டும். அதை நாளை எழுதுகிறேன். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:06 AM 93 கருத்துரைகள்\nசில பூக்கள் சூரிய ஒளியில் மலர்கின்றன; சில பூக்கள் நிழலில் மலர்கின்றன. நாம் எந்த இடத்தில் மலர்வோம் என்று கடவுளுக்குத் தெரியும். ஆகவே கவலை யின்றி, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.\nஎதுவும் தன்னிச்சையாக நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். விடாமுயற்சியின் மூலம்தான் வெற்றிபெற முடியும். நன்மைகளை யாரும் தேடித்தர மாட்டார்கள். நீங்கள்தான் தேடிப் பெற வேண்டும்\nமற்றவர்களுடைய எண்ணங்களை மாற்றுவதற்கு முதல் வழி உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் வெண்ணையை உருக வைக்கும் அதே சூரியன்தான், களி மண்ணைக் கெட்டியாக்குகிறது வெண்ணையை உருக வைக்கும் அதே சூரியன்தான், களி மண்ணைக் கெட்டியாக்குகிறது உங்கள் எண்ணப்படிதான் வாழ்க்கை அமையும். நல்லவற்றையே எண்ணுங்கள்\nவெள்ளத்தில் மீன்கள் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன. வெள்ளம் வடிந்தவுடன் பூச்சிகளுக்கு மீன்கள் இறையாகின்றன. காலதேவன் ஆளாளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பான். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருங்கள்.\nஒரு இடத்தில் சூரிய அஸ்தமனம் எனும்போது, இன்னும் ஒரு இடத்தில் சூரிய உதயம் இருக்கும். மனது ஒடிந்து போகாதீர்கள். முடிவு என்று நீங்கள் நினைப்பது ஒரு புதிய துவக்கமாக இருக்கலாம்\nபத்து சதவிகித வாழ்க்கை உங்கள் செயல்களால் உருவாவது. வருவதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிர்றீர்கள் என்பதை வைத்துத்தான் மீதமுள்ள 90% வாழ்க்கை, அதை மனதில் வையுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 11:37 PM 68 கருத்துரைகள்\n: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\nஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்க���ம், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:\n“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்\nஅதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு\nபரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.\nகாதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாசமிக்கவர் களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.\nஅதுபோல பரிவத்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்\nகாதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்\nசரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.\nஉங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்\nஉங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்\n1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்\n2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக் கூடியவன் ஒருவன் உங்களுக்குக் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்\nகோள்களின் பரஸ்வர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடம் அடுத்த பாடம். பாடத்தின் தலைப்பு: கிரகங்களின் பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும் (Mutual aspect and exchange of planets)\nஅது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடமாக வரும்\n“வாத்தி (யார்) எப்போது அது வரும்\n”மூன்று நாட்கள் கழித்து 24.11.2009 செவ்வாய்க்கிழமையன்று வரும்”\n”இடையில் மூன்று நாட்கள் வாத்தியார் வெளியூர் செல்வதால் வகுப்பறைக்கு விடுமுறை\n“சரி, அதை ஏன��� இப்போதே சொல்லி, எங்களைச் சஸ்பென்ஸில் வைத்துவிட்டுப் போகிறீர்கள்\n“பத்திரிக்கைகளுக்குக் கதைகள் எழுதி எழுதி, அடுத்தவர்களை சஸ்பென்சில் வைப்பது வாத்தியாருக்குக் பழகிவிட்டது. ஆகவே குறுகுறுப்போடு பொறுத்திருங்கள். பாடம் சுவையாக இருக்கும்\nவகுப்பறை பதிவேட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,012\nமின்னஞ்சல் வகுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 760 மட்டுமே\nமீதம் உள்ளவர்களுக்குப் பாடம் வேண்டாமா\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தால்தானே பாடங்களை அனுப்ப முடியும்\nஆகவே இதுவரை மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்காதவர்கள், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வாத்தியாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\ngmail contacts folderல் வருகின்ற பெயர்களைச் சேர்ப்பதற்கு (வாத்தியாரின் பல வேலைகளுக் கிடையே) இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். ஆகவே தெரிவித்த பிறகு மூன்று நாட்கள் பொறுமை காக்க வேண்டும். அதையும் மனதில் வையுங்கள்\nவாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:59 AM 106 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:49 AM 75 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:43 AM 68 கருத்துரைகள்\nபயந்துவிடாதீர்கள். அம்மணி துஷ்டத்தனத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவ்வளவுதான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:29 AM 59 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:24 AM 102 கருத்துரைகள்\nநகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது\nநகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது\nவாத்தியார்: உன் பெயர் என்ன\nமாணவன்: மை நேம் ஈஸ் சூரஜ் பிரகாஷ்\nவாத்தியார்: தமிழில் கேட்டால், தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்\nமாணவன்: என் பெயர் சூரிய ஒளி\nவாத்தியார்: 1869ல் என்ன நடந்தது\nவாத்தியார்: 1873ல் என்ன நடந்தது\nமாணவன்: காந்திஜிக்கு நான்கு வயது\nவாத்தியார்: காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் நமக்கு என்ன கிடைத்தது\nமாணவன்: ஒரு நாள் விடுமுறை கிடைத்தது\nவாத்தியார்: ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒத்த நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணம் கூறு\nமாணவன்: என்னுடைய அப்பா, அம்மா இருவருக்கும், ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடந்தது\nவாத்தியார்: உன் அப்பாவிற்கு என்ன வயது\nமாணவன்: எனக்கு என்ன வயதோ அதுதான் என்னுடை அப்பாவின் வயது\nமாணவன்: நான் பிறந்த பிறகுதான் அவர் அப்பாவானார்\nவாத்தியார்: தவளை ஒன்று இருக்கிறது. கார் ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை கிலோ முப்பது ரூபாய். அப்படியென்றால் என் வயது என்ன\nமாணவன்: என் அக்காவின் வயது 16. அவள் ஒரு அரைக் கிறுக்கு. அதை வைத்து உங்கள் வயதைச் சொன்னேன்\nஎல்லாம் எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா இருக்கலாம். மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் மட்டும் என்னுடையது. இரண்டாம் முறை படிப்பதில் தவறில்லை இருக்கலாம். மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் மட்டும் என்னுடையது. இரண்டாம் முறை படிப்பதில் தவறில்லை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:46 AM 56 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:24 AM 70 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:38 AM 60 கருத்துரைகள்\nLesson on Yoga: Misfortune: அதிர்ஷ்டமின்மைக்கான யோகம்\nபடத்தைக் கர்சரால் அழுத்திப் பார்த்தால், அருமையான இந்த வாசகம் தெரியும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:16 AM 78 கருத்துரைகள்\n7.11.2009 சனிக்கிழமையன்று மதியம், கோவை, குமரகுரு பொறியியற் கல்லூரியில், தமிழ்மணம் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி பயிலரங்க வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் சென்று\nநிகழ்ச்சி மதியம் 2:30 மணிமுதல் 4:45 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.\nஅக்கல்லூரியின் கணினித் துறைத் தலைவர் முனைவர்.திரு முத்துக்குமார் அவர்களூம். பேராசியர். திரு. தங்கமணி அவர்களும் நிகழ்ச்சிக்குச் சிறந்த முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.\nINFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்கள் கணினியில் தமிழின் மேன்மை குறித்தும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கள் குறித்தும் நல்லதொரு உரை நிகழ்த்தினார். சக பதிவர்\nதிரு.ரவி அவர்கள் (விக்கிபீடியா ரவி) தமிழில் கிடைக்கும் மென்பொருள் பற்றியும், தமிழில் தட்டச்சுவது பற்றியும் செயல்முறை விளக்கங்களை அளித்து நல்லதொரு உரை நிகழ்த்தினார்.\nதுவக்கத்தில் திரு. காசி ஆறுமுகம் அவர்களையும், INFITT அமைபைச் சேர்ந்த திரு.கவியரசன் அவர்களையும் வந்திருக்கும் அனைவரும் அறிந்து கொள்ளூம் வண்ணம் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தார்கள்\nதமிழ்மணத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் ஏழு பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nபயிற்சி வகுப்பிற்கு, அக்கல்லூரியில் கணினி பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்கள், சுமார் 36 பேர்கள் க��ந்து கொண்டார்கள்.\nமொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.\nபுகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தேன். அதை நீங்கள் கண்டு மகிழக் கீழே கொடுத்துள்ளேன்.\nதொப்பியுடன் அமர்ந்திருப்பவர் பதிவர் சஞ்சை காந்தி, அவருக்குப்பின்னால் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.லதானந்த். அதேவரிசையில் இடது கோடியில் மஞ்சள் சட்டையுடன் அமர்ந்திருப்பவர் பதிவர்.திரு.ரவி.\nதிரு.கவியரசன் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:56 PM 57 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nவாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்\nவாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்\nவாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.\nஅச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 850 பிரதிகள் விற்று விட்டன.\nகாரைக்குடியில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்வு ஒன்றில், வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,திருமண விழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 650 பிரதிகளை விலை கொடுத்து\nவாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை வாங்கிக்கொண்டு விட்டார்கள்.\nமீதமுள்ள 150 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.\nஆக, வெறும் 50 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு\nவிருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும். புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில் உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.\nஅல்லது காசோலை (AWB Cheque) அல்லது வரைவோலை (Demand Draft) அல்லது மணியார்டர் (Postal Money Order) மூலமாக பணத்தை அனுப்பலாம்.\nபத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன\nவிலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக\nஇந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com\nஇந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.\n1. திரு.SM.வீரப்பன், துணைப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சிக் கோட்டம், திருச்சி (இவர் தீவிர வாசகர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர். அதோடு திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் அவர்களின் மூத்த சகோதரர்)\n2. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி\nபடங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள��� பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை நீங்கள் படிக்க முடியும்\nஎனது முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.\nஎனது இரண்டவது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.\nமுதல் புத்தகம் பிரதிகள் இல்லை. இரண்டாவது புத்தகம் 20 பிரதிகள் உள்ளன. அது வேண்டுபவர்கள் எழுதினால் பதிப்பகத்தார் அதையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 10:34 PM 56 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, சிறுகதைகள், பதிவர் வட்டம்\nHumour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்\nHumour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்\nஜோதிடத்தை மறந்து விட்டு, சற்று நிம்மதியாகவும், மகிழ்ச்சியோடும் இருப்போம். வாருங்கள் இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது. உம்மன்னா’ மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும். இது உங்களுக்கான பதிவு அல்ல\n”வீட்டில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் அல்லது காரை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது.”\n“புது மோட்டார் சைக்கிள் அல்லது புதுக்காரின் விலையைக் கேளுங்கள்”\n“அதே போல நம் மனைவி அழகாக இல்லையே எனும் வருத்தத்தைப் போக்க ஏதாவது வழி இருக்கிறதா\n“இருக்கிறது. அழகான பெண்ணிடம், அவள் கணவன் அடிவாங்கும்போது அல்லது கடி வாங்கும்போது பாருங்கள். “\nதாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினைக்காக ஒட்டுமொத்தமாகப் பன்னிரெண்டு பெண்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.\nவழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nநீதிபதி சொன்னார்: “ உங்களில் யார் வயதில் மூத்தவரோ, அவர் வந்து குறைகளின் சாரம்சத்தைச் சொல்லலாம்”\nயாரும் முன் வரவில்லை. அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் போய்விட்டார்கள். வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.\n“நல்ல வக்கீலுக்கும் (good lawyer) பெரிய வக்கீலுக்கும் (great lawyer) என்ன வித்தியாசம்\n”நல்ல வக்கீலுக்கு சட்டம் நன்றாகத் தெரியும், பெரிய வக்கீலுக்கு நீதிபதியை நன்றாகத் தெரியும்\nசிறந்த நடிகரை அரசு தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேசிய விருது\nசிறந்த நடிகரை மக்கள் தேர்ந்தெடுத்தால், அதற்குப் பெயர் தேர்தல் விருது\nஎட்டாம் வகுப்பில், வாத்தியாரம்மா சொன்னார்: “ நான் கோடீஸ்வரன் ஆனால் என்ன செய்வேன் என்பதுதான் கட்டுரையின் தலைப்பு. அனைவரும் எழுதுங்கள்.”\nஒரு பயல் மட்டும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருந்தான்.\nஅவன் அருகில் சென்ற வாத்தியாரம்மா கேட்டார்,” நீ ஏன்டா எதையும் எழுதாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்\nஅவன் மெல்லிய குரலில் சொன்னான்:\n“நான் என் செயளாலருக்காகக் காத்திருக்கிறேன் (I’m waiting for my secretary)”\nஇரவு மணி பதினொன்று. ஒரு ஆதர்ச தம்பதிகள் கட்டிலில் படுத்திருந்தார்கள். இருவரும் வயதானவர்கள் (இதைக் கவனத்தில் கொள்ளவும்)\nகணவன் அரைத் துக்கத்தில். மனைவிக்குத் தூக்கம் வரவில்லை.\n“இப்போதெல்லாம் நீங்கள், முன்னைப் போல இல்லை. மாறிவிட்டீர்கள். என் கையைப் பிடித்தவாறுதானே படுத்துக் கொள்வீர்கள். இன்று ஏன் அப்படிச் செய்யவில்லை\nஅரைத் தூக்கக் கணவனின் கை தன்னிச்சையாக வந்து மனைவியின் கையைப் பற்றிக் கொண்டது.\n“முன்பெல்லாம் படுத்துத் தூங்கும் முன்பு, நீங்கள் என் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை.\n“முன்பெல்லாம் முத்தமிட்டவுடன் நீங்கள் என் ஆட்காட்டி விரலைச் செல்லமாகக் கடிப்பது வழக்கம். இன்று ஏன் அதைச் செய்யவில்லை\nசாடாரென்று எழுந்த கணவன், போர்வையை உதறிவிட்டு, கட்டிலை விட்டு இறங்கினான்\nமனைவி பதற்றத்துடன் கேட்டாள் ”எங்கே போகிறீர்கள்\n”தொண தொணக்காமல் இருடி ராசாத்தி. பல் செட்டை எடுத்துக் கொண்டு வருகிறேன்\n7. ஆண்டு இறுதி தேர்வு\nபட்டப் படிப்பு. கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கேள்விகள் எல்லாம், ”ஆமாம்/இல்லை” என்று டிக்’ அடிக்கும்படியான கேள்விகள்.\nஅனைவரும் விறுவிறுப்பாகத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும், கேள்வித்தாள் முழுவதையும் ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தான்.\nபணத்தைச் சுண்டிப் பார்த்து, தலை வரும் கேள்விகளுக்கு ஆமாம் என்றும், பூ வரும் கேள்விகளுக்கு இல்லை என்றும் டிக் அடித்துக் கொண்டே வந்தான். ஒரு வழியாக எழுதி முடித்தான். பேனாவை மூடி மகிழ்ச்சியோடு தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.\nசற்று தூரத்தில் இருந்து அந்தக் கருமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேர்வுக் கண்காளிப்பாளர், தொலைகிறான் என்று சும்ம�� இருந்துவிட்டார்.\nஅரங்கின் மறு பக்கம் சென்று விட்டுத் திரும்பியவர், நமது ஆசாமி என்ன செய்கிறான் என்று பார்த்தார். இப்போது அவன் வியர்க்க விறுவிறுக்கக் கலவரத்துடன் காசை மீண்டும் சுண்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nவியப்படைந்த அவர், அவன் அருகில் சென்று மெல்லிய குரலில் கேட்டார்,” மறுபடியும் எதற்குக் காசைச் சுண்டிப் போட்டுப் பார்க்கிறாய்\nஅவன் கலங்கிய குரலில் சொன்னான்: “ எழுதியதை சரி பார்க்கிறேன். ஒன்றும் சரியாக வரமாட்டேன் என்கிறது\nடீச்சர்: ஒரு வார்த்தை நான்கு முறை வரும்படியாக சொற்றொடர் ஒன்றைச் சொல்லு\nமாணவன்: லாரா தத்தா பிரெயன் லாராவை மணந்தால் அவருடைய பெயர் லாரா லாரா என்று மாறிவிடும்\nஇந்த எட்டில் எது நன்றாக உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:06 AM 64 கருத்துரைகள்\nLesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்\nLesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் நவாம்சத்தைப் பற்றிய விரிவான பாடத்தை இன்று எழுதியிருக்கிறேன்.\nநவாம்சத்தைப் பற்றிப் பலருக்கும் சில குழப்பங்கள் உள்ளன.\nநவாம்சம் என்பது ராசியின் 1/9தாவது பகுதி.\nஒரு திரைப் படத்தில் நாகேஷ் ஜோக்காகச் சொல்வார்.” மேலாக ஊற்றினால் ரசம்: கலக்கி ஊற்றினால் சாம்பார்”\nஅதைப்போல மேலாகப் பார்ப்பதற்கு ராசி, கலக்கிப் பார்ப்பதற்கு நவாம்சம் என்று சொல்லலாமா\nசொல்ல முடியாது. ஜோதிட விற்பன்னர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள்.\nராசிச் சக்கரம்தான் பிரதானமானது. நவாம்சச் சக்கரம் உபரியானது.\nவைத்தியர் நம்மை சட்டையோடும் பரிசோதனை செய்வார். சட்டையைக் கழற்றிவிட்டும் பரிசோதனை செய்வார். அதுபோல ஜாதகத்தை சட்டையோடு பரிசோதனை செய்வதற்கு ராசிச் சக்கரம். ஜாதகத்தின் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வதற்கு நவாம்சச் சக்கரம்.\nசட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்யும்போது பல விஷயங்கள் எளிதில் புலப்படும்.\nஆனால், அதற்காக ஒவ்வொரு முறையும் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்வது விவகாரமாக இருக்கும்.\nஆகவே எப்போது சட்டையோடு பரிசோதனை செய்ய வேண்டும், எப்போது சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை, பாடத்தில் விவரமாக எழுதியிருக்கிறேன்.\nஅதாவது ராசிச் சக்கரத்தின் உபயோகம் என்ன நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன நவாம்சச் சக்கரத்தின் உபயோகம் என்ன\nஅனைவரும் படித்துப் பயன்பெறுங்கள் அல்லது படித்து மகிழுங்கள். அது உங்கள் சாய்ஸ்\n”வாத்தி (யார்) பாடம் எங்கே\n“ஏன் அது மின்னஞ்சல் பாடம்\n“அதில் பல வில்லங்கமான தகவல்கள் உள்ளன. அதோடு அது மேல் நிலைப் பாடம். இங்கே எழுதினால், வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள். ஆகவே அது மின்னஞ்சல் பாடமாகக் கொடுக்கப்பெற்றுள்ளது.”\n“மின்னஞ்சல் பாடம் எப்போது வரும்\n“மின்னஞ்சல் வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவக் கண்மணிகளில், A to P எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு முதலில் (வெள்ளிக் கிழமையன்று) வரும். R to Y எனும் எழுத்தில் பெயர் உள்ளவர்களுக்கு அடுத்த நாள் (சனிக்கிழமையன்று) வரும்”\n“ மின்னஞ்சல் வகுப்பறையில் சுமார் 700 மாணாக்கர்கள் உள்ளார்கள். கூகுள் ஆண்டவர் நாளொன்றிற்கு 500 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்புவதற்கு தடா போட்டுள்ளார். ஆகவே இரண்டு பிரிவாக - 25 மணி நேர இடைவெளிக்குள் அவைகள் அனைவருக்கும் வந்து சேரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 2:18 AM 178 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:39 AM 83 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:36 AM 106 கருத்துரைகள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:27 AM 98 கருத்துரைகள்\nShort Story: ஆசையின் அளவு\nநகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது\nவாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்\nHumour: நகைச்சுவை: பிரெயன் லாராவும் லாரா தத்தாவும்\nLesson on Navamsa: நவாம்சத்தைப் பற்றிய பாடம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க... வைரமுத்து\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.---- வைரமுத்து பொதுவாக கவிஞர்கள் இளகிய, மென்மையான மனது���்ளவர்கள். (எழுத்தாளர்களும் தான்.). அதனால் தான்...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:21:33Z", "digest": "sha1:GIOOS4MSA2GX6JBIMAPJ5W6QEUJYHJOX", "length": 7122, "nlines": 67, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பறவைகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nதாவரங்கள் >> நீர் வாழ்பவை\nவிலங்குகள் >> பறவைகள் | நீர் வாழ்பவை | வண்டுகள் | பூச்சிகள்\nபறவைகள் (ஏவ்ஸ் வகுப்பை சேர்ந்தவை) முதுகெலும்பு உயிரிகள் சிறகுகள், அலகுகள் கொண்டவை. பற்கள் அற்றவை. கடினமான ஓடு கொண்ட முட்டைகளை இடுபவை. நான்கு அறைகள் கொண்ட இதயம் கொண்டவை. எடைக்குறைவான ஆனால், வலிமையான அகச்சட்டகம் கொண்டவை. அவற்றின் முன்கைகளே இறக்கைகளாக மாறியுள்ளன. பெரும்பான்மையான பறவைகள் பறக்க கூடியவை, பெங்குவின் போன்ற சில பறக்காதவை.பெங்குவின் போன்றவை வாத்து குடும்பத்தைச் சேர்ந்தவை, அவை நீந்த பழக்கப்பட்டவை. பறவைகள் , தங்களுடைய இறக்கைகளைப் பயன்படுத்தி பறக்கின்றன. பொதுவாகப் பறவைகளின் உடல் சிறகு (இறகு)களினால் மூடப்பட்டிருக்கும். இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் இறக்கைகளை விரித்து பறக்கின்றன. கோழி மற்றும் மயில் போன்றவை அதிக உயரமோ அல்லது அதிக தூரமோ பறப்பதில்லை. கழுகு மிக மிக அதிக உயரம் பறக்கக்கூடிய பறவையாகும். ஆனாலும் சிறகு இல்லாமல் பறக்கக்கூடிய உயிருள்ள ஒரு பறவை நம் நாட்களிலும் உண்டு. அது எந்தப் பறவை தெரியுமா அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவ��்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம். பொதுவாக பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து தம் இனத்தைப் பெருக்குகின்றன. ஆனாலும் குட்டி ஈன்று தன் இனத்தைப் பெருக்குகின்ற ஒரு பறவை நம் நாட்களிலும் இன்றும் உண்டு. அது எந்தப் பறவை அதுதான் வௌவால். இதனுடலில் சிறகு இல்லை. பதிலாக மெல்லிய மயிர் உரோமமே உண்டு. ஆனால் செட்டைகள் உண்டு. சிறகு இல்லை. செட்டைகளை சிறகுகளின் கூட்டமாகிய சிறக்கைகளை என்றும். இறகுகளின் கூட்டமாகிய இறக்கைகளை என்றும்.பெரியவர்கள்கூட தவறாக விளங்கியே வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் உங்கள் வீட்டிலோ, பாடசாலையிலோ, ஆசிரியர்களிடம்கூட பரீட்சை செய்து பாருங்கள். அநேகர் இதில் தவவார்கள். சிறகு இல்லாமலும் செட்டை இருக்கலாம். பொதுவாக பறவைகள் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்து தம் இனத்தைப் பெருக்குகின்றன. ஆனாலும் குட்டி ஈன்று தன் இனத்தைப் பெருக்குகின்ற ஒரு பறவை நம் நாட்களிலும் இன்றும் உண்டு. அது எந்தப் பறவை அதுவும் வௌவால்தான். இவை கூடுகட்டி குட்டி ஈனும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2015, 15:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/what-a-horrible-accomplice-to-the-receiving-mother-jail-cl/cid2710994.htm", "date_download": "2021-05-13T05:45:43Z", "digest": "sha1:JAJM2RLRXAG4JQCSTWRVPXDVMMSVEQ3Z", "length": 5854, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பெற்ற தாயை உடந்தையா? என்ன ஒரு கொடுமை! சிறையில் அடைப்பு!", "raw_content": "\nசிறுமியின் மீது வன்கொடுமைக்கு பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகி வேதனை அளிக்கிறது\nமுன்னொரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்தனர்.அதன்பின்னர் காலங்கள் மாறி ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்த்தப்பட்டன. மேலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமையும் வழங்கப் பட்டன. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீ���ுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விஞ்ஞானத்தில் மிஞ்சி இருப்பது, மேலும் ஆண்களால் முடியாத காரியத்தை யும் பெண்கள் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஇப்படி பல துறைகளில் பெண்கள் சாதித்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெண்களுக்கு பல்வேறு இன்னல்கள் தினமும் நடந்தேறி வருகின்றன. மேலும் தற்பொழுது பெண் சிறுமிக்கு எதிராக வன்கொடுமை ஆனதே நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வன்கொடுமையில் பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்டவுடன் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nஅதன்படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 14 வயது சிறுமி மீது வன்கொடுமை சம்பவத்தில் பெற்ற தாயே உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் உடந்தையாக இருந்த அந்த தாயின் பெயர் மகேஸ்வரி ஆகும். மேலும் உடந்தையாக இருந்த தாய் மகேஸ்வரி மற்றும் வன்கொடுமை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுமியின் அக்கா கணவன் சின்னராசு பிஎஸ்என்எல் அதிகாரி கண்ணன், குமார் உள்ளிட்டோரும் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்கொடுமையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்ற தாயே உடந்தையாக இருந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆயினும் இச்சம்பவமானது தற்போது வெளியில் தெரிந்து உடனே அவர்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2021/may/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3616575.html", "date_download": "2021-05-13T06:54:39Z", "digest": "sha1:NX626UJRAPELEU4PI5EDGHDLWKTAJ6TD", "length": 9095, "nlines": 171, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பத்தூா் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலா���்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்\nதிருப்பத்தூா் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்\nமுகமது நயீம் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்)-83,114\nஏ.ஜெ.தேவேந்திரன்(நாம் தமிழா் கட்சி)- 11,226\nஎம்.ஞானதாஸ்(மக்கள் நீதி மையம்)- 1,868\n48. ஆம்பூா் (திமுக வெற்றி)\nமெகருன்னிசா (நாம் தமிழா் கட்சி)-10,150\n49. ஜோலாா்பேட்டை (திமுக வெற்றி)\n50. திருப்பத்தூா் (திமுக வெற்றி)\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-13T07:04:32Z", "digest": "sha1:J5D5VCLMSQIVESYRBDJR2GSSMPI6DRVP", "length": 4215, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சீன வீரர்கள் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nலடாக் எல்லை: சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியீட���\nகிழக்கு லடாக் எல்லையில் சீன வீரர்கள் முகாம்களை காலி செய்து வெளியேறிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. உறைந்து கிடக்கும் பாங்காங்சோ ஏரியின் கரையில், சீன வீரர்கள் அமைத்திருந்த முகாம்கள் மற்றும்...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_718.html", "date_download": "2021-05-13T05:21:04Z", "digest": "sha1:BEULXYFGB5FKC2T3JWIEFXSZFBQHNHDL", "length": 4806, "nlines": 54, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர கணவன்!! -யாழ்.குப்பிளானில் இன்று சம்பவம்- மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர கணவன்!! -யாழ்.குப்பிளானில் இன்று சம்பவம்- - Yarl Thinakkural", "raw_content": "\nமனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர கணவன்\nயாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மனைவியை கொடூரமான முறையில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகத்திக்குத்துக்கு இலக்கான 2 பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.\nஇன்று புதன்கிழமை நண்பகல் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-\nஊரெழு கிராமத்தை சேர்ந்த குறித்த பெண் குடும்ப சண்டையினால் கணவனை பிரிந்து வாழ்கின்றார்.\nதற்போது குப்பிளான் பகுதியில் வயோதிபர் ஒருவரை பராமரிக்கும் வேலை செய்துவருகின்றார்.\nஇந்நிலையில் இன்று புதன்கிழமை நண்பகல் குப்பிளான் பகுதியில் உள்ள பெண் வேலை செய்யும் வீட்டுக்கு சென்ற கணவன் அங்கு அவருடைய மனைவி மட்டும் தனித்திருப்பதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய தலைமுடியை வெட்டியதுடன், முகம் மற்றும் கை ஆகியவற்றில் சரமாரியாக கத்தியால் கீறியும், குத்தியும் சித்திரவதை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கின்றார்.\nஇந்நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர���.\nஇந்நிலையில் தப்பிச் சென்ற கணவன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_89.html", "date_download": "2021-05-13T05:33:49Z", "digest": "sha1:6H6J6NFHULQGXYZCGGWBTSBNSGNRXZL2", "length": 14881, "nlines": 103, "source_domain": "www.kurunews.com", "title": "சஹ்ரானின் சகோதரர் குறித்து வௌியான தகவல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சஹ்ரானின் சகோதரர் குறித்து வௌியான தகவல்\nசஹ்ரானின் சகோதரர் குறித்து வௌியான தகவல்\nசஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசிம் குண்டு வெடிப்பில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த வைத்தியர் அந்த காயங்கள் தொடர்பில் சந்தேகம் தெரிவித்தாக, கொழும்பு நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.\nஅது குறித்து வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்திருந்த போதும் அவர்களின் கவனயீனத்தால் ரில்வான் ஹாசிம் நீதிமன்ற வைத்தியர்களிடம் முன்னிலைப்படுத்தப்படவில்லை என அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் நேற்று (12) கொழும்பு நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் சாட்சியமளித்தார்.\n2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்து சஹாரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசிம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றின் மூலம் அறிந்துக்கொண்டதாக நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தெரிவித்தார்.\nஅந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த ரில்வான், எம்.ஐ. சாஹித் என போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎம்.ஐ. சாதிக் என்பவர் தெல்கஹகொட ஹிங்குலவில் வசிப்பவர் எனவும் நீதிமன்ற வைத்தியர் அஜித் தென்னகோன் தனது சாட்சியில் தெரிவித்தார்.\nரில்வான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எந்த வகையான காயங்கள் ஏற்பட்டதை அவதானித்தீர்கள் என ஆணைக்கு���ு அஜித் தென்னகோனிடம் வினவியது.\nஅதற்கு பதிலளித்த அவர் ரில்வான் ஹாசிமின் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் பல விரல்கள் துண்டாகி இருந்தாகவும் அவரது இடது கண்ணிலும், நெற்றியின் இடது பகுதியிலும் காயம் ஏற்பட்டிருந்ததை அவதானித்தாகவும் கூறினார்.\nஎரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்தாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது கூறியிருந்தாகவும் அவர் கூறினார்.\nஎவ்வாறாயினும், ரில்வானை பரிசோதித்த வைத்தியர்கள் அனைவரும் அவர் விபத்தினால் காயமடைந்தாக தெரிவிக்கவில்லை எனவும் மருத்துவ அறிக்கையிலும் கேள்விக்குறியை பதிவு செய்திருந்தாகவும் மருத்துவ அறிக்கையை ஆராயும் போது அதன் மூலம் அறிந்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரில்வான் தற்கொலை செய்துக்கொண்டதன் பின்னர் அவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.\nஅதன்போது ரில்வானின் விரல்கள் சிகிச்சைக்கு பின்னர் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மற்றும் அவரது கண்ணில் ஏற்பட்ட காயம் குறித்தும் ஆணைக்குழு கவனம் செலுத்தியது.\nஇதை அடுத்து 2018 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பந்துல நானாயக்கரா ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.\nஆணைக்குழு அவரிடம் எம்.ஐ.சாஹித் குறித்து வைத்தியசாலை பொலிஸார் எவ்வகையான கடமைகளை முன்னெடுத்தனர் எனவும் அதில் வைத்தியசாலை பொலிஸாரின் பங்கு என்னவும் வினவியது\nஅதற்கு அவர் தான் எம்.ஐ.சாஹித் தொடர்பில் எந்தவொரு கடமையையும் முன்னெடுக்கவில்லை என சாட்சியம் அளித்தார்.\nஇதன்போது தேசிய வைத்தியசாலை பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியாக பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமை புரிகிறதா என ஆணைக்குழு அவரிடம் வினவியது.\nஅதற் அவர் ´ஆம் புரிகிறது´ என பதிலளித்தார்.\nஇதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரும் சாட்சியம் வழங்கி வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள���மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ways-to-strengthen-sukran-in-horoscope/", "date_download": "2021-05-13T06:58:35Z", "digest": "sha1:E3OFNKSXCDQIEZX3VOGGXRSQU3B23DEC", "length": 10234, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற உதவும் அற்புத விரதம்! - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக பலன்கள் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற உதவும் அற்புத விரதம்\nஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற உதவும் அற்புத விரதம்\nஅனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்குச் சமமான ஒரு வழிபாடே ஸ்ரீகௌரி வழிபாடு என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களை மேற்கொண்டதாகவும் புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஆனால், 108 வடிவங்களில் கௌரியை வழிபடுவது சாத்தியம் இல்லை என்பதால், கௌரியின் பதினாறு வடிவங்களை பூஜிக்கும் வகையில் சோடஷ கௌரி வழிபாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர்.\nகௌரியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகௌரியை விரதம் இருந்து வழிபடும் மரபு இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருக்கின்றன. ஸ்வர்ணகௌரிக்கு விரதம் இருப்பது எப்படி அதனால் ஜாதக ரீதியாக என்ன பலன் உண்டு என்று பார்ப்போம் வாருங்கள்.\nஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை:\nவிரதத்திற்கு முன் தினம் வீடு, பூஜையறையைச் சுத்தம் செய்ய வேண்டும். தேவியின் முகத்தை ஒரு கலசத்தில் பிரதிட்டை செய்து அலங்கரிக்க வேண்டும். தேவியின் பிரதிமை இல்லாதவர்கள் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம்.\nகாலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பின் இறைவியை பூஜிப்பது மிகவும் சிறப்பு தரும். அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி இறைவியை வணங்க வேண்டும். பின் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்பு சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.\nதீபாராதனை முடிந்த பிறகு இரண்டு நெய்தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலி பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும்.\nவீட்டில் இப்படியாக பூஜித்த பிறகு, அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் ஈசுவரனை தரிசிக்க வேண்டும். இரவு வேளையில் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ண வேண்டும்.\nஜாதகத்தில் சுக்கிரன் வலுக்குன்றியோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ காணப்பட்டால், இல்லற வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறலாம்.\nஇந்த விரதம் இருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று, அனைத்து இன்பங்களையும் அடைவர்.\nவியாபாரம் ஓஹோவென்று நடக்க, உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க வாடிக்கையாள் கட்டாயம் உங்க கடைய தேடித்தான் வருவாங்க.\nபெண்கள��ம், ஆண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சாணக்கிய நீதி\nவிளக்கு ஏற்றும் எண்ணெய் பலன்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/02/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-13T05:26:29Z", "digest": "sha1:WLVX642P2XYRTLZU6OLH5DDLUSQOXYSR", "length": 14470, "nlines": 143, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல… என்றார் வேத பாட ஆசிரியர்\nஈஸ்வரபட்டரைக் குருவாகப் பெற்றது உங்களுடைய அதிர்ஷ்டம்… அவர் மனிதரல்ல… என்றார் வேத பாட ஆசிரியர்\nஒரு முறை குருநாதர் ரிக் வேதத்தைத் தெளிவாகப் பாடிக் காண்பித்தார். பின் அதை அப்படியே திருப்பித் தலை கீழாகப் பாடிக் காண்பித்தார்.\nவேதங்கள் என்றால் என்ன என்று தெளிவாக விளக்கிக் கூறினார். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) ஒரு பிராமணர்தான்.\nநானும் (ஞானகுரு) குருநாதர் எங்கள் வீட்டுக்கு எதிரில் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரிக் வேதத்தைப் பாடமாக சொல்லித்தரும் ஆசிரியர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.\nசாலையில் சென்று கொண்டிருந்த ஆசிரியரை “இங்கே வாடா…” என்று தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் குருநாதர்.\nஎமக்கு முன்னாலேயே ஆசிரியருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தார் குருநாதர். “ஏன்டா அங்கே தவறு செய்தாய்…\nரிக் வேத ஆசிரியர் முழித்தார்…\n“அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாயே…, அது எப்படி என்று எனக்குச் சொல்…” என்று கேட்டார் குருநாதர்.\nபிறகு குருநாதரே அந்த மந்திரங்களைத் தலை கீழாகச் சுருதி மாறாதபடி பாடிக் காண்பித்தார்.\nரிக் வேத ஆசிரியரோ… “திரு…திரு…”வென்று முழித்தார்.\nஎமக்கு இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்… பாடிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் பேசுவது அவர்களுக்கு மட்டுமே புரிகின்றது.\n“இனி இது மாதிரித் தவறு செய்யாதே…” என்று ரிக் வேத ஆசிரியரை அடித்து “போ…” என்று கூறி விட்டார். ரிக் வேத ஆசிரியர் அங்கிருந்து போனால் போதும் என்று வேகமாகப் போய்விட்டார்.\nபிறகு குருநாதர் எம்மிடம்… இவன் திருடன்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே த��றாகச் சொல்கிறான்…\nமறு நாள் குருநாதரிடம் அடி வாங்கின ரிக் வேத ஆசிரியர் எம்மைத் தேடி வந்தார். குருநாதரைப் பற்றி எம்மிடம் சொல்லத் தொடங்கினார்.\n1.இவர் மனிதரே இல்லை… ஒரு “ரிஷி பிண்டம்…\n2.இந்த வேதத்தை யாரும் இப்படிச் சொல்லவே முடியாது\n3.ஆனால் சொல் பிழையில்லாதபடி சரியான சுருதியுடன் சொல்கிறார்.\nஅவர் என்னை அடித்த அடியில் நான் செய்த தவறுகள் எல்லாம் ஓடியே போய்விட்டது. இனி பாடம் சொல்லித் தரும் வேலைக்கே செல்ல மாட்டேன்.\nஎன்னுடைய ஊர் உடுப்பி. நான் என் ஊருக்குச் சென்று அங்கு வேறு ஏதாவது வேலை பார்த்துப் பிழைத்துக் கொள்கிறேன்.\n1.உங்களுடைய அதிர்ஷ்டம்… நீங்கள் அவரை குருவாக பெற்றிருக்கிறீர்கள்.\n2.நீங்கள் எனக்கு “ஆசீர்வாதம் செய்யுங்கள்…\nஎனக்குச் சமையல் தொழில் தெரியும். என்னுடைய சமையல் ருசியாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என்று கேட்டார்.\nயாம் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து, ஆசீர்வாதம் கொடுத்து போய் வரச்சொன்னோம். இது நடந்த நிகழ்ச்சி.\n1.உலகில் எத்தனை நிலைகள் இருக்கின்றதோ – அத்தனையையும்\n2.எந்தெந்த வழியில் எமக்கு உணர்த்த வேண்டுமோ அத்தனை வழிகளிலும் எமக்கு உணர்த்தினார் குருநாதர்.\nஅதே சமயத்தில் மின் கம்பத்தை அடிப்பார். தொலைபேசிக் கம்பத்தை அடிப்பார். மின் கம்பத்தை அடித்துக் கொண்டே\n1.இந்த லைன் (LINE) அந்த லைன் என்பார்.\n மிளகாய் ஒரு லட்சம்… காரம் கோடி…கோடி… என்பார்.\nஎமக்கு ஒன்றுமே புரியாது. பைத்தியம் பிடித்தது போன்று பேசிக் கொண்டே வருவார். குருநாதர் எல்லா பாஷையிலும் பேசுவார். “கோடி கோடி” என்பார்.\nசாமி கோடி இங்கே இருக்கிறது என்போம்.\n” மிளகாய் கோடி… காரம் கோடி…” என்பார். இன்னும் என்னென்னவோ கோடி என்பார். அர்த்தம் ஒன்றுமே புரியாது.\n ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்து கலந்து “கோடி கோடி” உணர்வுகளாக மாறுகின்றது என்பதை விளக்குவார்.\nநட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மின்னலாகப் பாயும் பொழுது அதனின் உணர்வுகள் எப்படிச் சேர்கின்றது… எப்படி மாறுகின்றது… என்பதைச் சொல்லாகவும் உள்ளுணர்வாக உணர்த்தவும் செய்தார்.\n1.முதலில் சொல்லிவிடுவார் (நான் புரியவில்லையே…\n2.பின்னர் அதை அப்படியே அனுபவபூர்வமாகப் புரிய வைப்பார்.\nகுருநாதர் எமக்குக் கொடுத்த அருளுணர்வுகளை ��ாம் உங்களிடத்தில் அப்படியே பதிய வைக்கின்றோம்.\n1.சந்தர்ப்பம் வரும் போது இதன் நினைவு உங்களிடம் வரும்.\n2.அப்பொழுது இதன் உணர்வுகள் உங்களிடத்தில் தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இயங்கும்\n3.குருநாதரை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் யாம் பதிவு செய்த நிலைகள் அத்தனையும் உங்கள் நினைவுக்கு வரும்.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-13T07:03:41Z", "digest": "sha1:UPDHHUYAMNIA46WVT5JJVC7CZUN4GBCH", "length": 6185, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெலிபார்மியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெலிபார்மியா (ஆங்கிலம்; Feliformia பூனை உருவமுள்ளது என்னும் பொருள்தருவது) என்னும் துணைவரிசை ஊனுண்ணி வரிசையில் உள்ள பூனையை ஒத்த தோற்றம் கொண்ட பூனை, கழுதைப் புலி, சிவெட்டு முதலியவற்றை உள்ளடக்கியது. இது மற்றொரு துணைவரிசையான கேனிபார்மியாவில் (Caniformia) இருந்து மாறுபட்டது.\nஇரு அறையுள்ள எலும்பு உறையைக் காட்டும் மண்டையோட்டின் படம்\nநடுக் காதையும் உள் காதையும் சூழ்ந்திருக்கும் எலும்பு உறையின் அமைப்பே இன்று வாழ்ந்து வரும் அனைத்து பெலிபார்மியா விலங்குகளுக்கும் உள்ள பொதுவான பண்பாகும்.[1] இதுவே கேனிபார்மியா வகை விலங்குகளில் இவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் முக்கியமான பண்பு. பெலிபார்மியாக்களுக்கு நடு, உள் காதுகளைச் சூழ்ந்திருக்கும் எலும்பு உறை இரு எலும்புகளாலும் கேனிபார்மியாக்களுக்கு ஒரு எலும்பாலும் அமைந்திருக்கும். இவற்றின் முகமானது (கண்ணுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட பகுதி) கேனிபார்மியா எனப்படும் பேரினத்தில் உள்ள நாய் முதலான விலங்குகளை விடக் குறைவான நீளத்தில் இருக்கும் - பற்கள் குறைவாக இருக்கும். இவை பொதுவாக மறைந்திருந்து இரை���ைத் தாக்கும் விலங்குகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/salem-district-in-salem-the-cpi-and-the-tn-agrarian-union-staged-a-protest-demanding-control-of-fertilizer-prices-vin-451533.html", "date_download": "2021-05-13T06:27:29Z", "digest": "sha1:VC3O5GJNBXRIQFT52XQ4ZCNN2UD3Z6YD", "length": 12632, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "சேலத்தில் உர விலையை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...! | In Salem the CPI and the TN Agrarian Union staged a protest demanding control of fertilizer prices– News18 Tamil", "raw_content": "\nசேலத்தில் உர விலையை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...\nஉர விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்\nமத்திய அரசு இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உர விலையை அதிரடியாக 58 சதவீதம் உயர்த்தியது.\nசேலத்தில் உர விலையை கட்டுப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உர விலையை அதிரடியாக 58 சதவீதம் உயர்த்தியது. இந்த விலை ஏற்றத்தால் இந்தியா முழுதும் உள்ள விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஏற்கனவே உரம் ஒரு மூட்டை 1200 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் உரம் வாங்கி நடவு பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கம் இணைந்து உர விலையை கட்டுப்படுத்த கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nபோராட்டம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் கூறும்போது இந்தியா முழுவதும் அதிரடியாக உர விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் தமிழக விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த விலை ஏற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் மத்திய அரசுக்கு துணை நிற்கிறது என்றும் ஏற்கனவே 1200 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரத்தின் விலை தற்போது 1,900 ஆக உயர்ந்துள்ளது.\nAlso read... கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nஇந்த அதிரடி விலை ஏற்றத்தால் தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நடவு பணி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சேலம் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் நடவு மற்றும் இதர விவசாய பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுஎன்று கூறினார்.\nஉர விலையை கட்டுப்படுத்தக் கோரி இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், உடனடியாக மத்திய மாநில அரசுகள் உர விலையை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nசெய்தியாளர்: திருமலை - சேலம்\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம்\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பினார்\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nகோவை: ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\nசேலத்தில் உர விலையை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nCorona Tamilnadu | மதுரை ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்\nகடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து... 4 பேர் பலி\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\nசாத்தூர்: பலத்த காற்று வீசியதில் பல லட்சம் மதிப்பிலான வாழைகள் சேதம் - விவசாயிகள் வேதனை\nகும்பமேளாவில் இருந்து திரும்பியவர் 33 பேருக்கு கொரோனாவை பரப்பியதால் அதிர்ச்சி\nEid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு\nகோவை: கொரோனா சூழலில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/07/blog-post_34.html", "date_download": "2021-05-13T06:04:07Z", "digest": "sha1:NVVVFJEBR74DRPNNCH6CJH6X4G3HEYD4", "length": 17533, "nlines": 354, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஜம்மியதுல் உலமா. பொதுபல சேனா சவால்", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nஜம்மியதுல் உலமா. பொதுபல சேனா சவால்\nசிரியாவில் ஐ எஸ் அமைப்பில் போய் சேர்ந்து உயிரிழந்த இலங்கையர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் எதுவித தொடர்பையும் பேணவில்லை என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பகிரங்கமாக அறிவிக்க தயாரா என பொதுபல சேனா சவால் ஒன்றை முன்வைத்துள்ளது.\nஇது தொடர்பில் அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டுள்ளதாவது,\nசிரியாவில் ஐ எஸ் அமைப்பில் பேய் சேர்ந்து பலியானதாக கூறப்படும் இலங்கை நபர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் எதுவித தொடர்பையும் பேணவில்லை அல்லது ஜம்மியதுல் உலமாவின் எதுவித செயற்பாடுகளிலும் குறித்த நபர் ஈடுபடவில்லை என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அறிவிக்க தயாரா என பொதுபல சேனா சவால் ஒன்றை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கும்­ப­டியும் அமெ­ரிக்கத் தூத­ரகம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளதாக பிரபல சிங்கள நாளிதழ் தகவல் வெளியிட்ட நிலையில்,\nஎவ­ரா­வது ஒரு தனி­நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு நாமும் அர­சாங்­கத்தை கோரு­கிறோம் என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா குறிப்பிட்டிருந்தது.\nஎமது நாட்டை இவ்­வா­றான சமூ­கத்­துக்கு எதி­ரான தீய செயல்­க­ளி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்கு அரச நிறு­வ­னங்­க­ளுக்கு எமது உத­வி­க­ளையும் ஒத்­தா­சை­க­ளையும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெரி­வித்­திருந்த நிலையில் இதற்கு பதில் அளித்த டிலந்த மேற்கண்ட சவாலை முன்வைத்துள்ளார்.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வ��ு போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22252?page=4", "date_download": "2021-05-13T05:49:46Z", "digest": "sha1:OA4XXENYGAT6ITF6A3VXONBA7YW3YSWO", "length": 8070, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "online jobs | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கபூர் தோழிகளே HELP ME\nHai anjutvl ஹெல்ப் வேணும்\nஇல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760766", "date_download": "2021-05-13T06:57:23Z", "digest": "sha1:7VPVBKYLOVMQUWTYKBBVO4HUNVBX4M5Q", "length": 20763, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதி| Dinamalar", "raw_content": "\nகொரோனா: 'இவர்மெக்டின், பேபிபுளூ' மாத்திரை உற்பத்தி ...\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 2\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 17\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nபெங்களூரு : ''கர்நாடகா மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதிப்படும் நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள், டப்பாக்களில் மருந்துகளை நிரப்பி கொண்டு செல்வது, குற்றம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ் சாலையின், காங்., அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது: மருந்துக்காக பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெங்களூரு : ''கர்நாடகா மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக, அவதிப்படும் நிலையில், பா.ஜ., - எம்.பி.,க்கள், டப்பாக்களில் மருந்துகளை நிரப்பி கொண்டு செல்வது, குற்றம்,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.\nபெங்களூரு குயின்ஸ் சாலையின், காங்., அலுவலகத்தில், அவர் நேற்று கூறியதாவது: மருந்துக்காக பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகள், ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்க உத்தரவிடுகின்றனர்.ஆனால், கர்நாடக அரசு, மருந்துகளை வேறு மாநிலங்களுக்கு, கொண்டு செல்லக்கூடாது என, கட்டுப்பாடு விதித்துள்ளது. முதல்வர் என்னை தொடர்பு கொண்டு, விஷயத்தை கூறினார்.மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை, எங்கள் தொகுதியில் தான் உள்ளது. எனவே எங்கள் தொண்டர்களை அனுப்பி, மக்களின் மனதை கரைத்து, வெளி மாநிலங்களுக்கு சிறிய அளவில், மருந்துகள் அனுப்பப்பட்டது.பா.ஜ., எம்.பி.,க்கள் டப்பாக்களில், மருந்துகளை நிரப்பி, கொண்டு செல்வது சரியல்ல. எந்த சட்டத்தின் கீழ், மருந்துகளை வெளிமாநிலங்களுக்கு, கொண்டு செல்ல தடைவிதித்துள்ளனர்.\nகர்நாடகாவில் என்ன நடக்கிறது. நாட்டின் பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும். ஒரு எம்.பி., மருந்ை கொண்டு செல்ல, அனுமதியளித்தது எப்படி; பணக்காரர்களுக்கு மட்டும், மருந்து வேண்டும்; ஏழைகளுக்கு, கிராமத்தினருக்கு, மருந்துகள் வேண்டாமா.மக்கள் மத்தியில் இருந்து, பணியாற்ற வேண்டும் என, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. எனவே நாங்கள் சகாயவாணி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை துவங்கியுள்ளோம்.அவசர உதவிக்காக, 'கொரோனா வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படுகிறது. இதை பரிசோதிப்பதற்காக, நானே அழைப்பு விடுத்தேன். 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து, எனக்கு ஆக்சிஜன் கொடுக்க முன் வந்தனர்.சமூக வலைதளங்களுக்கு, ஊழியர்களை நியமிக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்., சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர் கட்சி உறுப்பினராக கருதப்படுவார்.இரண்டு மாதங்களுக்கு முன், செயல்படுத்தப்பட்ட திட்டத்தில், இதுவரை 20 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். வரும் நாட்களில், அவர்களை அழைத்து, கட்சியின் சமூக வலைதளப்பிரிவில் சேர்க்கப்படுவர். மக்களின் குரலாக இருக்க விரும்புவோர், 'மிஸ்டு கால்' கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதடுப்பூசி பற்றி தவறான விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., கண்டனம்\nதமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பத��வு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடுப்பூசி பற்றி தவறான விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., கண்டனம்\nதமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:32:55Z", "digest": "sha1:XDSVOIYZMAIKG3T4E4LDUAW3UGXA7VFR", "length": 5245, "nlines": 85, "source_domain": "www.khaleejtamil.com", "title": "தமிழக செய்திகள் | Khaleej Tamil", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து தமிழகம் செல்ல ஆன்லைன் பதிவு கட்டாயம்.. ஏப்ரல் 26 முதல் அமல்.. தமிழக அரசு அறிவிப்பு..\nவெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர் கொரோனாவிற்கான நெகடிவ் செர்டிபிகேட் வைத்திருத்தல் கட்டாயம்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..\nசென்னை வரும் சர்வதேச பயணிகளின் “தனிமைப்படுத்தல்” குறித்து தமிழக அரசின் புதிய அறிவிப்பு..\nசென்னை செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி.. COVID-19 நெகடிவ் சர்டிபிகேட் இருந்தால் கட்டண தனிமைப்படுத்தலில் தளர்வு..\nதமிழகம் செல்லும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் கவனத்திற்கு.. சென்னை மாநகராட்சி வெளியிட்ட புதிய தனிமைப்படுத்தல் விதிகள்..\nநடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் மாஸ்கோவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக...\nதாயகம் திரும்ப விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள் பதிவு செய்ய தமிழக அரசின் சிறப்பு...\nதமிழகத்தில் தொடங்கியது கொரோனாவிற்கான ரேபிட் கிட் பரிசோதனை..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு.. இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா...\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்..\nதமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்.. நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பா���ிப்பு…\nகொரோனா வைரஸ் : தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31 வரை மூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/22496--2", "date_download": "2021-05-13T06:06:31Z", "digest": "sha1:JUBO6H742TN6M4IOI7FFUVERVUB6SV42", "length": 7583, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2012 - அன்பு வாசகர்களே | dear readers, naanayam editor, vishnu cartoon corner. - Vikatan", "raw_content": "\nடாக்ஸ் ஃபைலிங்: தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு\nகிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nபால பாடம்: மியூச்சுவல் ஃபண்ட் விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ஃபண்டை எப்படி தேர்ந்தெடுப்பது\nஇ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..\nஎன்னென்ன ரிஸ்க்... எப்படி தவிர்க்கலாம்\nமார்க்கெட் யுக்தி: டிரேடிங்தான் சரி\nஇலவச நிதி ஆலோசனை முகாம்\nநடுத்தர காலத்தில் சந்தை உயரும்\nஉங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nபிஸினஸ் சமூகம் - நாடார்கள்\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்\nஎன் பணம்; என் அனுபவம்\nபான் கார்டு: முகவரி மாற்ற என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/benefits-of-kovil-kodimaram/", "date_download": "2021-05-13T06:28:21Z", "digest": "sha1:DFFWYPP7JJUKYCE7IDDDNAOHEQS427GQ", "length": 13681, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "கோயில் கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை தெரியுமா ? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கோயில் கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை தெரியுமா \nகோயில் கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை தெரியுமா \nகோயில்களில் கொடியேற்றி பத்துநாள், பன்னிரண்டு நாள் என்று கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெறும். இப்படி திருவிழா நடத்துவதன் தாத்பர்யம், கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத அன்பர்களைத் தேடி இறைவனே வீதியுலா வந்து தரிசனம் தந்து அருள்பாலிப்பதற்குத்தான்.\nஅப்படி திருவிழாக் காலங்களில் கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றுவது வழக்கம். பல சிறப்புக்கள் வாய்ந்து கொடிமரத்தின் முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nகொடிமரம், தான் உயர்ந்து நிற்பதுபோல் ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் வாழ்வினையும் உயரச் செய்யும் உன்னத அடையாளமாக உயர்ந்து நிற்கிறது ,கொடிமரங்கள் பெரும்பாலும் சந்தனம், தேவதாரு, வில்வம் மற்றும் மகிழம் போன்ற மரங்களினாலேயே செய்யப்படுகின்றது. கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமையப்பெற்றிருக்கும்.\nஇதன் அடிப்பாகம், சதுர வடிவத்தில் இருக்கும். இது படைத்தல் தொழிலைக் குறிக்கும், `பிரம்ம பாகம்’ என்றும், அதற்கு மேலே உள்ள எண்கோண வடிவமானது காத்தல் தொழிலை குறிக்கும் `விஷ்ணுபாகம்’ என்றும், அதற்கும் மேலாக உருண்டையான நீண்ட பாகம் அழித்தல் தொழிலைக் குறிக்கும் `ருத்திரபாகம்’ என்றும் அழைக்கப்படுகின்றது .\nகொடிமரத்தின் பீடம், `புத்திரபீடம்’. பக்தர்களின் ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியிருப்பதை நினைவூட்டும் வகையில் கொடிமரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். தரிசிக்க வருபவர்கள் இறைவனிடம் தங்கள் ஆன்மாவின் மீதான பாசக்கட்டு அறுமாறு மனதை பலியிட்டு இறைவனிடத்தில் தஞ்சம் புக வேண்டும். மேலும், கொடிமரத்தில் 32 வகையான வளையங்கள் சுற்றப்பட்டிருக்கும். இது, நம் உடலில் உள்ள முதுகுத்தண்டு வடத்தின் 32 எலும்பு வளையங்களை குறிக்கிறது.\nஆலயங்களில் கொடிமரம், கருவறைக்கு நேராக நடப்பட்டிருக்கும். மேலும், கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் கொடிமரத்தை எவ்வளவு தூரத்தில் அமைக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன. கொடிமரங்களை மழை, வெயில் போன்ற இயற்கை மாற்றங்களில் இருந்து காப்பதற்காக பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன கவசங்களை அணிவிப்பது வழக்கம். சில ஆலயங்களில் தங்கக் கவசங்கள் வரை அணிவிக்கப்படுகின்றன.\nதிருவிழா நாட்களின் முதல் நாளன்று கொடிமரத்தில் கொடியேற்றப்படுகின்றது. இந்த நிகழ்வு, `துவஜாரோகணம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம், கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத வயதானவர்களுக்கு இறைவனே வீதியுலாவாக வந்து தரிசனம் தந்து அருள்பாலிக்க இருப்பதை அறிவிப்பதற்குத்தான்.\nஅதேபோல திருவிழாக்கள் நிறைவுற்றதும், கொடிகள் இறக்கப்படுகின்றன. இது, `துவஜாவரோகணம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.\nகொடிமரத்தை சூட்சும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்தபடியே மூன்று முறை வலம் வந்து, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.\nசிவாலயத்தில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் வீற்றிருக்கும் ஆலயங்களில் சிம்மத்தையும், முருகர் ஆலயத்தில் மயிலையும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகத்தையும், துர்கை ஆலயத்தில் சிம்மத்தையும் கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.\nமின்னூட்டமடைந்த பிரபஞ்ச கதிர்கள், கருவறை விமானத்தின் மீதுள்ள கலசங்களால் ஈர்க்கப்படுகின்றது. பின்னர் இந்தக் கதிர்கள் மூலவரின் மீது பரவுகின்றன. இந்த பிரபஞ்ச சக்தியை நேரடியாக உணரும் தன்மை பக்தர்களுக்கு இருப்பதில்லை. கொடிமரமே இந்த சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்கும்படியாகச் செய்கிறது. கொடிமரம் இல்லை எனில், இந்தச் சக்தியை நேரடியாக பக்தர்கள் ஏற்றுக்கொள்வது கடினம். இது, ஆலயங்களில் கொடிமரங்கள் அமையப் பெற்றிருப்பதற்கான அறிவியல் காரணி\nநாளை வரக்கூடிய அட்சய திதி அன்று இதை மட்டும் செய்தால் போதும். நமக்கு அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகள் பஞ்சம் இல்லாமல், செல்வ செழிப்போடு வாழும்.\nநீங்களும் விரைவாக உங்களுக்கென்று சொந்த வீடு வாங்க இவர்களுக்கு இந்த தானம் செய்யுங்கள்\nவீட்டிலிருந்தபடியே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களை, எப்படி பாதுகாத்துக் கொள்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/tollywood-news/page/10/", "date_download": "2021-05-13T06:45:56Z", "digest": "sha1:P7436NS6TA3B5JY4YGBJRTGVQGNPH65V", "length": 17703, "nlines": 228, "source_domain": "kalaipoonga.net", "title": "tollywood news - Kalaipoonga", "raw_content": "\nகாடன் இசை வெளியீட்டு விழா புகைப்பட கேலரி\nகாடன் இசை வெளியீட்டு விழா புகைப்பட கேலரி ...\nஅன்பிற்கினியாள் விமர்சனம் ஏ அண்ட் பி க்ருப்ஸ் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்திருக்கும் அன்பிற்கினியாள் படத்தை சக்தி பிலிம் பாக்டரி சார்பில் சக்திவேல் வெளியிட இயக்கியிருக்கிறார் கோகுல். இதில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ப்ரீவின் ராஜா, கோகுல்,...\nதிரைப்பட நடிகர் மோகன் குமார் அரசியலில் களமிறங்குகிறார்\nசில ஆண்டுகளுக்கு முன்பு \"நெறி\" எனும் படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் மோகன் குமார். இப்படம் அந்நேரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. கோவிட் - 19 பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...\nஏலே விமர்ச���ம் ஒய் நாட் ஸ்டியோஸ் எஸ்.சசிகாந்த் வழங்கும் ஏலே திரைப்படத்தை எழுதி இயக்கிருக்கிறார் ஹலிதா ஷமீம். இதில் சமுத்திரகனி, மணிகண்டன், மதுமதி, சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா...\nவேட்டை நாய் விமர்சனம் சுரபி பிக்சர்ஸ் வழங்கும் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் ராம்கி, ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணா மற்றும் பலர் நடித்திருக்கும் வேட்டை நாய் படத்தை எஸ்.ஜெய்சங்கர் இயக்கியிருக்கிறார். கொடைக்கானலில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் பல...\nசங்கத்தலைவன் விமர்சனம் உதய் புரடெக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட 'சங்கத்தலைவன்\" படத்தில் சமுத்திரகனி , கருணாஸ் , மாரிமுத்து, ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி, பாலா சிங், ஜூனியர் பாலையா,...\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்....\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி சொன்ன பதில் என்ன தெரியுமா\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு 'குக் வித் கோமாளி' புகழ் ஷிவாங்கி சொன்ன பதில் என்ன தெரியுமா ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப்...\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் என்றாவது ஒருநாள் திரைப்படம் சிறந்தபடமாக தேர்வானது\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் என்றாவது ஒருநாள் திரைப்படம் சிறந்தபடமாக தேர்வானது சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக...\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் \" தோப்புக்கரணம் \" இவர் தென் ஆசியா...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்��ிற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nசென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்\nசென்னை திரும்பினார் ரஜினி : விரைவில் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வ���ங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர் தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன்...\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் – சூர்யா – கார்த்தி\nமுதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகுமார் - சூர்யா - கார்த்தி தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று...\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது\nமுதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் ரூபாய் 50 லட்சம் வழங்கியது கொரோனா இரண்டாம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/career/employment-at-the-national-institute-of-epidemiology-at-a/cid2730414.htm", "date_download": "2021-05-13T06:36:45Z", "digest": "sha1:ZVF5U5AZ7NVLIODLLJAZVB25WX6PYSMI", "length": 4304, "nlines": 61, "source_domain": "tamilminutes.com", "title": "64,000 சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை", "raw_content": "\n64,000 சம்பளத்தில் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist C காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.\nPROJECT SCIENTIST C - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது ஆகும்.\nசம்பள விவரம்- அதிகபட்சம்- ரூ. 64,000\nProject Scientist C – பணி அனுபவம் என்று கொண்டால் MD/ MS/ DNB தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் அல்லது MBBS தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.\nஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்\nnieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nஎன்ற லிங்கில் சென்று பார்க்கவும்.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/marxist-letter-to-indian-prime-minister-narendra-modi/cid2729136.htm", "date_download": "2021-05-13T07:00:59Z", "digest": "sha1:XD6GZ5PTDFS2DKQXA7GUHITQ3NOIYX4D", "length": 6098, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கடிதம்!", "raw_content": "\nபாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கடிதம்\"செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்\"\nசெங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை தடுப்பூசிகள் தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும் என்று சிபிஎம் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பல கட்சியினர் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக காங்கிரஸ் மதிமுக போன்ற கட்சிகள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.\nசட்டமன்றத் தேர்தலில் கலகலப்பாக உள்ள கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் டி கே ரங்கராஜன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அதில் தடுப்பது தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியிருந���தார்.மேலும் தடுப்பூசி தயாரிப்பில் நான்கு பொதுத்துறை நிறுவனங்களும் ஈடுபடுத்த படவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் சிபிஎம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.\nசெங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் கூறியுள்ளார்.மேலும் இந்தியாவில் ஆட்கொல்லி நோய் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பதில் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல அரசு மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு சார்பில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://taitaltv.com/category/news1/", "date_download": "2021-05-13T06:38:37Z", "digest": "sha1:775PWTDIMXRQ6QLBTP4RVZWQHWCX2WXB", "length": 22972, "nlines": 349, "source_domain": "taitaltv.com", "title": "News1", "raw_content": "\nFIRST LOOK FAMILY SALOON 4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா\nFIRST LOOK FAMILY SALOON சென்னை கொளத்தூர் , மக்காரன் கார்டன் ,4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுFIRST LOOK FAMILY SALOON…\nநடிகர் சிலம்பரசன் வீட்டின் முன் ரசிகர்கள் போராட்டம்.. புகைப்படத்துடன் வெளியான தகவல்..\nதமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக…\nசுற்றுலா தலமான செம்பரம்பாக்கம் ஏரி… மீன் விற்பனை படு ஜோர் – சென்னைக்கு குடிநீர் பஞ்சம் வராது\nசென்னை: நிவர் புயலின் புண்ணியத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் 9 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு…\nமக்கள் கொஞ்சம் உஷார்தான்… இந்த ஆண்டு அதிகம் தேடிய வார்த்தை… கொரோனா பெருந்தொற்று\nவாஷிங்டன்: இந்த ஆண்டு அதிக மக்களால் தேடப்பட்ட வார்த்தை கொரோனா தொற்று என்று மெரியம் வெப்ஸ்டர் என்ற இணையதள அகராதி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம்…\nபிரார்த்தனை செய்கிறேன்.. உதவி செய்ய ரெடி.. எட���்பாடியார், நாராயணசாமிக்கு போன் போட்டு சொன்ன மோடி\nசென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி…\nடாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நிகழ்ச்சி\nடாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் 89 வது பிறந்த நாளை ஒட்டி கலாம் கனவு பாதை இயக்கத்தின் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நடும் துவக்க விழா …\nதிருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது\nதிருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாதவரம் 30 வார்டில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம்…\nஆன்லைனில் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்து ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம்ஒன்றியம்அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் கிரி இவரது மகள் தர்ஷினிசென்னை அரசு மகளிர் கல்லூரியில்பிஎஸ்சி படித்து வந்த நிலையில் ஆன்லைன் பாடம் புரியவில்லை என தனது…\nமின்கட்டண விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்\nதமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்…\nஎம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கொரனாவால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு\nஆவடி மாநகர திருமுல்லை வாயல் ஏழாவது வார்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கொரனாவால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிக ஏழாவது வார்டு வட்ட செயலாளர் முல்லை அப்புராஜா…\nமே 1ம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nTATA Motors ன் வணிக நோக்கிலான மோட்டர் வாகன சேவையின் சென்னை முழுமைக்குமான சேவை Vijay Trucking\nFIRST LOOK FAMILY SALOON 4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா\nஅகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம்\nமே 1ம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nTATA Motors ன் வணிக நோக்கிலான மோட்டர் வாகன சேவையின் சென்னை முழுமைக்குமான சேவை Vijay Trucking\nFIRST LOOK FAMILY SALOON 4வது புதிய கிளை பிரம்மாண்ட திறப்பு விழா\nஅகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA/", "date_download": "2021-05-13T06:11:45Z", "digest": "sha1:XT2UCP3HIA2JH4KMPEXWFRHDBQFYJBWD", "length": 9402, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "காங் யூ தனது விருப்பமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து காபி பிரின்ஸ் பற்றி பேசுகிறார் - ToTamil.com", "raw_content": "\nகாங் யூ தனது விருப்பமான பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து காபி பிரின்ஸ் பற்றி பேசுகிறார்\nகொரிய நடிகர் காங் யூவை எஸ்.பி.எஸ்ஸின் யூடியூப் நிகழ்ச்சியில் ஜெய்ஜே பேட்டி கண்டார் எம்.எம்.டி.ஜி. நவம்பர் 19 அன்று. தி கோப்ளின் நடிகர் கடந்த காலத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் குறித்து பேசினார்.\nவெற்றி நாடகம் பற்றி “காபி பிரின்ஸ், ”என்று அவர் கூறினார்,“ நான் ஹான் கியூல் என்று நினைக்கிறேன் [his character] மற்றும் யூன் கியுங் [Yoon Eun Hye‘s charcter] இப்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். நான் எப்படி உணர்கிறேன் என்பதுதான். அவர்கள் இன்னும் கபேயில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுடன் ஒரு முற்றத்தில் ஒரு வீட்டில் விளையாடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ”\nஎந்த நடிகர் தனக்கு பிடித்தவர் என்பதை தீர்மானிக்க நடிகர் ஒரு விளையாட்டை விளையாடினார். அவர் முதலில் சோய் ஹான் கியுலுக்கு இடையில் தேர்வு செய்தார் “காபி பிரின்ஸ்”மற்றும் ஜி ஜூன் இல்“திரு விதியைக் கண்டறிதல். ” அவர் கூறினார், “ஜி ஜூன் அழகானவர், ஆனால் சோய் ஹான் கியுலுக்கு எதிராக அவரால் வெல்ல முடியாது.”\nகாங் யூ ஒரு பல்துறை நடிகர். படம்: இன்ஸ்டாகிராம்\nகாங் யூ பின்னர் காங் இன் ஹோ இடையே தேர்வு செய்தார் “அமைதியாக ” மற்றும் சியோக் வூ “பூசனுக்கு ரயில். ” அவர் கூறினார், “இத�� கொஞ்சம் கடினம். நான் காங் இன் ஹோவுடன் செல்வேன். ஆனால் நான் சியோக் வூவை தூக்கி எறிந்து விடுகிறேன் என்று அர்த்தமல்ல. ” இல் கிம் ஷினுக்கு இடையில் எடுப்பது “கோப்ளின் ” மற்றும் “கிம் ஜி யங், பிறப்பு 1982” இல் ஜங் டே ஹியூன், “கிம் ஷின் மிகவும் வலிமையானவர். நான் அவருடன் செல்வேன். ”\nஇறுதிப் போட்டியில் சோய் ஹான் ஹியூலுக்கும் கிம் ஷினுக்கும் இடையில் காங் யூ தேர்வு செய்ய வேண்டியிருந்தது.\nஅவர் தனது “கோப்ளின்“பாத்திரம் மற்றும் கூறினார்,” கிம் ஷின் சோய் ஹான் கியூலின் வளர்ந்த மற்றும் மிகவும் முதிர்ந்த வடிவம் என்று நான் நினைக்கிறேன். கிம் ஷின் நிறைய வேதனையுடன் கூடிய கதாபாத்திரம். எனது கதாபாத்திரங்களில், அவர் மிகவும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்டவர். ”\nகாங் யூ தற்போது தனது அறிவியல் புனைகதைத் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு தயாராகி வருகிறார் “சியோபோக், ”பார்க் போ கம் உடன் இணைந்து நடித்தார்.\nஜூலை 10, 1979 இல் பிறந்த காங் ஜி-சியோல், அவரது மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்ட காங் யூ ஒரு தென் கொரிய நடிகர். தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர் காபி பிரின்ஸ் (2007) மற்றும் கார்டியன்: தனிமையான மற்றும் பெரிய கடவுள் (2016–2017), மற்றும் படங்கள் அமைதியாக (2011), பூசனுக்கு ரயில் (2016) மற்றும் நிழல்களின் வயது (2016).\nஅவரது மேடைப் பெயர் அவரது தந்தையின் கடைசி பெயர் “காங்” மற்றும் அவரது தாயின் கடைசி பெயர் “யூ” ஆகியவற்றின் கலவையாகும்.\nPrevious Post:மெய்நிகர் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பி.எம் லீ; நிகழ்ச்சி நிரலில் COVID-19 ஐ கடக்க ‘கூட்டு முயற்சிகள்’\nNext Post:6 ஆண்டுகளில், இந்திய-ஃபிஜிய செவிலியர் மோனிகா செட்டியின் மரணம் இன்னும் ஒரு மர்மம்; இதை தீர்க்க $ 500,000\nகட்டாய தொழிலாளர் கவலைகள் தொடர்பாக மலேசியாவின் டாப் க்ளோவிலிருந்து கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது\n‘தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக துருக்கி முஸ்லிம் நாடுகளை அணிதிரட்டுகிறது\nகடலூர் சிப்காட்டில் நடந்த உலை குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்\nமகாராஷ்டிரா அதன் பரவலை மதிப்பிடுவதற்கு “கருப்பு பூஞ்சை” வழக்குகளின் தரவுத்தளத்தை தொகுக்க: அறிக்கை\nஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் புதிய கூட்டத்தை நடத்த ஐ.நா.பாதுகாப்புக் குழு வெ���்ளிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/may/04/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-3616657.html", "date_download": "2021-05-13T06:39:54Z", "digest": "sha1:OXYRTOR6JTRT73MCNTTTQPT22WR7QAW6", "length": 8974, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நேதாஜி, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மரியாதை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 மே 2021 திங்கள்கிழமை 11:06:01 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநேதாஜி, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு மரியாதை\nசீா்காழியில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்த இந்து அமைப்பினா்.\nசீா்காழி: சட்டப் பேரவைத் தோ்தலில் நான்கு இடங்களில் பாஜக வென்றால், சீா்காழியில் நேதாஜி, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு இந்து அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.\nசட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்கு, திருநெல்வேலி, நாகா்கோவில், மொடக்குறிச்சி ஆகிய 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சீா்காழியில் அனைத்து இந்து இயங்கங்கள் சாா்பில், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள நேதாஜி சிலைக்கும், ஈசான்யத் தெருவில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nபாரதிய மஸ்தூா் சங்க மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சி.ஆா்.பாண்டியன், சேவா பாரதி மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் சம்பத், மயிலாடுதுறை மாவட்ட பாஜக அரசு தொடா்புத்துறை பொதுச் செயலாளா் வினோத், பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளா் ரியாத் ஆகியோா் பங்கேற்றனா்.\nபுதிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு - படங்கள்\nபாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் - புகைப்படங்கள்\nமுழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்\nஅன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்கள் - படங்கள்\nடாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்\nகரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதத்தில் ஓர் அருமருந்து\n’தட்டான் தட்டான்’ பாடல் வீடியோ\nமுழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி\nமுதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து\nசித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/11/claiming-tagore-for-communal-politics-by-rss-wrong-propaganda/", "date_download": "2021-05-13T06:03:59Z", "digest": "sha1:VGSZA3OEZJLE5NQGJI5KYYPE7X6MQVZZ", "length": 33943, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nபொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nகொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிந���ல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nதோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற தோழர் லெனின் 151-வது ஆண்டு பிறந்தநாள் விழா \nபுறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nஅகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை எரியூட்ட இடமுமில்லை \nஇந்து ராஷ்டிரம் ஒரு பெருந்தொற்று || கருத்துப்படம்\nகொரோனா தடுப்பூசி : இந்திய மக்கள் மீது மோடி தொடுத்திருக்கும் போர் || கருத்துப்படம்\nமுகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் \nதாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவா��ங்கள் \nஅண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.\nஅண்ணல் அம்பேத்கருக்கே காவி வண்ணம் அடித்த, சங் பரிவாரங்கள், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில தலைவர்களையும் காவிக்கு பலிகொடுக்க கிளம்பியுள்ளனர். வரலாற்றை திரிப்பது, சிதைப்பதின் மேல் சங்கிகள் கட்டியெழுப்பும் இந்துத்துவ அதிகாரத்துக்கு பல சீர்திருத்தவாதிகளும்கூட இரையாகிவிட்டனர். இப்போது வங்கத்தின் கவிஞர் தாகூரை திரிக்கக் கிளம்பியிருக்கிறது சங்கி கூட்டம். அதை தோலுக்கிறது இந்தக் கட்டுரை…\nசமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியில் இசுலாமிய மதத்தை விமர்சித்து ரவீந்திரநாத் தாகூர் எழுதியிருந்ததாகக் கூறி, பல மேற்கோள்கள் தொகுக்கப்பட்டிருந்தன. என்னுடைய நண்பர் இவையெல்லாம் உண்மையா என அறிய விரும்பினார்.\nபெயர் குறிப்பிடப்படாத அந்த மின்னஞ்சல் செய்தி ;\n“நாம் உலக கவிஞரான ரவீந்திரநாத்தை துதிக்கிறவர்கள். அவர் இசுலாம் குறித்தும் முசுலீம்கள் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். இசுலாமிய மதத்தை அமைதி மற்றும் மனிதாபிமான மதம் என்றும் அனைத்து மதங்களும் சமமானவை என்றும் சொல்லிக்கொள்பவர்களைக் காட்டிலும் ரவீந்திரநாத் அறிவார்ந்த மனிதர். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்…” இப்படித் தொடங்கி, கேள்வியோடு இறுதியில் முடிகிறது…\n“இப்படியான கெட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, ரவீந்திரநாத் போன்ற கவிஞர் முசுலீம்களின் இயல்புகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும்போது, இந்து-முசுலீம்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என எப்படி சொல்ல முடியும் நாம் ஆச்சரியத்துடனும் பேச்சு மூச்சற்றும் விடப்பட்டிருக்கிறோம்”.\nமின்னஞ்சல் செய்தியில் ரவீந்திரநாத் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள்களில் சிலது, அமியா சக்ரவர்த்திக்கும் ஹெமந்தபால தேவிக்கும் எழுதிய கடிதங்கள் மற்றும் இந்திய வரலாறு குறித்த கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அனைத்து மேற்கோள்களையும் ���ன்னால் சரிபார்க்க இயலவில்லை. எட்டு மேற்கோள்களில் ஐந்து மேற்கோளை சரிபார்த்தேன். அவை அனைத்து தாகூர் கூறியவற்றை திரித்து எழுதப்பட்டுள்ளவை.\n♦ நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்\n♦ காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் \nதாகூர் சொன்னதாக மின்னஞ்சல் தெரிவித்த மேற்கோள்கள் ஒன்று சிதைக்கப்பட்டவையாகவோ அல்லது தாகூரின் நோக்கத்தை திரிக்கும் நோக்கத்தில் எடுத்தாளப்பட்டவையாகவோ இருந்தன. ஒரு மேற்கோள், தாகூர் இப்படி எழுதியதாக கூறியது…\n“ஒவ்வொரு நாளும் கீழ்சாதி இந்துக்கள் முசுலீம்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பண்டிட்டுகள் அதை ஏற்றுக்கொள்வதில்லை”. இந்த வாக்கியத்தில் விடுபட்ட முந்தைய வாக்கியங்கள் என்ன தெரியுமா\n“ஒவ்வொரு நாளும் சமூக விலக்கம் என்னும் அவமானத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கீழ்சாதி இந்துக்கள்…” என ஆரம்பிக்கிறது. அதாவது சமூகத்தில் உள்ள இந்து மத சாதி ஒடுக்குமுறைகளை பேசுகிறார் ரவீந்திரநாத். இசுலாமை பற்றி அல்ல\nஇன்னொரு உதாரணத்தைக் காண்போம்.. தாகூர் சொன்னதாக ஒரு மேற்கோள் இப்படி சொல்கிறது…\n“இந்த மதம்(இசுலாம்) எங்கு சென்றாலும் அது தன்னை எதிர்க்கும் மதங்களை நசுக்க அது ஒருபோதும் தயங்கியதில்லை. பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த இந்தக் கொடூரமான தாக்குதலை இந்தியா தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது”. இந்த மேற்கோள் தாகூரின் சாந்திநிகேதன் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nநான் இந்தக் கட்டுரையைப் பார்த்தேன். இந்த வாக்கியங்கள் இருந்தன. ஆனால், அவர் சொல்ல வந்த பொருள் வேறு. நான் முழுமையாக அந்தக் கட்டுரையைப் படித்தேன். அந்த கட்டுரையில் தாகூர் மேலும் இப்படிச் சொல்லியிருக்கிறார்…\nஉ.பி -யில் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் பூசிய இந்துத்துவ கும்பல்.\n“முசுலீம்களின் வருகையின்போது விழித்தெழுந்த புனிதர்களின் (நானக், ரவிதாஸ், தாது போன்றவர்களை தாகூர் குறிப்பிடுகிறார்) கருத்துக்களை விவாதித்தால், இந்தத் தாக்குதலை எதிர்கொண்டு பாரதம் அதன் உள்ளார்ந்த உண்மையை மறைத்து தாங்கிநின்றது… முசுலீம் மதத்தை எதிர்க்கத் தேவையில்லை என்பதை பாரதம் அப்போது காட்டியது”.\nதாகூரை நாம் உண்மையாக அறிவோம். அவர் இந்து மற்றும் ம��சுலீம்களின் நலன் விரும்பியாக இருந்தார். அவர்களின் ஒற்றுமையிலும் சகோதரத்துவத்திலும் ஆர்வமுள்ள ஒருவராக இருக்கவே அவர் விரும்பினார். ஆனால், வகுப்புவாத ஒற்றுமையை வளர்ப்பதில் உள்ள முரண்பாடுகளையும் அவர் காணத் தவறியதில்லை. இந்துக்களும் முசுலீம்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய விருப்பத்தை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.\nவங்காளதேசத்தின் ஷேக் முஜுபூர் ரஹ்மன் தன்னுடைய சுயசரிதையில், பிரிட்டீஷ் இந்தியாவில் இந்து வங்காள தலைவர்களில் மூவர் மட்டுமே வகுப்புவாதத்துக்கு எதிரானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தாகூர், சித்ரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ் ஆவர்.\nவரலாற்றாசிரியர் சுமித் சர்கார், 1905-ல் வங்காள பிரிவினையை எதிர்த்து நடந்த சுதேசி இயக்க போராட்டத்தின்போது இந்து ஜமீன்தாரர்கள் இசுலாமிய விவசாய தொழிலாளர்களை ஒடுக்கியவிதம், தேசியவாத இயக்கத்திலிருந்து தாகூருக்கு எத்தகைய விலக்கத்தை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசுகிறது.\nஇப்போது மேற்குவங்க இந்துக்களை கவர முசுலீம்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட, கேலியாக்கப்பட்ட தாகூரைக் காணும்போது எனக்கு அதிர்ச்சியாகிறது.\n♦ வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக\n♦ மதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்கத்தில் பெற்ற மக்களவை தொகுதிகள் அதிகமாகியுள்ளன. வங்கத்தில் உள்ள நகர்ப்புற, படித்த நடுத்தர மக்களிடையே இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி மதவாதம் ஊடுருவியுள்ளது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுகள் சந்தேகத்துக்கு இடமின்றி அதிகமாகும். அது விசாரணைக்குரியதும்கூட.\n1947 முதல் மேற்கு வங்கத்தில் மதவாத பிரச்சினைகள் ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால், இப்போதிருக்கும் நிலை கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்துக்களிடையே முசுலீம்களுக்கு எதிரான மனநிலை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தாகூரின் மேற்கோள்கள் திரிக்கப்பட்டு உலவ விடப்படுகின்றன.\nமேற்கு வங்கத்தின் வளர்ச்சி வகுப்புவாத பிரிவினைகளால் பிரிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று அல்ல. மக்கள் தொகையில் 30 சதவீதம் உள்ள ஒரு பிரிவினருக்கு எதிராக பெரும்பான்மைவாத அரசியலை செய்ய முனைவது அமைதியை உருவாக்காது. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் நன்மை செய்யலாம்; அதனால் மீன்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்\nகட்டுரை : தீபேஷ் சக்ரவர்த்தி\nநன்றி : டெலிகிராப் இந்தியா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் \nஅம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் \nபயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஇந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்\nகங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்\nகொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்\nபாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்\nசமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் \nதோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.\nமூவர் தூக்கு நிறுத்தி வைப்பு\nபரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் \nஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா \nசோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_95.html", "date_download": "2021-05-13T06:51:23Z", "digest": "sha1:KHNG6V6YF4RDXUTSJLVWAH6TSCKMDKEV", "length": 7982, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..! \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..\nயாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் திருட்டு கும்பலினால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். சம்பவம் தொடர்பாக ம...\nயாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் திருட்டு கும்பலினால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,சாவகச்சோி அல்லாரை வீதி மீசாலை கிழக்கில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில்\nநுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனிமையில் இருந்த செல்லையா சிவராசா (வயது80) என்ற முதியவரை கழுத்தில் துணிபோட்டு இறுக்கி கொலை\nகொலை செய்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..\nயாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2013/10/blog-post_957.html", "date_download": "2021-05-13T06:40:44Z", "digest": "sha1:IPHH3JUFTDJZZGCAYTYA3MG4ACH5L7XI", "length": 34025, "nlines": 204, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.", "raw_content": "\nசிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.\nசிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.\n{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}\nசிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை ��ிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.\nஉண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.\n அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.\nஉருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.\nமேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.\nலிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.\nஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.\nலிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.\nஅப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்���ிருக்கும் மகத்தான ஒரு எந்திரமா\nடாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம் அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.\nஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.\nசுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.\nஇப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.\nஅதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்\nஇந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.\nமாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.\nஇன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே\nஇதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான் மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர் மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்\nஇந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.\nஅமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.\nஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.\nஉலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.\nஅங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.\nஇங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து\nஇந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம் --------------------------------------------- ------- { திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை அறிய ...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nகுலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nசூரனை அழித்த சுடர் வடிவேலன்\nபதவிக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கும் பரமேஸ்வரன்\nசிதம்பர ரகசியம் **************** சிதம்பரம் நட...\nகோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப...\nசாமியாரின் கனவில் வந்த புதையல் 1000 டன் தங்கத்தை த...\nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்\nபலன் தரும் ஸ்லோகம் : (விருப்பமெல்லாம் நிறைவேற, கண்...\nபலன் தரும் ஸ்லோகம் : (விபத்துகள் நேராமல் காக்க...)...\nபலன் தரும் துதி : (பஞ்சமற்ற, சுக வாழ்வு கிட்ட...) ...\nபலன் தரும் ஸ்லோகம் : (தீவினைகள் அகல, திருமால் திரு...\nஎண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி ம...\nபலன் தரும் மந்திரம் : (பாவங்கள் நீங்க, நோய்கள் அகல...\nஎல்லா வருத்தங்களும் இல்லாமல் போக\nவறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா...\nசிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் ...\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிம���கள் தெரியுமா\nதிருவோணம் நட்சத்திரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் த...\nகுடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக சிவன் ஸ்தோத்திரம்\nதினசரி திதிப் பிள்ளையார் வழிபாடு\nசுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்\nகாலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதினமும் பெண்கள் கூற வேண்டிய ஸ்லோகம்\nநோயை விரட்டும் தியான சுலோகம்\nவட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம்\nசரஸ்வதி கையில் இருக்கும் வினணயின் பெயர் என்ன\nகொனார்க் சூரியன் கோவில் (Konark Sun Temple)\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..\nஅறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில்..\nநவராத்திரி திருநாள் 7 ஆம் நாள் 11.10.2013\nநவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா\nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம்\nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ...\nஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்\nதிருப்பதிக்கு சென்றது ஆண்டாள் சூடிய மாலை\nநவராத்திரி ஐந்தாம் நாள் 09.10.2013\nநவராத்திரி நான்காம் நாள் 8.10.2013 வழிபாடு\nநவராத்திரி பாடல் (மூன்று தேவியருக்கும் தனித்தனியாக)\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nநவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்\nநவராத்திரி 3 நாள வாராகி அம்மன் அகிலாண்ட கோடி பிரம...\nரோகினி நட்சத்தில் பிறந்தவர்களி பரிகாரத்தலம் அருள்ம...\nபுனர்பூசம் நட்சத்திரம் அருள்மிகு அதிதீஸ்வரர் திருக...\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hangchisolar.com/gel-battery-product/", "date_download": "2021-05-13T06:21:51Z", "digest": "sha1:B5PVEXVWGCN2Q3Q7FI3ISP6O6T2JWCQW", "length": 15832, "nlines": 241, "source_domain": "ta.hangchisolar.com", "title": "மாறுபட்ட செயல்பாடு சூரிய மற்றும் கார்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் சீனா ஜெல் பேட்டரி | ஹாங்கி", "raw_content": "\nசார்ஜர் ஏசி / டிசி\nசார்ஜர் ஏசி / டிசி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் பவர்\nSGL07 தொடர் சூரிய புல்வெளி ஒளி 5W\nஉயர் பிரகாசம் G012 சூரிய புல்வெளி ஒளி கறை படிந்த ...\nB008 சோலார் கார்டன் லைட்_9.7 வி லித்தியம் பேட்டரி\n60W ஹைட் முன்னணி செயல்திறன் UFO சூரிய தோட்ட ஒளி\n20W சூரிய தோட்ட ஒளி 2000 லுமன்ஸ்\nPV3500 சீரிஸ் ஆஃப�� கிரிட் இன்வெர்ட்டர் அதிக செயல்திறனில்\nசிறிய சூரிய மண்டலத்திற்கு இன்வெர்ட்டர் பி.வி 18 வி.பி.எம் 2-3 கி.வா.\nPV1800 PRO தொடர் -450 வி / 240 வி / 110 வி ஆஃப் கிரிட் சோலார் சிஸ்ட் ...\nEP3300 TLV சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் இன்வெர்ட்டர்\nஇன்வெர்ட்டர் EH9335-80KS ஆஃப் பெரிய கட்டம் மற்றும் சக்தியின் கட்டம்\nEH9335-60KS சீரிஸ் ஆஃப் கிரிட் சோலார் பவர் இன்வெர்ட்டர்\nCAW7 / 11/22KE-DCGS மினி ஏசி / டிசி கார்கள் சார்ஜிங் சிஸ்டம்\nமாறுபட்ட செயல்பாடு சூரிய மற்றும் கார்களைக் கொண்ட ஜெல் பேட்டரி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nதொகுதி மின்னழுத்தம்(வி) தொகுதிசி 20 (1.75 வி / செல்)(ஆ) அளவு எடை செயின்ட்\nநீளம் அகலம் உயரம் மொத்த உயரம்\nமிமீ மிமீ மிமீ மிமீ கிலோ\nசோலார் ஜெல் பேட்டரிகள் கூழ்ம சோலார் பேட்டரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் கூழ் பேட்டரிகள். அவை சூரிய பொருட்கள் அல்லது அமைப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு சுற்றுச்சூழல் தேவைகளுக்கும் அவை பொருத்தமானவை. அதிக உயரம், அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை போன்ற வெவ்வேறு நிலைமைகளின் கீழ் அவை பொதுவாகப் பயன்படுத்தப்படலாம். . பயன்பாட்டுக் கிளை சிறந்த ஆழமான சுழற்சி திறன்கள், அதிக கட்டணம் மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் திறன்களைக் கொண்டுள்ளது. நீண்ட சேவை ஆயுள், சிறப்பு செயல்முறை வடிவமைப்பு மற்றும் ஜெல் எலக்ட்ரோலைட் இந்த வகை பேட்டரியின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.\nகூழ் மின்னாற்பகுப்பு செலுத்தப்படும்போது, ​​அது நீர்த்த தனி நிலையில் உள்ளது, மேலும் அதிகப்படியான எலக்ட்ரோலைட் பேட்டரியில் உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில் பேட்டரி உலர எளிதானது அல்ல. ஜெல் பேட்டரி பெரிய வெப்ப திறன், நல்ல வெப்பச் சிதறல் மற்றும் வெப்ப ஓடுதலை உருவாக்குவது எளிதல்ல. பேட்டரி ஒப்பீட்டளவில் கடுமையான சூழலில் வேலை செய்ய முடியும். தட்டு கட்ட கட்டமைப்பு என்பது ஒரு ரேடியல் கட்டமைப்பாகும், இது வாழ்க்கை பொருட்களின் பயன்பாட்டு விகிதத்தை மேம்படுத்த நன்மை பயக்கும். துருவத்தின் சீல் பிசின் வெல்டிங் மற்றும் பிசின் சீல் ஏஜெண்டுடன் இரண்டாம் நிலை சீல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறது, மேலும் சீல் நம்பகத்தன்மை அதிகமாக உள்ள��ு. முனையத்தின் மூடிய இணைப்பு தண்டு விபத்தால் ஏற்படும் குறுகிய சுற்று மற்றும் மின்சார அதிர்ச்சியின் ஆபத்தை திறம்பட தடுக்க முடியும்.\nமுந்தைய: நல்ல வெளியேற்ற திறன் பேட்டரி\nஅடுத்தது: சூரிய சேமிப்பிற்கான ஆழமான சுழற்சி ஜெல் பேட்டரி\nசிறந்த பேட்டரி ஏஜிஎம் ஜெல்\nஆழமான சுழற்சி பேட்டரி ஜெல்\nடீப் சைக்கிள் ஜெல் பேட்டரி\nஜெல் மோட்டார் சைக்கிள் பேட்டரி\nலீட் ஆசிட் ஜெல் பேட்டரி\nசூரிய மற்றும் காற்று சேமிப்பு ஜெல் பேட்டரி\nசூரிய சேமிப்பிற்கான ஆழமான சுழற்சி ஜெல் பேட்டரி\nமுன் முனைய ஜெல் பேட்டரி\nஅதிக திறன் கொண்ட சோலார் ஜெல் பேட்டரி\nஎலக்ட்ரிக்கல் கார் & கோல்ஃப் கார் ஜெல் பேட்டரி சூப்பர் ...\nOPZV & OPZS ஆழமான மறுசுழற்சி ஜெல் பேட்டரி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரி: 1 வது மாடி, சீனாவில் முதல் வருவாய் பாவான் மாவட்ட ஷென்சென்.\nஒளிமின்னழுத்த மின் நிலைய ஆய்வு ...\nபுறக்கணிக்கப்பட்ட “புதிய முன்மொழிவு” ...\nசோலார் எட்ஜ் ஹவாய் அழைப்பை மீறுகிறது ...\n© பதிப்புரிமை - 2019-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_65.html", "date_download": "2021-05-13T06:11:05Z", "digest": "sha1:YHX33VSORFELB3NNS4RTRYB7PGQCMPJ5", "length": 66310, "nlines": 146, "source_domain": "www.kurunews.com", "title": "அமைச்சரவை தீர்மானங்கள் ! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அமைச்சரவை தீர்மானங்கள் \nநேற்று(10) அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்;\n01. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த மீதொட்டமுல்லை கழிவுப்பொருள் மேடு 2017.04.14 திகதியன்று சரிந்து விழுந்ததினால் சேதமடைந்த வாகனங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல்\nகொழும்பு மாவட்டத்தில் கொலான்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருந்த மீதொட்டுமுல்லை கழிவுப்பொருள் மேடு 2017.04.14 திகதியன்று சரிந்து விழுந்ததினால் சேதமடைந்த 36 வாகனங்களுக்கான சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினால் சமர்;ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக தகுதிபெறும் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n02. இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் (Actuarial Expert) காப்பீட்டுக் கணிப்பாளர் ஆலோசனை சேவையை வழங்குதல்\nஉலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இலங்கை நிதிப் பிரிவை நவீனமயப்படுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு பங்குதாரர் என்ற ரீதியில் செயல்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் காப்புறுதி துறையின் அபிவிருத்தி ஃ நவீனமயத்திற்காக 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 5 ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதுடன் அதன் கீழ் காப்பீட்டுக் கணிப்பாளர் ஆற்றல்களைக் கொண்ட (Actuarial Expert) சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக பெறுகை முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 2 வருட காலத்திற்காக நெதர்லாந்தின் டெயுஸ் மோரிக் அவர்களுக்கு வரி அடங்கலாக 4 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு அமைவாக, அவரது ஆலோசனை சேவையை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n03. நடுத்தர வகுப்பினரின் வருமானத்திற்கு வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் திட்டம்\nதூர இடங்களிலிருந்து தொழிலுக்காக வரும் நடுத்தர வகுப்பினருக்கு தங்குமிட வசதிக்காக வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்குவதற்காக சதுர அடி ஆகக்கூடிய வகையில் 350 சதுர அடியிலான ‘ஸ்டுடியோ’ வகையிலான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக , பிரதான பெருந்தெருக்கள் மற்றும் ரயில் பாதைகள் மூலம் சேவைகளை வழங்கும் முக்கிய நகர மத்திய நிலையங்களிலிருந்து 3 கிலோமீற்றர் தொடக்கம் 5 கிலோமீற்றருக்கு உட்பட்ட வகையில் இவ்வாறான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. சிறைச்சாலை கைதிகளின் பிணை மனுக்கான ��ிண்ணப்பத்தை கவனத்தில் கொள்ளுதல் மற்றும் விளக்கமறியலை நீடிப்பதற்கான காணொளி கலந்துரையாடல் கட்டமைப்பை பயன்படுத்துதல்\nநாடு முழுவதிலும் உள்ள 23 சிறைச்சாலைகளில் சுமார் 15, 000 விளக்கமறியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இவர்களில் சுமார் 5,400 பேரை நாளாந்தம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டியுள்ளது. தற்பொழுது நாட்டில் நிலவும் நிலைமைக்கு மத்தியிலும் சமீப காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் கைதிகளை அழைத்துச் செல்லும் பொழுது பஸ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக கைதிகளைப் போன்று சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்ததைக் கவனத்தில் கொண்டும் சிறைச்சாலைகளில் இருக்கும் பொழுது அவர்களது பிணை மனு விண்ணப்பத்தை வீடியோ கலந்துரையாடல் கட்டமைப்பை பயன்படுத்தி நீதிமன்றம் கவனத்தில் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் தி;ட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் என்ற ரிதியில் கொழும்பு மாவட்டத்தில் 23 நீதிமன்றங்கள் மற்றும் 4 சிறைச்சாலைகளில் 12 இடங்களில் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n05. 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்\n2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைவாக கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக்கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தும் ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்��த்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n1. 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள முறைப்படுத்துதல்) சட்டம்\n2. 1956 ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும் சட்டம்\n3. (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டம்\n4. 1942 ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்\n5. 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை\n06. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை பிரதேச செயலாளர் பிரிவில் மாவெல்லை மற்றும் ரெகவ மீன் வள துறைமுகங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பத்தத்தை வழங்குதல்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாவெல்லை மற்றும் ரெகவ மீன் வள துறைமுகங்களை நிர்மாணிப்பதற்காக போட்டித் தன்மையுடனான பெறுகை நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சம்பந்தப்பட்ட ஒப்பந்தின் ஒழுங்கிற்கு அமைய Arking Engineering(PVT) Ltd. Joint venture with BPPE நிறுவனம் மற்றும்;RR Construction (PVT) Ltd. என்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. இலங்கை முழுவதிலுமுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்த வாழ்வாதார நிதியை வழங்கும் வேலைத்திட்டம்\nசிறுநீரக நோய் பரவும் அனர்த்தத்தைக் கொண்ட 11 மாவட்டங்களில் ( அநுராதபுரம், பொலநறுவை, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை, வவுனியா, குருணாகல் , முல்லைத்தீவு, பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை) பிரதேச செயலாளர் பிரிவுகளில் 82 குறைந்த வருமானத்தைக் கொண்ட சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா வீதம் வாழ்வாதார நிதியுதவியை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இதுவரையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட 25,320 சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த நிதியுதவி மாதாந்தம் செலுத்த���்படுகின்றது. இந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக உறுதிசெய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் குறைந்த வருமானத்தைக் கொண்ட சிறுநீர நோயாளிகள் 13,849 பேருக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n08. கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் தொடர்ச்சியாக தொலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மஹாபொல புலமைபரிசில் நிதியை செலுத்துதல்\nஅனைத்து பல்கலைக்கழகங்களில் சுமார் 50 சதவீதம் அதாவது 60 000 மாணவர்கள் மஹாபொல புலமைபரிசில்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5இ000ஃஸ்ரீரூபா வீதம் வழங்கப்படுவதுடன் இதற்காக 160 மில்லியன் ரூபா மாதாந்தம் செலவிடப்படுகின்றது. இத் தொகையில் 51 சதவீதம் மஹாபொல நிதியத்திலிருந்தும், எஞ்சிய 40 சதவீதம் திறைசேரியினாலும் வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் தொலை கல்வி நடைமுறையின் மூலம் மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறுவதினால் தங்குமிடக் கட்டணம் தொலைபேசிக் கட்டணம் போன்ற செலவை மேற்கொள்ள வேண்டியிருப்பதை கவனத்தில் கொண்டு பொருத்தமான வகையில் தேவையான மானியத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் உரிய வகையில் மஹாபொல புலமைபரிசில் பயனாளிகளுக்கு சம்பந்தப்பட்ட கொடுப்பனவை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n09. சிறியளவிலான விவசாய நடவடிக்கைகளில் பங்குகொள்வோருக்கான வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வசதியில் ஆகக்கூடிய கடன் எல்லையை அதிகரித்தல் மற்றும் விவசாய மதிப்புமிக்க அபிவிருத்தி திட்ட மேம்பாட்டு மீதான சீரமைப்பு கடன் மற்றும் சீரமைப்பை மேற்கொள்ளுதல்.\nவிவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ( IFAD) மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியின் மூலம் கிராமத்தில் சிறியளவிலான விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக சிறிய அளவிலான விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோர் கலந்து கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 6 வருட காலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதியன்று பூர்த்தி செய்யப்படவுள்ளது. அத்தோடு இதன் மொத்த முதலீடு 105 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மகாவலி ���லயத்தில் 4,000 குடும்பங்கள் அடங்கலாக நாடுமுழுவதிலும் 57,500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் அரச, தனியார் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களின் பங்களிப்பில் (PublicPrivate and Partnership – 4p) (actuarial expert) விவசாய மதிப்புமிக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான சீரமைப்பு கடன் எல்லையை 3 இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் , இந்த திட்ட மேம்பாட்டிற்காக சந்தை அல்லது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணம் அல்லது சேவைகளை வழங்குவதற்கு 1.8 மில்லியன் ரூபா ஆகக்கூடிய வகையில் சீரமைத்தல் பிரதான பங்களிப்பை வழங்குவதற்கும் இந்த மேம்பாட்டிற்காக இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காகவும் வருடாந்த வட்டி வீதம் 10 சதவீதத்திற்கு உட்பட்டதாக ஆகக்கூடிய வகையில் 09 மில்லியன் ரூபாவுக்கு உட்பட்டதாக சீரமைப்பு வசதியை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n10. மாத்தறை நில்வளா எளிய என்ற அபிவிருத்தி திட்டத்தை 2018 தொடக்கம் 2020 வரை மகாவலி விவசாயம் , நீரப்;பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைத்தல்\n2018 ஆம் ஆண்டில் மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நில்வளா எளிய என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 1800 ஹெக்டயர் நிலப்பரப்பில் பரந்துள்ள கிரல கெலே என்ற சதுப்பு வன பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்தத் திட்டம் தற்பொழுது அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் மாத்தறை மாவட்ட செயலாளரினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட திட்டம் பிரதேச பிரதான ரீதியில் சதுப்பு நில நீரப்;பாசன கால்வாய் வழிகள் மற்றும் சதுப்பு நிலத்தைக் கொண்டதாகும். இவ்வாறான பிரதேசத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதில் நீர்ப்பாசன திணைக்களத்தின் நெருக்கமான கண்காணிப்பு தேவை என்பதினால் இந்த திட்டம் மகாவலி, விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைத்து மேலும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி அபிவிருத்தி (தனியார்) நிறுவனத்தை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை கொண்டுள்ள பண்ணையாக முன்னெடுத்தல்\nதேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை கொண்டுள்ள 51 சதவீதம் மற்றும் லிபியா அரபு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் கொண்டுள்ள 41 சதவீதத்தை கொண்டதான வரையறுக்கப்பட்ட விவசாய மற்றும் கால்நடை (தனியார்) நிறுவனம் 1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. லிபிய அரபு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனம் கொண்டிருந்த 49 சதவீத பங்குகள் 2014 ஆம் ஆண்டில் கால்நடைவள அபிவிருத்தி சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி அபிவிருத்தி (தனியார்) நிறுவனம் என்ற ரீதியில் இதுவரையில் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையில் இந்த நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதன் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ பணிகள் சீர்குலையும் நிலைமையில் உள்ளது. இந்த நிலைமையின் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி அபிவிருத்தி (தனியார்) நிறுவனத்தை கலைத்து இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டுவரும் மாவத்தை விவசாய பண்ணை மற்றும் அதன் பணியாளர்களை தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12. அரச துறை நிறுவனங்களினால் பெறுகை நடைமுறைக்கு அப்பால் இலங்கை அரசு வணிக (பல்வேறு) கூட்டுத்தாபனத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுதல்\nபெறுகை செயற்பாடுகளுக்கு அப்பால் 50 மில்லியன் ரூபா வரையிலான பொருட்கள், உபகரணங்கள் அல்லது இயந்திரங்களை அரச துறையின் நிறுவனத்தினால் இலங்கை அரசு வணிக (பல்வேறு) கூட்டுத்தாபனத்திடம் கொள்வனவு செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை 1 வருட காலத்திற்கு தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n13. சுரக்ஷா மாணவர் காப்புறுதி\nசுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தின் கீழ் காப்புறுதியை வழங்கும் எலியன்ஸ் இன்சுரன்ஸ் நிறுவனத்துடனான உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த காப்புறுதி வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு, மாணவர்களுக்கான காப்புறுதிக்கான சேவையை வழங்கும் நிறுவனத்தை தெரிவுசெய்வதில் அரசாங்கத்தின் காப்புறுதி நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும், இதற்கமைவாக காப்புறுதி நிறுவனமொன்றை தெரிவுசெய்யப்படும் வரையில் 2020.06.01 திகதி தொடக்கம் 2020.09.30 ஆம் திகதி வரையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் சம்பந்தப்பட்ட காப்புறுதி சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ 3 வீடுகளை (03) பெற்றுக் கொள்ளுதல்\nஇலங்கை பரீட்சை திணைக்களத்தினால் அரச, அரச பங்குடமை நிறுவனம் கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளுக்காக வருடாந்தம் 350 இற்கும் மேற்பட்ட பரீட்சைகள் நடத்தப்படுவதன் காரணமாக இந்த திணைக்களத்தின் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நள்ளிரவு வரையில் கடமையில் ஈடுபடவேண்டியிருப்பதினால், இதன் காரணமாக தூர இடங்களில் இருந்து கடமைக்கு வரும் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வு என்ற ரீதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பன்னிப்பிட்டிய வீர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வியன்புர வீடமைப்புத் திட்டத்தில் 3 தொடர் வீடுகளை இந்த திணைக்களத்திற்கு கொள்வனவு செய்து அதிகாரிகளின் தங்குமிட வசதிகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n15. பாடசாலை மாணவர் சீருடைக்கான துணியை கொள்வனவு செய்தல் – 2021\nஅரச மற்றும் அரசாங்க்தின் உதவியை பெறும் பாடசாலைகளில் மாணவர்களுக்கும் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பிரிவெனாக்களில் உள்ள பிக்கு மாணவர் உள்ளிட்ட மாணவர்களுக்கும் இலவசமாக சீருடைகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சின் மூலம் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையில் சீருடைக்கான துணியை வழங்குவதற்கு பதிலாக வவுச்சர் முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 (தொற்று நிலைமையின் காரணமாக ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தமை , பாடசாலை சீருடைக்கான துணி இறக்குமதி செய்யும் பொழுது எதிர்கொள்ள வேண்டிய ஆகக்கூடிய வெளிநாட்டு செலாவணியை கவனத்தில் கொண்டு உள்ளுர் ���டை தயாரிப்பாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைக்குத் தேவையான துணி வகைகளை உள்ளூரில் தயாரிப்பது பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில் பாடசாலை சீருடையை வழங்கும் பொழுது வவுச்சருக்குப் பதிலாக உத்தியோகபூர்வ சீருடையை வழங்குவதற்கும், தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளூர் ஆடை வகை தயாரிப்பாளர்கள் மத்தியில் மாத்திரம் பெறுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து பாடசாலை சீருடைக்குத் தேவையான துணி வகைகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16. தங்காலை வீரகெட்டிய வீதிக்காக அதிவேக நெடுஞ்சாலையில் பெதிகம புதிய இடைமாறல் பகுதியை நிர்மாணித்தல்\nதங்காலை – வீரகெட்டிய வீதிக்காக தெற்கு அதிவேக நெடுங்சாலையில் பெதிகம என்ற இடத்தில் இடைமாறல் பகுதியை நிர்மாணிப்பதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் பெரும்பாலானோரை கவருவதற்கு முடியுமென்று அடையாளங்காணப்பட்டுள்ளது. இதற்கமைய, உத்தேச புதிய இடைமாறல் பகுதியை நிர்மாணிப்பதற்காகவும் , அதற்காக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2 பிரிவில் நிர்மாணப் பணிகளை முறையை பயன்படுத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n17. பொது பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு ஆகக்கூடிய தனிக்குறிப்பீட்டை அறிமுகப்படுத்துதல்\nஇலங்கை போக்குவரத்து சபை தனியார் துறையினரால் பயணிகள் போக்குவரத்திற்காக தற்பொழுது பயன்படுத்தப்படும் மொத்த பஸ்களின் எண்ணிக்கை 26 985 ஆவதுடன், இவையனைத்தும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான லொறிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்களாகும். இவை பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதினால் வாகனத்தின் பிரேக் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவது எதிர்நோக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான வசதிகளுடன் .பயணிகள் பயணிக்கக்கூடிய வகையில் பொருத்தமான பஸ்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்வதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தனிகுறியீட்டு . மற்றும் தயாரிப்புக்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக கீழ்கண்ட அமைச்சர்களின் தலைமையில் துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n• போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் அவர்கள்\n• தொழிற்சாலை மற்றும் விநியோக முகாமைத்தவ அமைச்சர் அவர்கள்\n• கல்வி அமைச்சர் அவர்கள்\n18. இந்திய கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் மஹாவ தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதை புனரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வரியிலிருந்து விடுவித்தல்\nஇந்திய கடனுதவியின் கீழ் மஹாவ தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதை புனரமைப்புக்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை விசேட திட்டமாக பிரகடனப்படுத்தி சம்பந்தப்பட்ட வரியிலிருந்து விடுவிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. மோட்டர் வாகன திணைக்களத்தின் ஈ மோட்டார்களின் திட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக மேலதிக மானியத்தை பெற்றுக் கொள்ளுதல்\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் சேவைகள் பொதுமக்களின் கேந்திரமாக மாற்றியமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள ஈ மோட்டரின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தம் மெட்ரோ பொலிட்டன் எட்வான்ஸ் வோர்க் நொலஜஸ் (தனியார்) நிறுவனத்திடம் 2018 ஆம் ஆண்டில் ஜுலை மாதத்தில் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக நாரஹேன்பிட்டிய தலைமை அலுவலக வளவு மற்றும் மாவட்ட அலுவலக வளவை பொருத்தமான வகையில் தயார்செய்யப்பட்ட போதிலும் அதற்கு தேவையான நிதி கிடைக்காததினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தாமதமடைந்துள்ளது. குறித்த வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அத்தியாவசிய மற்றும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதவற்கு தேவையான நிதியை அடுத்துவரும் வரவு செலவு ஆவணத்தின் மூலம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n20. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் சூரிய எரிசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்\nநாட்டை மேம்படுத��தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை கட்டமைப்பிற்கு அமைவாக இந்த நாட்டில் எரிசக்தி துறைக்கு மீள் எரி சக்தியை சேர்த்துக் கொள்வதற்கான இலக்கை பூர்த்தி செய்வதற்கான சூரிய எரிசக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய எக்சிமா வங்கியின் மூலம் வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச திட்டத்தின் கீழ் அரசாங்க கட்டிடத்தின் கீழ் கூரைகளில் சூரிய எரிசக்தி கட்டமைப்பை ஸ்தாபிப்பதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கும் மன்னார் , திருகோணமலை, மொனராகலை, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் வீடுகளுக்காக சூரிய பெனல் கட்டமைப்பை வழங்குவதன் மூலம் அவர்களது மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வழங்கி சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காணி அபிவிருத்தி ஆணைக்குழு கொண்டுள்ள பைன்ஸ் வன உற்பத்தி ஒரலியோபிசின் சாறுகளை வழங்குதல்\nவனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கொண்டுள்ள சுமார் 6200 ஹெக்டயர் பைனஸ் வன உற்பத்தியில் ஒலிவர் பிசின் வடிசாலைக்காக போட்டி மிகுந்த பெறுகைமுறையை கடைப்பிடித்து பொருத்தமான நிறுவனத்தை தெரிவுசெய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n22.அநுராதபுரம் மிரிஸ்சவெட்டிய மாகாவிகாரைக்கருகாமையில் அமைந்துள்ள வனப்பாதுகாப்பு திணைக்களம் கொண்டுள்ள நிலப்பகுதியை பௌத்த சாசன , கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைத்தல்\nமிரிஸவெட்டிய மகாவிகாரைக்கு அருகாமையில் உள்ள 2 ஏக்கர் 22.6 பேர்ச் காணியளவைக் கொண்ட பகுதியில் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் சுற்றுலா விடுதி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த காணி அநுராதபுரம் புனித பூமிக்குள் அமைந்திருப்பதினாலும், தொல்பொருள் கொண்ட பிரதேசம் என்பதினாலும் இதில் புதிதாக நிர்மாணப் பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று தொல்பொருள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காணியின் ஒரு பகுதி ம���ரிஸ்சவெட்டிய மகாவிகாரைக்கு அருகாமையில் இருப்பதினால் அது விகாரையின் எதிர்கால மத மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுப்பதற்கான வசதிக்காக காணியை இந்த விகாரையிடம் வழங்குமாறு விகாராதிபதியினால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில் உரிய வகையில் புனித பூமி எல்லையைப் பிரகடனப்படுத்தும் பொழுது புனித பூமி அபிவிருத்திக்குழு அனுமதியின் அடிப்படையில் மிரிஸ்சவெட்டிய விகாரைக்கு வழங்கக்கூடிய வகையில் அதன் காணியின் ஒரு பகுதியை பௌத்தசாசனம் , கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23. COVID 19 தொற்றிற்குப் பின்னர் சுற்றுலா தொழிற்துறைக்காக நிவாரணத்தை வழங்குதல்\nகொவிட் 19 தொற்றின் காரணமாக சுற்றுலா தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைத்து சுற்றுலா தொழிற்துறையை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக கீழ் கண்ட வகையில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n• சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் பிரிவு, போக்குவரத்து முகாமைத்துவ நிறுவனம் , சுற்றுலா பிரிதிநிதிகளின் பணியாளர் சபை ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்காக மாதமொன்றிற்கு 20, 000 ரூபா வீதம் சம்பளத்தை வழங்குவதற்காக 4 சதவீத வட்டியின் அடிப்படையில் 2 வருட நிவாரண காலத்துடனான 5 வருட கால எல்லைப் பகுதிக்குள் திருப்பி செலுத்தும் அடிப்படையில் கடன் வசதிகளை வழங்குதல்\n• சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலைகள் , உணவுகளைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் மற்றும் உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் சுற்றுலா தொழிற்துறையுடன் தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு மாதமொன்றிற்கு 15,000 ரூபா வீதம் 6 மாத காலத்திற்கு சம்பளத்தை வழங்குவதற்காக கடன் வசதியை வழங்குதல்\n• சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு 1 முறை மாத்திரம் செலுத்தப்படும் பணம் தொகையாக ரூபா 20,000 கொடுப்பனவை இலங்கை சுற்றலா அபிவிருத்தி அதிகார சபை மூலம் வழங்குதல்.\n• சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா சாரதியொருவருக்கு ஒரு முறை மாத்திரம் செலுத்தப்படும் ரூபா 15 000 கொடுப்பனவை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மூலம் செலுத்துதல்.\n• 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1அம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் செலுத்தப்பட வேண்டிய மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் பொதுவான 12 தவணைக் கொடுப்பனவில் செலுத்துவதற்கு வசதிகளை செய்தல் மற்றும் இந்த காலப்பகுதிக்குள் மின்சாரம் அல்லது நீர்விநியோக துண்டிப்பை மேற்கொள்வதில்லை\n• சுற்றலா தொழிற்துறை தொடர்புபட்ட குத்தகை வாகன வரி செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள 6 மாத நிவாரண காலத்திற்கான தாமத கட்டணம் அறவிடாது 12 மாதங்களாக நீடித்தல்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2021-05-13T06:56:24Z", "digest": "sha1:5J36VRL2E46DXRLGMBJ54M25ICZVZ4TT", "length": 4025, "nlines": 45, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்க இராணுவ உறவை துண்டிக்கிறது பிலிப்பீன் – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்க இராணுவ உறவை துண்டிக்கிறது பிலிப்பீன்\nBy admin on February 12, 2020 Comments Off on அமெரிக்க இராணுவ உறவை துண்டிக்கிறது பிலிப்பீன்\nஅமெரிக்காவுடனான இராணுவ உறவை துண்டிக்க உள்ளதாக பிலிப்பீன் (Philippines) இன்று அறிவித்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான Visiting Forces Agreement (VFA) என்ற உடன்படிக்கையையே பிலிப்பீன் துண்டிக்க உள்ளது. அந்த அறிவிப்பை பெற்றுக்கொண்டதை அமெரிக்காவும் கூறியுள்ளது.\nபிலிப்பீனின் அமெரிக்க எதிர்ப்பு ஜனாதிபதியான Rodrigo Duterte சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்க விரும்புபவர்.\n1999 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மேற்படி VFA உடன்படிக்கை அமெரிக்க படையினர் கடவுச்சீட்டு, விசா இன்றி பிலிப்பீன் உள் நுழைய அனுமதி வழங்குகிறது.\nகடந்த மாதம் Ronald dela Rosa என்ற முன்னாள் பிலிப்பீன் போலீஸ் அதிகாரிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தமையே பிலிப்பீனின் இந்த பலதிலடிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.\nRosa பிலிப்பீனில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு காரணமானவர் என்று அமெரிக்கா கருதுகிறது.\n2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கா பிலிப்பீனுக்கு சுமார் $550 மில்லியன் உதவி வழங்கி இருந்தது.\n1946 ஆம் ஆண்டுவரை பிலிப்பீன் அமெரிக்காவின் உடமையாக இருந்தது.\nஅமெரிக்க இராணுவ உறவை துண்டிக்கிறது பிலிப்பீன் added by admin on February 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/delhi-team-tops/", "date_download": "2021-05-13T05:45:37Z", "digest": "sha1:2HLCKG4FE4F242PP3KVU5FFSBHNCZS3W", "length": 6987, "nlines": 86, "source_domain": "capitalmailnews.com", "title": "டெல்லி அணி முதலிடம்..! - capitalmail", "raw_content": "\nHome latest news டெல்லி அணி முதலிடம்..\nபஞ்சாப் அணியை வென்றதன் மூலம், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி முதலிடம் பிடித்துள்��து. மொத்தம் 8 போட்டிகளில் ஆடி, 6 வெற்றிகளைப் பெற்று, 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது பஞ்சாப்.\n7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன், 10 புள்ளிகள் பெற்று, ரன்ரேட் அடிப்படையில், சென்னை அணி இரண்டாமிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன், 10 புள்ளிகள் பெற்று, ரன்ரேட் அடிப்படையில், பெங்களூரு அணி மூன்றாமிடத்தில் உள்ளது.\n7 போட்டிகளில், 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகள் பெற்று, மும்பை அணி நான்காமிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில், 3 வெற்றிகளுடன், 6 புள்ளிகள் பெற்று, ராஜஸ்தான் அணி ஐந்தாமிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ஆறாமிடத்திலும், கொல்கத்தா அணி ஏழாவது இடத்திலும், ஐதராபாத் அணி எட்டாவது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் அணி 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.\nPrevious articleவாலென்சியாவை வென்றது பாா்சிலோனா\nNext articleஇங்கிலீஷ் பிரீமியர் லீக்\nலா லிகா கால்பந்து டிராவால் பார்சிலோனா பின்னடைவு\nஸ்பெயினின் லா லிகா கோப்பை கால்பந்து போட்டியின் 36வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பார்சிலோனா எப்சி-லெவான்டே யுடி அணிகள் மோதின. அதில் பார்சிலோனாவே ஆதிக்கம்...\nசமூக சேவை செய்யும் நடிகை..\n’காலா’ படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்த இந்தி நடிகை ‘ஹீமா குரேஷி’ அந்த படத்தில் வருவது போல டெல்லியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மருத்துவமனையை தொடங்குகிறார்.இது பற்றி...\nடேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் உயிரிழப்பு..\nடேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஏராளமான வீரர்களை உருவாக்கிய முன்னாள் தேசிய சாம்பியன் சந்திரசேகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.சென்னையில் வசித்தவர் வேணுகோபால் சந்திரசேகர் (63).டேபிள் டென்னிஸ் வீரரான அவர் 3முறை தேசிய சாம்பியன் பட்டம்...\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி...\nஇந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2021/04/13/vanathi-sri-hindu-munnani/", "date_download": "2021-05-13T06:07:49Z", "digest": "sha1:4URHCJO4HA335QU5AOJUJDJGZFM2EV6Z", "length": 12169, "nlines": 130, "source_domain": "oredesam.in", "title": "இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை! - oredesam", "raw_content": "\nஇந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை\nகோவையில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.\nகோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் போத்தனூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nபடுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பிற இந்து கட்சிகள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.\nபின்னர் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து இந்த அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டனர். முன்னதாக பா.ஜ.க. தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் காயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nபிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதே போன்று பா.ஜ.க. நிர்வாகிகள் மீது பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nநன்றி :- கதிர் நியூஸ்\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nபா.ஜ.க வின் தமிழகத் தலைவராக எல்.முருகன் பயத்தில் மு.க ஸ்டாலின் இதற்காகத்தான் நியமிக்கப்பட்டாரா வெளியான தகவல் \n தனி நாடு கேட்ட ஜின்னாவின் தந்திரம்\nகேரளாவில் 13 வயது சிறுமியை கூட்டு சேர்ந்து கற்பழித்த கயவர்கள்\nசிங்கப்பூரில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல பணம் இல்லை கதறும் பெண்கள் – எங்கே நடிகர் விஜய் \nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-13T05:20:14Z", "digest": "sha1:CW73EPJNAZFHNODESZ24LOSFYCRRM4F5", "length": 3757, "nlines": 49, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பாடம்:கணினி மென்பொருள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nகணினி மென்பொருள் கணினி மென்பொருள்: மற்றும் மென்பொருள் உருவாக்கம் அவற்றின் செயல் முறைகள் பற்றி இங்கு விவாதிக்கப்படுகின்றன. மென்பொருள் சோதனை இடல் மென்பொருள் தர மேலாண்மை பற்றி இந்த நூல்கள் விவாதிக்கின்றன.\nமுடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nஅரைப் பகுதி முடிந்த நூல்கள்\nபகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\nதெரியப்படாத நிலையில் உள்ள நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2011, 07:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-colors-tamil-abhi-tailor-madhan-pandian-reshma-joins-in-this-serial-msb-450395.html", "date_download": "2021-05-13T06:58:13Z", "digest": "sha1:UGJCNOMTJ5RPERJLERG2PJ66M76LUYOQ", "length": 10160, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "கலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் இணைந்த ரியல் ஜோடி | colors tamil abhi tailor- madhan pandian reshma joins in this serial– News18 Tamil", "raw_content": "\nகலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் இணைந்த ரியல் ஜோடி\nமதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி\nகலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள அபி டெய்லர் தொடரில் மதன் பாண்டியன், ரேஷ்மா முரளிதரன் இணைந்து நடிக்க உள்ளனர்.\nகடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே பூச்சூடவா. இத்தொடரில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி, மதன் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ரேஷ்மா, மதன் பாண்டியன் இருவரும் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் தங்கள் காதல் திருமணத்தை உறுதி செய்தனர். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.\nவிரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் இந்த ஜோடி அடுத்ததாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘அபி டெய்லர்’ தொடரில் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இத்தொடரின் ப்ரமோவில், ரேஷ்மா முரளிதரன், அபிராமி என்ற கதாபாத்திரத்தில் துடிப்பான தையற்கலை நிபுணராகவும் அவரது கடையில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளின் தொகுப்பை வெறும் 30 நொடிகளில் மிக அழகாக வர்ணிப்பதும், சொல்லி முடித்து மூச்சு வாங்குவதற்காக நிற்கும்போது, 2021 மே 24-ம் தேதியிலிருந்து தொடங்கி இரவு 10:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் அபி டெய்லர், ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅபி டெய்லர் சீரியலில் மதன் பாண்டியன் - ரேஷ்மா முரளிதரன் இணைந்திருப்பதால் இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nColors Tamil | கலர்ஸ் தமிழ்\nகுழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உடல் சார்ந்த அக்கறைகளை கற்றுக்கொடுங்கள்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளியமையான 3 விஷயங்கள்\nஉங்கள் உடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருக்கிறதா..\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் உத்தரவு\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 களஆய்வு\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்\nகலர்ஸ் தமிழின் புதிய சீரியலில் இணைந்த ரியல் ஜோடி\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’ - சென்றாயன்\nRajinikanth: அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கும் ரஜினிகாந்த்\n’நான் நன்றாக இருக்கிறேன்’ மரணமடைந்ததாக வெளியான வதந்திக்கு லொள்ளு சபா மாறன் முற்றுப்புள்ளி\nTom Cruise: நிறவெறி சர்ச்சை காரணமாக 3 கோல்டன் க்ளோப் விருதுகளை திருப்பிக் கொடுத்த டாம் க்ரூஸ்\nஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தந்த மாலத்தீவு அரசின் புதிய உத்தரவு\nSendrayan: ’எதையும் பாஸிட்டிவா பாக்குற எனக்கே கொரோனா பாஸிட்டிவ்’ - சென்றாயன்\nதேனி : காய்கறிகளில் கைவண்ணம், பழங்களில் பல உருவம் - அசத்தும் இளைஞர்\nEXCLUSIVE : கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்; நியூஸ் 18 நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nஇஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2760966", "date_download": "2021-05-13T06:43:13Z", "digest": "sha1:2L5T2GAHQZLKW46DRPRLCUAJMUKDOOPB", "length": 21546, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "சிக்கல்! சிவகங்கையில் கொரோனா சிகிச்சை ���ளிப்பதில்.... உயிரிழப்பு அச்சத்தை போக்குமா நிர்வாகம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 16\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\n சிவகங்கையில் கொரோனா சிகிச்சை அளிப்பதில்.... உயிரிழப்பு அச்சத்தை போக்குமா நிர்வாகம்\nசிவகங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் 2020 ஏப்ரலில் தொடங்கிய கொரோனா பரவல், சில மாத தொய்விற்கு பின் 2021 ஏப்ரலில் மீண்டும் தலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதில் உள்ள பல்வேறு சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கொரோனா அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க கலெக்டர் மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nமாவட்டத்தில் 2020 ஏப்ரலில் தொடங்கிய கொரோனா பரவல், சில மாத தொய்விற்கு பின் 2021 ஏப்ரலில் மீண்டும் தலை துாக்க தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டில் 8677 பேருக்கு கொரோனா உறுதியானதில், 7817 பேர் குணமாகினர். தற்போது 727 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது வரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.* இணை நோயால் உயிரிழப்பு அச்சம்:இது தவிர சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொரோனா உறுதியுடன் சிகிச்சைக்கு வருவோரில், பெரும்பாலானவர்கள் உரிய சிகிச்சை பெற்று பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என வந்தும், நுரையீரல் பாதிப்பு, இருதய அடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணத்தால் உயிரிழக்கின்றனர்.\nகடந்த வாரத்தில் தினமும் 5 முதல் 7 பேர் வரை இப்பிரச்னையால் உயிரிழந்துள்ளனர். இது சிவகங்கை மக்களிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.* மருத்துவமனை ஒத்துழைப்பு தேவை:மருத்துவம்,சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‛கொரோனா'விற்கு சிகிச்சை அளிக்கின்றனர். இங்கு பணிபுரியும் டாக்டர்கள் சிலர் ‛ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. லேசான மூச்சு திணறல் வந்தால் கூட பாதுகாப்பு கருதி சிவகங்கைக்கு அனுப்பி விடுகின்றனர். இதனாலேயே இங்கு 400 பேர் வரை சிகிச்சையில் உள்ளனர்.அதிக பாதிப்பு உள்ள நோயாளிகளை மட்டுமே சிவகங்கைக்கு அனுப்பினால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து குணமடைய செய்யலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதே போன்று மினி கிளினிக்-குகளில் உள்ள 36 டாக்டர்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.* பயிற்சி டாக்டர்களின்றி சிக்கல்:எதற்கெடுத்தாலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்காமல், சிவகங்கைக்கு அனுப்புவதால் போதிய படுக்கை, ஆக்சிஜன் வசதிகளை செய்ய முடியாமல் திணறுகின்றனர். இங்கு தற்போது 56 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். கடந்த ஆண்டாவது பயிற்சி டாக்டர்கள் 100 பேர் இருந்தது, உதவியாக இருந்தது. இந்த ஆண்டு பயிற்சி டாக்டர்களும் இல்லை. இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்குதலில் இருந்து சிவகங்கை மக்களை பாதுகாக்க சுகாதாரம், மாவட்ட மருத்துவம், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் இணைந்து செயல்படுவதை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி உறுதி செய்ய வேண்டும்.===\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகரூர் மாவட்டத்தில் 161 பேர் போட்டி; வெற்றி பெற போகும் 4 பேர் யார்\n வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடுக்கு விடுமுறை... வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகரூர் மாவட்டத்தில் 161 பேர் போட்டி; வெற்றி பெற போகும் 4 பேர் யார்\n வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடுக்கு விடுமுறை... வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2761857", "date_download": "2021-05-13T06:40:18Z", "digest": "sha1:SQUDDRXRRNUEZAQ33EPBOH7LVK7BOUMR", "length": 17617, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "உலா வரும் ஜோடி குரங்கு கிராம மக்களிடையே அச்சம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\n2 - 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி: சோதனை செய்ய ...\nபாலஸ்தீனம் மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம்: ...\nகடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி 1\nரூ.322 கோடியில் 1.50 லட்சம் 'ஆக்சிகேர்' தொகுப்புகள்: ...\n8 வாரங்கள் முழு ஊரடங்கு தேவை: ஐ.சி.எம்.ஆர்., தலைவர் 1\nஇந்தியாவில் மேலும் 3.5 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\n\"திட்டங்களுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள். நம்ம ... 16\n‛5ஜி' - இறையாண்மை அடிப்படையில் இந்திய அரசு முடிவு: ... 9\nஸ்டெர்லைட் ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது 34\nஉலா வரும் ஜோடி குரங்கு கிராம மக்களிடையே அச்சம்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சியில், கடந்த சில நாட்களாக ஜோடி குரங்கு உலா வருகிறது. வீடுகளுக்குள் நுழைவதும், உணவுப் பொருட்களை துாக்கிச் செல்வதும், கடைகளில் நுழைந்து பொருட்களை சூறையாடுவதும் குரங்குகளின் பொழுதுபோக்காக உள்ளது. இதில், ஆண் குரங்கின் இடது முன்னங்கால் ஊனமுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரட்ட முற்படும் பொதுமக்களை, கோரை பற்களை காட்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆச்சிபட்டி ஊராட்சியில், கடந்த சில நாட்களாக ஜோடி குரங்கு உலா வருகிறது. வீடுகளுக்குள் நுழைவதும், உணவுப் பொருட்களை துாக்கிச் செல்வதும், கடைகளில் நுழைந்து பொருட்களை சூறையாடுவதும் குரங்குகளின் பொழுதுபோக்காக உள்ளது.\nஇதில், ஆண் குரங்கின் இடது முன்னங்கால் ஊனமுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரட்ட முற்படும் பொதுமக்களை, கோரை பற்களை காட்டி மிரட்டுகின்றன இந்த குரங்குகள். இதனால், கடந்த சில நாட்களாக குழந்தைகளை வெளியில் விடவே மக்கள் அச்சப்படுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'வெறிநாய் கடியில் ஏற்படக்கூடிய 'ரேபிஸ்' பாதிப்பு, குரங்கு மூலமாகவும் பரவு வாய்ப்பு உள்ளது. குரங்குகளால் பொருட்சேதம் ஏற்பட்டால் கூட பராவாயில்லை; பாதிப்பு ஏற்படுமோ என அச்சப்படுகிறோம்,' என்றனர்.அருகில் வனப்பகுதி எதுவும் இல்லாத நிலையில், ஆச்சிபட்டிக்கு குரங்குகள் எப்படி வந்தன என்பது புரியாத புதிராக உள்ளது.\nகுரங்குகளை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விட வேண்டும், என, மக்கள் வேண்டுக���ள் விடுத்துள்ளனனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபவானி ஆற்றில் குளிக்க தடை\nதமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளர் மரணம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபவானி ஆற்றில் குளிக்க தடை\nதமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளர் மரணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/05/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-13T05:55:12Z", "digest": "sha1:YILPMRL4JVYQDF3DW6BIOCUJJTXAPRQ2", "length": 9648, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகாட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.\nபல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்\n1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…\n2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்\n3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…\nசூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.\n2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்\n3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.\nஇச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.\nஅதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.\n1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…\n2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…\n3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…\n4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…\n5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…\n6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…\n7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…\n8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…\n9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2016/05/2.html?showComment=1463203030967", "date_download": "2021-05-13T06:31:07Z", "digest": "sha1:EVWHI52NVCFEUQGACRFI76GWHPIUXBPD", "length": 9881, "nlines": 168, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: பட்டினப்பாலை – அரிய செய்தி – 2", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 12 மே, 2016\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 2\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 2\nமழை நீங்கிய மா விசும்பில்\nமதி சேர்ந்த மக வெண்மீன்\nஉருகெழு திரள் உயர் கோட்டத்து\nமுருகு அமர் பூ முரண் கிடக்கை\nவரியணி சுடர் வான் பொய்கை\nகடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 34 – 39\nமழை நீங்கிய பெரிய ஆகாயத்தில், திங்களைச் சேர்ந்து விளங்கும் மகம் என்னும் வெண்ணிற நாள் மீனின் வடிவத்தைப் போன்ற வடிவத்தைக்கொண்டதாக வலிமையுடன் அமைக்கப்பட்ட உயர்ந்த கரைகளைப் பெற்ற நல்ல பொய்கை உள்ளது, பொய்கை, மணம் வீசும் பன்னிறப் பூக்��ளின் சேர்க்கையால், பல நிறத்துடன் காட்சியளிக்கும். மிக்க காம இன்பங்களைக் கொடுப்பதற்கு உரிய இணைந்த இரண்டு ஏரிகள் புகார் நகரின் புறத்தே உள்ளன.\nமக வெண்மீன் வளைந்த நுகத்தடிபோல் விளங்கும் விண்மீன் கூட்டமாகும். புகார் நகரில் திங்களுக்குக் கோயில் இருந்தமை இதனால் அறியப்படும்.\nஇரு ஏரிகள் சோம குண்டம் சூரிய குண்டம் எனக் குறிப்பர் உரையாசிரியர்.\n‘ சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக்\nகாமவேள் கோட்டம் தொழுதார் கணவனொடும்\nதாம் இன்புறுவர் உலகத்துத் தையலர்’ (சிலம்பு. 9: 59)\nஇவ்வுலகில் இன்புறுதல், போக பூமியில் பிறத்தல் என இவ்விரு ஏரிகளும் தரும் பயன்களைக் குறிப்பார் அடியார்க்குநல்லார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிஞ்சிப்பாட்டை நிறைவு செய்து தற்போது பட்டினப்பாலையைத் தொடர்ந்து தங்கள் பதிவுகளின் மூலமாகக் காண்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலைபடுகடாம் – அரிய செய்தி : 1\nமலைபடுகடாம் – ( கூத்தராற்றுப்படை)\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 18\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 17\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 16\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 15\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 14\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 13\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 12\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 11\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 10\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 9\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 8\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 7\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 6\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 5\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 4 அ\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 4\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 3\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 2\nபட்டினப்பாலை – அரிய செய்தி – 1\nபட்டினப்பாலை – அரிய செய்தி\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 11\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 10\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 9\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 8\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 7\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 6\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 5\nகுறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 4\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/01/", "date_download": "2021-05-13T06:37:09Z", "digest": "sha1:YMQINF247ZETIWHADAZZG3KSSKVOJ7GW", "length": 88360, "nlines": 718, "source_domain": "tamilandvedas.com", "title": "January | 2018 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nஎகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா\n“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே இந்த நூல்கள் எதற்காக\nஇங்கேயுள் ள புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.\nஇரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்\nஇந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.\nமதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி\nஒரு முறை ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.\nஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–\n“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”\nலிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.\n“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.\n கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.\n“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.\nஅட, அப்படி என்ன சொன்னார்\n“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும் இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.\nஇவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.\nமற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.\nஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள் எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”\nஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.\nஅமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.\n இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்\n“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”\n(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஆப்ரஹாம் லிங்கன், எரித்தது ஏன், ஒய்.எம்.சி.ஏ, புத்தகங்களை, மதவெறி\nஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.\n“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;\nஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;\nஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;\nஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம��”.\nஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா\n–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17\nஎந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு\n“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;\nஅசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;\nகீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;\nகீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”\nநீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி\n–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16\nபுறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.\n“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;\nபெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);\nஅவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;\nயோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.\nகோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்\nவித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்\n–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9\nதிருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.\nவெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;\nபித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;\nபெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்\nஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.\nபஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி\nரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி\nநாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;\nஅரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;\nமனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;\nமாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;\nராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்\nபர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா\nகெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;\nகெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;\nகெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;\nகெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.\nவரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்\nவரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.\nPosted in தமிழ் பண்பாடு, பெண்���ள்\nTagged கல்யாணம், சக்தி அதிகம், பெண்களின் அழகு, பெண்கள்\nவைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nவைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு\nநிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.\n இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது\n உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.\nபோலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்\nமனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.\n“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்\nஇரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்\nமிரட்டும் தம்பி மிரண்டு விடாதே\nஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு\nஉலகின் வாயில் இரட்டை நாக்கு\nஎனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்\nஉனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது\nஎன்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.\nமனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று\n“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்\nஇலக்கியம் இல்லை லேகியம் என்றது…\nஎளிய தோற்றமே இயல்பென இருந்தேன்\nவடுக பட்டி வழியுது என்றது\nஉயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்\nகாதில்பூ வைக்கிறான் கவனம் என்றது\nவிருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்\nகுருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது\nஉலகின் வாயைத் தைத்திடு; அல்லது\nஇரண்டு செவிகளை இறுக்கி மூடிடு\nஉலகின் வாயைத் தைப்பது கடினம்\nஉந்தன் செவிகள் மூடுதல் சுலபம்\n_ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.\nஅடடா, எவ்வளவு ‘இழிமொழி’ எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.\nஇருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து\nஆம் இவர��� உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று\nசூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது\nஇவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.\nஅந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா இல்லை என்று அல்லவா தோன்றுகிறது\nஇலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.\nதமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது\nஇவர் சேர்ந்த இடமே சரியில்லை.\nபோலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.\n‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;’\n‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.’\n‘போதை முடிவுக்கு வந்து விட்டதா\n (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்\nஇப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.\n அடடா, என்ன தமிழ் அறிவு\nவேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர்” தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.\nஇல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை\nஉலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.\nஎட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.\nஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக\nஇவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்\nஅது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று\n(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா\nதினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே\nஒரே ஒரு வழி தான் இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று\nஇவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பா���ுங்கள்\n“அப்படி இருந்தால் அதுவும் தப்பு\nஇப்படி இருந்தால் இதுவும் தப்பு\nகத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்\nதன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்”\nஎன்று எழுதி இருக்கிறார் அல்லவா\nஇப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று\n“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்\nதரமும் தப்பு; தமிழும் தப்பு”\nதெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.\nஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்\nஅன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு\nநன்று செய்யாதார் நலிந்தே செத்தார்\nநாயகன் தோன்றுவான் யுகம் தோறும்\nஇப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்\nபோட்டாலும் பொட்டென வீ ழ்வார்\nஎப்போதைக்கும் வெல்வது அறம் தான்\nPosted in அரசியல், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஆண்டாள், தினமணி, வைரமும் இல்லை; முத்தும் இல்லை\nபாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nபாடல்கள் 232 முதல் 240\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்\nபா வானம் கண்டறியா விடிவெள்ளி\nசீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்\nகார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்\nபாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;\nபசிதாகம் பறந்தேகும் விதம் போல\nசிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து\nதேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்\nவாராதோ எனவிசனிக் கின்ற நாளில்\nகவிஞர் K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.\nதொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.\nநன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்\nPosted in கம்பனும் பாரதியும்\nபக்திப் பாடல்கள் கேள்வி பதில் Quiz(Post No.4681)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nநீங்கள் பக்திப் பாடல்களைக் கேட்டிருந்தாலோ பாடியிருந்தாலா கீழ்கண்ட கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல முடியும்; முயன்று பாருங்கள். பக்திப் பாடல்களுடன் சில இலக்கிய நயம் மிக்க பாடல்களும் உள்ளன\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்\nநாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல\nவாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்\n3.அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்\nஅன்பினில் போகுமென்றே – இங்கு\nமொழி எங்கள் அன்னை மொழி\n4.அப்பன் இரந்து உண்ணி; ஆத்தாள் மலை நீலி;ஒப்பறிய மாமன் உறி திருடி- சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன்\n6.அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்\nதுதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்\nதீது இலா வடமீனின் திறம் இவள் திறம்\nகாதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்\nகண்டேன் அவர் திருப்பாதங் கண்டேன்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஉனது தோகை புணையாச் சித்திரம்\nஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nபிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்\nஇறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்\nகுறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா\nதிறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே\n1.குமர குருபரர், சகல கலா வல்லிமாலை, 2. பட்டினத்தார் பாடல்கள், 3. பாரதியார் பாடல்கள், 4. காளமேகப் புலவர் பாடல்கள் , 5. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 6. பெரியாழ்வார் திருமொழி, த��வ்யப் பிரபந்தம், 7.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 8. இளங்கோ, சிலப்பதிகாரம், 9. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10. கம்பன், கம்ப ராமாயணம், 11.திருமூலர் எழுதிய திருமந்திரம், 12. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 13. பாரதிதாசன் பாடல்கள், 14. தற்கால அவ்வையார், விநாயகர் அகவல், 15. பட்டினத்தார் பாடல்கள்\nகாப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nகாப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்\nகவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.\nஇதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்\nஇதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.\nபுரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா\nபடித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.\nஇது குறைந்த பட்ச கர்டஸி.(Courtesy)\nநாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.\nஇப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்க�� சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.\nசுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு\nஎனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.\nஅதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை\nவெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.\nஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.\nஅந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”\nஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை\nதன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி\n படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.\nசிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது\nஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை கேட்பேன்.\nஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.\nஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒ��ு நூலாக வெளியிட்டிருந்தேன்.\nஅதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.\nஉடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.\nஅவர் சிரித்தார். ‘என்ன செய்வது எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.\nபின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.\nபாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது\nஇலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.\nதிருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்\nஎனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.\nஇதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.\nகாப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.\nஇது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்\nரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது” என்று கேட்டார். அவருக்கு ���ாப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும் இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.\nஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று\nசென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம் ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்\nகட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்\nஅனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு\n1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :\nஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா\nஇப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.\nவெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்\nஅத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged இலக்கியத் திருட்டு, கலை, காப்பி அடிக்கும்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்���னைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை\nஇயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான் சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.\nஉயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.\n1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது\nகொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.\nசெரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.\n70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.\nசெரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nமுதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.\nமனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.\n‘உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்���ு வளத்தையும் நல்கும்.\nPosted in அறிவியல், இயற்கை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/04/blog-post_25.html", "date_download": "2021-05-13T07:15:16Z", "digest": "sha1:NVXRCPTAR7DPT3LCRTTZRJIXAW27UCBU", "length": 26483, "nlines": 431, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்க‌ள்", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nகாபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்க‌ள்\n“காபிர்களை கண்ட இடத்தில் கொல்��ுங்க‌ள் ”என்று குர்ஆனை விமர்சிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நோர்வே நாட்டில் குர்ஆனை ஆய்வு செய்து அதில் phd பட்டம் எடுத்த சகோதரி வாசுகியின் விளக்கம்\n6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம் அடைந்து விட்டார்கள்.\nஇறைவனால் ஜிப்ரில் (வானவர்) மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லப்பட்டது திருக்குரான் என்ற வேதம்.\n23 ஆண்டுகள் இறைவனால் சொல்லப்பட்ட இந்த வேதத்தை முதன் முதலில் கலிபா உஸ்மான் அவர்களின் காலத்தில்\nஜெர்மனி நாட்டில் ஹர்பாக் தலைநகரத்தில் எழுத்து வடிவில் அச்சிட பட்டு அதன் ஒரிஜினல் காப்பியை தாஷ்கண்ட் நாட்டிலும், துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாது காக்கப்பட்டு வருகிறார்கள்.\nஇந்த உலக திருமறை திருக்குரானில்\nஇந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே யூனிவர்சிட்டியில் நான்.\nஇந்த திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள் என்று இருப்பதாக சில மத வெறி பிடித்த மிருகங்களால் பொய்யாக பிரச்சாரம் செய்ய பட்டு.\nஅது உண்மை என்று நம்பி ஹிந்து, கிறிஸ்தவ சகோதர, சகோதிரிகள் உண்மை என்று நம்பி இன்று வரை உண்மை உணராமல் இருப்பது தான் வேதனை.\nஎந்த அத்தியாயத்தில், எந்த வசனங்களில் அப்படி சொல்லப்பட்டு உள்ளது என்றால் அப்படி சொல்லும் மத வெறியனுக்கு பதில் சொல்ல தெரியாது.\nஉலகில் யூதர்கள், கிருத்தவர்கள்,அரேபிய மொழியில் புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படி திருக்குரானில் ஒரு வார்த்தை இருந்து இருந்தால் இந்த உலக திருமறை திருக்குரான் தடை செய்யப்பட்டு இருக்கும்.\n6ம் நூற்றாண்டில் இருந்து 21ம் நூற்றாண்டு இன்று வரை ஏன் தடை செய்ய முடியவில்லை\nஅப்படி ஒரு வார்த்தை இல்லை.\nகாஃபிர் என்ற அரேபிய சொல்லுக்கு ஆங்கிலத்தில் (Unbelievers or Disbeliever) தமிழில் இறை மறுப்பாளன்.\nமுஷ்ரிக்கின் என்ற அரேபிய வார்த்தைக்கு ஆங்கிலத்தில் (Idolatry)\nதிருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்றோ, முஷ்ரிக்கின்களை கொல்லுங்கல் என்றோ ஒரு வசனத்தை சுட்டிக்காட்ட எவனாவது முடியுமா அப்படி ஒரு வார்த்தையே சொல்லப்படவில்லை.\nஅத்தியாயம் 2ல் 286வசனங்கள் உள்ளது. அதில் வசனம் 190, 191, 192\nபோர் விதிமுறைகள் பற்றி இறைவன் சொல்வதாக சொல்லப்பட்டு உள்ளது.\nஇது போன்ற வசனங்களை அர்த்தம் புரியாமல் சில மத வெறியர��கள் காஃபிர்களை வெட்ட சொல்கிறது என்று பிரச்சாரம் செய்து விட்டார்கள்.\nதிருக்குரானில் என்ன சொல்ல படுகிறது. அத்தியாயம் 2ல் வசனம் 190, 191, 192 சுருக்கமாக\n(உங்களை எதிர்த்து போர் செய்பவர்களோடு நீங்களும் இறைவனின் பாதையில் நின்று போர் செய்யுங்கள்.ஆனால் வரம்பு மீறாதீர்கள்)\nமத வெறி கொண்ட மிருகங்களே ஒரு நாட்டில் போர் செய்யும் போது போர் வீரனுக்கு போர் தளபதி கூட ஆணை இட மாட்டான் வரம்பு மீறாதீர்கள் என்று.\nதிருக்குரான் ஆணை இடுகிறது வரம்பு மீறாதீர்கள் என்று.\n(உங்களை கொன்றவனை அவனை கண்ட இடத்தில் நீங்கள் கொன்றுவிடுங்கள். உங்களை எந்த இடத்தில் இருந்து வெளியேற்றினார்களோ அந்த இடத்தில் இருந்து அவர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்.மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களிடம் சண்டை இடாத வரை அவர்களோடு நீங்கள் சண்டை இடாதீர்கள், அவர்கள் சண்டையிட்டால் அவர்களை கொல்லுங்கள்) யாரை கொல்லுங்கள் உங்களோடு போர் புரிபவனை காஃபிர் என்றோ, முஷ்ரிபக்கின் என்றோ ஒரு வார்த்தை உண்டா\nஅவர்கள் அவ்வாறு சண்டை இடாமல் ஒதுங்கி விட்டால், நீங்கள் அவர்களை கொல்லாதீர்கள், இறைவன் அவர்களை மன்னிப்பவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருக்கிறான்)\nதிருக்குரானில் எந்த இடத்தில் காஃபிர்களை கொல்லுங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது என்பதை எவனாவது ஒருவன் சுட்டிக்காட்டி விட முடியுமா\nதிருக்குரானில் பலர் Phd செய்து பட்டம் வாங்கி இருக்கலாம். ஆனால் இந்த அழகிய வேதத்தை என்னை போல ஒவ்வொரு வார்த்தையையும் ஆய்வு செய்து ரசித்து படித்து, தேர்வு எழுதி Phd Gold Medals வாங்கிய ஒரு இந்து சமூகத்தில் யாரும் இருக்க முடியாது.\nதிருக்குரானில் காஃபிர்களை கொல்லுங்கள் என்ற ஒரு வார்த்தை இல்லை, இல்லவே இல்லை.\nஎன் தமிழ் சமூகமே திருக்குரான் என்பது உலக மக்களுக்காக, உலக உயிர் இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான ஒரு நூல். அதை நீ அறிந்து கொள்ளவே இந்த ஒரு பெரிய கட்டுரை.\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக���கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி���ின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-13T06:53:56Z", "digest": "sha1:6CPSDWVBQBXSSQEQZJ6UWOXB36AFHSI4", "length": 5653, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தமிழக காங்கிரஸ் தலைவர் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nதிமுகவிடம் இருந்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கு மீண்டும் அழைப்பு வரவில்லை - கே.எஸ்.அழகிரி\nதொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்த திமுகவிடம் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்றும், விருப்ப மனு அளித்தோரிடம் நேர்காணல் நடைபெறுவதால் இன்றும் நாளையும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் தமிழக காங்...\nஎதிர்மறை கொள்கை கொண்ட பிஜேபியில் குஷ்பு சேர்ந்தது ஏன்\nதி.மு.கவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த குஷ்பு மீண்டும் திமுகவுக்கோ, ஒத்த கொள்கை கொண்ட கட்சிக்கோ செல்லாமல், எதிர்மறை கொள்கை கொண்ட பி.ஜேபிக்கு சென்றது ஏன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள...\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்ற பொங்கல் விழாவில், இலவசமாக கரும்பும் எவர்சில்வர் பானையும் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, பொருட்கள்...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2013/09/", "date_download": "2021-05-13T06:26:39Z", "digest": "sha1:G7CN4MKO5676EMXH56LZEB3YGM2AXQWW", "length": 95732, "nlines": 419, "source_domain": "www.ttamil.com", "title": "September 2013 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு-(34), ஆவணி -2013 :-\nதற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுகை பழக்கத்தை விட வேண்டுமா\nதினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .\nமிகவும் அதிமிக முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை அது. புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆகும். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.\nமேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது,\nஇது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை இதை நீங்களும் உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி.\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம��� இருப்பது ஏன்\nஇயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே . உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.\nசரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் பொதுவாக ஒரு குரலை கேட்டவுடன் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆணா அல்லது பெண்ணா என்று நம்மால் இலகுவாக கூறிவிட முடிகிறதுதானே, எப்படி நம்மால் கண்டறிந்துகொள்ள முடிகிறது என்றால், ஆண்களின் குரல் பெண்களின் குரலைக்காட்டிலும் சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருப்பதால் தான். அதேவேளையில் பெண்களின் குரலை எடுத்துக்கொண்டோமானால் அவர்களின் குரல் மென்மையாகவும் (Soft) இனிமையாகவும் இருக்கும் அந்த மென்மைதான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரலை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதற்குறிய முக்கிய காரணி ஆகும்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தைகள் வளர வளரத்தான் குரலில் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும், பிறந்து மூன்று நான்கு வயது வரையிலான குழந்தைகளிடம் இந்த குரல் வித்தியாசத்தை நம்மால் அதிகம் உணர்ந்து கொள்ள முடியாது. இதற்க்குறிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் நாம் எப்படி பேசுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.\nநாம் எப்படி பேசுகிறோம் என்பது பற்றி விளக்கமாக கூறினால் இந்த பதிவு நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற விலங்கியல் பாட பிரிவை நினைவு கூர்ந்துவிடும் அபாயம் இருப்பதால் என்னால் இயன்றவரை நாம் எப்படி பேசுகிறோம் என்பதை சுருக்கமாக இங்கே தருகிறேன். மனிதர்களின் தொண்டைப்பகுதியில் குறிப்பாக குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் ஒரு ஜோடி தசைமடிப்புகள் தான் மனிதன் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. குரல்நாண்கள் (Vocal Cords) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான (Temper) நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சப்தத்தை உண்டாக்குகிறது.\nவீணையில் இழுத்துக்கட்டப்பட்ட நரம்புகளை விரல்களால் மீட்டும் போது எப்படி சப்தம் உண்டாகிறதோ அதுபோலவே விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது அழுத்தப்பட்ட காற்று வந்து மோதும்போதும் சப்தம் உண்டாகிறது. சாதாரணமாக குரல்நாண் வளர்ந்த ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், வளர்ந்த பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும். இவை சப்தத்தை உண்டாக்க வளர்ந்த ஆண்களில் வினாடிக்கு 120 – 130 முறையும் வளர்ந்த பெண்ணில் 200 முதல் 220 முறையும் குழந்தைகளில் 300 முதல் 310 முறையும் அதிர்கிறது.\nநாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நம்முடைய குரல்நாண் மிகச் சிறியதாகவும் விறைப்பாகவும் இருக்கும். நாம் வளரவளர நம்முடைய குரல்நாணும் வளர்ச்சியடையும். மூன்று அல்லது நான்கு வயது வரை ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் குரல்நாணின் வளர்ச்சி ஒரே அளவில் தான் இருக்கும் ஆகையால் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகளின் குரலில் ஆண் மற்றும் பெண் என்ற வித்தியாசத்தை காண முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஆண்களின் குரல்நாண்கள் பெண்களின் குரல் நாண்களை காட்டிலும் வேகமாக வளர ஆரம்பித்துவிடுகிறது. ஆண்களில் குரல்நாண் வளர வளர அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது இதனால் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் குரல் நாண்கள் அளவிலும் சரி வளர்ச்சியிலும் சரி குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை கூடுகிறது. இதனால் தான் ஆண்களின் குரலிலிருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசப்படுகிறது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவர் பனிரெண்டு வயதை எட்டும் போது அவருடைய குரல்நாண் அதன் முழுவளர்ச்சியை எட்டிவிடும். இதன் காரணமாகத்தான் பனிரெண்டு வயதிற்குப்பிறகு ஆண், பெண் குரல்கள் முற்றிலும் வேறுபடத் துவங்குகிறது.\nபெண்களுக்கு மென்மையான குரல் அவர்களுடைய 50-வயது வரை நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கும் குரல்நாண் நெகிழ்ச்சியடைய துவங்குவதால் ஐம்பது வயதிற்கு பிறகு பெண்களில் சிலருக்கு ஆண்களை போலவே குரல் தடிமனாக மாறிவிடுகிறது, அறுபதுவயதிற்கு பிறகு ஆண் பெண் இருபாலரின் குரல்நாண்களும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவதால் அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி குரலில் தளர்ச்சியும் நடுக்கமும் உண்டாகிறது. இதன் காரணமாகத்தான் அறுபது வயதிற்கு மேற்பட்ட சிலருக்கு வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாமல் போகிறது.\nநாம் நமது தொண்டையிலுள்ள குரல்நாண்களை தளர்வடையாமல் பார்த்துக்கொண்டோமானால் நம்முடைய குரல் எந்த வயதிலும் மாறாமல் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதற்க்காக நாம் சிலவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக மது அருந்துதல் கூடாது, மது அருந்தும் போது தொண்டையிலுள்ள அனைத்து தசைகளும் பாதிப்படைவதால், மதுவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மேலும் புகை பிடித்தலையும் மாசு நிறைந்த காற்றுகளை சுவாசிப்பதையும் கூடுமானவரை தவிர்க்க வேண்டும், முக்கியமாக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தொண்டையை வற்றச் செய்யாமல் எப்போதும் ஈரமாக வைத்திருந்தால் எந்த வயதிலும் நம்முடைய குரலில் இளமையை கட்டிவைத்திருக்க முடியும்.\nகுரல்நாண்கள் சப்தத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை பண்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் தான் நம்மால் வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடிகிறது. மனிதனை தவிர ஏனைய விலங்குகளில் இந்த குரல்நாண்கள் (Vocal Cords) அமைப்பு இல்லாததால் மற்ற விலங்குகளால் ஒலியை உருவாக்க முடிந்தாலும் கூட அவற்றை பண்படுத்த முடியாமல் போவதால் அவற்றால் மனிதர்களைப் போல வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க இயலுவதில்லை.\nvedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து சாதனை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. இது ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படமாகும். படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரஜினியின் பிறந்த தினம���ன டிசம்பர் 12–ந் தேதியன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோச்சடையான் படத்திற்காக இதுவரை ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படும் கோச்சடையான், இத்தாலி, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையாக பெங்காலி, பஞ்சாபி, மராத்தி, ஒரியா ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nரா ஒன்னுக்குப் பிறகு ‘கோச்சடையான்’ தொடங்கப்பட்டது. கோச்சடையான் என்றால் நீண்ட தலைமுடி கொண்ட அரசன் என்று பொருள். தமிழக வரலாற்றுப் பின்னணி கொண்ட கோச்சடையான் படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். எல்லா ரஜினி படங்களையும் போல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கோச்சடையான் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிசினஸ். இந்நிலையில் கோச்சடையான் தொடர்பான ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் காமிக் புத்தகங்கள் வாயிலாகவும் அவர்கள் வருமானத்தை அதிகரித்து வருவதாக தெரிகிறது.\nஇதன் டிரெய்லர் பலத்த எதிர்பார்ப்புகளூக்கு மத்தியில் நேற்று வெளியானது.நேற்று இரவு மட்டும் 6 லட்சம் ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து உள்ளனர்.காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடபட்டது. 12 மணி நேரத்தில் 4 லட்சம் ரசிகர்கள் கோச்சடையான் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர்.\nவிஜய்-அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படத்தின் டிரெய்லரை 152 நாட்களில் மொத்தம் 12.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தின் டிரெய்லரை 115 நாட்களில் 17.2 லட்சம் பேர் பார்த்தனர். ஆர்யா நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற பரபரப்புடன் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் டிரெய்லரை 118 நாட்களில் 8.2 லட்சம் பேர் பார்த்துள் ளார்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த \"கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் யு டியூப் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப், ஆதி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யு டியூபில் வெளியிடப்பட்டது . இது குறித்து ரசிகர்கள் கூறியது:\n\"கோச்சட���யான்' டிரெய்லரில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்ணனி இசை சிறப்பாகவுள்ளது. வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினியின் இளமைத்தோற்றம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாண்டமாகவும், 3டி தொழில் நுட்பத்திலும் உள்ளன. ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள \"கோச்சடையான்' நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம் என்றனர்.\nvideo:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே....\n.திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான \"மலரே மௌனமா\" எனும் திரைப்படதிலமைய்ந்த ஒரு பாடல். -\nvideo:--கனடா-பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும். Sept 1, 2013\nகர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nகர்ப்பக்காலத்தில் இதை செய்யக் கூடாது, அதை செய்யக் கூடாது என்று கூறுவர். இதனால் எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். பிரசவம் காலம் என்பது ஒரு பெண்ணுக்கு இருப்பது போன்று மற்றொரு பெண்ணுக்கு இருக்காது. வித்தியாசமான பலவித கூறுகள் பெண்களுக்கு பிரசவ காலத்தில் நடப்பதுண்டு. ஆனால் அது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\nபிரசவ காலத்தில் பலவித கட்டுக்கதைகளை நமக்கு பலர் பலவிதத்தில் சொல்வார்கள். அதில் வயிற்றை வைத்து குழந்தை ஆணா பெண்ணா என்று கூறுவது, விமானத்தில் செல்ல கூடாது என்பது, ஆவி குளியல் கூடவே கூடாது என்றெல்லாம் கூறுவர். அதில் எது உண்மை எது பொய் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. அதைப் பற்றி இங்கு தீர்த்து கொள்வோமா...\nகட்டுக்கதை: கர்ப்பிணியின் வயிற்றின் வடிவம். வயிறு பெரியதாக இருந்தால் பெண் என்றும், சிறியதாக இருந்தால் ஆண் என்றும் கூறுவர்.\nஉண்மை: இந்த ஊகத்தை பற்றி அறிவியல் அடிப்படையில் நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்ணின் தசை அளவு, அமைப்பு, கரு நிலை, தோரணை மற்றும் வயிற்றின் அடிப்படை அளவு இதை பொறுத்தே இந்த வடிவம் வருமே தவிர, குழந்தையைப் பொறுத்து இல்லை என்று கூறுகின்றனர்.\nகட்டுக்கதை: உப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பையன் என்றும், இனிப்பு உணவுகளுக்கு ஏங்கினால் பெண் குழந்தையை குறிக்கின்றது என்பது.\nஉண்மை: ஆராய்ச்சி என்ன சொல்கின்றது என்றால், பசியையும், ருசியையும் வைத்து குழந்தையின் பாலியலை தீர்மானிக்க முடியாது என்று சொல்கிறது.\nகட்டுக்கதை: கர்ப்பிணியின் தொப்பை மீது ஒரு மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அது ஆடும் திசையை வைத்து குழந்தையின் பாலியலை கணிப்பது. அது ஒரு வட்டத்தில் நகருமெனில் பையன் என்றும், முன்னும் பின்னுமாக நகருமெனில் பெண் என்றும் கூறுவர்.\nஉண்மை: இது உண்மை இல்லை என்றாலும், விளையாட்டாக இதை செய்யலாம்.\nகட்டுக்கதை:கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் அவதியால் பாதிக்கப்படுகின்றீர் என்றால் குழந்தைக்கு அதிக முடி என்று அர்த்தம். நெஞ்செரிச்சல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் உங்கள் குழந்தையின் முடியை வைத்து இது வருவது இல்லை.\nஉண்மை: நெஞ்செரிச்சலால் மிகவும் கஷ்டப்பட்டும் கூட, பெண்கள் வழுக்கை குழந்தைகளை பெற்றனர்.\nகட்டுக்கதை: உங்கள் அம்மாவிற்கு எளிதாக கர்ப்பம் மற்றும் பிரசவம் நடந்தது என்றால், உங்களுக்கும் அதுபோல் நடக்கும்.\nஉண்மை: உங்கள் பிரசவத்திற்கும், கர்ப்பத்திற்கும் உங்கள் பரம்பரை அம்சத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நீங்கள் உண்ணும் உணவும், உங்கள் வாழ்க்கை முறையுமே காரணம்.\nகட்டுக்கதை: மல்லாந்து படுப்பதால் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு என்பது என்று சொல்வது.\nஉண்மை: இந்த நிலையில் தூங்குவது உங்கள் குழந்தையை பாதிக்காது என்பதால் ஒரு நிலையில் படுக்கலாம். அதிலும் இடது புறம் படுத்தால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் சீராக இருப்பதாக அறியப்படுகின்றது. ஆகையால் இடதுபுறம் படுப்பது நல்லது.\nகட்டுக்கதை: உடலுறவு குழந்தையை பாதிக்கும் என்று கூறுவதுண்டு.\nஉண்மை: அடிவயிற்றை சுற்றி பனிக்குடப்பையின் தோல் ஏழு அடுக்குகள் கொண்டது. அவை உங்கள் குழந்தையை பாதுகாப்பதற்காக உள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் இவை ஒருவித சளி போன்ற படிமத்தை உற்பத்தி செய்து, கருப்பையினை கிருமிகள் தாக்காமல் சுத்தமும் செய்கின்றன. ஆகவே உங்கள் மருத்துவர் கூறினால் மட்டுமே பாலியல் தொடர்பை தவிர்க்கவும், இல்லையென்றால் தேவையில்லை.\nகட்டுக்கதை: முதல் குழந்தை எப்போதும் தாமதமாகவே வரும்.\nஉண்மை: 60 சதவீத பிரசவம் கணிக்கப்பட்ட தேதிக்கு பின் வரும், ஐந்து சதவீதம் கணிக்கப்பட்ட நாளில் வரும், முப்பத்தி ஐந்து கணிக்கப்பட்ட நாளுக்கு முன்பேயே வரும். எனவே குழந்தையின் பிரசவ நேரத்தை, உங்கள் மாதவிடாய் சுழற்சியே திட்டமிடுகிறது. அது குறைவாக இருந்தால், சீக்கிரம் பிரசவம் வரும், அது நீட்டிப்பாய் இருந்தால், பிரசவம் தாமதமாக இருக்கும். சரியாக 28 நாட்கள் இருப்பின் குறித்த நேரத்தில் நடைபெறும்.\nகட்டுக்கதை: முதல் அல்லது கடைசி மூன்று மாதங்களில் விமானத்தில் பயணிக்க முடியாது.\nஉண்மை: மீண்டும் தவறு. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சில விமான நிறுவனங்கள், உங்களது இறுதி மூன்று மாதங்களில் விமானத்தில் அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவர். ஏனெனில் விமானத்திலேயே உங்களுக்கு பிரசவம் ஏற்படும் என்பதால் மட்டுமே.\nகட்டுக்கதை: கர்ப்பமாக இருக்கும் போது, சூடான குளியல் எடுத்து கொள்ளக்கூடாது.\nஉண்மை: இது உண்மை தான். பிரசவ காலத்தில் நீராவிக்குளியல், சுடுநீர் தொட்டி குளியல் போன்ற குளியல்களை கூடாது. மேலும் கர்ப்பக்காலத்தில் 102 டிகிரிக்கு மேல் உங்களின் உடலின் வெப்பநிலை இருக்கக்கூடாது.\nஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி\nஓட்டுனரே இல்லாமல் பயணிகளை ஏற்றிச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விடும் ரோபோ டாக்ஸியை தொழில்நுட்பத் துறை ஜம்பவானான கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையையே இந்த வாகனங்கள் அடியோடு மாற்றிவிடும் என்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுன்னதாக, கூகுளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னணி கார்த் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற வாகனங்களைத் தயாரிப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் எதிர்பார்த்தது.2010ம் ஆண்டு தானியங்கித் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அந்நிறுவனம் டொயோட்டா பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது.\nஇருந்தாலும், கார் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத வாகன நிறுவனங்கள் கூகுளுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வராரததால் தாமே கார் உற்பத்தியிலும் இறங்க கூகுள் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக, சமீபத்தில் உலகின் முன்னணி கார் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான கான்டினென்டலுடன் பேசி வருவதாகவும் கூகுளின் வாகனத்துக்கு உதிரிபாகங்களை கான்டினென்டல் வழங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.\nபென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா\nFloppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள் உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா\nஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.\nFloppy ல் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும் ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.\nஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து ப்ளாஷ் ட்ரைவிற்கு வயதாகி விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.\nஎந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதனை எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.\nஎத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கணனியின் CPU வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.\nகவலைப் படாதீர்கள் பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப ப்ளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.\nபென்டிரைவ் இனை கணனியில் பொருத்தி உபயோகித்த பின் பென்டிரைவ் இன் இயக்கத்தை நிறுத்தாமல் அதாவது Eject பண்ணாமல் பென் டிரைவ் ஐ நீக்காதீர்கள்.\nமோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்\nதற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்த��வ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூபித்துள்ளார்கள்.\nஅமெரிக்காவின் பென்சில் வேனியா பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒக்லின் பிராங்க், மேக்லைன் சாம்பர் லைன், ஸ்பிரிங்கர், ஸ்டேனியல் ஆகி யோர் அடங்கிய குழு சாக்கோ லேட், லாம் பிராடர் இன நாய்களை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.\nகர்பபை புற்றுநோயை உருவாக்கும் செல் கள் நாய்களிடம் மோப்பம் பிடிக்க செய்து பழக்கப்படுத்தப்பட்டது. பின் னர் கர்பபை புற்று நோய் சோதனைக்கு வந்த பெண்களுக்கு ரசாயன மருந்து கொடுத்து அதன் மூலம் வெளி யேறும் சிறுநீரில் கர்பபை புற்று நோயை உருவாக்கும் செல்கள் இருக்கின்றனவா என மோப்பம் பிடிக்க செய்த னர்.\nஅவ்வாறு மோப்பம் பிடித்து உறுதி செய் த பெண்களின் ரத்தத்தை பரி சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கர்ப பை புற்றுநோய் இருந்தது தெரியவந்த து. அதன் மூலம் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கர்பபை புற்றுநோயை 100 சதவீதம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் உறுதி செய்து ள்ளனர்.\nபொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷ மாகப் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு.\nநமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப் பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்ப்போமா\nகண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம்.\nகண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம்.\nகண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஓயி��் உபயோகிக்கலாம்.மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.\nதேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினம் செய்யவும்.\nசருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது என கருவளையங்களுக்கான காரணங்கள் பல.\nஇதை ஆரம்பத் திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.\nஎட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை.\nபகல் நேரத்தில் உள்ளங் கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.\nகண்களை இறுக மூடவும். பிறகு அகல மாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக் கட்டும். இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றி யுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.\nகருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.\nசிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவு வதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம்.\nவீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம். சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள் கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து ஊதி கண் களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம்.எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண் களுக்குள் போகும். கண்களைக் கழுவி விட்டு அப்படியே காத்திருக்கலாம். அலர்ஜி காரணமாக உண்டாகியிருந்தால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது மிக க்கியம்.\nகண்களுக்கான மேக்கப்பை நீக்க வேண்டியதன் அவசியம்:\nஇரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண் களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும்.இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய் யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உட் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.\nசுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண் களைக் கழுவவும்.\nசாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.\nகண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.\nஎட்டு மணி நேரத் தூக்கம். 10 தல் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த இரண்டும் மிக முக்கியம்.\n‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம் மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிர���க்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை... ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா.\nமும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி...என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்)\nஇதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்... ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு கிடைக்கிற பிரசாதம்.\nமிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசி���ர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ... உங்களுக்கே நியாயமா படுதா பாஸ் படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா... பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப்.\nப்ரோ... ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ... கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது.\nஅமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்... வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்\nசத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது... தொடரட்டும்.\nபடத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்...\nஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா.\nவிஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது\n-பிறரை மகிழ்வித்து -நீ மகிழ்\n-பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாம���் கெடுக்கும்\n-சம்பாதிப்பதற்கு அளவுகோல் தேவையில்லை -\n-உண்மை சொல்லி கெட்டவர்களும் பொய் சொல்லி வாழ்ந்தவர்களும் இத்தரணியில் இல்லவே\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்\nமாதகல் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய்ப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் மாரீசன்கூடல், பெரியவிளான் ஆகிய ஊர்களும், தெற்கில் பண்டத்தரிப்பும், மேற்கில் சில்லாலையும் உள்ளன. இவ்வூர் மாதகல் கிழக்கு, மாதகல் தெற்கு, மாதகல் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் அடங்குகிறது.\nபசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.\nமாதகலுக்கு பெருமை சேர்த்தவர்களில் சிற்றம்பலப்புலவர் முன்னோடி ஆவார். இவர் ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்னே வேளான் குலத்திலே பிறந்தார். வேதாரணீயஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய சைவக்குருவினிடம் இலக்கண இலக்கியங் கற்று மீளத் தம்மூரில் வந்திருந்தவர். இவரிடம் கற்றவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர் என்பர். இவர் கண்டியரசன்மேல், கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டுத் தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.\nஅடுத்து மாதகலுக்கு பெருமை தேடித் தந்தவர் மயில்வாகனப்புலவர்.அவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் மாதகலில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உ���ித்தவர்.யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.\nஇயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.\nvideo song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலிருந்து...\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nமுதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.\nஇந்த ஆராய்ச்சிகளும், இது போன்ற வேறு பல ஆராய்ச்சிகளும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத் தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத் தொகுத்து சுருக்கமாகப் பார்ப்போம்.\nஉணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.\nதினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.\nஎப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nசுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியா��ர்கள் கூறுகிறார்கள்.\nமூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nபுத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.\n7) நல்ல பழக்க வழக்கங்கள்:\nபுகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.\nஅடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.\nமேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(34), ஆவணி -2013 :-\nபுகை பழக்கத்தை விட வேண்டுமா\nஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்...\nvedio-கோச்சடையான் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 6 ல...\nvideo:யாழ்ப்பாண ஊருக்குள்ளே பெண்ணொருத்தி பிறந்தாலே...\nvideo:--கனடா-பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் வருடாந்த ...\nகர்ப்ப காலத்து 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும்.\nஓட்டுனர் இல்லாமல் செல்லும் ரோபோ டாக்ஸி\nபென் டிரைவ் [ USP ]இன் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா\nமோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா...:மாதகல்\nvideo song::-சுண்டுக்குளி ப் பூவே- யாழ்ப்பாணத்திலி...\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்���டி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B5/", "date_download": "2021-05-13T06:13:02Z", "digest": "sha1:F46K655SYLCJVTFEOIMHENMK2NWDFFTF", "length": 75719, "nlines": 305, "source_domain": "www.verkal.net", "title": "லெப்டினன்ட் சீலன்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome அடிக்கற்கள் லெப்டினன்ட் சீலன்.\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.\nகச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.\nஅந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.\nஒரு மினி பஸ், இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி. நொஈஉ பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர். அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது.\nகல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர்.\nஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.\nவீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.\nஇராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.\nதார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது, வெறும் பொட்டல் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன்.\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.\nஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன்.\nகட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.\nவெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.\nஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள்.\nஇளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.\nவெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…\nஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.\nஇறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.\nசுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம் வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.\nஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.\nஇரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.\nஉயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் “என்னைச் சுட்டுக் கொன்றுவி��்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன்\nபடைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.\nபனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.\nஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.\n“என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.\nசீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.\nலட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.\nகாண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.\nஅதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.\n“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பாதிக்கும் ரத்தச் சாட்சிகள்.\nபிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.\nஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே\nஅந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள்.\nஅந்த மேஜர் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்\nசீலன் இருபத்து மூன்று வயது கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்ப���ன். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும்.\nபலகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது.\nஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது.\nஇவனோட பழகக் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள், தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான்.\nகூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக் கொள்வான்.\nபிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தால் கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன்.\nஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித்தாக்குதலென்றால் யுத்த சன்னதனாகக்களத்தில் குதிக்கும் இவன், சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான்.\nஅவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.\nபிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை.\nதலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.\nபிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான்.\nதேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை, அசாதாராணமானது.\nஅந்த அவகியில் தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும், அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய தொரோகிகளும், பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன்.\nபதவி இறக்கப்பட்டதற்க்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறன. அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். ���யக்கத்தின் ரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவிப் பித்தர்களாயும், சுயனலமிகளாயும் வேடங்கட்டித் திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் விரக்தி கொண்ட கணங்களில், சீலனே இயக்கத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்ரியிருக்கிறான்.\nசீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லான். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னேடுத்ததையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.\nதமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த கெரில்லா வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்ல தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம்.\nஒரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும், எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.\n“ஒரு கெரிலாப் போராளியின் வீரம் அவனது எந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் அனுபவ வாசகம்.\nஅவனது மனவலிமை அபாரமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால்.\nதுப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. ரத்தம் பீரியடிக்க விழுந்து கிடாந்த நிலையிலும் கூட…\nஅந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர்.\nமூச்சு விடவும் திராணியற்ருப்போன நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன வார்த்தைகள்;\nபிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்;\n“இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தி��் வையுங்கள்”\nமரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உணமைதான்.\nசாவுக்குச் சவால் விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை.\nசீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகொனமையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண் கூடாகக் கண்டவன்.\nசிறீலங்காவின் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், இராணுவம், போலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான்.\nகல்லூரி நாட்களிலேயே இனவெரிபிடித்து சிங்கள் ஆளும்வர்க்கத்திர்க்க்ர்தினான போறான்ன உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்.\n1978ம் ஆண்டு ஆவணி மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஐனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐநாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த வைபவத்தினையோட்டித் திருமலை இந்துக் கலூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nசீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது.\nசந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், சித்திரவதைகளும் என்ன செய்துவிடமுடியும்\nதனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்து விடமுடியாது என்ற அனுபவத்தையும், இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது.\nஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான்.\nஇயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை.\nஆனால் இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல; வரியா குடும்பமொன்றின் எதிர்பார்க்கைகளை நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், இலட்சியப்பிடியும் சீலனிடம் இருந்ததன.\nசாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை.\nசீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம்.\nசிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான்.\nசீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப் பிரச்சினையையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.\nஉலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பிராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன.\nஇத்தகைய அரசியற் பிரக்ஞை கொண்ட சீலன் இராணுவப் பிரிவுத் தலைவநாத் திறனோடு செயற்ப்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.\nகுறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை.\n1981 ஐப்பசி மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்று, இராணுவக் கொமானடராக நியமிக்கப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது.\n1982 இல் ஐஅனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழப்பனத்திர்க்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கெரில்லா நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.\n1982 ஐப்பசி 20ம் திகதி, பாசிஸ வெறியன் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டான்.\nபொலிஸ் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு மினிபஸ் நிக்கிறது. மினி பஸ்ஸில் இருந்து இராணுவ உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் உப இயந்திரத் துப்பாக்கி (S.M.G), தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம் மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை ஆக்கிரமிக்கின்றனர்.\nஎதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர். அந்த அதிகாளியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகிறது.\nபயம் அறியாத – சாவறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிரடிப்படியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன.\nபொலிஸ் நிலையக் கொம்பவண்டிற்குள் கொண்டுவரப்பட்ட மினிபஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினிபஸ்ஸிற்கருகில் வந்து சக போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான்.\nஇதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, ஆஸ்பத்திரியில் சிகிட்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம்.\nஇந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிய கஷ்டம் தான்.\n“நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான்.\nமுதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக ‘பெதற்றின்’ மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்க்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான்.\nஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று சீலனிடம், வைத்தியசாலியில் அவனைக் கவனித்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் தீர்க்கமாக மறுத்து விட்டான்.\nஆனால் பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித் தோடியிருந்தது.\nஅவன் ஓரளவு குனமாகியிருந்தாலும் கெந்திக் கேந்தித்தன் நடப்பான். ஐந்து மாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான்.\nநெஞ்சிலே காயம்பட்டு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள்:\n“நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா நண்பர்களினாலா\nஅந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப் பதிலைச் சீலன் சொல்லிவைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர்.\nஅவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு பதிலை சொல்ல, அவன் தயாராக இல்லை.\nசிகிச்சை பெற்று ஐந்து மாதம் கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான்.\n1983 வைகாசி மாதம் 18ம் திகதி,\nசிறீலங்கா அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்க் க���ங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தன.\nயாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்ந்தப்பவாத சமரசத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சார வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் பணியாற்றினான். பாசிஸ இனவெறியன் ஜே.ஆரின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, சித்திரை 29ம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.\nவைகாசி 18ம் திகதி, தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு பந்தோபஸ்து கருதி சிறீலங்கா அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆயுதம் தாங்கிய பொலிசாரும் ஐந்து ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதனை விட, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்துப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமாக இருந்தனர்.\nவைகாசி 18ம் திகதி மாலை 4.15 மணி.\nகந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திருந்திறங்குகிரார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து எந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன.\nபாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகிறன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சாட்சி.\nஇந்தத் தாக்குதல் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில், “���ிடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்ககூடியவர்கள் அல்லர் என்று மக்கள் புலிகளின் இராணுவத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார்.\nகந்தர்மடச் சம்பவம் நடைபெற்று இப்போது ஒன்றரை மாதமாகிவிட்டது.\nகொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் இராணுவ உடையில் எந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும், தாவடிச் சந்தியில் தங்கள் ஜீப் பழுதாகி நிற்பதாகவும் வேனைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாக தனது வேனைக் கொடுக்கிறார்.\nநள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிட்சாளையருகில் இந்த வானை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர்.\nதுப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.\nஅதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்காவானை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான்.\n1979ம் ஆண்டின் ஆரம்பப் பளுதியில் இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு கெரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் மத்தியில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது சாத்தியமா இருந்தது.\nஅரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும், தனது வீட்டுக்குப் போவதை பூரணமாக நிறுத்திக்கொண்டு விட்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாகிக் காயத்திற்காக சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி ���ில நாட்கள் கழித்தி அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனாச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான்.\nசீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான்.\nசீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றால், நெற்றிப்போட்டிலே பாய்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம், பெற்றவள் இணங்காண்கிறாள்.\nஅரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரன்தொந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.\nஅமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான்.\n” கொச்சைத் தமிழில் கேட்கிறான்.\nகண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள்.\nஅந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம் – இது தர்மம்.\nஅந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு சொந்தம் – இது சட்டம்.\nதான் பெற்ற மகனைக் கெளரவமாக அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத், ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது.\nசீலன் உயிரோடிருந்ததைவிட அவன் மரணித்தபோதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது.\nஅவனுடைய சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.\nஅதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தை பார்க்க முடியவில்லை.\nலட்சோப லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கிழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.\nவிடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்.\n“எவ்வளவு அற்புதமானவன் என் சீலன் \n“ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….\n“இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுப் போனான்\n“அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…”\n“எவ்வளவு கஷ்டங்களில் உயிருக்குயிராய் துணை நின்றான்…”\n“காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை மகத்தானவை…”\n“ஏன் தீடிரென இப்படி இல்லாமல் போனான்\nநினைவிற் சுழல்கிறது – அது.\nகணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜீன்ஸ்.\nகைகளை அகலவிரித்து கம்பீரமாகப் பாடுகிறான்.”\n“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….”\n–வெளியீடு :நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nNext articleA9 வீதி திறக்கப்பட்ட நாள் இது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் வெற்றி.\nநெடுஞ்சேரலாதன் - March 31, 2020 0\nலெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்) செல்வச்சந்திரன் சத்தியநாதன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.06.1961 வீரச்சாவு:27.11.1982 நிகழ்வு:யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் பண்டுவம்(சிகிச்சை) பெறும்போது வீரச்சாவு 02.07.1982 இரவு .. “கள்ளன்……கள்ளன்……” “ஓடுறாங்கள்……பிடி பிடி……” “டேய் நில்லுங்கோடா” என்று கத்தியபடி, கோபங்கொண்ட...\nநெடுஞ்சேரலாதன் - March 30, 2020 0\nலெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள்...\nநெடுஞ்சேரலாதன் - March 29, 2020 0\nவீரவேங்கை ஆனந் இராமநாதன��� அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும்...\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி ���ிடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_71.html", "date_download": "2021-05-13T07:15:51Z", "digest": "sha1:73NGVIJFJVEWCZC553D3HLXFEMGEEXGR", "length": 11099, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்.\nபேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(16.04.2021) மேற்கொண்டார். கடந்த 12 ஆம் திகதி கண...\nபேலியாகொடை மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(16.04.2021) மேற்கொண்டார்.\nகடந்த 12 ஆம் திகதி கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சரினால் அவதானிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதே இன்றைய விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.\nகடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட குறித்த திடீர் விஜயத்தின் போது, வடிகான் கட்டமைப்பு, ஜஸ் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் வாகன தரிப்பிடத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரித்ததுடன் அவற்றை தீர்த்து வைப்பதற்கு வடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகளிடம் உறுதியளித்தார்.\nகுறிப்பாக அன்றைய தினம் வாகனங்கள தரித்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் எவரும் இல்லாதால் இன்றைய தினம் (16.04.2021) அதிகாலை இங்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாகன தரிப்பிடத்திற்கு பொறுப்பான அதிகாரி குறித்த விடயம் தொடர்பாக தெளிவூட்டினார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அவ்வதிகாரி, வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை எனவும் பக்கத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய காணியை பெற்றுப் கொடுத்தால் அக்குறையை நிவர்த்தி செய்யலாமென அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.\nசந்தை வளாகத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விளக்குகள் இல்லையெனவும் அதனால் வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு செல்ல தயங்குவதாகவும் அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை ஒரு சில வியாபாரிகள்கள் மீன் வெட்டும் பகுதிகளை தங்களது களஞ்சியங்காளாக பயன்படுத்துவதால் தங்களுக்கான வருமானம் பாதிக்கப்படுவதாக ஐஸ் உற்பத்தி நிலையத்தின் அதிகாரி ஒருவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.\nஅதிகாரிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகனைள செவிமடுத்த கடற்றொழில் அமைச்சர் தன்னை வந்து சந்திக்கும்படியும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்..\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: பேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்.\nபேலியாகொடை மீன் சந்தையின் குறைகளை நிவர்த்தி செய்வதில் அமைச்சர் டக்ளஸ் அதீத கவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/10/blog-post_75.html", "date_download": "2021-05-13T05:47:04Z", "digest": "sha1:CBLPNF26NMR6KNTZSVYRMKSNOZB3NBJU", "length": 4217, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இராஜகிரிய பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவும், பாதையும் மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும் - அலி உஸ்மான் (மா நகர சபை உறுப்பினர்) | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இராஜகிரிய பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவும், பாதையும் மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும் - அலி உஸ்மான் (மா நகர சபை உறுப்பினர்)\nஇராஜகிரிய பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவும், பாதையும் மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும் - அலி உஸ்மான் (மா நகர சபை உறுப்பினர்)\nஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே மாநகர சபையின் அமர்வு சென்ற (09) ஆம் திகதி நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அலி உஸ்மான் அவர்கள்,\n\"மிக நீண்ட காலமாக இராஜகிரிய, குருந்துவத்த பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள சிறுவர் பூங்காவினை புனரமைத்துத் தருமாறு பல தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. அதனை சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, மாநகர சபைக்குச் சொந்தமான மண்டபத்தை நவீனமயப்படுத்தி, மூன்று மாடிகளில் வாசிகசாலை, ஜிம் பயிற்சி நிலையம், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மண்டபம் மற்றும் பாடநெறிகளை நடாத்துவதற்கான இடம் போன்றவற்றை அமைக்க ஆலோசனை கூறுகிறேன்\" என்று தெரிவித்தார்.\nமேலும், \"இராஜகிரிய, குருந்துவத்த பள்ளியின் பின்னாலுள்ள பள்ளிவாசல் ஒழுங்கையை 5/3 இலிருந்து 5/18 வரை வசிக்கும் மக்களின் கோரிக்கைக்கு அமைய மாநகர சபைக்கு எடுத்துக் கொள்வதுடன், அதில் வடிகாலமைப்பு ஒன்றை அமைப்பதுடன், பாதைக்கு இன்டர்லொக் கற்களைப் பதித்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Chile_Valparaiso/For-Sale_Houses/Four-bedroom-house-with-three-extra-cabins-on-the-property", "date_download": "2021-05-13T05:16:10Z", "digest": "sha1:4FT2FZE2BDLCGXO2S7VVAYDWAOX35ZB2", "length": 15149, "nlines": 156, "source_domain": "housing.justlanded.com", "title": "Four bedroom house, with three extra cabins on the property: விற்பனைக்கு : வீடுகள் இன வல்பரய்சியோ, சிலி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: விற்பனைக்கு > வீடுகள் அதில் வல்பரய்சியோ | Posted: 2021-03-08 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் க���டியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in விற்பனைக்கு in சிலி\nவிற்பனைக்கு > மனை அதில் கொகிம்போ\nவிற்பனைக்கு > மனை அதில் வல்பரய்சியோ\nவிற்பனைக்கு > மனை அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > மனை அதில் பயோ-பயோ\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் பயோ-பயோ\nவிற்பனைக்கு > மனை அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > மனை அதில் லாஸ் லாகோஸ்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் பயோ-பயோ\nவிற்பனைக்கு > குடியிருப்புகள் அதில் சாந்தியாகோ\nவிற்பனைக்கு > மனை அதில் தல்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1022043/amp", "date_download": "2021-05-13T05:47:52Z", "digest": "sha1:M2APGFBG5R7MGIT6FH7AQBFJC2HUUMFQ", "length": 23618, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் பிரதமர் மோடி வரும் விமானத்தை தேர்தல் ஆணையம் சோதனை நடத்துமா? வடலூர் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம் | Dinakaran", "raw_content": "\nஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் பிரதமர் மோடி வரும் விமானத்தை தேர்தல் ஆணையம் சோதனை நடத்துமா வடலூர் கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேசம்\nவிருத்தாசலம், ஏப். 3: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை வடலூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களான குறிஞ்சிப்பாடி எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ(திமுக), புவனகிரி- துரை கி. சரவணன்(திமுக), கடலூர் ஐயப்பன்(திமுக), காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன்(விசிக), சிதம்பரம் அப்துல்ரகுமான்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளை சேர்ந்த செயல் வீரர்களே, வாக்காள பெருமக்களே வணக்கம். உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். உங்களையெல்லாம் சந்தித்து ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஏற்கனவே பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலே மக்களின் குறைகளை எடுத்து வைத்தவர். தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇருப்பினும் இந்த கூட்டத்திற்கு நானும் வருவேன் என கூறினார். நான் உங்களுடைய உடலை கவனியுங்கள் என ஒரு கட்சித்தலைவராக கட்டளை இட்ட காரணத்தினால் இந்த கூட்டத்துக்கு வராமல் உள்ளார். அதுபோல் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கி.சரவணன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர். கடலூர் தொகுதியில் போட்டியிடும் ஐயப்பன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ள அப்துல் ரகுமான் அவருக்கு ஏணி சின்னத்திலும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு பானை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் தமிழர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மாநில திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க அமைப்பு தொடங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாய தொழில் வளர்ச்சி உரிமை சட்டம் உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கக்கூடிய மூன்று லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். நீர்நிலைகளை பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். முதல் பட்டதாரிகளுக்கு அரசு உரிமையில் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும்.\nஅதுபோல் சாலைப் பணியாளர்கள் 75 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள். இதில் 30 ஆயிரம் பேர் பெண்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். கோயில் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்பு பணிக்கு 25 ஆயிரம் திருக்கோயில் பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். 25 ஆயிரம் பேர் மக்கள் நல பணியாளர்கள். இதில் பெண்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். முதல் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும். இளைஞர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படும். இதனால் ஒரு லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். அதனால் வேலை இல்லா திண்டாட்டம் நமது ஆட்சியில் இருக்காது. அதாவது ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என சொல்வார்கள் அது போல் இந்த ஸ்டாலின் சொல்கிறான் அவர்கள் செய்கிறார்கள். ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவி திட்டம், குடும்பத் தலைவிக���ுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், மகளிருக்கான செலவை குறைக்க டவுன் பேருந்தில் இலவச பேருந்து பயணம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் கொண்டு வந்தோம். ஆனால் தற்போது 40 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, விலைவாசியை குறைக்க பெட்ரோல் ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும்.\nஅதுபோல் மாதமிருமுறை மின் கட்டணம் செலுத்தக்கூடிய முறை அமல்படுத்தப்படும். தொழில்துறை மீட்டெடுக்க 75 சதவிகிதம் தமிழர்களுக்கு வழங்கப்படும். அனைத்து திட்டங்களையும் அறிவித்த நான் கடலூர் மாவட்டத்திற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளேன் என்று கேட் கிறீர்களா இதோ.. வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம், கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். புவனகிரி நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும். கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். சிதம்பரம் மங்களூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம், கச்சேரி சாலையில் நவீன நூலகம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் பிடி துறைமுகம், கடலூரில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை, கடலூரில் அரசு பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காய்கறி பூங்கா மீன்வளக் கல்லூரி அமைக்கப்படும். அரசு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு அமைக்கப்படும்.\nகுறிஞ்சிப்பாடியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். எனது மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நாளை என் வீட்டிலும் சோதனை நடத்துவார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தேர்தல் நேரத்தில் அதுவும் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த சோதனை நடத்துவது என்ன நியாயம் அப்படி என்றால் நான் ஒன்று கேட்கிறேன். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அவர் வரும் விமானத்தில் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தேர்தலுக்காக கொடுக்கிறார் என கூறுகிறேன். அவர் வரும் விமானத்தை சோதனை நடத்த இந்த அதிகாரிகளுக்கு தைரியம் இருக���கிறதா அப்படி என்றால் நான் ஒன்று கேட்கிறேன். பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். அவர் வரும் விமானத்தில் பணத்தை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து தேர்தலுக்காக கொடுக்கிறார் என கூறுகிறேன். அவர் வரும் விமானத்தை சோதனை நடத்த இந்த அதிகாரிகளுக்கு தைரியம் இருக்கிறதா அவருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா அவருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா வாக்கு சேகரிக்க வந்த நான் எனக்கும் வாக்கு சேகரிக்கிறேன். முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூரில் ஐயப்பன், புவனகிரியில் சரவணன், சிதம்பரத்தில் அப்துல் ரகுமானுக்கு ஏணி சின்னத்திலும், காட்டுமன்னார்கோவிலில் சிந்தனை செல்வனுக்கு பானை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு அவர்களை வெற்றி பெறச் செய்தால் தான் நான் முதல்வராகுவேன் என்றார்.\nபொய் மூட்டைகளை பிரதமர் மோடி அவிழ்த்து விடுகிறார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளில் எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று வரும் செய்திகளை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறைய பொய் மூட்டைகளை பிரதமர் மோடி அவிழ்த்து விடுகிறார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 2015ம் ஆண்டு தொடங்குவதாக அறிவித்து அடிக்கல் நாட்டினார்கள். அதனால்தான் அப்போது அடிக்கல் நாட்டிய செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் அனைவரிடமும் எடுத்துக் காட்டி வருகிறார். இது போன்று 15 மாநிலங்களில் அறிவித்து இதுவரை பணி தொடங்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை ஒதுக்கப்படவில்லை.\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட திருநங்கைகளால் திடீர் பரபரப்பு\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nதயக்கம் ஒரே நாளில் 1404 ஆக சரிவு- சுகாதாரத்துறை விசாரணை\nதங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் புதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nதிண்டிவனம் அருகே நள்ளிரவில் பரபரப்பு 5 வீடுகளில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை தந்தையை தாக்கி மகனிடம் நகை பறிப்பு\nமீண்டும் ஊரடங்கு அச்சத்தால் ���ுதுச்சேரியை காலிசெய்யும் வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய ஆர்வம்\nகண்டாச்சிபுரம் அருகே துணிகரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்\nதடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து கிடையாது கொரோனா அதிகமுள்ள இடங்களில் உள்ளூர் ஊரடங்கு கவர்னர் தமிழிசை எச்சரிக்கை\nகோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பம் தாயுடன் தொடர்பு வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் கைதான பேரன் பரபரப்பு வாக்குமூலம்\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு: 30 இடங்களுக்கு சீல் இறந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு\nகொரோனா கட்டுப்பாடுகளை மறந்து வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்\nவிழுப்புரம் அருகே ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது ₹5 லட்சம் நகைகள் பறிமுதல்\nவீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை\nகிணற்றில் தவறி விழுந்தகுழந்தை பரிதாப சாவு\nதிண்டிவனத்தில் பைக்கில் சென்ற வாலிபரிடம் செயின் பறித்த 2 திருநங்கைகள் கைது\nகடந்தாண்டு உச்சத்தை விட அதிகரித்தது புதுவையில் ஒரே நாளில் 715 பேருக்கு கொரோனா மேலும் 3 பேர் பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு என்எல்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை\nபெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தவாக வேல்முருகன் பேட்டி\nபுதுவை சாரத்தில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடி கைது மேலும் 2 பேருக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1023770/amp", "date_download": "2021-05-13T06:21:34Z", "digest": "sha1:VJ2SKTP5LCBZ4JVDDNRD6NYEENGW5EP7", "length": 7454, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும் பிளஸ் 2 வகுப்புகள் | Dinakaran", "raw_content": "\nசமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும் பிளஸ் 2 வகுப்புகள்\nஊட்டி,ஏப்.13: ஊட்டியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 217 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு���ள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nவரும் 16ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் பள்ளிகளில் செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மே 3ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.\nகொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு\nசுற்றுலா பயணிகளுக்கு தடை எதிரொலி செக்போஸ்ட் வழியாக வருபவர்கள் ஆய்வுக்கு பின்பே அனுமதி\nதமிழகம் மாளிகை கண்ணாடி மாளிகையில் நிஷகாந்தி மலர் பூத்துள்ளது\nமலை காய்கறிகளின் விலை சரிவு\nஉலக புத்தக தின விழாவை கொண்டாட வேண்டுகோள்\nஊட்டியில் நிலவும் இதமான காலநிலையால் மக்கள் மகிழ்ச்சி\nவாழைத்தோட்டத்தில் வலம் வரும் ரிவால்டோ யானை\nசாலையோர பூங்காக்களை பராமரித்திட கோரிக்கை\nநிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்\nமாவட்டத்தில் 10 நாட்களில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா 2வது அலையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nதாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணி மும்முரம்\nசமூக இடைவெளி இன்றி சுகாதார பணியாளர்கள் நகராட்சி லாரிகளில் பயணம்\n47 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமருத்துவ குணம் நிறைந்த வால் குரட்ைட பழ சீசன் துவக்கம்\nகேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு\nநீலகிரியில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபராமரிப்பு உதவித்தொகை பெற சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nபூஜ்ய நிழல் தினம் நிகழ்வு 19ம் தேதி கோத்தகிரியில் ஏற்படும் அறிவியல் இயக்க தலைவர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamil-nadu-government-to-issue-night-curfew-95percent-ar/cid2691471.htm", "date_download": "2021-05-13T06:42:05Z", "digest": "sha1:HZTLW5VN3HJKB2MYVV76IVXZ22A5IJUW", "length": 5957, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் தமிழக அரசு! 95.55%", "raw_content": "\nஇரவு நேர ஊரடங்கு பிறப்ப���க்க நேரிடும் தமிழக அரசு\nகொரோனா கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழக அரசு கூறியுள்ளது\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இரு தினங்களுக்கு நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் கண்காணிக்கப்படுகிறது.மேலும் தமிழக அரசானது நேற்றைய தினம் கொரோனா கட்டுபாடு விதிகளை அறிவித்திருந்தது.\nஅதன்படி தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் ,ஊர்வலங்கள், மத சார் திருவிழாக்கள் நடை பெற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளருக்கு அனுமதி அளித்துள்ளது. தற்பொழுது தமிழக அரசானது மேலும் சில தகவல் வெளியிட்டுள்ளது, அதன்படி தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்க நேரிடும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nமேலும் தமிழகத்தில் கட்டுப்படுத்த நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன எனவும் தமிழக அரசு அமல்படுத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது சமாளிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தமிழக அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் தமிழக அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களில் 95.55சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு தகவல் கூறியுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/03/garbage-protest-against-msw-sanitary.html", "date_download": "2021-05-13T05:37:05Z", "digest": "sha1:HMDBAZVAERJHIVCMNJCV6NK2WRM7G2OQ", "length": 16749, "nlines": 354, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Garbage Protest against MSW Sanitary Landfills site at Aruvakkalu", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.\nசமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள் : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர் மாளிகைக்காடு நிருபர் றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார். இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\nஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌\nவ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம். ச‌தீக் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின் விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபார��சின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4-2/", "date_download": "2021-05-13T05:36:40Z", "digest": "sha1:KP6GIZJYB45SA34SGTVA3A2TUUW6ANV2", "length": 37317, "nlines": 162, "source_domain": "www.verkal.net", "title": "இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nஇனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.\n10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான்.\nதலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதிகட்ட வேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்: இதற்கு ஆழமான காரணங்கள் பலவற்றை அது வைத்திருந்தது.\nதிராவிட எழுச்சி’ என்ற சொற்பிரயோகத்தால் அழைக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்ற விடயம், காலாதி காலமாக இந்திய ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டே வந்தது.\nஇந்த நிலையில் தமிழ் நாட்டில் செத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தைப் பார்த்து அகமகிழ்ந்தபடியிருந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்கு; அது தமிழீழத்தில் தலைவர் பிரபாகரனின் தலைமையில் புது வடிவம் எடுத்து வீறுடன் வளர்ந்து வந்ததை இந்திய ஆளும்வர்க்கம் சரியாகவே இனங்கண்டு, அஞ்சத் தொடங்கியது.\nஎனவே, தலைவர் பிரபாகரனைத் தனது முக்கிய எதிரியாக இந்திய ஆளும்வர்க்கம் கருதத் தொடங்கியது.\nதமிழீழத்தில் சகோதரச் சண்டை ஒன்றை உருவாக்கி, ஆழவேரூன்ற முயன்ற தமிழீழ தேசியத்தைக் குழந்தைப் பருவத்திலேயே கொலை செய்ய, இந்திய ஆளும் வர்க்கம் சூழ்ச்சி செய்தது.\nஆனால் அந்தச் சாதியைப் புலிகள் முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டனர். அதன் பின் தமிழீழ தேசியத்தைத் தானே நேரடியாக அழிக்க, இந்திய ஆளும்வர்க்கம் முடிவெடுத்தது.\nமுதலில் அரசியல் வ���ிமுறைகள் மூலம் முயன்று பார்க்க விரும்பியது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற அரசியல் சதுரங்க விளையாட்டின் மூலம், நயவஞ்சகமாகத் தமிழீழத் தேசியத்திற்குக் குழிபறிக்க முயன்றது.\nஆனால், அந்த அரசியல் சதுரங்க அரங்கை புலிகள் இயக்கம் திறமையாகக் கையாண்டதுடன், இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மைச் சொரூபத்தையும் தமிழீழ மக்களுக்குத் தோலுரித்துக் காட்டத் தொடங்கியது.\nமெது மெதுவாக தமிழீழ மக்களும் இந்தியாவின் கபடத்தனத்தை உணரத் தொடங்கினர். இதை வளரவிட இந்திய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை.\nஎனவே, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த அடுத்த கட்டமாகிய போருக்குச் செல்ல, அது முடிவெடுத்தது.\nபுலிகள் மீது நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யுமுன், வெளி உலகிற்கும் தமிழீழத்திற்கும் இடையிலிருந்த செய்தித் தொடர்பைத் துண்டிக்க விரும்பி ஈழமுரசு, முரசொலி பத்திரிகை நிறுவனங்களையும், நிதர்சனம் ஒளிபரப்புக் கோபுரத்தையும் குண்டு வைத்துக் தகர்த்து, போர் முரசு தொடங்கியது.\nஇந்தியப் படைகளின் பிரதான இராணுவ இலக்காக தலைவர் பிரபாகரனே இருந்தார்.\nபடை பலத்தைப் பயன்படுத்தி தலைவர் பிரபாகரனை அழித்து, புலிகள் இயக்கத்தின் பற்களையும் – நகங்களையும் பிடுங்கி எறிந்து விட்டுத் தமிழீழ தேசியத்தைத் தூக்கிலிடுவது என்று இந்தியா முடிவு செய்தது.\nஆனால் இந்திய இராஜதந்திரிகள் கணித்த கால எல்லைக்கும் அப்பால் போர் நீண்டு சென்றது. அழிவுகளும் இழப்புகளும் பெருமளவில் அதிகரித்தன.\nஇந்தியப் படைப்பலத்திற்கு அஞ்சி, தனது உயிரைப் பாதுகாப்பதற்காக தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு, அது நடைபெறாமல் போனது ஆச்சரியத்தையும், அதேவேளை ஆத்திரத்தையும் கொடுத்தது.\nஎனவே படைப் பலத்துடன் சேர்த்து ஒரு அரசியல் பேரத்திலும் இந்தியா இறங்கியது.\nபோரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைக்கத் தலைவர் முன் வருவாரானால், பெருந்தொகைப் பணமும் மற்றும் சலுகைகளும் அவருக்கு வழங்கப்படும் என, இந்திய அரசு கூறியது.\nநிபந்தனைகளை ஏற்றால் புலிகள் இயக்கத்திற்குத் தருவதாக வாக்களிக்கப்பட்ட தொகை கொஞ்ச நஞ்சமல்ல. மக்களின் புனர்வாழ்வுக்கென்று 500 கோடி ரூபாவும், இயக்கத்திற்கென்று 200 கோடி ரூபாவும் ��ழங்கத் தயாராக இருப்பதாக இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு உறுதியளித்துக் கூறியது.\nஇந்திய அரசின் சார்பில் அதன் உளவுத்துறையான ‘றோ’வின் பிரதம அதிகாரி கேணல் வர்மா அவர்கள் பேரத்தில் ஈடுபட்டார்.\nஇந்தப் பெருந்தொகைப் பணத்தை வைத்துக்கொண்டு தொழிற்சாலை போடலாம்; மற்றும் முதலீடுகளைச் செய்து வருமானம் சம்பாதிக்கலாம்; அத்துடன் இந்தப் பணத்தை வீசியெறிந்து தேர்தலையும் வென்று பதவியிலும் அமரலாம்; அதைப் பயன்படுத்தி மேலும் மேலும் சுகங்களையும் சலுகைகளையும் அதிகரிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதியான கேணல் வர்மா தலைவருக்கு ஆசை காட்டினார். அது மட்டுமல்ல, ஆயுதங்களை ஒப்படைத்தாலும் தலைவரின் மெய்ப்பாதுகாப்பிற்கென்றும் மற்றும் தளபதிகளினது பாதுகாப்பிற்கென்றும் தேவையான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்றும் சலுகைகளை அள்ளி வீசினார்.\nசலுகைகளையும் பணத்தையும் அள்ளி வீசுவதாகக் கூறிவிட்டு இந்தியா சும்மா இருக்கவில்லை. அந்தச் சலுகை வலைக்குள் தலைவரை விரைவாக வீழ்த்துவதற்காக, அவருக்கெதிரான இராணுவ அழுத்தத்தையும் இந்திய அரசு அதிகரித்தது.\nமணலாற்றுப் பகுதியை முற்றுகையிட்டு இராணுவ நடவடிக்கையை இந்தியப்படைகள் தீவிரப்படுத்தின. தலைவரின் இருப்பிடம் என்று கருதிய பகுதிகளெங்கும் இந்திய வான்படை 200 கி.கிராம் குண்டுகளை வீசத் தொடங்கியது. அடர்ந்த காடுகள், திறந்த வயல்வெளிகளைப் போல மாறும் அளவுக்கு பாரிய விருட்சங்களைத் தகர்த்தெறிந்து அங்கிருந்தோரை அஞ்சச் செய்யுமளவுக்கு அந்தப் பாரிய குண்டுகள் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன. இப்பாரிய குண்டுகளைத் தலைவரின் இருப்பிடப்பகுதிகள் மீது வீசிக்கொண்டு, இந்தியாவில் இருந்த புலிகளின் பிரதிநிதிகளிடம் 200 கி.கிராம் குண்டுகளின் தன்மைகளை விளக்கியபடி “விரைவில் தலைவர் சாகப்போகின்றார் அதற்கிடையில் கோரிக்கைகளை ஏற்கச் சொல்லித் தகவல் அனுப்புங்கள்” என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்தனர்.\nஎன்ன செய்தாவது தலைவரைப் பாதுகாத்துவிட வேண்டும் என்பதில் அக்கறைகொண்ட எமது மூத்த உறுப்பினர்களான அந்தப் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஏற்கும்படி தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவரிடம் மன்றாடினர். அக்கோரிக்கைகளை ஏற்பதால் இயக்கத்திற்கு நட்டமேற்பட்டுவிடப் போவதில்லை என்று எடுத்து விளக்கினர். இயக்கத்திற்கென்று இந்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட 200 கோடி ரூபா என்பது, அந்த நேரம் எமது இயக்கத்திடம் இருந்த ஆயுதங்களின் மொத்தப் பெறுமதியை விடப் பல மடங்கு அதிகமானது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டி, “ஆயுதங்களை ஒப்படைத்தால் நட்டமேற்படப் போவதில்லை; தேவை ஏற்பட்டால் அப்பணத்தைப் பயன்படுத்தியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்யலாம்” என்று வாதிட்டனர்.\nஇதேவேளை, தலைவரோடு தோளோடு தோள் நின்றபடி களமாடிக்கொண்டிருந்த தளபதிகளும் சண்டைக்களத்தின் கடுமையை நன்றாகவே உணர்ந்திருந்தனர்.\nஇந்திய வான்படை குண்டுகளை அள்ளிக் கொட்ட இந்திய இராணுவம் முற்றுகையை இறுக்கி புலிகளின் அசைவியக்கத்தைத் தடுத்து புலிவீரர்களை மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்தது. இதனால் மணலாற்றுக் காட்டுக்குள் பட்டினியும், நோயும், சாவும் போட்டி போட்டுக் கொண்டு, தலைவர் உட்படப் புலிவீரர்களை வதைத்தன.\nஇந்த நிலையில் தலைவரைப் பாதுகாக்க முயன்ற தளபதிகள் மணலாற்றுக் காட்டைவிட்டு வேறிடம் செல்லும்படி தலைவரிடம் வேண்டினர்.\nவேறிடம் செல்வதால் மட்டும் உயிர்ப்பாதுகாப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள், தளபதிகளின் வேண்டுகோள்களை ஏற்க மறுத்தார்.\nஅந்தக் காடு எங்கிலும் பரந்து கிடந்த பழைய கால நினைவுச் சின்னங்களைச் சுட்டிக்காட்டி விட்டுத் தலைவர் சொன்னார்.\n“இது பண்டாரவன்னியன் உலாவித் திரிந்த காடு. இந்தக் காட்டில் இருந்த படியே நான் போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன்”. என்று வைராக்கியமாகக் கூறிவிட்டு, சண்டையை வழிநடாத்துவதிலேயே முழுக்கவனம் செலுத்தினார்.\nஇவ்விதம் இந்தியாவில் இருந்த எமது மூத்த உறுப்பினர்களும், களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த தளபதிகளும் தலைவரைப் பாதுகாக்கப் பிரயத்தனப்பட்டனர்.\nஆனால், தலைவரது எண்ணமெல்லாம் தனது சொந்தப் பாதுகாப்பின் மீதோ அல்லது தருவதாக வாக்களிக்கப்பட்ட சலுகைகள் மற்றும் பணத்தின் மீதோ இருக்கவில்லை. அவரது முழுக்கவனமும் எமது இனத்தின் அரசியல் உரிமைகள் மீதே இருந்தது.\nபுனர்வாழ்வுக்கான பணத்துடன் மட்டும் நின்றுவிடாது, அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் எழுத்து மூல உறுதி தரவேண்டும் என்று இந்திய அரசைக் கோரும்படி, பேச்சுவார்த்தை பிரதிநிதிகளிடம் தலைவர் பணித்தார்.\nஇந்திய அரசின் சார்பில் அரசியல் பேரத்தை நடாத்திக் கொண்டிருந்த கேணல் வர்மா இதற்கு உடன்பட மறுத்தார்.\nஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்கும் விடயத்தை தாங்கள் கவனித்துக் கொள்வதாகப் பதில் கூறினார்.\nஒடுக்கப்படும் இனத்தின் தலைவர்களுக்கு வசதிகளையும், சலுகைகளையும் வாரி வழங்கி அவர்களை வளர்ப்பு நாய் நிலைக்கு ஆளாக்கிவிட்டு, அந்த இனத்தின் எழுச்சியை நசுக்குவது அல்லது இதற்கு உடன்பட மறுத்தால் அந்தத் தலைவர்களுக்கு எதிரான அழுத்தங்களைப் பிரயோகித்து அவர்களை அடிபணியச் செய்து, அவர்கள் மூலமாக அந்த இனத்தின் அடிமைச் சாசனத்தை எழுதுவிப்பது…. அல்லது அழிப்பு வேலைகளைச் செய்து அந்த இனத்தைப் பலவீனப்படுத்திவிட்டு, அதன் மேல் அரைகுறைத் தீர்வுகளைத் திணிப்பது….. இவைதான் காலாதி காலமாக ஏகாதிபத்தியவாதிகளும் ஆக்கிரமிப்பு சக்திகளும் வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்த வருகின்ற சித்தாந்தங்கள் ஆகும்.\nஆனால், இந்த ஏகாதிபத்தியச் சித்தாந்தங்கள் எதுவுமே, தலைவரிடம் எடுபடவில்லை.\nசலுகைகளைக் கண்டு வாய்பிளக்கும் தலைவர்களிடமும், தனதும் தனது குடும்பத்தினதும் உயிர்களுக்கு அஞ்சி ஒரு தேசியத்தின் உயிரை அழியவிட விரும்பும் தலைவர்களிடமும்தான், அந்தச் சித்தாந்தம் எடுபடும்.\nபடைப்பலத்திற்கு அடிபணிந்து உயிருக்கு அஞ்சி தமிழினத்தின் அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுத்தார் என்ற வரலாற்று அவச்சொல்லை ஏற்க, தலைவர் பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. அதற்குப் பதிலாகச் சாவையும், பட்டினியையும், அழிவையும் ஏற்கவே அவர் தயாராக இருந்தார்.\nதமிழ் இனத்திற்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதே தலைவரின் இலட்சியம். அது முடியாவிட்டாலும், ‘எவர்க்கும் அடிபணியாது விடுதலை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடு’ என்ற செய்தியையே அடுத்த சந்ததிக்குக் கொடுக்க அவர் விரும்பினார்.\nஎனவேதான் இந்திய அரசு கொடுத்த அனைத்து நிர்ப்பந்தங்கள், ஆபத்துக்கள் மத்தியிலும் தப்பிப் பிழைப்பதற்கு வழி ஒன்று இருந்த நிலையிலும், தலைவர் அவர்கள் ஆபத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தார் என்பது, எமது இன வரலாற்றில் முதற் தடவையாக நடந்துள்ளது.\nஇதுவரை நாளும் தமிழி��த்தின் தலைவர்களாக இருந்தவர்கள் விட்ட தவறு யாதெனில், தங்களுக்கும் தமது குடும்பத்தவர்களுக்கும் வரும் கஷ்டங்களை – ஆபத்துக்களை நீக்குவதற்கா, இலட்சியத்தை இனத்தை எதிரிக்கு விற்று விட்டு அதன் பின்னர். அதற்கு நியாயங்கள் கற்பிப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தனர்.\nஇந்தப் பழைய அரசியல் மரபுக்கு முரணாக தலைவர் பிரபாகரனின் செயற்பாடு அமைந்திருந்தது. எமது இனத்திற்கு வரும் எந்த ஆபத்துக்குமெதிராகப் போராடி வெல்வது அல்லது அப்போராட்டத்தில் வீரச்சாவடைவதே சிறந்தது என்ற விடயமே இந்தச் சம்பவத்தின் வாயிலாக எதிர்காலச் சந்ததிக்குத் தலைவர் பிரபாகரன் கொடுத்த செய்தியாகும்.\nசலுகைகள், பணம் என்பவற்றைக் கொடுத்து இந்தியா எதை வாங்க முயற்சித்தது என்ற உண்மையையும் அதன் அபாயத் தன்மையையும் இந்திய மண்ணில் இருந்தபடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட எமது பிரதிநிதிகளுக்குச் சூசகமாகத் தெரிவிப்பதற்காக, தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் தலைவர் இப்படிச் செய்தியனுப்பினார்.\n“நான் செத்த பிறகு, யாரென்றாலும் மொத்தமாகவோ சில்லறையாகவோ, இயக்கத்தையும் இனத்தையும் யாரிற்கும் விற்கலாம்”.\n–ஆக்கம் : தளபதி தினேஷ் மாஸ்ரர்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleஎனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.\nNext articleபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து.\nவெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை வெறும் மையா இதனை எழுதுவது வெறும் மையா இதனை எழுதுவது\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nசுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம். எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன்....\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\n1984 ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியிலிருந்து….\nநாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாகக் கூற விரும்புகின்றோம். எந்தச் சூழ்நிலையிலும் நாம் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது. போராட்டத்திலிருந்து ஒதுங்கி காலம் கனியும் என்று காத்திருக்கவும் முடியாது. நாம் தொடர்ந்து போராடியே தீருவோம்....\nகவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\n11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஉயிராயுதம் நெடுஞ்சேரலாதன் - May 11, 2021 0\nகடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...\nகரும்புலிகள் நில ராவணன் - May 10, 2021 0\nநெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...\nதமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…\nமறவர்கள் வீரவணக்க நாள் யாழினி - May 10, 2021 0\n“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்74\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/03/blog-post_606.html", "date_download": "2021-05-13T06:18:59Z", "digest": "sha1:CJUVAOKN2KEAKRM4RFB3XCDJKZUNSPAU", "length": 9754, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "திடீர் பல்டியடிக்கும் சரத் வீரசேகர? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » திடீர் பல்டியடிக்கும் சரத் வீரசேகர\nதிடீர் பல்டியடிக்கும் சரத் வீரசேகர\nபுர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.\nபுர்கா மற்றும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்வது தொடர்பில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் புர்காவை தடை செய்தல் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்ரஸா பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும் புர்காவை நிச்சயம் தடை செய்வேன் என உறுதியாக கூறிய அமைச்சர் தற்போது அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கின்றமை அவரது தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டதா என்ற சந்டீதகத்தை ஏற்படுத்துகின்றது.\nமேற்படி கூற்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு அது தொடர்பில் தெரிவிக்கையில், உடனடியாக அது தொடர்பில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இன்னும் கூட அது பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து\nமட்டு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து (12/05/2021 ) களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் குருக்கள்மடம் கிறிஸ்த்தவ ...\nகல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஎதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வ���ுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படு...\nமட்டக்களப்பில் பல்கலைக்கழக விடுத்திக்குள் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது மாணவன் கைது\nபல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று ...\nபாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு\nநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ...\nபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nநாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வ...\nமட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இருவரின் பரிதாப நிலை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/huawei%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-harmony-os-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-13T06:53:59Z", "digest": "sha1:KH4L5P3ACFEE2DFDXOJAKEE4PFQE5R2J", "length": 3114, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "Huaweiயின் Harmony OS அறிமுகம் – Truth is knowledge", "raw_content": "\nHuaweiயின் Harmony OS அறிமுகம்\nசீனாவுடனான வர்த்தக போரின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் ரம்ப் அரசு சீனாவின் Huawei நிறுவனம் மீது தடை விதித்திருந்தது. அதானல் தான் தயாரிக்கும் smart phone களுக்கு தேவையான Android OS (operating system) என்ற software ஐ பெற Huaweiக்கு முடியவில்லை. Android அமெரிக்காவின் Google நிறுவனத்துக்கு சொந்தமானது.\nவேறு வழியின்றி Huawei தனது சொந்த OS தாயரிக்கும் பணியில் ஈடுபட்டது. அந்த முயற்சியின் பயனே இன்று வெள்ளிக்கிழமை அறிமுகமான Harmoney OS (சீன மொழியில் HongMeng OS).\nஇந்த OS smart phoneகளில் மட்டுமன்றி தொலைக்காட்சி போன்ற பொருட்களையும் இயக்கும் என்று கூறப்படுகிறது.\nGoogle நிறுவனத்தின் Android OS க்கும், Apple நிறுவனத்தின் iOS க்கும் பலமான போட்டியை Harmony OS வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://capitalmailnews.com/curfew-will-be-tightened-as-rumors-spread/", "date_download": "2021-05-13T07:06:00Z", "digest": "sha1:T56DHHFVNYCAKVMIFQPKNCWUQWRNSB3D", "length": 9546, "nlines": 95, "source_domain": "capitalmailnews.com", "title": "ஊரடங்கு கடுமையாக்கப்படும், என வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை - capitalmail", "raw_content": "\nHome Govt-News ஊரடங்கு கடுமையாக்கப்படும், என வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை\nஊரடங்கு கடுமையாக்கப்படும், என வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.\nமேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் கூறியதாவது:\n’மேட்டூர் அணையின் நீர் திறப்பால், 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரி மாதத்திற்குள் 100 ஏரிகளை நிரப்ப முடியும்.\nகொள்ளிடம் குறுக்கே கீழணைக்குப் பதில் புதிய அணை கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. நாமக்கல் அருகே ராஜவாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.\nகொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தேவையில்லாமல் வெளியே சுற்றாதீர்கள்.அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு வழங்குங்கள்.\nஅர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். கொரோனா பரவல் குறித்து எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தவறாக விமர்சிக்கிறார்கள்\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணம், மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழகத்தில் குறைவு. மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும்.\n8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலங்கள் எடுக்கப்பட்டுதான், சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன’ என கூறினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி\nPrevious articleபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக, 6 விமானங்கள் ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்\nNext articleதிறமைமீது நம்பிக்கை வைக்க, கற்றுக்கொடுத்தவர் : யுவராஜ் சிங்\nஇந்தியிலும் அறிமுகமாகும் சாய் பல்லவி\nநடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2 போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக...\nசிவகார்த்திக்கேயனுடன் நடித்த பிரபல சீரியல் நடிகை..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான காஷ்மோரா திரைப்படத்தில் நடித்தார். இப்படம்...\nபிரிட் இசை விருது விழா\nஇங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட்டது. இதில் 4,000 பேர் கலந்து கொண்டனர். மேலும்...\nபட வாய்ப்புகள் குவியும் தலைவர்..\nகபாலி, பேட்ட என அண்மைக்காலமாக இளம் இயக்குனர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்த படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்த நிலையில் மீண்டும் இளம் படைப்பாளியுடன் இணையவே அவர் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில்...\nநாய்க்காக கோபம் கொண்ட நபர்..\nநாய்க்காக அக்கம்பக்கத்தினரை தாக்கிய நபர்.தான் செல்லமாக வளர்க்கும் நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காமல் நாய் என்று அழைத்ததால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினரை சரமாரியாக தாக்கிய குருகிராமை சேர்ந்த நாய் பிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2021/04/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-13T06:56:13Z", "digest": "sha1:VQ754EKAJEZ6KKX6WKPWMTHTFC7WGM56", "length": 10814, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்\nநம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்\nஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்��ை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.\nநமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.\nஉதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.\n1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்\n2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.\nஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..\n1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.\n2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.\nஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.\nஇதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள்.\nநாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.\nஏக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.\nஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… வஉட்லிலே அணுக்களாக விளையும்.\nஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல\n1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ\n2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது\n3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது\nஇப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை\nசுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு ��திகமாகும் போது அது நந்தீஸ்வரன்.\nஉடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.\nகணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்\nமிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்\nபிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்\nநன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து… சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன…\nஅவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்\n24 X 7 சாமிகள் உபதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oredesam.in/index.php/2021/04/20/modi-devendra-kola-vellaral/", "date_download": "2021-05-13T05:01:23Z", "digest": "sha1:QHEVJ3EUM5VMWKYMILCB6FNQUK6JV6YE", "length": 24769, "nlines": 143, "source_domain": "oredesam.in", "title": "நரேந்திரமோடிக்கு நன்றி செலுத்திய தேவேந்திர குல வேளாளர்கள் ! - oredesam", "raw_content": "\nநரேந்திரமோடிக்கு நன்றி செலுத்திய தேவேந்திர குல வேளாளர்கள் \nin அரசியல், செய்திகள், தமிழகம்\nஒவ்வொரு இனமும் தன்னுடைய பண்பா டு அடையாளம் பெருமைப்படுத்தப்படும்பொழுது அதற்கு காரணமானர்வர்களைவணங்கி போற்றி நிற்கும் என்பதற்கு அடையாளமாக தேவேந்திர குலவேளா ளர்கள் மோடியின் புகழ் பாடியும் பிஜேபியின் கொடி தாங்கி நிற்பதையும் உதாரணமாக கூற முடியும்.\nஇப்பொழுதும் கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவனும் பார்வதியும் தேவேந்திர குலவேளாளர் தம்பதிகளாக மாறி வயலில் நாற்று நட்டு நெல் விளைச்சலை துவங்கி வைப்பார்கள்.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nசிவன் பட்டீஸ்வரராகவும் பார்வதி பச்சை நாயகி யாகவும் தேவேந்திர குல பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடுவார்கள்..\nஇது காலம் காலமாக நடைபெற்று வரும் சம்பிரதாயம்.\nரிக் வேதத்தின் முதல் கடவுள் இந்திரன் மழைகடவுளான அவனை வணங்கி மழை வேண்டி ஆதிதமிழர்களான இவர்கள் இந்திர விழா நடத்திய வரலாறு இன்றும் சங்க இலக்கியங்களில் இருக்கிறது.\nவிவசாயம் என்கிற வேளாண்மையை இவர்கள் செய்து வந்து வேதம் போற்றிய இந்தி��னை இவர்கள் முதல் கடவுளாக வணங்கியதால் தேவேந்திர குல வேளா ளர்கள் என்கிற பெயர் பெற்றார்கள்.\nஇந்தஅடையாளத்தை மறைத்து அவர்களை ஆதிதிராவிடர்களாக மாற்றி அவர்களை மதமாற்றி வந்தார்கள் திராவிட திருடர் கள்.காலம் மாறி அம்மக்களிடையே கல்வியும்வளமையும் புகுந்த பொழுது அவர்களின்அடையாளம் தேடிய பல அமைப்புகள் நாங்கள் தான் தமிழகத்தின் மூத்த குடி மக்கள் உலகின் முதல் நூலான ரிக் வேதம் கூறும் இந்திரனின் வழி வந்தவர்கள் .\nஅதனால் எங்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி எங்களை தேவே ந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள்.\nமோடியும் சென்னை வந்து நான் நரேந்தி ரன் நீ தேவேந்திரன் என்று அம்மக்களை அழைத்து அவர்களின் தொன்மையான வரலாற்றை பேசி அவர்களின் கோரிக் கையை நிறைவேற்றுவோம் என்று கூறிபாராளுமன்றத்தை கூட்டி சட்டமாக்கி விட்டார்.\nஇதற்கு நன்றிக்கடனாக தேவேந்திர குலவேளாளர் இன மக்கள் மோடியையும் பிஜேபியையும் தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் என்பதை நான்கண் கூடாக கண்டு வருகிறேன்.இதைநீங்களும் தென் மாவட்டங்களில் அதிமுககூட்டணிக்கு கிடைக்கும் வெற்றியின் மூ லமாக நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.\nநான் ஒரு மத்திய அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு வேலை நிமித்த மாக செல்வதுண்டு.அங்கு வேலை செய்யும் ஊழியர்களில் பலர் எனக்கு நன்குபழக்கமானவர்கள்.இவர்களில் மேனேஜர்முதல் கடை நிலை ஊழியர்கள் வரை என்னிடம் நன்கு பழகுவார்கள்.மத்திய அரசு சார்ந்த நிறுவனம் என்றா லே பிஜேபி எதிர்ப்பு அதிகமாக இருக்கும்என்று நமக்கு தெரியும். இடது சாரி சிந்தனை அதிகமாக உள்ள ஊழியர்களை கொண்ட மத்திய அரசு நிறுவனத்தில் தேவேந்திர குல வேளாளர் இன மக்களு ம் அதிகளவில் இருக்கிறார்கள்.நான் பிஜேபி ஆதரவாளன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் அ வர்களில் பலர் பிஜேபியெல்லாம் ஒரு கட்சியா என்று என்னிடம் கிண்டல் செ ய்து வருவார்கள்.\nஏனென்றால் அவர்களில் பெரும்பாலோர் திமுக ஆதரவாளர்கள்தான்.கடந்த லோக்சபா தேர்தலில் அவர்கள் என்னை ஓட்டிய ஓட்டு இருக்கிறதே அதைஎன்னால் இன்று வரை மறக்க முடிய வில்லை.அதிமுக பிஜேபி கூட்டணி தோல்விஅடைந்ததற்கு அவர்கள் என்னை கிண்ட ல் செய்ததோடு தமிழகத்தில் தாமரை மலரும் என்று கனவில் கூட நினைத்து விடவேண்டாம் என்று கலாய்த்ததை இன்றும்நினைத்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் அதே தேவேந்திர குல வேளாள நண்பர்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் பி ஜேபி கூட்டணிக்கு ஆதரவாக வேலை செய்ததையும் வாக்களித்ததையும் நினைக் கும் பொழுது இதை காலத்தின்கட்டளை என்று எடுத்துக் கொள்ளவா இல்லை கட வுளின் ஆசி என்று எடுத்துகொள்ளவா என்று எனக்கு தெரிய வில்லை.\nநான் தேவேந்திர குல வேளாளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவர்களின் 7 உட்பிரிவுகளை ஒன்று படு த்தி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை யை ஏற்றுஅது நிறைவேற்றப்படும் என்று மோடி அறிவித்தற்கு மிகப்பெரிய அளவி ல் வரவேற்பு அம்மக்களிடையே காணப்ப டுகிறது என்று கூறி இருந்தேன்.அது அம்மக்களிடையே கிராமம் முதல்நகரம் வரை படித்தவர் முதல் படிக்காதவர்வரை கூலி வேலை செய்பவர்கள் முதல்அரசு வேலையில் இருப்பவர்கள் வரைஅனைத்து மக்களையும் ஒன்றிணைத்துபிஜேபி ஆதரவு மன நிலையை எடுக்கவைத்து இருக்கிறது.அரசு வேலையில் உள்ள தேவேந்திர குலவேளாளர் இன மக்கள் நீண்ட காலமாக பல்வேறு அம்பேத்கார் இயக்கங்களுடன் தொட ர்பில் இருந்து மனுநீதிக்கு எதிரான கருத்தயலை முன்னெடுத்து பிஜேபி எதிர்ப்பு அரசியலை எடுத்து செல்பவர்கள்ஆனால் அவர்களே இப்பொழுது இந்தமுறை மோடிஜிக்காக பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்து இருக்கிறோம். நாங்க ள் மட்டுமல்ல எங்களுடைய மக்கள் வாழும் கிராமங்கள் நகரங்கள் என்று அனை த்து பகுதிகளிலும் சமூக வலை தளங்கள்வழியாக பிஜேபி கூட்டணிக்கு ஆதரவாகவாக்களிக்கும் படி பிரச்சாரம் செய்தோம்என்று கூறுகிறார்கள்.\nஇது தான் மோடி அரசு அறிவித்த தேவே ந்திர குல வேளாளர் பெயர் மாற்று அரசு ஆணைக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன் என்று அவர்கள் கூறிய பொழுது எனக்கு உண்மையிலேயே மெய் சிலிர்த்தது.\nகாலம் காலமாக இந்து மதத்தின் சாதிக்கட்டமைப்புகள் மூலமாக தங்களை இந்துவாகவே நினைத்துக்கொள்ள மறுத்த ஒ ரு சமூகம் இன்று இந்துத்வா அரசியலைவழி நடத்தி வரும் பிஜேபிக்கு ஆதரவாளர்களாக மாறுவது என்பது காலத்தின் கட்டாயமாகத்தானே இருக்க முடியும்.ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அரசியல் அமைவது காலத்தின் கட்டாயம்ஆகும் இப்பொழுது அதிமுக தன்னுடைய தேவர் ஆதரவு வாக்குகளை தினகரனிட ம் இழந்��ு நிற்கிறது.\nதிமுக தன்னுடைய தேவேந்திர குல ஆதரவு வாக்குகளை பிஜேபியிடம் இழக்க இருக்கிறதுஇதன் மூலமாக தென் தமிழகத்தில் பிஜேபியை காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் மாதிரி கொண்டு செல்ல முடி யும்.அதாவது தமிழகத்தை மீண்டும் தேசிய அரசியலை நோக்கி கொண்டு செ ல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.\nபிஜேபி வளர்ந்த மாநிலங்களில் அது ஆரம்பத்தில் ஏதாவது ஒரு இனத்தை முன்வைத்து தான் வளர்ந்து இருக்கிறது. குஜராத்தில் படேல்கள் கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் ராஜஸ்தானில் ராஜ்புத்கள்சட்டிஷ்கரில் சாஹூக்கள் என்று பிஜேபிபல மாநிலங்களில் தன்னை நிலை நிறு த்திக்கொள்ள ஒரு இனத்தின் துணை யையே தேடி இருக்கிறது.அந்த வகையில் பிஜேபி கூட்டணிக்கு மட்டுமே எங்களின் வாக்கு என்கிற தே வேந்திர குல வேளாள இன மக்களின் உணர்வுகளை பார்க்கும் பொழுது தமிழ கம் புதியதொரு அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது.\nதமிழக மக்கள் தொகையில் சுமார் 8சதவீதம் அளவில் தேவேந்திர குல வே ளாளர் இன மக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார்30 மாவட்டங்களில் பரந்து வாழும் இவர்கள் தமிழகத்தில் 2 மாவட்டங்களைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத பிஜேபிக்கு இனி ஆனிவேராக இருக்கப்போகிறார்கள் என்பது அதிசயமான உண்மையாகும்தமிழகத்தின்\nதொன்மையான மக்களை ஆதி திராவிடர்களாக்கி அவர்களை பட்டியல் இனத்தில் நுழைத்து தாழ்த்தப்பட்டவர்களாக உருவாக்கி அவர்களை இந்துமதம் அடிமையாக்கி வைத்து இருந்ததுஎன்று அள்ளி விட்டு மதம் மாற்றம் செ ய்து வந்தது ஆங்கிலேயர்களின் காலை நக்கி வளர்ந்த திராவிட அரசியல் அந்த திராவிட அரசியலை அழித்து.\nஇந்துதேசிய அரசியலை தமிழகத்தில் எடுத்துசெல்ல மோடி எடுத்து விட்ட நான் நரேந்தி ரன் நீ தேவேந்திரன் என்கிற ஆயுதம் தேவேந்திர குல வேளாளர் இன மக்களி ன் மூலமாக தமிழகத்தில் பிஜேபியைவளர வைத்து ஒரு புதிய அரசியலை எழுத இருக்கிறது.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட���டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\nதேவையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோயை உருவாக்கும்; எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை…\nஸ்டாலின் பதவி ஏற்றதும் நெடுஞ்சாலை டோல்கேட் எடுத்துடுவாங்க. ரோடு மட்டும் தான் இருக்கும் சுங்க கட்டணம் இருக்காது. இதுபோல் சில…\nபோலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.\nஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.\nசீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி \nசூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.\nபிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள் பறந்து வந்த உத்தரவு\nசென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டினர் 8 பேர்‌ கைது\nதிமுக விற்கு அழிவு காலம் ஆரம்பம் நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சி\nவீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் பிரதமர் நரேந்திரமோதி வேண்டுகோள்.\nகாசியை மிஞ்சும் ஒருகோவில் புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.\nநாடு முழுவதும் 17 ரயில் நிலையங்களில், 4,700 படுக்கைகளுடன், 298 தனிமைப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன: ரயில்வே தகவல்\nவெளிநோயாளிகளுக்கு முன்னாள் ராணுவ மருத்துவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனை..\nஎந்த மாநிலங்களுக்கு எத்தனை ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு.\nகபசுரக் குடிநீரை விநியோகிக்கும் மாபெரும் திட்டம்: கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/sii-starts-vaccine-trials-for-covishield-oxforduni-astrazeneca-vaccine.html", "date_download": "2021-05-13T06:47:26Z", "digest": "sha1:GFZPKJXAWZH27X5B7V2FOUHK7QDOGEZ6", "length": 8901, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "SII starts vaccine trials for Covishield oxforduni astrazeneca vaccine | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'நிலைம கைய மீறி போயிடுச்சு.. சம்பள பாக்கிய வா��்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. சம்பள பாக்கிய வாங்கிட்டு நீங்களே ராஜினாமா பண்ணிருங்க'.. 1,60,000 ஊழியர்களின் நிலை என்ன\nதளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்\n'தடுப்பு மருந்து வேணும்னு ஆசைப்பட்டா மட்டும் போதுமா 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது 'இது' இல்லாம இனி எங்களால அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது'.. சீரம் நிறுவனம் பரபரப்பு கருத்து\n'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்\n'சீனாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு'... 'முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்'... 'அதிர்ச்சி கொடுக்கும் ஆய்வாளர்கள்\n‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’\n’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரம்\n'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்... - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...\nWork From Home-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'\n'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. வெளியான 'பகீர்' தகவல்\nமனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை’.. அப்படி என்னதான் நடந்தது\n'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-13T07:00:52Z", "digest": "sha1:NPK4HCP4ND4IUZBQLBC5XPLFXNRCQ4LT", "length": 4141, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இளைஞர்கள் கொலை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்���ுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகோவையில் இ.எஸ்.ஐ, அரசு மருத்துவமனைகளில் முழுவதுமாக நிரம்பிய ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொ...\nராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த ந...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேருக்கு புதிதாக கொரோனா...\nதிருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் வ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது\nஅரக்கோணம் அருகே தேர்தல் தொடர்பான தகராறில் 2 இளைஞர்கள் கொலை...\nஅரக்கோணம் அருகே தேர்தல் பகை காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளர் மகன் கும்பலாக ஆயுதங்களுடன் ஊருக்குள் சென்று தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர். பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் ப...\nஇளைஞர்கள் மனித நேய உதவி.. வீடு தேடி வரும் உணவு - மருந்து\n பஸ் முதல் பந்தல் வர...\nஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்ற...\nஇஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..\nஆக்சிஜன் விற்பனையில் பகல் கொள்ளை.. மரணத்திலும் காசு பார்க்கும் மனித...\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : கடும் நடவடிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-bhavana-menon-cute-photo", "date_download": "2021-05-13T05:04:45Z", "digest": "sha1:INY2RY4TRG5FK5MZGAWVJUU6UZQ4F43K", "length": 5871, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆர்ப்பரிக்கும் அழகு... மினு மினு தேகம்..நடிகை பாவனாவின் அழகிய புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nஆர்ப்பரிக்கும் அழகு... மினு மினு தேகம்..நடிகை பாவனாவின் அழகிய புகைப்படம்\nநடிகை பாவனாவின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை பாவனாவின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nசித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை பாவனா.\nஅதனை தொடர்ந்து வெயில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இவருக்கென ஏராளமான ரச���கர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.\nமேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது கருப்பு நிற ஜொலிக்கும் பாவடை சட்டையில் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் லைக்சை பெற்று வருகிறது.\nஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் தயார்.. ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி.\nவானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே .... அன்பில் உதித்த சூரியன்கள்.அன்பில் ஆனந்த கண்ணீர்.. அன்பில் மகேஷ் போட்ட அசத்தல் பதிவு.\n அதுவும் இவ்ளோ சீனில் நடிச்சிருக்காரா\nஆற்றில் மிதந்து வரும் உடல்கள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள். சடலங்களை கைப்பற்ற கங்கை ஆற்றில் வலைகள்.\nஅசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி இயக்குனர் யாருனு பார்த்தீங்களா\nதன்னுயிரைப் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.\n பணத்தை அள்ளிக்கொடுத்த நடிகர் சிவகுமார் குடும்பம்.\nரொம்ப டேஞ்சரஸ்..கொரோனோவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ \nஉன் மகள் அழுகிறாள் ணா.. கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர் இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/09/", "date_download": "2021-05-13T07:10:59Z", "digest": "sha1:X2UBGL2XBG64U2KQM4YBJCBEU2YPWQVF", "length": 20385, "nlines": 254, "source_domain": "www.ttamil.com", "title": "September 2015 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆவணி மாத வணக்கம்.\nநேரம் பொன்னானது பழம் பழமொழி..அதுவும் மாறிவரும் இவ் இயந்திர உலகில் பொன்னுக்குமேல் நேரம் மதிப்பாகியுள்ளது.இப்படியான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டு தேவையற்ற அலட்டல்களை விடுத்து வாசகர்கள் விருப்பினை பயனுள்ள தகவல்களுடன் நேரத்தினை செலவழிக்க கூடிய விதத்தில் படைப்புகளை வழங்குவதில் என்றும் கவனமாக இருக்கிறோம்.வாசகர்களின் தொகையான வரவுகள் எமது வளர்ச்சிக்கு மேலும் உரம் சேர்ப்பதுடன் புதிய சிந்தனைகளுக���கு வழிவகுத்துள்ளமை குறித்து வாசகர்களை தீபம் நன்றியுடன் எதிர்கொள்கிறது.\nவாழ்க உங்கள் நட்பு,தமிழுடன் கூடவே\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் செல்வங்கள் அழிவைத் தரும் போதைப் பொருளுக்கு அடிமையானது ஏனோ\nநாம் பிறந்த மண்ணில் தொழிற்சாலைகளோ அன்றி பெருந்தோட்டங்களோ இருக்கவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் கொடுமை. மறுபக்கம் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை. தரப்படுத்தல் என்னும் கொடிதான அளவீட்டு முறையை அமுல் செய்து கல்வியிலும் தொழில் வாய்ப்பிலும் ஏமாற்றப்பட்ட இனமாக வாழ்ந்தனர் எம் தமிழ் மக்கள். வரண்ட பிரதேசம். ஆறுகள் பாயாத அந்த மண் வளமின்றி குறுகி நின்றது. வானம் பார்த்து பூமியில் விதைகளைத் தூவிய எம் விவசாயப் பெருங்குடிகள் வியர்வை சிந்தி பயிர்களைக் காத்தார்கள்.\nஅத்தோடு தொலை நோக்குப் பார்வையில், பாடுபட்டு தம் பிள்ளைகளுக்கு கல்விச் செல்வத்தை ஊட்டினார்கள்.\nகாலை எழுந்தவுடன் படிப்பு என்று எங்கள் முன்னோர்கள் எமக்கு புத்திமதி கூறினார்கள் ஆனால் எங்கள் ஊரின் மாணவச் செல்வங்கள் படுக்கைக்குச் செ ன்றால்தானே காலை எழுவதற்கு என்று, தொடர்ந்து கல்வியே கருத்தனம் என்று உறுதி பூண்டு படித்தார்கள். இதனால் எத்தனை தூரம் தரப்படுத்தல் என்னும் தவறான அளவீட்டினால் பாதிக்கப்பட்டாலும் பெறுபேறுகளில் உயர்ந்து நின்றார்கள். இதனால் இனவாத அடிப்படையில் எம் மாணவர்களை நசுக்க எண்ணிய பெரும்பான்மை அரசுகள் எம்மிடமே மண்டியிட்டன. இவ்வாறு எமது தமிழர் பிரதேசத்தின் மாணவச் செல்வங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேற முயன்றார்கள். வெற்றிகளையும் ஈட்டினார்கள். தற்போது உலகெங்கும் விஞ்ஞானிகளாகவும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் கல்வியாளர்களாகவும் பிரகாசிப்பவர்கள் தாயகத்தில் வசதியற்றவர்களாகவும் இருந்து படித்து முன்னேறியவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.\nஇவ்வாறு எமது தாயக மண்ணில் தங்களிடமிருந்த குறைந்த பட்ச வளங்களைப் பயன்படுத்தியும் தாமாகவே முயன்றும் கல்வியில் உயர்ந்தவர்கள் மத்தியில் அவர்களின் வாரிசுகளாக விளங்க வேண்டிய தற்போதைய தாயகத்து மாணவச் செல்வங்களின் திசை மாறிய போக்கு பற்றி செய்திகள் வாயிலாக நாம் அறிகின்றபோது, உள்ளம் வெதும்புகின்றது. உதடுகள் காய்கின்றன. உமிழ்நீர் ஊற்று மறுக்கப்பட்டு தொண்டை வரண்டுபோகின்றது.\n அறிவு தரும் கல்விக்;கு மதிப்புக் கொடுத்து அதன் மகத்துவத்தால் உயர்ந்த எமது மாணவ சமூகம் தற்போது போதை தரும் வேண்டாத பொருட்களை தங்கள் “பொக்கிசங்களாக” நினைத்து “பொக்கட்டுக்களில்” காவிச் செல்லும் கசப்பான செய்திகள் பற்றித் தான் நாம் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம். யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் ஒரு பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் போதைப் பொருளை வைத்திருந்தார்கள் என்ற நிலையில் நன்னடத்தை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் எமக்கு, எமது பிரதேசத்தின் வளமாகத் திகழும் கல்வி தொடர்பான கேள்விகளையே தந்து நிற்கின்றன. இது பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் ஆலோசனைகளும் எம் மக்கள் வாழ்கின்ற எல்லா நாடுகளிலிருந்தும் அந்த தாயக மண்ணுக்கு காவிச் செல்லப்பட வேண்டும் என்றே நாம் அறை கூவல் விடுக்கின்றோம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nஇராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கை...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபங்குனி மாதத்தில்…………. 2012-03-08 அரவான் நடிகர்கள் : ஆதி , தன்ஷிகா , பசுபதி , பரத் , அஞ்சலி . கதை : 18- ம் நூற்றாண்டில் , தென் தமிழ்...\nதூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு\nமரபுக் கவிதை ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் click to play👇 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு தூங்கு வீங்கலில்...\nஅன்னி மி்ஞிலி [Anni njimili]& இளஞ்சேட் சென்னி [Ilamcetcenni]: ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிட...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\n💢💢💢💢💢💢💢 💢💢💢💢💢💢💢 முதலில் தலைப்பு செய்திகள்- 🌏மட்டக்களப்பில் 25 பேருடன் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது 🌏தி...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nகனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்க வில்லை.துக்கம் ...\nகொண்டை ஊசியை விடவும் சிறிய கணினி கண்டுபிடிப்பு இன்றைய காலக்கட்டத்தில் இருக்கும் சுப்பர் கணினிகளை விடவும் அதிக திறமை வாய்ந்ததும், அதேநேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/04/blog-post_815.html", "date_download": "2021-05-13T05:49:13Z", "digest": "sha1:YS5WG3SQ4ZKRDJGG74TGHIZDQBPS7HBT", "length": 10263, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "காற்றில் பரவும் கொவிட் – இலங்கையை ஆக்கிரமித்தது... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகாற்றில் பரவும் கொவிட் – இலங்கையை ஆக்கிரமித்தது...\nஇலங்க��யில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்றானது, காற்றிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் கலாநித...\nஇலங்கையில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்றானது, காற்றிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் கலாநிதி நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனது முகக் கவசத்தை கழற்றி, சிறிது நேரம் ஒரு இடத்திலிருந்து, அந்த இடத்தை விட்டு வெளியேறியதன் பின்னரும், அவர் இருந்த இடத்தில் அதே வைரஸ் காற்றில் கலந்திருக்கும் என அவர் கூறுகின்றார்.\nகுறித்த நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதன் பின்னர், கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகாத ஒருவர் அந்த இடத்திற்கு வருகைத் தந்து, தனது முகக் கவசத்தை கழற்றியவுடன், காற்றில் கலந்திருக்கும் குறித்த வைரஸ், குறித்த நபரின் உடலுக்குள் சென்று விடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.\nஅதனால், முகக் கவசம் முறையாக அணிவது கட்டாயமானது எனவும் விசேட வைத்தியர் கலாநிதி நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.\nசிலர் வீதிகளில் செல்லும் போது, முகக் கவசத்தை அணிந்திருப்பதாகவும், ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்றதன் பின்னர், அவர்கள் முகக் கவசத்தை கழற்றிவிடுவதாகவும் அவர் கூறுகின்றார்.\nஅது மிகவும் ஆபத்தானது என கூறும் அவர், எந்நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது கட்டாயமானது எனவும் குறிப்பிடுகின்றார்.\nஇதேவேளை, ஆள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதிகளில், காற்றில் இந்த வைரஸ் அதிகளவில் பரவியிருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (7)\nBREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு\nஅத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே அனுமதி\nயாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த பிரதான கடத்தல்காரன் உட்பட 3 பேர் கைது..\nYarl Express: காற்றில் பரவும் கொவிட் – இலங்கையை ஆக்கிரமித்தது...\nகாற்றில் பரவும் கொவிட் – இலங்கையை ஆக்கிரமித்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/08/blog-post_85.html", "date_download": "2021-05-13T05:11:51Z", "digest": "sha1:U4XPEHEMG7F6RKGTUXTEDPJVPXUZ5B2K", "length": 4433, "nlines": 52, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "பிழையாக எழுதப்பட்ட தமிழை திருத்திய நாமல்!! -மும்மொழி கொள்கைக்கு எடுத்துக்காட்டு- பிழையாக எழுதப்பட்ட தமிழை திருத்திய நாமல்!! -மும்மொழி கொள்கைக்கு எடுத்துக்காட்டு- - Yarl Thinakkural", "raw_content": "\nபிழையாக எழுதப்பட்ட தமிழை திருத்திய நாமல்\nவிளையாட்டுத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்ட நாமல் ராஜபக்ச அனைத்து தரப்பினர்களுக்கும் மும்மொழி கொள்கை தொடர்பில் முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை செய்துள்ளார்.\nவிளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.\nவிளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ச நாளை செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.\nஉத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.\nஇதுவரை எந்தவொரு அமைச்சரதும் பார்வைக்கு கிட்டாத இந்த தமிழ் பிழையானது, புதிதாக பதவியேற்ற இளம் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது.\nமும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அவர் தமிழ் மொழியில் காணப்பட்ட பிழையினை திருத்தியுள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991537.32/wet/CC-MAIN-20210513045934-20210513075934-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}